diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0011.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0011.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0011.json.gz.jsonl" @@ -0,0 +1,393 @@ +{"url": "http://old.veeramunai.com/Interestings/would-you-like-body-slim", "date_download": "2019-08-17T20:52:05Z", "digest": "sha1:4JCJNULVDWIL3GP3O3WM5B3FE3JFVS3X", "length": 7422, "nlines": 52, "source_domain": "old.veeramunai.com", "title": "உடல் மெலிய வேண்டும் என்ற ஆசை உள்ளவரா? - www.veeramunai.com", "raw_content": "\nஉடல் மெலிய வேண்டும் என்ற ஆசை உள்ளவரா\nஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர். விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம். அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு. அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:\n* மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:\nஉங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.\nஎடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n* உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:\nஸிலிம்மாக ��ாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செ<லுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக் கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4453.html", "date_download": "2019-08-17T20:33:17Z", "digest": "sha1:NGVSXWOLYVVVTTTPKRRGIQ445GETOY6Z", "length": 4863, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தலைமைக்கு இடம் வாங்க தாரளமாய் தாங்க… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ லுஹா \\ தலைமைக்கு இடம் வாங்க தாரளமாய் தாங்க…\nதலைமைக்கு இடம் வாங்க தாரளமாய் தாங்க…\nஅச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள்..\nஇஸ்லாத்தின் பெயரால் வழிகெடுப்பவர்கள் யார்\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nதலைமைக்கு இடம் வாங்க தாரளமாய் தாங்க…\nஉரை : சம்சுல்லுஹா ரஹ்மானி : இடம்: மாநிலத் தலைமை : நாள் : 02.12.2012\nஅஹ்ஷாப் போரும் அதன் படிப்பினைகளும் (பாகம்-1/2)\nசத்திய மார்க்கமும் சமுதாய பணியும்\n : – சங்பரிவாருக்கு எச்சரிக்கையும் முஸ்லிம்கள் படிக்கவேண்டிய படிப்பினைகளும்\nமதுவிற்கு தமிழக அரசு தடை போடுமா\nகூட்டம் கண்டு ஆணவம் வேண்டாம்; அல்லாஹ்விற்கு அடிபணிவோம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5740.html", "date_download": "2019-08-17T20:43:03Z", "digest": "sha1:Z33LZOJDNPE3KJI7PFOK65RDOJYCTOXC", "length": 4609, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 22 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சமுதாயப் பணிகள் \\ வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 22\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 22\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 46\nவெள்ள நிவாரணப��� பணியில் TNTJ – 45\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 44\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 43\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 22\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 23\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 21\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mullum-malarum/139145", "date_download": "2019-08-17T20:55:10Z", "digest": "sha1:VX2P6XAKFTNKNB4P7OCO3FJXRYIC4JDM", "length": 5542, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Mullum Malarum - 09-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nதற்கொலை செய்ததை பெருமையாக நினைத்து கமலை இழிவுபடுத்திய மதுமிதா.. வெறுப்பை காட்டிய தொகுப்பாளினி..\nகிரீன்லாந்து நாட்டை வாங்கிவிட்டேன்.. எத்தனை பில்லியன் தெரியுமா..\nதிருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை நிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழக தம்பதி\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு\nகனடாவில் ஏராளமான குழந்தையை கடத்திய மர்ம ஆசாமி சிக்கினார்\nபிரான்ஸ் திரையரங்கிற்கு தமிழர்களால் நேர்ந்த கதி பல லட்சம் ரூபாய் நஷ்டம் பல லட்சம் ரூபாய் நஷ்டம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nமதுமிதா கையை அறுத்துகொள்ள இந்த பெண் போட்டியாளர் தான் காரணமா\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nவிஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா\nஆத்தாடி.. என்ன நடிப்புடா சாமி.. இந்த பறவையோட நடிப்புக்கு ஆஸ்கார் விருதே குடுக்கலாம் போல..\n பிக்பாஸில் அபிராமியின் நில���மை என்ன ஆகவுள்ளது தெரியுமா\nமீன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்\nஈழத்து சிவன் ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழர்களின் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக மாறிய ஆச்சரியம்\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nமதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு கமல் கூறிய கருத்து\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது... வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/227867", "date_download": "2019-08-17T21:06:01Z", "digest": "sha1:KXLEBMOKUONV4N4HFMCJQ4EN7TS7MHOZ", "length": 8718, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "இன்ஸ்டாகிராமில் ஒரு கோடி போலி கணக்குகள் உலா வருகிறது - இதில் இத்தனை கோடி நஷ்டமா? - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஇன்ஸ்டாகிராமில் ஒரு கோடி போலி கணக்குகள் உலா வருகிறது - இதில் இத்தனை கோடி நஷ்டமா\nஇன்ஸ்டாகிராம் இணையத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் எனும் புகைப்படங்கள் பகிரும் சமூக வலைத்தளப்பக்கம் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளத்தினை இந்தியர்கள் பலரும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த தளத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை சில இன்ஸ்டாகிராம் கணக்குகள் வழியே கொண்டு சேர்க்கின்றன.\nஇந்த விற்பனை விளம்பரங்களை அதிக மக்கள் பின் தொடர்கின்றனர். அவ்வாறு மக்கள் பின்பற்றும் கணக்குகளில் ஒரு கோடிக்கும் மேல் போலியானது என தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து ஆன்லைன் நிறுவனம் ஒன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் கணக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.\nஇதில், அதிக பட்சமாக அமெரிக்காவில் மட்டும் 49 மில்லியன் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்று வருகிறது என கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கு அடுத்தப்படியாக பிரேசிலில் 27 மில்லியன் போலி கணக்குகளும், இந்தியாவில் 16 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் மேல் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த போலி கணக்குகள் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு 750 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.75 கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் 2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.200 கோடி) அளவிற்கு பரிவர்த்தனைகள் போலி கணக்குகள் மூலமாக அதிகரித்துள்ளதும் அதிர்ச்சி தகவலாக வெளியாகியுள்ளது.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/anathai-kulanthai/58546/", "date_download": "2019-08-17T20:33:16Z", "digest": "sha1:I5EBU2LZNY6XX7E5FNIGN6MKNAEPRFQX", "length": 6642, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Anathai Kulanthai : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance", "raw_content": "\nHome Latest News அனாதை குழந்தைகளை வளர்ப்பது ஜோதிடப்படி சரியா\nஅனாதை குழந்தைகளை வளர்ப்பது ஜோதிடப்படி சரியா\n🔸 பொதுவாக அனாதைக் குழந்தையை அல்லது குழந்தைகளை தத்து எடுத்து விட்டதால் தான் ஒரு குடும்பம் அபகீர்த்தி அடைந்து விட்டது அல்லது கெட்டுவிட்டது என்று சொல்வது முறையல்ல.\n🔸 அப்படி ஏதேனும் சங்கடங்கள் நேர்ந்தாலும்அது குழந்தையை தத்தெடுத்த பெற்றோரின் ஜாதக அமைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.\nஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி 6,8, 12 எட்டு பாப பலம் பெற்று வக்கிரம் அடைந்து ஐந்தில் ராகு இருப்பின் தத்து எடுத்தாலும் கூட அந்தப் பிள்ளை தங்குவது கடினம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.\n இதோ கர்ப்பப்பை கோளாறு சரி செய்ய, சில இயற்கையான வைத்திய முறைகள்\nஅப்படிப்பட்ட நபர்களுக்கு பிள்ளை அவர்கள் வீட்டில் வளரும் பாக்கியமே இல்லை. மேற்கண்டபடி இருப்பின் அதற்கு பரிகாரமும் இல்லை.\nபெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளுக்கு என்று ஒருவித ஜாதக அமைப்பு உண்டு. அதனுடன் முன் ஜென்ம வினை பயன் சேரும் போது அப்பிள்ளை அனாதை இல்லங்களை அடைகிறது.\n🔸 அதுபோல பிள்ளைகளை தத்தெடுத்து வளர்க்கும் படியான தத்புத்திர யோகம் சில ஜாதகங்களில் காணப்படும்.\nஇந்நிலையில் கிரகசாரம் மற்றும் விதிப் பயனால்தான் அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் நல்ல நேரம் பார்த்து தத்து எடுப்பது நல்லது.\nகுளித்து விட்டு ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜை, வழிபாடுகளை செய்யலாமா\nகுடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க இந்த மந்திரம் ஒன்றே போதும்\n‘பிச்சை’க்கும், ‘பிக்ஷை’க்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளலாமா\nSIIMA விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த ஆண்ட்ரியா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/home-garden/03/203565?ref=archive-feed", "date_download": "2019-08-17T20:57:56Z", "digest": "sha1:F3HKRNHYAKBA2GAU7KULI7EBPEDIB3U3", "length": 9224, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "உங்க வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? இதை செய்திடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nஉங்க வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா\nஇன்று அனைவருக்குமே பணப்பிரச்சினை பெரும் தலையிடியாக உள்ளது.\nஅந்தவகையில் ஆன்மீகப்படி சில காரியங்களை செய்தால் பண அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. தற���போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.\nபச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும். இதனால் பணம் பெருகும்.\nஇலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பணபெட்டியில் வைத்து வர பணவரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.\nபுதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.\nஅதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும்.\nஅதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவது முதலில் பார்த்து விட வேண்டும்.\nசெவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது .\nகடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ கூடவே சிறிது எடுத்து செல்லலாம்.\nவெந்தயம் சிறிது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது.\nவாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.\nவீட்டில் கிழக்குப் பக்கம் துளசிச் செடி அல்லது வேப்ப மரம் இருந்தால் மிகவும் நல்லது. தீய சக்திகளும் எதிர்மறை செயல்களும் உங்களை அண்டாது.\nநெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவை எண்ணெ\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/central-government-announces-fund-senior-citizens-increased-poverty-welfare-scheme-india/", "date_download": "2019-08-17T21:48:57Z", "digest": "sha1:S6KW6CCN2ZTEDP7574DWBGS6FO4VPWAK", "length": 17385, "nlines": 148, "source_domain": "www.neotamil.com", "title": "முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு", "raw_content": "\nHome ��ரசியல் & சமூகம் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு\nமுதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு\nஇந்தியாவில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 80 வயதுக்கு மேலான முதியோருக்கு மாதம் 500 ரூபாயும், மற்ற முதியோருக்கு 200 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகை கடந்த 2007 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பாண்டில் இதற்கென ரூ.9,975 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள்.\nஇந்த உதவித்தொகை உயர்வு குறித்த அறிக்கையை தேசிய ஊரக மேம்பாட்டுத்துறை மத்திய நிதியமைச்சகத்திடம் அளித்துள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படுமேயானால் அரசிற்கு கூடுதலாக 30,000 கோடி செலவாகும். இத்திட்டம் குறித்து சென்ற ஆண்டு துவக்கத்திலேயே ஆலோசனைகள் மற்றும் கள ஆய்வுகள் நடத்தப்பட்டன.\nஇதனிடையே சமீபத்தில் நடைபெற்ற ஐந்துமாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்பதனால் இத்திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனெனில் கிராமப்புற மக்களிடையே குறிப்பாக பின்தங்கியவர்களைக் கவர இம்மாதிரியான திட்டங்கள் அவசியமாகிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் இத்திட்டம் கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.\nஇந்தியாவிலிருக்கும் 3 கோடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இதனால் பயன்பெறுவர். இதில் 80 லட்சம் விதவைகள், 10 லட்சம் மாற்றுத்திறனாளிகள், 2.20 கோடி ஏழை முதியோர்கள் அடக்கம். தற்போது ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்மூலம் இந்தத் தொகையானது ரூபாய் 800 ஆக உயர்த்தப்பட உள்ளது.\n80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.500 வழங்கப்பட்டுவரும் நிலையில் இது ரூ.1200 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் ஆதரவற்ற மக்களின் வாழ்வில் ஒளியினை வழங்கிட முடியும். மாநில அரசுகளும் குறிப்பிடத்தக்க நிதியை இத்திட்டத்திற்கென மத்திய அரசிற்கு வழங்குகின்றன.\n2011 கணக்கெடுப்பின்படி, 60 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையானது 10.39 கோடி ஆகும். இதில் 60% முதியவர்கள் தங்கள் குடும்பங்களினால் புறக்கணிப்பிற்கு உள்ளாகின்றனர். மேலும் வயதானவர்களில் 66% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பதாக அகில இந்திய மூத்த குடிமக்கள் நல இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி 1.5 கோடி முதியவர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னந்தனியாக வசித்து வருகின்றனர். வயது மூப்பின் காரணமாக பணியில்லாமல், கிடைக்கும் சொற்ப உதவித்தொகையை வைத்தே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.\nமருத்துவத் துறைக்கென இந்திய அரசு வருடந்தோறும் 10,000 கோடியை ஒதுக்குகிறது. இந்தியாவின் மொத்த ஜி.டி.பி யில் இந்தத் தொகை 1.2 % ஆகும். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த சதவிகிதம் 2.5 ஆக இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் முன்னேறிய உலக நாடுகள் பலவற்றிலும் மருத்துவத்திற்கென 6% நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பின்னடைவிற்கு மிக முக்கிய காரணம் மக்கட்தொகை பெருக்கமும், வேலையில்லா திண்டாட்டமுமே ஆகும்.\nஇந்தியாவில் மற்ற துறைகளில் வழங்கப்பட்டுவரும் மானியங்கள், உதவித்தொகைகள், சலுகைகளுடன் இந்த முதியோருக்கான உதவித்தொகையை ஒப்பிடுப்பார்த்தல் கூடாது. ஏனெனில் இந்த மானியங்கள் குறிப்பிட்ட தொழில்களில் ஏற்பட்டும் லாப விகித சரிவுகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தவோ அரசின் சார்பில் அளிக்கப்படுபவை. ஆனால் முதியோருக்கான உதவித் தொகைகள் ஆதரவற்ற நிலையில் இருக்கும் விளிம்புநிலை மக்களை ஒரு வேளையாவது வயிறார உணவருந்தச் செய்யக்கூடிய திட்டமாகும்.\nஇருப்பினும் இம்மாதிரியான உதவித்தொகைகள் நீண்ட காலத்திற்கு பயன்தராது. எதிர்காலத்தில் இந்த பிரச்சனையை சமாளிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிக அவசியம். இந்தியாவில் வறுமை ஒழிப்புத்திட்டங்கள் என எடுத்தால் பத்து திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது. இவை சரியான முறையில் செயல்படுத்தப்பட்டிருந்தாலே பல சிக்கல்களைத் தவிர்த்திருக்க முடியும். இதில் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் மத்திய மற்றும் மாநில அரசால் பரம ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் இந்த அற்பத்தொகை கூட அ��ர்களுக்கு சரிவர கிடைப்பதில்லை.\nபல படிநிலைகளைத் தாண்டி இந்தப்பணம் பயணிக்கும்போது இப்படியான ஊழல்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாததாகின்றன. வீட்டில் இருந்து துரத்தப்பட்டு, அந்திமக்காலத்தில் மங்கிய கண்களோடு மரணத்தைத் தள்ளிப்போடும் பலரால் இதை எதிர்த்துக்கேட்க முடிவதில்லை. இந்தியா அதன் உட்கட்டமைப்புகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். வேலைவாய்ப்பில் தன்னிறைவு பெறும்வரை இம்மாதிரியான உதவித்தொகைகளும் அவசியமாகின்றன.\nPrevious articleசனி கிரகத்தில் ஒரு நாள் எவ்வளவு நேரம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nNext articleநேதாஜி சுபாஷ் சந்திர போஸும் தமிழகமும்\nஇந்தியாவை அதிரவைத்த உன்னாவ் பலாத்கார வழக்கு – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் – புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nஅழிவின் விளிம்பில் இந்தோனேஷியா – தொடர்ந்து தவறும் கணிப்பீடுகள் \nகருப்பு நிறமாக மாறும் பனிக்கட்டிகள் – என்ன காரணம்\n – மீண்டும் மோடியா அல்லது ராகுல் காந்தியா\nசிறந்த முதல்வர்களின் தர வரிசைப் பட்டியல் – கடைசி இடத்தில் எடப்பாடி பழனிசாமி\nஇசைஞானி 75 : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஒடிசாவில் நாளை கரையைக் கடக்க இருக்கும் பானி புயல்\nஇந்த வார ஆளுமை – விஞ்ஞானி ஜி.என். ராமச்சந்திரன் – 8, அக்டோபர் 2018\nசாலை விதிகளை மீறினால் இனி அவ்வளவுதான் \nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒருவழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்துவிட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\n10 லட்சம் மக்கள் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் – கனடா அதிரடி\n – என்ன சொல்கிறது ‘சர்கார்’ திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/esopam-p37078786", "date_download": "2019-08-17T21:10:48Z", "digest": "sha1:NYMBYPARUSKL7VA4JPNBR4TGFCU2LVRE", "length": 21197, "nlines": 309, "source_domain": "www.myupchar.com", "title": "Esopam in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Esopam payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Esopam பயன்படுகிறது -\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Esopam பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Esopam பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Esopam மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Esopam-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Esopam பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Esopam தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Esopam-ன் தாக்கம் என்ன\nEsopam உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Esopam-ன் தாக்கம் என்ன\nEsopam-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Esopam-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Esopam ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Esopam-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Esopam-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Esopam எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Esopam-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nEsopam உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனா��் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Esopam-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Esopam மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Esopam உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Esopam உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Esopam உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Esopam உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Esopam எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Esopam -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Esopam -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEsopam -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Esopam -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=20", "date_download": "2019-08-17T21:49:32Z", "digest": "sha1:DGVD7INF32FE6WXINEFHXACK274IBO7T", "length": 16236, "nlines": 203, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகனுக்கு ஏற்பட்ட பிரச்னைக்காக பரிகாரங்கள் கூறி இருந்தீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்று விளக்கமாக கூறவும்.\nதங்கள் கடிதத்தில் நீங்களே எழுதி கேட்டுள்ள சந்திர காயத்ரி மந்திரத்தைச் சொன்னால் போதும். தினசரி காலை, மாலை இருவேளைகளிலும் சொல்லலாம். தி��்கட்கிழமைகளில் 308 தடவை சொல்லவும்.\nவிரதமுறை: காலையில் குளித்து, சுவாமி படத்திற்கு முன் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து சந்திர காயத்ரி மந்திரம் சொல்லி பிரசாதமாக பால், பழம், கல்கண்டு, பேரீச்சம்பழம் வைத்து அந்த பிரசாதத்தை காலை உணவாக எடுத்துக்கொள்ளவும்.\nமதியம் விரதம் இருக்கவும். மாலையில் சந்திர தரிசனம் செய்து அருகில் உள்ள கோயிலுக்கு சென் றுவிட்டு வந்து, பால் சாதம் (கல்கண்டு சேர்த்து செய்தது) பழம் இரண்டையும் இரவில் உட்கொள்ளவும்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள சொக்கப்பநாயக்கன் தெருவில் இருக்கும் ரமண மந்திரம் சென்று பிரார்த்தனை செய்து வரவும். தினசரி காலை, மாலை தங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nமறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nதற்கொலை எண்ணம் வரக் காரணம் விதியா, மனப் பக்குவம் இல்லாததாலா....\nமோட்சம் அடைந்தவர்கள் சென்றிருப்பது சொர்க்கத்திற்கா, நரகத்தி....\nஎன் பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெண்ணிற்கு இன்னும் திரும....\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கும்பாபிஷேகம் செய்யாத கோ....\nஎன் மகனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விவாக....\n25 வயதாகும் என் பேத்திக்கு இதுவரை நான்கைந்து மாப்பிள்ளைகள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-01-12-05-23-05/09/1959-2010-01-12-05-57-50", "date_download": "2019-08-17T21:03:01Z", "digest": "sha1:EHFCWJY3OM3UUJGJBPKFIFVHPGTSKIVL", "length": 34867, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "சமீரா உருவாக்கிய காட்சிகள்", "raw_content": "\nஆப்பிரிக்க சினிமாவின் தந்தை ஆஸ்மேன் செம்பேன்\nஹாலிவுட்டை அதிரச்செய்த ஜப்பானிய சினிமாக்காரன்\nArrival - நோலன் இயக்காத ஒரு நோலன் படம்\nஇரானிய சினிமாவின் தந்தை அப்தோல்ஹொசேன் செபன்டா (1907-69)\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபின் லேடன்: ஒப்புரவாள்கை நெறியற்ற “பாலைவன” இஸ்லாத்தின் நிதியாளர்\nஅமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்\nஅகிரா குரசேவாவும் ஜப்பானிய சினிமாவின் மற்றும் சில சிகரங்களும்\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2010\nபெயர் : சமீரா மக்மல் பஃப்\nபுகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சமீரா மக்மல் பஃபைப் பற்றி வலைதளத் திலுள்ள குறிப்புகள் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன. ஆனால் இந்தக் குறிப்புக்குத் முரணாகத் தன் தாய்நாடான ஈரானின் மண்ணிலிருந்து சமீராவின் கால்தடங்கள் மறைந்து போய்விட்டன. உலக வரைபடத்தில் பதிந்த புலம் பெயர்ந்தவர்களின் கால்தடங்களுக்கிடையில் சமீராவின் பாதங்களும் இடம் பெற்றதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. மத அடிப்படைவாதத்துக்கு எதிராகத் தன் காமிராவைத் திருப்புகையில் என்றாவது ஒருநாள் இப்படிப் புலம்பெயர வேண்டி யிருக்கும் என்று அவர் எதிர்பார்த்ததுதான்.\n‘டூலெக்ட் ஹார்ஸ்’ (இரட்டைக்கால் குதிரை) என்ற தன்னுடைய படத்துக்கு ஈரான் அரசு அனுமதி தர மறுத்ததுதான் புகழ்பெற்ற இயக்குநர் மக்பஃபின் மகள் சமீராவைத் தாய்நாட்டைவிட்டு ஆப்கானிஸ்தானில் குடிபுக வைத்த முக்கிய காரணம்.\nசமீராவின் ஆப்பிள் (1998) என்ற முதல்படம், சினிமா பாரம்பரியமுள்ள மக்மல்பஃப் குடும்பத்திலிருந்து இயல்பாக வெளிவரக்கூடிய படைப்பே என்று எண்ணியவர்களுக்கு அந்தக் கண��ப்பு சரியல்ல என்று புரிந்தது. சமூகத்தில் நடக்கவிருக்கும் பெரிய புரட்சிகரமான மாற்றங்களுக்கு முன்னோடியாக எழுப்பப்பட்ட சிறு சலசலப்பாக அது அமைந்தது. மதம், அரசியல், அதிகாரம் போன்றவைகளில் கண்டு வருகின்ற மோசமான போக்குகளைத் தட்டிக் கேட்கும் வகையில் பிற்பாடு வெளிவந்த சமீராவின் Black Board, At five in the Afternoon போன்ற திரைப்படங்கள் அடிப்படைவாதத்தினரின் முகத்தினை சுளிக்க வைத்தன.\nமிகவும் சமீப காலத்தில் வெளிவந்த ‘டூலெக்ட் ஹார்ஸ்’ படத்தில் வரும் ‘குதிரை’ என்ற உருவகம், அனைத்தையும் கடிவாளத்தால் கட்டுப்படுத்தி இரை களின் மீது அசுவமேதம் நடத்துகின்ற அதிகார/மத மேலாண்மைக்கு எதிராகக் குளம்படி சத்தத்தை எழுப்புகிறது. அதிகாரம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர் களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தாம் ‘இரட்டைக்கால் குதிரை’யின் கதை கரு. இன்னொரு விதமாகச் சொல்லப்போனால் அதிகாரம் எப்படி மனிதனை மிருகமாக்குகிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. அடிமையாக்கப்பட்ட மிர்வாய் என்ற சிறுவனின் வாயில் கயிற்றைக் கட்டி கடிவாளமாக்கி உடம் பில் குதிரைக்கு அணிவிப்பது போல சேணம் கட்டி வைத்து சவாரி செய்யும் காட்சி ஆதிக்கம் செய்பவர்களை மட்டுமல்லாது எந்த ஒருவனின் மனதையும் கலங்க வைக்கும்.\nதான் ஏற்றுக் கொண்ட விஷயத்தின் தீவிரத்தன்மை காரணமாகவே சமுதாயத் தின் பல்வேறு திசைகளிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து உயிர்தப்பிய இந்தப்பெண் இயக்குநர் காமிராவுக்குப் பின்னால் இன்றைக்கும் அடிசறுக்காமல் நிற்கின்றார்.\nபெண்ணியமென்ற பொதுவான ஓடையில் பாயாமல், இது என் கதையும் கூட என்று உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் வண்ணம் சினிமாவை பாமரமயமாக்க முடிந்தது என்பதே சமீராவின் தனித்திறமை. ஆயுதத்தைவிட கருத்துக்களுக்குத்தான் பயப்பட வேண்டும் என்று மத-அரசியல் வர்க்கம் எப்பொழுதோ தெரிந்து கொண்டிருக்கிறது. ‘இரட்டைக்கால் குதிரை’க்கு ஈரான் அரசு அனுமதி தர மறுத்ததும் ஆப்கானிஸ்தானில் இதன் படப்பிடிப்பின்போது குண்டு வீசித்தாக்கியதும் எதேச்சையாக நடந்த சம்பவங்களல்ல என்று இந்த இயக்குநர் நம்புகிறார். முற்போக்கான எல்லாவற்றையும் மதக்கட்டுப்பாடுகளின் முக்காடுக்குள் மறைக்கச் சொல்லும் இப்படிப்பட்ட சமூகத்தில் அந்த முக்காடையே பிய்த்து எறிகிறது சம��ராவின் காமிரா.\nகேரளாவில் நடந்த பதின்மூன்றாவது அனைத்துலக திரைப்பட விழாவில் நடுவர் குழுவினராக வந்த சமீரா தன் புதிய படத்தைப் பற்றியும் புலம்பெயர்ந்த வர்களின் பிரச்சனை, மத அடிப்படைவாதம், அரசியல், பயங்கரவாதம் என தற்கால முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றியும் தன் கருத்துக்களைப் பரிமாறுகிறார்.\nதாய்நாடு அந்நியமாகிப் போகிற இயக்குநர் நிலைமை புலம்பெயர்ந்தவர் களுக்கே உரியதென்றால் இயக்குநர் என்ற நிலையில் நானும் இன்று ஒரு புலம் பெயர்ந்த மனுஷிதான். புலம்பெயர்ந்தவர்களை உருவாக்குகின்ற உலகம் மிகப் பரந்தது. எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் புலம் பெயர்தல் என்ற பிரச்சனை இருந்திருக்கிறது. ‘இரட்டைக்கால் குதிரை’ என்ற புதிய படத்தைச் சார்ந்த பிரச்சனைக்குப்பின் ஈரானைவிட்டு ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்து வாழ்கிறேன். இருப்பினும் ஈரானைவிட ஆப்கானிஸ்தான் பாதுகாப்பான இடம் என்றெல்லாம் நான் நம்பவில்லை. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் நாடும் மொழியெல்லாம் தொலைத்துவிட்ட ஒரு மக்கள் இனத்தைப் பற்றி நான் என்றைக்கும் யோசித்ததுண்டு.\nஇவர் தனக்கு இரண்டாவது படமான ‘ப்ளாக் போர்டு’ படத்தில் அகதிகளின் நிலைமையைச் சித்தரித்துள்ளார். ஈராக்கின் எல்லைப் பிரதேசமான குர்திஸ்தானில் குர்துகளின் இரக்கற்ற புலம் பெயர்தலை இதில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.\nஎங்கே மனிதன் மனிதனைச் சுரண்டல் செய்கிறானோ அங்கே வன்முறையும் கலவரமும் வெடிக்கிறது. அது சில சமயங்களில் நாடுகளுக்கிடையே நடக்கிறது. வன்முறை சுபாவம் மனிதகுலத்தில் எதிர்பார்த்த விஷயம்தான். இதைக் கண்டும் காணாமல் இருப்பது இப்போது பழக்கமாகிவிட்டது. எந்தக் கலையையும் போல சினிமா என்ற கலையின் குறிக்கோளும் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு உண்டாக்குவதே என்று சொல்லலாம்.\nஈரானில் எழுதப்பட்டதும் எழுதிவைக்கப்படாததுமான சட்டங்கள் இருக்கின் றன. அந்த நாட்டில் அதிபராக ஒரு பெண் வரக்கூடாது என்பது எழுதிவைக்கப் பட்ட சட்டம். ஆனால் ஒரு பெண், திரைப்பட இயக்குநராகக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. பொதுவாக இங்கு மக்களின் மனதில் ஒரு பெண், எழுத்தாளராகவோ திரை இயக்குநராகவோ கலைஞராகவோ ஆகக் கூடாது என்ற கருத்து உறுதியாகவே இருக்கிறது. அரசாள்பவர்��ளைப் பொறுத்த வரையில் மனிதன் என்பது நிறைய நபர்களின் கூட்டத்தில் ஒரு எண் (வாக்காளர்) மட்டுமே. அதே நேரத்தில் ஒரு கலைஞனுக்கு அது எலும்பும் சதையும் கொண்ட ஒரு தனி நபரே. நான் ஒருபோதும் தனிநபராக மாற நினைத்ததில்லை. அதிகார வர்க்கத்திற்கு சில எல்லைகள் உண்டு. ஆனால் ஒரு திரைப்பட படைப்பாளிக்கு ஊரின் எல்லையையும் மொழியின் எல்லைகளையும் தாண்டி உலகின் எல்லா மனிதர்களுடனும் உறவாட முடியும்.\nஒருவரின் நம்பிக்கையும் அரசியல் கொள்கையும் மற்றவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண் டும் என்று கூறுமிடத்தில் மத அடிப்படைவாதத்தின் விபரீத மான செயல்பாட்டை உணர முடியும். எந்தவிதமான மத அடிப்படைவாதமும் ஆபத்தா னது. எல்லா மதங்களிலும் அம்மதம் வற்புறுத்திச் சொல்லும் சில நிபந்தனை களைக் காணலாம். இப்போதுள்ள மதங்களில் மட்டுமல்ல, இனி உருவாகப் போகும் மதங்களிலும் அடிப்படைவாதத்தின் விதைகளைக் காணமுடியும். மதமோ கொள்கையோ எதுவானாலும் அதன் சிறு வட்டத்துக்குள் ஒதுங்கிவிட வேண்டுமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நான் மத நம்பிக்கையுடையவள். மதநம்பிக்கை என்பது மற்றவர்களின் நம்பிக்கைக்கு முரணாகப் பிரச்சாரம் செய்து மக்கள் அந்த நம்பிக்கைக்கு எதிராகத் திருப்பிவிடும் விதத்தில் அமையக்கூடாது.\nதிரைப்படம் எனக்கு ஒரு ஜன்னலைப்போலவே. விதவிதமான கலாச்சாரங் களும் மனித வாழ்க்கை நிலைகளும் இந்த ஜன்னல் வழியாகத்தான் என்னை வந்தடைகிறது. நான் ஒரு சினிமாவை உருவாக்கும்போது என் மனக்கண்முன் தோன்றுவது ஈரானியனோ ஜப்பான்காரனோ அல்ல. உலகிலுள்ள எல்லா மனிதர்களுடனும் அந்தப் படம் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.\nசமூகத்திலுள்ள பிரச்சனைகளை நான் என் சினிமாவில் வெளிப்படையாகக் காட்டுவதில்லை. சில உருவகங்கள், சில அடையாளங்கள் வழியாகச் சுட்டிக் காட்டுவதே என் பாணி. முதல் படமான ‘ஆப்பிளும்’, ‘அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்னூன்’ என்ற படத்தில் வரும் ஷ§வும் கறுப்புப்பலகையும் குதிரையும் எல்லாமே இப்படிப்பட்ட சக்திவாய்ந்த அடையாளங்களே. இந்த பிம்ப உருவகங்கள் பார்வையாளனுக்குள் சில கேள்விகளை எழுப்பும் என்று நான் நம்புகிறேன். சொல்லவந்த விஷயம் தான் சினிமாவில் முக்கியம். தொழில்நுட்பமெல்லாம் பிற்பாடுதான். முன்னாலுள்ள காமிரா எந்த நிமிடமும் குண்டு பாய்ச்சும் துப்���ாக்கியாக அந்த நடிகர்களுக்குத் தோன்றக்கூடாது. தொழில்நுட்பத்தை இந்த முறையில்தான் கையாள வேண்டும்.\nஇயக்குநராகச் செயல்படுகையில் ஆண்,பெண் என்ற பாகுபாட்டில் அர்த்த மில்லை. ஏற்றுக்கொண்ட விஷயத்தை அதற்குத் தேவையான அழுத்தத்துடன் சினிமாவாக உருவாக்குகையில் மதம், இனம், பால், மொழி, ஊர் இவையன் றும் என்னைப் பாதித்ததில்லை. அதுமட்டுமின்றி, ஒரு பெண்ணாக இருப்பதனால் லொக்கேஷனில் பெண்களுடனும் குழந்தைகளுடனும் நெருங்கிப் பழக முடிகிறது. இயக்குநர் என்ற முறையில் எனக்கு எதிராகப் பல திசைகளிலிருந்து எழுந்துவரும் மிரட்டல்களுக்கு நான் பயப்படுவதில்லை. ஆனால் ஒரு படைப்பாளி என்ற முறையில் என் சுதந்திரம் மறுக்கப்படும்போது மனம் வேதனைக்குள்ளாகிறது.\nஇந்தப் படத்தில் குதிரை என்பது ஆதிக்கம், சகிப்புத்தன்மை ஆகிய உணர்வுகளின் குறியீடாக ஒரே சமயத்தில் காட்டப்படுகிறது. ஆப்பானிஸ்தானின் வறுமைமிக்க ஒரு ஊரில் கதை நிகழ்கிறது. உடல் ஊனமுற்ற ஒருவனைப் பராமரிக்கத் தயாராகும் ‘மிர்வாய்’ என்ற ஏழைப்பையன் தான் முக்கிய கதாபாத்திரம். எஜமானனான ஊனமுற்றவனின் கையிலிருந்து மிர்வாய் அனுபவிக்கும் கொடுமைகளின் நீண்ட காட்சிகள் பல இந்தப் படத்திள்ளன. இந்தக் காலத்திலும் இரையாகவே வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்ட ஒரு கமூகத்தைத்தான் ‘போக்கஸ்’ செய்கிறேன். இரைகள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் உலகில் சுரண்டல் செய்பவர்களுக்கு என்றும் ஒதே முகம்தான் என்று நம்புகிறேன். இரைகளின் மீது தொடுக்கப்படும் கொடுமைகளின் தொடர்ச்சியான காட்சிகள் வேட்டைக்காரர்களின் கோட்டை கொத்தளங்களை நோக்கி விரல் சுட்ட, பார்வையாளனைப் பக்குவப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.\nமக்மல்பஃபின் குடும்பத்திலிருந்து வெளிவந்த படைப்பு என்ற ஒரே காரணத்துக்குத்தான் ஈரான் அதிகாரிகள் இந்தப்படத்துக்கு அனுமதி தர மறுத்தனர். பிற்பாடு படத்தின் லொக்கெஷன் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றப் பட்டது. ஆனால் அங்கேயும் பாதுகாப்பான நிலைமை என்று சொல்ல முடியவில்லை. ஒரு நாசக்கார கும்பல் லொக்கேஷனைக் குறிபார்த்துக் குண்டு வீசியது. இதில் ஒருவர் பலியாகி பலபேர் காயமும் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் ஸார்போல் நகரத்தில் 2007 மார்ச் 12.20 மணிக்கு குண்டுத் தாக��குதல் நடந்தது. நான் செட்டை ரெடி செய்து நடிகர்களைத் தயார்படுத்தி ‘காமிரா ஆக்ஷன்’ சொல்லும் நேரத்தில்தான் தாக்கினார்கள். இதுவும் பதிவு செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்போ சூழலோ உத்தரவாதம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக நடக்கும் ஐந்தாவது தாக்குதல் இது.\nதந்தை மக்மல்பஃபின் ‘காண்டஹார்’ படத்துக்கு எதிராக இரண்டாயிர மாண்டில் ஆப்கான் எல்லையில் இரண்டு முறை தாக்குதல் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறது ‘அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்னுன்’ என்ற என் படத்தின் லொக்கேஷனில் காபுல் நகரத்தில் என் சகோதரி ஹனா மக்மல்பஃபை கடத்திச் செல்ல முயற்சி நடந்தது.\n‘இரட்டைக்கால் குதிரை’யின் செட்டில் உண்டான தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா.சங்கத்தின் அறிவிப்புக்குப் பணிந்து சிறிது காலம் ஷ¨ட்டிங் நிறுத்தி வைத்தோம். எத்தனையோ தியாகங்களைச் சகித்துத்தான் இந்தப் படத்தைச் செய்து முடித்தேன்.\nமொழியாக்கம் : டாக்டர் டி.எம்.ரகுராம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/madhu-balaji-speaks-about-that-his-stress-relief-techniques", "date_download": "2019-08-17T21:48:05Z", "digest": "sha1:X224QO2K2WUNQQFUGNYB5CUGDNN4QV23", "length": 13965, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கமல் மட்டும் இல்லேன்னா நாங்க மீண்டிருக்கவே முடியாது!'' - கலங்கும் மாது பாலாஜி #LetsRelieveStress | Madhu Balaji speaks about that his stress relief techniques", "raw_content": "\n``கமல் மட்டும் இல்லேன்னா நாங்க மீண்டிருக்கவே முடியாது'' - கலங்கும் மாது பாலாஜி #LetsRelieveStress\n\"எல்லாருமே ரொம்ப அப்செட்டாயிட்டோம். அடுத்து என்ன செய்றதுன்னே புரியல. முக்கியமா நாடகக்குழு இனிமே என்னாகும்கிற கவலை எல்லோருக்கும் இருந்துச்சு. அந்த நேரத்துலதான் கமல் சார் என்னைக் கூப்பிட்டார். போய்ப் பார்த்தேன்.\"\nராமனுக்கு ஒரு லட்சுமணன் என்றால், கிரேஸி மோகனுக்கு மாது பாலாஜி. கிரேஸி மோகனின் நாடகங்களில் அவரின் தம்பி மாது பாலாஜிதான் எப்போதும் ஹீரோ. கடந்த மாதம் கிரேஸி ம��கன் காலமாகிவிட்ட நிலையில், மீளமுடியாத அழுத்தத்தில் இருந்தார். அவரிடம் பேசினோம்.\n''சின்ன வயசிலிருந்தே நான், மோகன் (கிரேஸி மோகன்), எங்க அப்பா, பெரியப்பான்னு 14 பேர் கூட்டுக் குடும்பமா இருந்ததால மனஅழுத்தம், மனஇறுக்கம் எதுவும் எங்களை நெருங்கினதில்லை. தொடக்கத்துல தாத்தா, பாட்டிதான் எங்களைப் பார்த்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அப்பா, அம்மா பார்த்துக்கிட்டாங்க. நாங்க படிப்பு, வேலைனு இருந்தோம். எந்தக் கவலையும் இல்லாம இருந்ததால மோகனுக்கு ரொம்ப ஈஸியா ஹியூமர் வந்தது.\nஎங்க வீட்டுல எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும். அதனால எங்களை, 'ஸ்கூலுக்குப் போனியா, காலேஜுக்குப் போனியா'னுகூட கேட்க மாட்டாங்க. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும். நான் காலேஜ் படிக்கிறப்போ கிளாஸை கட் பண்ணிட்டு படத்துக்குப் போய்டுவேன். அப்படிதான், 'ஷோலே', 'யாதோங்கி பாரத்' படங்களையெல்லாம் பார்த்தேன். படத்துக்குப் போன அன்னிக்கு வீட்டுல யாருக்கும் தெரியாது, நாலஞ்சு நாள் கழிச்சுத்தான் தெரியும். அதுக்கப்புறம்தான் விசாரிப்பாங்க. அந்த அளவுக்கு ஜாலியா ஊர் சுத்துவோம்.\nஎங்க அம்மா 46 வயசுலயே இறந்துட்டாங்க. அப்போ எனக்கு 25 வயசு. அம்மாவுக்கு அப்புறம் எங்க பெரியம்மா எங்களைப் பார்த்துக்கிட்டதால, அந்த சோகத்துல இருந்து ஈஸியா வெளிய வந்துட்டோம். எங்களுக்கு கஷ்டம் தெரியலை.\n1989-ல எங்க தாத்தா இறந்துபோனார். அதையும் கடந்து போயிட்டோம். ஆனா, மோகனோட மரணத்தை அவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியலை. 66 வயசுதான் அவனுக்கு... காலையில ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து காபி குடிச்சுட்டுப் பேசிட்டிருந்தோம். 10.30 மணி இருக்கும், 'லேசா நெஞ்சுவலிக்குது'னு சொன்னான். உடனே அவனை அழைச்சிட்டு ஹாஸ்பிட்டல் போனோம். 12 மணிக்குப் போய்ட்டான். எப்படி தாங்கிக்க முடியும்\nஉடம்பு முடியாம படுக்கையில இருந்து கஷ்டப்பட்டு போயிருந்தாகூட மனசு ஏத்துக்கும். இப்படி 'திடீர்'னு இறந்துபோனதைத் தாங்கிக்க முடியல. அதனால குடும்பத்தினர், நாடகக் குழுவினர், நான் எல்லாருமே ரொம்ப அப்செட்டாயிட்டோம். அடுத்து என்ன செய்றதுனே புரியல. முக்கியமா நாடகக்குழு இனிமே என்னாகும்கிற கவலை எல்லோருக்கும் இருந்துச்சு.\nஅந்த நேரத்துலதான் கமல்சார் என்னைக் கூப்பிட்டார். போய்ப் பார்த்தேன். 'என்ன பண்ணப்போறீங்க'னு கேட்டார். 'என்ன பண்றதுனு தெரியலை சார். இதிலிருந்து மீள ரெண்டு மாசமாவது எங்களுக்கு ஆகும்னு நினைக்கிறேன் சார்'னு சொன்னேன்.\n'நோ... நோ... உங்களோட சோகத்துக்கு 13 நாள் டைம் எடுத்துக்கோங்க. உங்க வருத்தத்தைத் தீர்த்துக்கோங்க. அதுக்குமேல சோகமா இருந்தா, அது உங்களை சோம்பேறியா மாத்திடும். உங்க அண்ணன், எவ்வளவு டிராமா ஸ்கிரிப்ட்செய்து வெச்சிட்டுப் போயிருக்கார். அதை எடுத்து நடத்துங்க. அதுதான் அவருக்கு நீங்க செய்ற கௌரவம். அவருடைய லட்சியத்தை நீங்கதான் அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகணும்.\n'கிரேஸி ப்ரீமியர் லீக்' நாடகத்தின் 100-வது ஷோவுக்கு என்னைத்தான் தலைமைதாங்க கேட்டிருந்தார். அந்த நேரம் அரசியல்ல கொஞ்சம் பிஸியா இருந்ததால 'வர முடியலை'னு சொல்லிட்டேன். இப்ப எல்லாம் முடிஞ்சிடுச்சு. உடனே நாரதகான சபாவுல தேதி வாங்குங்க. நானே வந்து தலைமை தாங்கி நடத்தித் தர்றேன். உங்க டிரஸ்ட்டுக்கு இனி நான்தான் தலைவர்'னு சொல்லி அனுப்பினார்.\nநாங்களும் அந்த மாசக் கடைசியில ஒரு தேதியை வாங்கி நாடகத்தை நடத்தினோம். சொன்னமாதிரியே கமல்சாரும் வந்து நடத்திக்கொடுத்தார். கவலையிலும் மன இறுக்கத்திலும் இருந்த எங்களோட மனசை மடை மாத்தி, எங்க பொறுப்பை கமல் சார் நல்லாவே எங்களுக்கு உணர்த்திட்டார்.\nமோகன் நிறைய வெண்பாக்கள், பக்தி பாடல்கள் எழுதியிருக்கான். வடமொழிக் கவிஞர் காளிதாசனின் குமார சம்பவத்தை அப்படியே தமிழ்ல பாடல்களாகப் பாடி வெச்சிருக்கான். அது அவனோட இன்னொரு முகம். அவற்றையெல்லாம் அருமையான பக்திப்பாடல்களா தொகுத்து வெளியிடலாம்னு இருக்கோம். மோகன் எழுதி வெளிவராமலிருக்குற நாடகங்களையும் வரிசையா நடத்தலாம்னு இருக்கோம். அவன் போன ரணம் ஆறாது. ஆனா, அவன் படைப்புகளோட பயணிக்கிறதுதான் இப்போ எங்க மனஅழுத்தத்தைப் போக்குறதுக்கு மாமருந்தா இருக்குது'' என்றார் மாது பாலாஜி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/81363-actress-swarnamalya-interview", "date_download": "2019-08-17T21:13:50Z", "digest": "sha1:XTPER3ZZQWYZJIPVM7LGPYPJ4QNLBUFC", "length": 19680, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "எம்.எல்.ஏக்களைக் கேள்வி கேட்கற உரிமை நமக்கு இருக்கு! - சொர்ணமால்யா பேட்டி #VikatanExclusive | Actress swarnamalya Interview", "raw_content": "\nஎம்.எல்.ஏக்களைக் கேள்வி கேட்கற உரிமை நமக்கு இருக்கு - சொர்ணமால்யா பேட்டி #VikatanExclusive\nஎம்.எல்.ஏக்களைக் கேள்வி கேட்கற உரிமை நமக்கு இருக்கு - சொர்ணமால்யா பேட்டி #VikatanExclusive\n சன் டிவியின் ‘இளமை புதுமை’ நிகழ்ச்சியில் நமக்குப் பரிச்சயமானவர். ‘அலைபாயுதே’ பூர்ணியாக மனதில் நின்றவர். வீ.ஜே, சினிமா என செம பிஸியில் இருந்தவர் சொர்ணமால்யா. இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரிந்துக்கொள்ள அவரை சந்தித்தோம். ‘ஹாய் பூர்ணி, எப்படி இருக்கீங்க’ என்று கேட்கவும் வெட்கச்சிரிப்புடன் பேசத்தொடங்குகிறார்.\n“இந்தியாவுல தொடங்கி அமெரிக்கா வரையிலும் பரதநாட்டியம் சொல்லித்தருவதும், கற்றுக்கொடுப்பதும் தான் என்னுடைய முக்கியமான வேலை. அதுமட்டுமில்லாம பாரம்பரியகலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கும், வளர்ச்சிக்குமாக முறையான தளம் ஏற்படுத்துவதற்காக முனைப்பா செயல்படுறேன்.”\n“அலைபாயுதே ரிலீஸாகி 17 வருசம் ஆச்சு, இப்போ எப்படி ஃபீல் பண்ணுறீங்க\n“அலைபாயுதே நடிக்கும் போது, காலேஜ் படிச்சுட்டு இருந்தேன். ரொம்ப சுதந்திரமா ஜாலியா சுத்திட்டு இருந்தேன். நடிக்கணும்னு நினைச்சதே காலேஜ் கட் பண்ணிட்டு ஜாலியா சுத்தலாம்னுதான். அந்த நேரத்தில் மணிசார் படத்தில் நடிக்கிறோம், இவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கும்னு எதுவுமே யோசிச்சதில்லை. அப்படி இருந்ததுனால தான் இப்பவும் மணிசாரோட நல்ல நட்போடு இருக்கமுடியுது. வருஷத்துக்கு இரண்டு முறையாவது மணிரத்னம் சாரையும் சுஹாசினி மேமையும் சந்திச்சிடுவேன். என்னோட நடிச்சவங்க கூட இப்பவும் நட்பாதான் இருக்கேன்.”\n“வீ.ஜே, சினிமானு கலக்கிட்டு இருந்தீங்க... திடீர்னு காணாம போய்ட்டீங்களே\n“வாழ்க்கையில நிறைய விஷயங்களைக் கடந்துபோய்தான் ஆகணும். அப்படி கடந்தா தான் அடுத்தவிஷயத்தை அடையமுடியும். நம்முடைய பார்வை எப்பொழுதுமே எதிர்நோக்கித்தான் இருக்கணுமே தவிர, கடந்தக் காலத்தை நினைச்சு வருத்தப்படக்கூடாது. சினிமாவில் நடிச்சதுக்கு சமமா, இப்போ பரதத்தில் அழகான மேஜிக் உருவாக்கிட்டு இருக்கேன். உலகக் கலைஞர்களுடன் வேலை செய்யறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதையெல்லாம் விட்டுட்டு, ஒரே விஷயத்தை 10 வருஷமா பண்ணிட்டு இருந்��ா அலுப்புதான் தட்டும். அதுமட்டுமில்லாம நிறைய நல்லவிஷயம் செய்யவேண்டி இருக்கு. இதற்கு நடுவில் தேவையில்லாமல் நேரத்தை எதிலும் விரயம் செய்துவிடவும் கூடாது”.\n“எதையுமே சீரியஸா எடுத்துக்காக இளமையான காலம் அது. நிச்சயம் என் வாழ்வில் மறக்கமுடியாத கோல்டன் டைம்ஸ். ஆனா, அறிவை வளர்த்துக்க ஆரம்பிக்கவும், உலகைப் புரிஞ்சுக்கத் தொடங்கிடுறோம். உலகப் பிரச்னைகளைப் பேச ஆரம்பிக்கவும், அதற்கான தீர்வில் நமக்கான பங்களிப்பும் இருக்கணும்னு நினைக்க ஆரம்பிச்சிடுறோம். அதற்குப் பிறகு பழைய சந்தோஷம் கிடைக்காமப் போனாலும் பொக்கிஷமா மனதில் அப்படியே இருக்கும். சின்ன வயசுல சிரிச்சதுக்குப் பிறகு தான் சிந்திப்போம். ஆனா இப்போ சிந்திச்சிட்டு தான் சிரிக்கவே செய்யறோம். அப்படி மாறிட்டாலும் என்னுடைய வீ.ஜே லைஃப் மறக்கவே முடியாது. ஆனா, எனக்கான பாராட்டுகள், நாட்டிய நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் என எல்லாரையும் சம்பாதிச்சு கொடுத்தது என்னுடைய வீ.ஜே-லைஃபும், சினிமாவும் தான்.”\n“இப்பவும் நடிக்க கேட்டுட்டுத்தான் இருக்காங்க. எந்த இயக்குநர் படம்னாலும் நடிக்க நான் ரெடி. அலைபாயுதே, மொழி மாதிரி எனக்குப் பிடிச்ச கதையா இருக்கணும். குறிப்பா கிராமத்துக் கதையெல்லாம், இப்போ வரதே இல்லை. முழுக்க முழுக்க நகரக்கதைகள் தான் வருது. மறுபடியும் கிராமத்து சப்ஜெட்டில் நடிக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா கலை சார்ந்து வேலை செய்திட்டு இருக்கும் போது, நடிப்புக்கு நேரம் ஒதுக்குவது சாத்தியமில்லை. ஆனா நல்ல கதையா இருந்தா நிச்சயம் நடிப்பேன்.”\n“சினிமா, கலைன்னு உங்களுக்கான இலக்கை அடைஞ்சுட்டீங்களா\n“கலையும், கலைஞரா இருக்குறதும் தான் என்னுடைய அடையாளம். கலையில் அவ்வளவு எளிதில் நமக்கான இலக்கை அடைஞ்சிடமுடியாது. ஏன்னா, கலையையும் தாண்டி மக்களின் பிரச்னையையும் பார்க்கணும். மறுக்கப்பட்ட பாரம்பரிய கலைகள் சார்ந்தும், ஆதிவாசிகளின் வாழ்வாதாரம் பற்றியும் நிறைய பணியாற்றவேண்டியது நம்ம கடமை. ‘இளமை புதுமை’ நிகழ்ச்சி ஏழு வருசமா செம ஹிட். 7 வருஷம் பண்ண விஷயங்களையே 70 வருஷமும் பண்ணணும்னு இலக்கு வச்சிக்க முடியாது. ஒவ்வொரு நாளையும் நமக்கா வாழணும்.”\n“கலை அனைவருக்கும் கிடைக்கணும்னா, அதுசார்ந்த விஷயங்களில் உங்க பணி என்னவா இருக்கு\n“எல்லா கலைகளையுமே கடவுளோட ஒப்பிட���டு தான் பார்க்கிறோம். அதையும் தாண்டி மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்டுச்சி. அதற்கான வேர்களை தேடிப்போகவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கு.இப்போ நாம சொல்ற பரதநாட்டியங்குற கலை 17ம் நூற்றாண்டுகளில் எல்லோருக்குமானதாக தான் இருந்தது. ஒரு தரப்பு மக்கள் ஆடுவாங்க, மற்ற எல்லோரும் பார்ப்பாங்கங்குற விஷயம் இனி வேண்டாம். எல்லா தரப்பு மக்களுக்குமான கலாச்சாரத்தையும் உட்படுத்திய கலைகள் தான் இருக்கணும். நாம மறந்த, மறுத்த கலாச்சாரக் கூறுகளை மறுபடியும் கண்டெடுத்து அதை நிகழ்ச்சிகளா கொண்டுவந்துட்டு இருக்கோம். “\n“தஞ்சாவூர்ல செட்டில் ஆகணுங்குறது உங்க ஆசை, ஆனா சென்னையில் செட்டில் ஆகிட்டீங்களே\n“உலகத்தில் எந்த நாட்டுல இருந்தாலும், தஞ்சாவூர் தான் என் ஃபேவரைட். பெரிய கோயில் பிரமாண்டத்துக்குப் பக்கத்துல எதுவுமே வரமுடியாது. இப்போ இருக்குற பணிகளை விட்டுட்டு தஞ்சாவூர்ல செட்டில் ஆகமுடியாது. ஆனா என்னுடைய கடைசி காலம் தஞ்சாவூர்ல தான்.“\n“சோதனையான காலத்தை கடந்துவருவதற்கு நீங்க சொல்லுற அட்வைஸ்\n“வாழ்க்கைய வாழ ஆரம்பிக்கும் போதே சோதனைகளும் வர தொடங்கிடும். எந்த பிரச்னை வந்தாலுமே அதை எதிர்க்கிற ஒரே வழி ‘தைரியம்’ மட்டும் தான். நமக்கான பகுத்தறிவு வரும் போது தான் தைரியமும் பிறக்குது. அறிவு சார்ந்த தற்கார்ப்பை நாம வளர்த்துக்கணும்.\n“ஜல்லிக்கட்டு பிரச்னையில் போது மெரினா வந்தீங்களா\n“இளைஞர்களின் போராட்டம் நிச்சயமாவே ரொம்ப பெருமையா இருந்தது. அந்த நேரத்தில் வெளியூரில் இருந்ததுனால வரமுடியலை. ஆனாலும் ட்விட்டரில் என்னோட ஆதரவை கொடுத்துட்டு தான் இருந்தேன். மெரினாவுக்கு வந்து ஆதரவு கொடுக்கணும்னு நினைச்சா அது, பப்ளிசிட்டி தேடுறமாதிரி ஆகிடும். எங்க இருந்தாலும் நமக்கான கருத்துகளை பதிவுசெய்தாலே போதும்.”\n“இன்றைய அரசியல் சூழல் எந்த நிலையில் இருக்கு\n“துரதிருஷ்டவசமான அரசியல் நிலைமை தான் தமிழ்நாட்டுல நிலவுது. பெரிய தலைவர்கள் இறக்கும் போது, ஒரு வெற்றிடம் வரும்ங்கிறது எல்லாருக்குமே தெரியும். ஆனா இப்போ நடக்கும் விஷயங்களை யாருமே எதிர்பார்க்கலை. குடும்ப அரசியலோ, ஒருதலைப்பட்ச அரசியலோ இருந்தால் அது தமிழகத்திற்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இந்த விஷயத்தை சாதாரண மனிதராநம்மால் மாற்றமுடியாது. ஆனால் நம்முடைய எம்.எல்.ஏ-க்களை கேள்விகேட்குற உரிமை நமக்கு இருக்கு. நமக்கான உரிமையை நிச்சயம் நாம கேட்கணும்.”\n“ இந்த பிரச்னையை எப்படி சரிபடுத்தலாம்\n“ இது அரசியல். அவ்வளவு சீக்கிரத்தில் சரிப்படுத்திவிடமுடியாது. ஆனா நமக்கான விழிப்பு உணர்வு இப்போ கிடைச்சிருக்கு. அரசியல் சாக்கடைனு ஒதுங்கிட முடியாது. மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் போது அதற்கான விழிப்பு உணர்வு இருந்தாலே போதும். இப்போ மட்டும் பேசிட்டு விடாம, பிரபலங்கள் தொடர்ந்து இது சார்ந்து குரல் கொடுக்கவேண்டியதும் கடமை. சமூகம் மீது அக்கறையும், ஆர்வமும், பொறுப்புணர்ச்சியும் இருக்கவேண்டியது அவசியம்.”\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/srilanka/03/203577?ref=archive-feed", "date_download": "2019-08-17T20:52:42Z", "digest": "sha1:7H2UFSPAHYKKKVTNCOR5DKT2VJ2DMSG5", "length": 12003, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "நாங்க 14 பேரும் அந்த இடத்திற்கு... இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அறிந்து கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாங்க 14 பேரும் அந்த இடத்திற்கு... இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அறிந்து கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர்\nபிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் விஜய பாஸ்கர் , குண்டு வெடிப்பு நடந்த இலங்கை தேவாலயத்திற்கு சென்று வந்திருந்ததாக மிகுந்த வேதனையுடனும், கண்ணீருடனும் கூறியுள்ளார்.\nதமிழ் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் விஜய் பாஸ்கரன் மிகவும் பிரபலம். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் பத்து நாட்களாக எல்லோரா, அஜந்தா என பல சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வந்துள்ளார்.\nஅப்போது இவர் மிக முக்கியமான பதிவு ஒன்றை பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.\nஅதில், நான் பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றில் காது கேளாத வாய்பேசாதவர்களுக்காகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன்.\nநம்மைப் போன்ற மனிதர்கள் தான் காது கேளாத, வாய் பேச முடியாதவர்களும், அவர்கள் நம்மைப் போன்று நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.\nநாட்டு, நடப்புகளைத் தெரிந்துகொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்காகவே பிரத்யேகமாக தொலைக்காட்சியில் உருவாக்கப்பட்டது சைன் லாங்குவேஜ் நியூஸ் ரீடிங்.\nஎன் சகோதரி சந்திராவால்தான் எனக்கு இந்த மொழி கைவசம் வந்தது. அவருக்கு இப்போது எழுபது வயதுக்கும் மேல் ஆகிறது. வீட்டில் அவருடன் பேசிப் பேசி எனக்கு இந்த மொழி நன்றாக வந்துவிட்டது என்று கூறிய அவர், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சில நாட்கள் முன்பு தான் நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.\nகுறிப்பாக குண்டு வெடிப்பு நடைபெற்ற தேவாலயத்துக்கும் சென்று வந்தோம். இப்படி ஒரு தாக்குதல் நடந்துவிட்டது என்பதைடி.வியில் பார்த்தபோது என் சகோதரி கண்கலங்கி அழுததை என்னால் மறக்கவே முடியாது.\nநம்மைப் போன்று சாதாரணமானவர்களைவிட இரண்டு மடங்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என் சகோதரியைப் போன்றுள்ள மாற்றுத் திறனாளிகள். செய்தியைப் பார்த்ததும், என் சகோதரி சந்திரா, என்னைப் போன்ற பதினான்கு பேரும் அந்த இடத்திற்கு சென்று வந்தோம். இன்னும் சில நாட்கள் தள்ளிச் சென்றிருந்தால் நாம் உயிருடன் இருந்திருக்க முடியாது என்று கண்ணீர் விட்டார்.\nஅந்த சுற்றுப்பயணத்தின் போது 14 மாற்றுத்திறனாளிகள் இருந்தனர். இலங்கையில் அவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர்.\nஇலங்கையில் இறங்கியதும், என்னுடன் வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் உணர்ச்சிவசப்பட்டு, மண்ணைத் தொட்டு கண்ணில் வைத்துக் கொண்டனர்.\nமுருகர் கோயில் உள்ளிட்டப் பல கோயில்களுக்குப் சென்றிருந்தோம். இலங்கையில் ராமர் வாழ்ந்தது நிஜமா என்பதை அறிந்துகொள்தான் இந்த பயணத்தை ஏற்பாடு செய்தோம்,\nஏற்கெனவே தமிழர்கள் பலரைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருக்கும் உறவினர்கள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். எங்களுக்கு அவர்களைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.\nஅந்தக் கோயில், தேவாலயம் எப்படி ஆகிடுச்சுப் பாத்தியா என்று என் சகோதரி சந்திரா அழுதபோது தேற்றக்கூடிய வார்த்தை என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு ���ெல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/videos/exclusive-specials/page/2/", "date_download": "2019-08-17T21:23:54Z", "digest": "sha1:BRXUIFYG7XGMNOJ2TZ36HUMFPIENSCJ5", "length": 4745, "nlines": 163, "source_domain": "primecinema.in", "title": "Exclusive & Specials Archives - Page 2 of 4", "raw_content": "\nசிதம்பரம் தொகுதியில் கரையேறுவாரா திருமா\nஏன் இந்த படம் பார்கனும் – Dhoni Kabadi Kuzhu அபிலாஷ் பதில்\nAlcoholism – னா என்னண்ணா\nஇந்த அரசுக்கு விஜய் மீது பயமா\nதளபதி கண்ண காட்னா போதும்- கொந்தளிக்கும் ரசிகர்கள் – Prime Cinema\nவிஜய்க்கு கெட்டப்பெயரை உண்டு பண்ண நினைக்கிறாரா பாக்கியராஜ்\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\n‘கோமாளி’ -யில் கதை திருட்டு விவகாரத்தை கிண்டல் செய்யும் கார்டு\nகதிருக்காக களம் இறங்கிய விக்ரம் வேதாவின் விஜய்சேதுபதியும் மாதவனும்.\nஅந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் “பிரசாந்த்”\nஅதிகரிக்கும் காட்சிகள். கோமாளி செய்யும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T21:23:13Z", "digest": "sha1:YOC7MLCOHVXKN3ERV4MPIFAW4HOJA24Q", "length": 7535, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரவ நைட்ரஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரவ நைதரசனைப் பயன்படுத்தி மாணவர்கள் வீட்டில் பனிக்கூழ் தயாரித்தனர்.\nதிரவ நைதரசன் (liquid nitrogen) என்பது மிகவும் குறைந்த வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைதரசன் ஆகும். இது ஒரு நிறமற்ற தெளிவான திரவம் ஆகும். இதன் கொதிநிலையில் (−195.79 °C (77 K; −320 °F)) அடர்த்தி 0.807 கி/மிலி ஆகும். இதன் மின்கோடுபுவூடக மாறிலி 1.43.[1] நைதரசன் முதன் முதலில் 1883 ஏப்ரல் 15 இல் சகில்லோனியன் பல்கலைக்கழகத்தில் போலந்து இயற்பியலாளர்களான சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, கரோல் ஓல்செவ்சுக்கி ஆகியோரால் திரவமாக்கப்பட்டது.[2] தொழில்முறையில் இது திரவக் காற்றை பகுதிபடக் காய்ச்சி வடித்தலின் மூலம் உருவாக்கப்படுகிறது. திரவ நைதரசன் பொதுவாக LN2, \"LIN\" அல்லது \"LN\" ஆகிய சுருக்கக் குறியீட்டினால் குறிப்பிடப்படுகிறது. திரவ நைதரசன் ஒரு ஈரணுத் திரவம் ஆகும். அதாவது தி��வமாக்கலின் போது N2 வளிமத்தின் N சகப் பிணைப்பின் ஈரணு இயல்பு மாற்றமடையாமல் இருக்கும்.[3]\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 17:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/16/infosys-q2-results-beat-estimates-012830.html", "date_download": "2019-08-17T21:35:34Z", "digest": "sha1:MYLWURCXL7GSH43ZPLDAYPQOWWVP7RAF", "length": 22030, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்! | Infosys Q2 results beat estimates - Tamil Goodreturns", "raw_content": "\n» எதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n8 hrs ago ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n10 hrs ago Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nNews குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான இன்போசிஸ் 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினை இன்று வெளியிட்டது. அதில் சென்ற நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டினை விட 13.8 சதவீதம் லாபம் அதிகரித்து 4,110 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளதாக இன்போசிஸ் தெர���வித்துள்ளது. ப்ளூம்பெர்க் வல்லுநர்கள் 4,048.5 கோடி ரூபாய் லாபம் பெறும் என்று கணித்து இருந்தனர்.\n2018-2019 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் இன்போசிஸ் 21,348 கோடி ரூபாய் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது. இதுவே ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இன்போசிஸ் 19,584 கோடி ரூபாய் வருவாய் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவருவாய் மற்றும் லாபம் அதிகரித்த அதே நேரம் இன்போசிஸ் நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்து 15,715 கோடி ரூபாயாக உள்ளது. முதல் காலாண்டில் இன்போசிஸின் செலவு 14,861 கோடி ரூபாயாக இருந்தது.\nவரிக்கு முன் மற்றும் பின்\nஇன்போசிஸ் நிறுவனம் வரிக்கு முன் 5,633 கோடி ரூபாய் லாபம் பெற்று இருந்த நிலையில் வரி செலுத்திய பிறகு 4,110 கோடியாகப் பதிவு செய்துள்ளது.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் 5 ரூபாய் மதிப்பிலான ஒரு பங்கின் வருவாய் 9.45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முதல் காலாண்டில் 8.31 கோடி ரூபாயாக இருந்தது.\nஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய்\nஇன்போசிஸ் நிறுவனத்தில் இரண்டாம் காலாண்டில் 7,834 ஊழியர்கள் பதியதாகச் சேர்க்கப்பட்ட நிலையில் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 2,17,739 நபர்களாக உள்ளனர். அதே நேரம் நிறுவனத்தில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 11,887 ஆக உள்ளது.\nதனி ஒரு ஊழியரிடம் இருந்து 54.7 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இன்போசிஸ் வருவாயாகப் பெற்றுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்போசிஸை விட்டு ஓடும் ஊழியர்கள்.. அதிர்ச்சியில் நிறுவனம்.. களத்தில் இறங்கும் பெரிய தலைகள்..\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\n1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு கொத்தடிமைகளாக அனுப்பும் வெரிசான்\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\n11 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டும் சம்பளம் அளித்��� இன்போசிஸ்\nசிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து சேவையை விரிவாக்கும் இன்போசிஸ்\nமோடியின் மேக் இன் இந்தியா வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.. நாராயண மூர்த்திப் புகழாரம்\nRead more about: இன்போசிஸ் காலாண்டு அறிக்கை எதிர்பார்ப்பு லாபம் உயர்வு infosys q2 results estimates\n கடன் வாங்குனா பேங்கு நமக்கு வட்டி தருமா..\nDhoni-யின் புதிய பிசினஸ் மேன் அவதாரம் தல கிரிக்கெட்ல மட்டுமா தல, பிசினஸ்லயும் தல தான்..\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/09/anil-ambani-s-reliance-is-under-great-danger-012965.html", "date_download": "2019-08-17T20:48:42Z", "digest": "sha1:SCB2FYQESLMIGA6J6C7OTZONA3E7LUI5", "length": 22674, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உட்சகட்ட ஆபத்தில் ரிலையன்ஸ்.. தப்பிக்க வழியில்லாமல் சிக்கிய அம்பானி..! | Anil Ambani's reliance is under great danger - Tamil Goodreturns", "raw_content": "\n» உட்சகட்ட ஆபத்தில் ரிலையன்ஸ்.. தப்பிக்க வழியில்லாமல் சிக்கிய அம்பானி..\nஉட்சகட்ட ஆபத்தில் ரிலையன்ஸ்.. தப்பிக்க வழியில்லாமல் சிக்கிய அம்பானி..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n37 min ago பாகிஸ்தானுக்கு ஆப்பு.. 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\n17 hrs ago Mutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nLifestyle உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nTechnology தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\nNews சென்னையில் காலையில் பெய்த கன மழை.. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் போனவர்கள் நிலை பெரும்பாடு\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nAutomobiles தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வர்த்தக உலகில் மிக முக்கிய நிறுவனங்களாகக் கருதப்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்குகளில் வெறும் 19 கோடி ரூபாய் தான் உள்ளது. இது இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு நெஞ்சு வலியைக் கொடுத்துள்ளது.\nஅனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் பெயரில் சுமார் 144 வங்கி கணக்குகள் உள்ளது. இந்தக் கணக்குளில் மொத்தமாக இருப்பதே 19.34 கோடி ரூபாய் தான் என இந்நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nவர்த்தகம் பாதிப்பு, வருவாய் சரிவு அதீத கடன் என ரிலையன்ஸ் குழுமம் தனது டெலிகாம் சேவையைக் கடந்த வருடம் முழுமையாக நிறுத்தியது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த, சேவை வழங்கி அதற்கான பணத்தைப் பெறாத நிறுவனங்கள் எனப் பல தரப்புகளில் நிறுவனங்கள் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது.\nஇந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் தற்போது 46,000 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது.\nஇந்த வருடத்தின் துவக்கத்திலேயே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தனது 119 வங்கி கணக்குகளில் 17.86 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது எனத் தெரிவித்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்தின் 25 வங்கி கணக்கில் 1.48 கோடி ரூபாய் பணம் உள்ளது எனத் தற்போது தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்கன் டவர் கார்ப் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் கொடுக்க வேண்டிய 230 கோடி ரூபாய் தொகைக்கான வழக்கு டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் வங்கி இருப்பு அளவுகள் பெரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJio GigaFiber-ன் அசால்ட் திட்டம்.. ஏர்டெல் & டாடா நிறுவனங்களை காலி செய்து விடும் போலிருக்கிறதே..\nJio gigafiber சினிமா திட்டம்.. டிவியிலேயே புதிய படங்கள் ரிலீஸ்.. மால்கள் & மல்டிப்ளக்ஸ்கள் நிலைமை\nSaudi Aramco உலகில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம்.. 6 மாத லாபம் 46 பில்லியன் டாலரா..\nReliance-ன் ரூ. 1.54 லட்சம் கோடி கடனை காலி செய்து காட்டுகிறேன்..\n2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..\nநாடு முழுவதும் டேட்டா சென்டர்.. மைக்ரோசாப்ட் உடன் முகேஷ் அம்பானி கூட்டணி..\n இந்திய டெலிகாம் சந்தையை இரண்டாகப் பிளக்கும் அசால்ட் திட்டங்கள்..\nReliance ஜியோ ஜிகா ஃபைபர்.. ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் ரிலையன்ஸ்..\n உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை அமைக்க திட்டம்\nஏர்டெல் உடன் இணையும் டிஷ் டிவி.. ஒரு மாதத்தில் டீல்..\n5500 பெட்ரோல் பங்குகளைத் திறக்கும் அம்பானி.. புதிய கூட்டணி..\nஅம்பானி அதிரடி முதலீடு.. ஆன்லைன் ஷாப்பிங் துறையில் புது டார்கெட்..\nபடு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா\n கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..\nJio gigafiber-ல் முதல் நாள் முதல் ஷோவா அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே.. அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-553506.html", "date_download": "2019-08-17T21:08:47Z", "digest": "sha1:ZFHA5PCG2FXDSWIHPLZHFJK5LHVJL2ZQ", "length": 7684, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ளி வென்ற கிரிஷாவுக்கு ரூ.10 லட்சம்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nவெள்ளி வென்ற கிரிஷாவுக்கு ரூ.10 லட்சம்\nPublished on : 26th September 2012 11:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலண்டன், செப்.5: பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் கிரிஷா ஹொசநகரா நாகராஜீ கெüடாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.\nஅதேநேரத்தில் மாற்றுத்திறனாளியான கிரிஷாவுக்கு வேறு யாரும் பரிசு வழங்க முன்வராதது ஏம���ற்றமளிப்பதாக பாரா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டும் ஒரே மாதிரியானவைதான் என்றும் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n\"கிரிஷாவுக்கு ரொக்கப் பரிசு வழங்க பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என்று இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சுல்தான் அஹமது தெரிவித்துள்ளார்.\nஇடது கால் பாதிப்புக்குள்ளானவரான கிரிஷா, லண்டனில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.74 மீ. தூரம் தாண்டி வெள்ளி வென்று சாதனை படைத்தார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். போட்டி நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இதுவரை இந்தியா ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56998", "date_download": "2019-08-17T22:14:47Z", "digest": "sha1:H3INSOG66D57SVLAIH7WDPHV6NAK77TK", "length": 10076, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ராட்சசி போய் பொன்மகள் வந்தால்… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nதரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\n“பொன்மகள் வந்தாள்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்குபவர் ஜே.ஜே.ப்ரட்ரிக், இவருக்கு இது முதல்படம். எல்லோராலும் ரசித்துக் கொண்டாடக் கூடிய கதைகளில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இப்படத்தின் கதையையும் மிகச் சிறப்பாக இயக்குநர் ஜே.ஜே.ப்ரட்ரிக் உருவாக்கி இருக்கிறாராம். இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவை செய்யவும், ரூபன் படத்தொகுப்பினை செய்யவும் ஒப்பந்தமாகியுள்ளனர். படத்திற்கு இசையமைக்க கோவிந்த் வசந்தாவும், ஆர்ட் டைரக்டராக அமரனும் பொறுப்பேற்றுள்ளனர்.\nசென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. பூஜையில் மூத்த நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nபடத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பெட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nஅவர் இல்லை என்றால் நான் இல்லை – நடிகர் ஜோதிகா பெருமிதம்\nஒற்றன் துரை சொல்லும் ராட்சசி திரை விமர்சனம்…\nபிறந்தநாளன்று ரசிகர்களுக்கு சூர்யா கொடுக்கப்போகும் பிரமாண்ட விருந்து\nஹேர் கலர் ஷாம்புவின் தரத்தை நிரூபித்து கின்னஸ் சாதனை செய்த நடிகர்…\nஎப்போதும் போல் திருநங்கைகளுக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி…\nபடம் பெயரே ஆக்ஷ்ன், அப்போ படம் முழுவதும் ஆக்ஷ்ன் கேரண்டி\nசரத்குமாருக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை…\nஇயக்குநர் ஜனநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்த நடிகை…\nதமிழக ப.ஜ.க அரசியல் பற்றி இந்த ஜோதிடர் சொல்வது உண்மையாகுமா\nகோமாளி கதை எனது சொந்த கற்பனையே திருடப்பட்ட கதை என்பது பொய் திருடப்பட்ட க���ை என்பது பொய் – இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்\nஅவர் இல்லை என்றால் நான் இல்லை – நடிகர் ஜோதிகா பெருமிதம்\nபரோட்டா தின்னும் போட்டியில் வென்றவருக்கு கிடைத்த பரிசு கதாநாயகன்\nஉடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார் டி.இமான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=15", "date_download": "2019-08-17T21:44:49Z", "digest": "sha1:U5NA5PITMCELWAVZZXM2DWXGRJNEBJIT", "length": 30392, "nlines": 217, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநல்ல வேலை கிடைக்க யாரை வழிபட வேண்டும்\nவேலைதான் ஒருவரின் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது; சமூகத்தில் அவருக்குக் கிடைக்கும் மரியாதையைத் தீர்மானிக்கிறது; அவருக்கு அமையப்போகும் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. முன்பெல்லாம் ‘கால் காசுக்கு வேலை பார்த்தாலும் கவர்மென்ட் வேலை பார்க்கணும்’ என்றார்கள். இப்போது காலம் மாறியிருக்கிறது. ஆனாலும், அரசு வேலைக்காக அலைமோதுபவர்கள் இன்றைக்கும் உண்டு. எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை கிடைத்து விடும்; அதில் சந்தேகமேயில்லை. ஆனால், பிடித்த வேலை கிடைக்குமா என்பதுதான் இங்கு கேள்வி. ‘‘நான் படிச்சது மெக்கானிக்கல். வேலை பார்க்கறது பத்திரிகை ஆபீஸ்’’\nஎன்று ஆர்வத்தின் காரணமாகக் கரை ஒதுங்குகிறவர்கள் உண்டு. ‘‘படிச்சது ஹிஸ்ட்ரி. ஆனா, வேலை பார்ப்பதோ சாஃப்ட்வேர்’’ என்று சம்பந்தமில்லாமல் வாழ்க்கை கொண்டுபோயும் தள்ளுகிறது. காலத்தின் கட்டாயத்தால் படித்தது வேறாகவும், பார்ப்பது வேறாகவும் இருக்கிறது.\n‘‘நல்லாத்தான் படிச்சான். ஆனா, நல்ல வேலை கிடைக்கலையே’’ என்று ஆதங்கப்படுவோர் உண்டு. படிப்பை கொடுத்த கிரகம், ‘வேலை’ வாங்கித் தரும்\nவிஷயத்தில் மௌனமாகி விட்டது. பேசிப் பேசி தொண்டை வறள வேலை பார்ப்போர் உண்டு; குளுகுளு அறையில் கண்களாலேயே ஆணையிட்டுக் கொண்டு\nபணம் பார்ப்போரும் உண்டு. ‘‘எவ்ளோ வேலை செஞ்சாலும் ஒரு அங்கீகாரமும் இல்லை’’ என்று புலம்புபவர்களும் உண்டு; வேலை பார்ப்பது போல நடித்தே முன்னேறுகிறவர்களும் உண்டு. வேலை என்பது அலுவலகத்திற்குச் சென்று ஒரு ஊழியராக இருப்பதோடு முடிந்து விடுவதில்லை; அதில் முதலாளியாக மாறுவதும் அடங்கியுள்ளது.\n‘‘சின்ன வயசுலேர்ந்து அந்தப் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனா, இப்ப எங்கயோ ஒரு சின்ன கம்பெனியில கிளார்க்கா வேலை பார்க்கறான்’’ என்பதற்கு என்ன\n கல்லூரியில் பல அரியர்ஸ் வைத்துவிட்டு திடீரென்று உயர் பதவியில் அமருபவர்களை ஆள்பவர்கள் யார் சரிந்து போன வாழ்க்கையைத் தூக்கி\n ‘‘எனக்கு படிப்பு வாசனையே இல்லைங்க. ஆனா, இன்னிக்கு எம்.பி.ஏ. பசங்களுக்கு நான் வேலை சொல்லித் தர்றேன்’’ எனும்\nபடிக்காத மேதைகளை உருவாக்குபவர் யார்\nஅந்த சக்திக்குப் பெயர்தான், காலம். ‘கால புருஷன்’ என்று அவனை அழைப்பார்கள். காலங்களின் கைகளில் இருக்கும் கிரகங்களின் வேலைதான் அது. ‘‘எல்லாம் நேரம், காலம் வந்தா தானா நடக்கும்ப்பா’’ என்று சாதாரணமாகச் சொல்லி வைத்தார்கள். ‘‘என்ன கிரகம் புடிச்சு ஆட்டுதோ’’ என்பதெல்லாம் சாதாரணமான கிராமத்துப் பழமொழி அல்ல. அனுபவத்தைப் பிழிந்தெடுத்த வார்த்தைகள். கிரகங்கள் உங்கள் நம்பிக்கையின் பேரில் இயங்கவில்லை. உங்கள்\nநம்பிக்கைகளைப் பற்றி அவற்றுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவைகள் வெறும் அம்புகள்; கால புருஷனின் வில்லிலிருந்து புறப்பட்டு வரும் கணைகள்...\n நம்பிக்கை கூட்டுவதும் கிரகங்கள்தான்; தன்மீது கொண்ட நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடச் செய்வதும் கிரகங்கள்தான்.\nஜோதிடம் வாழ்க்கையை பன்னிரண்டு பாவங்களாக பிரித்து வைத்துள்ளது. வாழ்க்கையின் சகல அம்சங்களையும் அதற்குள் வைத்து அலசுகிறது. அதில்\nவேலைக்கென்று தனி இடத்தைக் கொடுத்திருக்கிறது. ஜோதிடம் ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் இடத்தைத்தான் வேலை ஸ்தானமாக வைத்திருக்கிறது.\n‘பத்தை நான் தேடிப் பார்த்தேன். பாவி ஒருவன் இல்லை’ என்பது சித்தர் வாக்கு. உத்யோக ஸ்தானம் என்பது இந்த பத்தாம் இடமே. இதை தர்ம கர்ம ஸ்தானம் என்பார்கள். கர்மா என்பதை செயல் என்று கொள்வோம். இந்த பத்தாமிடம் செயலையும், செயல் திறனையும், செயலூக்கத்தையும், செயலின் வேகத்தையும் கூறுகிறது.\n‘எடுத்த வேலையை முடிப்பாரா... அல்லது கிடப்பிலேயே வைப்பாரா’ என்று பேசும். ‘வங்கியில் வேலையா... அல்லது பள்ளியில் ஆசிரியரா...’ என்று கூட சுட்டிக் காட்டும். ‘நேர்மையான தொழிலா... அல்லது நீசத் தொழிலா’ என்பதையும் கூறலாம். ‘ஏமாற்றி பணம் சம்பாதிப்பாரா... வியர்வை சிந்திய வருமானமா...’ என்றும் ஆராயலாம். ‘இப்போதைக்கு கம்பெனியில் இவர் கடைநிலை ஊழியர். இன்னும் பத்து வருடங்களில் இந்த இடத்தையே வாங்கும் அளவுக்கு உயரப் போகிறார்’ என்கிற வாழ்க்கையின் உச்சத்தையும் இந்த பத்தாம் இடம்தான் தீர்மானிக்கிறது. ‘நேற்று வரை ஒரு கம்பெனியின் முதலாளி. ஆனால், இன்றோ வேறொரு இடத்திற்கு வேலைக்குப் போகும் சாதாரணத் தொழிலாளி’ என்று வாழ்க்கை பரமபதத்தைக் கூட பத்தாம் இடம்தான் காட்டுகிறது. ‘கூட்டுத்தொழிலா... ஐயோ, வேண்டாம். இட்லிக் கடை வைத்தாலும் தனியே வையுங்கள். நீங்கள்தான் இந்தத் துறையில் நம்பர் ஒன்’ என்றுகூட இந்த பத்தாம் இடத்தைப் பார்த்துச் சொல்லி விடலாம். உழைப்பின் ஆழத்தை, அகலத்தை, தீவிரத்தை, ஈடுபாட்டை, ரசனையைக் கூட அழகாக இந்த பத்தாம் இடம் சொல்லும்.\nஅதில் பொதுவாக சிலவற்றைப் பார்ப்போம்... ஒருவரின் ஜாதகத்தில் பத்தில் சூரியன் இருந்தால் அரசு உத்யோகத்தில் இருப்பார். சூரியன் ஏதோ சுமாரான பலத்தோடு இருக்கிறார் என்றால் கொஞ்ச நாளில் தனியார் நிறுவனத்திற்கு மாறுவார். அதிபலத்தோடு இருக்கிறது என்றால் அரசின் உயர்ந்த பதவிகளை\nஅனுபவித்து விட்டுத்தான் ஓய்வு பெறுவார். சந்திரன் பத்தில் என்றால், டெக்ஸ்டைல் பிசினஸ், எஞ்சினியர், இன்டீரியர் என்று வேலை மாறும். செவ்வாய் பத்தில் என்றால் காவல்துறை, தீயணைப்புத் துறை, உளவுத் துறை என்று பல்வேறு துறைகளில் அமர்வார். அதுவே புதன் என்றால் பத்திரிகையாளர், ஜோதிடர், ஆரம்பக் கல்வி போதிக்கும் ஆசிரியர் என்று பல வேலையை வாங்கித் தருவார்.\nகுரு பத்தில் அமர்ந்தால் பேராசிரியர், வங்கியில் மேனேஜர், ஆன்மிகப் பத்திரிகை என்று பல வேலைகள் அமையும். சுக்கிரன் அமர்ந்தால் நகை வியாபாரமும்\nசெய்வார்; அதேசமயம் கவிஞனாகவும் வலம் வருவார். சினிமாத் துறையில் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார். சனி பகவான் அமர்ந்தால், இரும்பு உலோகம் வார்த்தெடுக்கும் இடங்களிலும், எப்போதும் சத்தம் கேட்கும் தொழிற்சாலையிலுமே அமர்த்துவார். இதைத்தவிர சனி பலமாக இருந்தால் நீதிபதியாக அமர்த்துவார். நீதிபதியாவது என்பது சனி பகவானின் கைகளில்தான் உள்ளது. அவரோடு குரு சேரும்போது சிறந்த வழக்கறிஞராக மாறுவார்கள். பொதுவாகவே\nஇவர்கள் இ���ுவரும்தான் நீதிமன்றம் சார்ந்த உத்யோகத்தை அளிப்பார்கள். ராகு பத்தில் அமர்ந்தால் ஏஜென்சி, புரோக்கரேஜ் வேலையில் அமர வைப்பார்.\nகேது அமர்ந்தால் அர்ச்சகராவார். மிகச் சிறந்த மருத்துவராக வலம் வருவார். மேலே சொன்னவையெல்லாம் பொதுவானவை. ஒவ்வொரு ராசிக்கும் பத்தாம் இடத்தில் உள்ள ராசிக்கு யார் அதிபதி என்று பார்க்க வேண்டும். அவர் அந்த ராசிக்கு நட்பா, பகையா, உச்சமா, நீசமா என்று ஆராய்ந்துதான் எப்படிப்பட்ட வேலையில் அமர வைப்பார் என்று சொல்ல வேண்டும். உதாரணமாக இருபத்தைந்து வயதில் செவ்வாய் தசை நடக்கிறதெனில், இவர் ஜாதகத்தில் பத்தில் சனி அமர்ந்தால் கொஞ்சம் எதிர்மறையான பலன்கள்தான் நடக்கும்.\nவாழ்க்கையின் பெரும் பகுதி வேலையில்தான் செல்கிறது. வீட்டில் இருக்கும் நேரத்தை விட அலுவலகத்தில் இருக்கும் நேரம்தான் அதிகம். உங்களைப் பற்றிய பல விஷயங்கள் உங்கள் மனைவியை விட, பக்கத்து சீட்டில் வேலை பார்ப்பவருக்கு துல்லியமாகப் புரியும். வீட்டின் நிம்மதியே வேலையில் இருக்கிறது.\nஅலுவலகக் கோபமே வீட்டில் வெடிகுண்டாக வெடிக்கிறது. வாழ்க்கையில் வெற்றியை நீங்கள் செய்யும் வேலைதான் தீர்மானிக்கிறது. அந்த வெற்றியை இந்த பத்தாம் இடம்தான் முடிவு செய்கிறது. படிப்பது என்பது வரை கிரகங்கள் ஒருவாறு வேலை செய்கின்றன. அதற்குப் பிறகுதான் உண்மையான ஆட்டமே ஆரம்பிக்கிறது. வரும் வாரத்திலிருந்து கிரகங்கள் என்னென்ன வேலையை யார் யாருக்குத் தருகின்றன என்று பார்ப்போம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nமறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nதற்கொலை எண்ணம் வரக் காரணம் விதியா, மனப் பக்குவம் இல்லாததாலா....\nமோட்சம் அடைந்தவர்கள் சென்றிருப்பது சொர்க்கத்திற்கா, நரகத்தி....\nஎன் பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெண்ணிற்கு இன்னும் திரும....\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கும்பாபிஷேகம் செய்யாத கோ....\nஎன் மகனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விவாக....\n25 வயதாகும் என் பேத்திக்கு இதுவரை நான்கைந்து மாப்பிள்ளைகள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-17T22:04:09Z", "digest": "sha1:QI7TTTAHKUSPEPOHCHJPSTU7KCNBOHUH", "length": 10501, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "வாழைப்பழ கப் கேக் - Ippodhu", "raw_content": "\nHome COOKERY வாழைப்பழ கப் கேக்\nஇன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கப் கேக்.\nபேப்பர் கப் – தேவைக்கேற்ப (5 அல்லது 6)\nஉப்பு – 1ஃ4 டீஸ்பூன்\nகோதுமை மாவு – 150 கிராம்\nநாட்டு சர்க்கரை – 100 கிராம்\nவாழைப்பழம் – 2 (பெரியது, பழுத்தது)\nவெண்ணெய் – 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)\nவாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன்\nவெனிலா எசென்ஸ் – தேவைக்கேற்ப (1\nடீஸ்பூன் அல்லது 1 1ஃ2)\nமுட்டை: 1 (பெரியது) .\nஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.\nபின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.\nபிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.\nபின் முட்டை பீட்டர் கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறிய பின்போ பரிமாறலாம்.\nNext articleஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nஉயர் இரத்த அழுத்தத்தை க��றைக்கும் துளசி டீ\nகாஃபி கேக் செய்வது எப்படி\nசேலம் பசுமை வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்: பின்வாங்குகிறாரா பழனிச்சாமி\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nபணமதிப்பிழப்பும் , ஜிஎஸ்டியும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டது – ரகுராம் ராஜன்\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : சமனில் முடிந்தது பிரேசில் – சுவிட்சர்லாந்து ஆட்டம்\nஅமெரிக்க – மெக்ஸிகோ எல்லைச் சுவர்: சண்டைபோடும் நாடுகள்; ஒன்றாக விளையாடும் குழந்தைகள்\nஉடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெய்\nஅமைதியான பிரதமர் என்ற போதும் நான் ஊடகங்களிடம் பேச பயப்பட்டது இல்லை – மன்மோகன் சிங்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஇஃப்தார் நோன்பு ஸ்பெஷல் : கிரிஸ்பி மிளகாய் சிக்கன்\nபொட்டேடோ ஸ்மைலி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2007/12/blog-post_19.html?showComment=1198076400000", "date_download": "2019-08-17T21:47:00Z", "digest": "sha1:GLI2DU4U74LSJNNV2OHZFLUAGXIPIAUK", "length": 30573, "nlines": 359, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு?", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 19 டிசம்பர், 2007\nதமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு\nதமிழகத்தில் ஆட்சிமொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அச்சட்டம் நடைமுறையில் இல்லை என்பதற்குப் பலசான்றுகள் உள்ளன.தமிழகத்தில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் தகவல்கள் யாவும் ஆங்கிலத்தில் உள்ளமையை இங்கு நினைவிற்கொள்க.\nபல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,பதிவாளர்கள் தமிழ்ப்பற்றாளர்களாக இல்லாமையே ���தற்குக்காணரம்.தமிழ்ப்பற்றுடன் விளங்கிய முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் துணைவேந்தராக விளங்கியபொழது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்\nஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.அதனை மற்ற பல்கலைக்கழகத்தாரும் நடைமுறைப்படுத்தலாமே\nஅயல்நாட்டினருக்கு இணையதளத் தகவல்கள் எனப் பொய்க்காரணம் புகல்வோர் அதிகம்.நம் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தமிழர்களே அதிகம்.அயல்நாட்டினர் எண்ணிக்கையை எண்ணிச் சொல்லிவிடலாம்.நிலை\nஇவ்வாறு இருக்க தமிழிலும் ஆங்கிலத்திலும் தகவல்கொண்ட இணையதளத்தைப் பெற்ற பல்கலைக்கழகமாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் மட்டும் இயங்குகிறது. ஏனைய தமிழகப் பல்கலைக்கழகங்கள் தமிழில் தகவல்களைத் தராமல் ஆங்கில அடிமைகளின் கூடாரமாக விளங்குவதை எவ்வாறு மாற்றுவது.இந்தியக் குடிமகனின் வளர்ச்சிக்கு மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்கக்கூடாது என்பதுதானே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.\nஅரசின் சட்டத்தை மீறுபவர்களை என் செய்வதுஅரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதானே பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாக இருக்கமுடியும் அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதானே பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாக இருக்கமுடியும் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உங்கள் வலைப்பதிவை எத்தனை அமெரிக்கர்கள் படிக்கிறார்கள்\nஅறிந்துகொண்டேன்.விரைவில் பக்கப்பட்டையைத் தமிழாக்கிக் கொள்வேன்.\nஅன்புள்ள நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் குமுறல் முறையன்று. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமையும் கல்வி வணிகமயமாகி விட்ட நிலையில், பல்கலைக்கழகச் செய்திகள் எவ்வாறு தமிழில் இருக்கும். ஆங்கிலத்தில் இருந்தால்தான் எல்லாரையும் ஏமாற்றலாம். மேலும் இன்றைய நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் செல்வந்தர்களுக்கானது என்ற நிலைக்கு மாறிவிட்டது. ஏழைகளுக்கு இடமில்லை என்பது தெளிவான உண்மை. எல்.கே.ஜி.யில் ஏழைகள் ஆண்டுக்கு சுமார் 5ஆயிரம் தொகை கட்டியும் மாதம் 300ரூபாய் தொகை கட்டியும், படிப்பதைப் பெருமையாகவும் பெரிய படிப்பாக(ஆங்கிலம் வழியை) நினைக்கையில் ஏன் பல்கலைக்கழகங்களின் இணைய தளங்கள் தமிழில் இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் இருக்கட்டும். ஒருநாள் ஏழைகள் அறிவுபெற்று புரட்சி செய்யட்டும். அதுவரையில் முதலாளிய சிந்தனைக் கொண்ட இந்த ஆங்கில வழி கல்வி வளர்ந்துகொண்டே இருக்கும். தவிர்க்கமுடியாது.\nஅன்புள்ள நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் குமுறல் முறையன்று. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமையும் கல்வி வணிகமயமாகி விட்ட நிலையில், பல்கலைக்கழகச் செய்திகள் எவ்வாறு தமிழில் இருக்கும். ஆங்கிலத்தில் இருந்தால்தான் எல்லாரையும் ஏமாற்றலாம். மேலும் இன்றைய நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் செல்வந்தர்களுக்கானது என்ற நிலைக்கு மாறிவிட்டது. ஏழைகளுக்கு இடமில்லை என்பது தெளிவான உண்மை. எல்.கே.ஜி.யில் ஏழைகள் ஆண்டுக்கு சுமார் 5ஆயிரம் தொகை கட்டியும் மாதம் 300ரூபாய் தொகை கட்டியும், படிப்பதைப் பெருமையாகவும் பெரிய படிப்பாக(ஆங்கிலம் வழியை) நினைக்கையில் ஏன் பல்கலைக்கழகங்களின் இணைய தளங்கள் தமிழில் இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் இருக்கட்டும். ஒருநாள் ஏழைகள் அறிவுபெற்று புரட்சி செய்யட்டும். அதுவரையில் முதலாளிய சிந்தனைக் கொண்ட இந்த ஆங்கில வழி கல்வி வளர்ந்துகொண்டே இருக்கும். தவிர்க்கமுடியாது.\nஅன்புள்ள நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் குமுறல் முறையன்று. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமையும் கல்வி வணிகமயமாகி விட்ட நிலையில், பல்கலைக்கழகச் செய்திகள் எவ்வாறு தமிழில் இருக்கும். ஆங்கிலத்தில் இருந்தால்தான் எல்லாரையும் ஏமாற்றலாம். மேலும் இன்றைய நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் செல்வந்தர்களுக்கானது என்ற நிலைக்கு மாறிவிட்டது. ஏழைகளுக்கு இடமில்லை என்பது தெளிவான உண்மை. எல்.கே.ஜி.யில் ஏழைகள் ஆண்டுக்கு சுமார் 5ஆயிரம் தொகை கட்டியும் மாதம் 300ரூபாய் தொகை கட்டியும், படிப்பதைப் பெருமையாகவும் பெரிய படிப்பாக(ஆங்கிலம் வழியை) நினைக்கையில் ஏன் பல்கலைக்கழகங்களின் இணைய தளங்கள் தமிழில் இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் இருக்கட்டும். ஒருநாள் ஏழைகள் அறிவுபெற்று புரட்சி செய்யட்டும். அதுவரையில் முதலாளிய சிந்தனைக் கொண்ட இந்த ஆங்கில வழி கல்வி வளர்ந்துகொண்டே இருக்கும். தவிர்க்கமுடியாது.\nஇப்படி தமிழ் தமிழ் என்று முனங்கிக்கொண்டு - பொறியியல் படிப்பையும் தமிழாக்கிடாதிங்க சார்...\nபோட்டித்தேர்வுல தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச ��ுடியாமல் தட்டுத்தடுமாறும்போது கண்ணீர் வருவதில்லை...\nஅதுக்காக ஆங்கிலத்துக்கு கொடி பிடிக்க வரலை...தமிழ்பற்றும் இருக்கனும்...பிறமொழிகள் மீதும் வெறுப்பு கூடாது (அது மொழி திணிப்பாக இல்லாதவரை)\nஅமெரிக்கக் கனவில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே கட்டைவிரல் பதிவுகள் இந்நாட்டில்\nஅவ்வடித்தட்டு மக்களுக்கும்,அவர்களின் மரபினருக்கும் அவரவர் தாய்மொழியில் கல்வி,ஆட்சி,முறைமன்றம்,வழிபாடு\nபணக்கார நிறுவனமான மைக்கரோசாப்டு,கூகுள் நிறுவனங்கள்\nவானூர்தி,மகிழ்வுந்துகளில் பறந்து,காற்று வளிப்பாட்டு அறைகளில் அமர்ந்திருப்பவர்களை\nஎங்கள் மொழியில், எங்களுக்குப் புரியும்படி எழுதுங்கள்,பேசுங்கள் என்கிறோம்.\n'தமிழ்விடுதலை அடையட்டும்' என்ற பாவேந்தர் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.\nவிருபா / Viruba சொன்னது…\n\\\\பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,பதிவாளர்கள் தமிழ்ப்பற்றாளர்களாக இல்லாமையே இதற்குக்காணரம்.\\\\\nஇந்தப் பட்டியலில் இன்னமும் பலர் உள்ளார்கள்.\nதமிழ் நாடு அரசின் பொது நூலகத் துறை ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களை எழுத்தாளர்களிடமும், பதிப்பகங்களிடமும் இருந்து தமிழ்ப் புத்தகங்களைக் கொள்முதல் செய்வது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இதற்கான ஆணை இன்னமும் ஆங்கிலத்தில்தான் அனுப்பப்படுகின்றது.\nவாங்குவது தமிழ் நாடு அரசு\nஇதற்கான ஆணை மட்டும் ஆங்கிலத்தில்.\nஇப்பதிவில் உங்களை இடித்துரைக்க ஒரு முகமறியா நபர் வந்ததுபோல், யாராவது இடித்துரைக்க வந்தால்தான் உண்டு.\nஉங்களைப் போன்று பெரிய இடத் தொடர்புகள் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினால் நன்று.\nமற்றவர்களுக்கு - இணையத்தளத்தில் ஆங்கிலம் வேண்டாம் என்று யார் சொன்னார்கள் தமிழிலும் வேண்டும் என்று தானே கேட்கிறோம்.\nநேர்முகத் தேர்வில் ஆங்கிலம் பேசாமல் திணறுகிறார்கள் என்ற ஒரு ஜல்லியைக் கண்டு சலித்து விட்டது. lkg முதல் ஆங்கில வழியில் படித்தும் ஆங்கிலம் பேசத் தெரியாத எத்தனையோ பேரை அறிவேன். பேச்சாற்றல், மொழிப்புலமை இதற்கும் பயிற்று மொழிக்கும் முழுத் தொடர்பு இல்லை.\nஇன்னொன்று, கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழில் சேவை தருவதை நினைத்து யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம் :) அது முழுக்க முழுக்க சந்தை வாய்ப்புகளை கணக்கிட்டு செய்வது. மூளையுள்ள எந்த நிறுவனமும் இதை���் செய்வதில் வியப்பில்லை.\nகற்பது நன்று என்பதைத் தங்களைவிட\nஎன் தாய்மொழியைப் படிக்காமல் பல\nநோபல்பரிசு வாங்கும் தரத்தில் இருக்க\nஆங்கிலம் கற்ற நம் மேதைகள் தில்லி\nமாநகரில் இந்தி தெரியாததால் கழிப்பறைக்குச்செல்ல முடியாமல்\nபள்ளிக்குச் செல்லாத பல மாடு,ஆடு\nமேய்க்கும் தோழர்கள் ஆரோவில் நகரில் ஆங்கிலம் பேசுவதைப் பார்க்கலாம்\nமைக்ரோசாப்டு,கூகுள் போன்ற நிறுவனங்கள் வட்டாரமொழியைப்\nஅரசு நிறுவனங்களில், கல்விக் கூடங்களில் தமிழ் ஏன் பயன்படுத்தப்படவில்லை\nஅண்டைமாநிலத்தில் கன்னடம் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும்பொழுது இங்கு ஏன் பயன்படுத்துவதில்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளது.அதைச் சித...\nபுதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலை...\nதமிழக,தமிழ் வரலாற்றில் மருத்துவர் இராமதாசு அவர்களி...\nதமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு நிகழ்ந்தமுறை...\nமக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T....\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/football-for-two_tag.html", "date_download": "2019-08-17T20:41:12Z", "digest": "sha1:IPRLMUH3S55KHRVI3FQVZGVEMU7N2H4C", "length": 14682, "nlines": 42, "source_domain": "ta.itsmygame.org", "title": "இரண்டு இலவச கால்பந்து", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத��தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇரண்டு மிருகங்கள் எதிராக கால்பந்து\nஇரண்டு இலவச ஆன்லைன் விளையாட்டு கால்பந்து விளையாட, அதை மட்டும் குழு விளையாட்டு உண்மையான ரசிகர்கள் விதி முன்வந்திருக்கிறது. போட்டியில் உங்களில் பந்து ஒரு நல்ல உடைமை யார் காண்பிக்கும்.\nஇரட்டை மகிழ்ச்சியை இரண்டு கால்பந்து விளையாட்டு. கால்பந்து, அவர் மற்றும் பிரேசில் கால்பந்து. அங்கு ஆண்கள் இந்த கண்கவர் விளையாட்டில் அலட்சியமாக இருக்க அங்கு எந்த நாடு, ஆனால் இப்போது மேலும் பெண்கள் ஆர்வத்துடன் குரல் போட்டிகளில் பிரபலமான மற்றும் தங்கள் செலவில் இருந்த போது பிரபலமான சங்கங்கள், அணிகள் மற்றும் வீரர்கள், என்று முடியும் naperechet எனக்கு தெரியும். உடனடியாக வெறுமையாக்கி பானங்கள், சிப்ஸ், பருப்புகள் மற்றும் பாப்கார்ன் கடைகள் அலமாரிகளில் சாம்பியன்ஷிப் முன்பு. அது உங்களை மற்றும் நண்பர்கள் டிவி விளையாட்டு பார்க்க மற்றும் இலக்குகளை அடைய மன அழுத்தம் பறித்தார் ஒப்பு கொள்ள ரசிகர்கள் செய்ய ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளையாட்டில், நீங்கள் மக்கள் குறைந்தது ஒரு ஜோடி வேண்டும், எனவே நீங்கள் இரண்டு கால்பந்து விளையாட அழைக்கிறோம். அவரது நண்பர் கால் அல்லது அவரை பார்க்க பார்க்க, கட்டுப்பாடு மற்றும் வெளியே தொங்கி மகிழ்ச்சியை அனுபவிக்க விசைப்பலகை விசைகளை விநியோகிக்க. கால்பந்து பல்வேறு விளையாட்டு தருணங்களை வரை செய்யப்படுகிறது ஏனெனில், நீங்கள் சாத்தியமான அனைத்து திசைகளில் காத்திருக்கிறார்கள். ஒரு உண்மையான விசிறி, நீங்கள் கால்பந்து அனைத்து வகையான தெரிந்து, தங்கள் இனங்கள் முழுவதும், நாம் நினைவுகூர: • அமெரிக்க பழங்குடி; ஐரோப்பிய •; • மினி-கால்பந்து - நாடகம் அறையில்; முற்றத்தில் •; • அட்டவணை; • நதி (சதுப்பு); • கடற்கரை; • Futdablbol - இரண்டு பந்துகளில்; • ஃப்ரீஸ்டைல் ​​- பந்து தந்திரங���களை; • பேப்பர் - ஒரு புதிர் விளையாட்டு; • மெய்நிகர். கடந்த உருப்படியை இரண்டு கால்பந்து அனைத்து விளையாட்டு தலைப்பு என, பட்டியலில் மீதமுள்ள உள்ளன - நீங்கள் ஸ்டண்ட் காட்ட, பயிற்சிகள் செய்ய, ஒரு கட்டளைகள் சிறந்த விளையாட்டு, ஒரு விளையாட முடியும். அதை அமைப்புகள் இரட்டையர் முடக்க முடியும், மற்றும் ஒரு பொழுபோக்கு. அவரது கால் அல்லது தலையில் பந்தை திணிப்பு, ஒரு சாதனையை முயற்சி. மதிப்பெண்களை ஒரு தண்டனையை அல்லது இலக்குகளை கோல்கீப்பர் அடித்த. பந்தை ஒரு பெரிய துறையில் கடக்க வேண்டும், பின்னர் கோல்கீப்பர் எதிர்ப்பாளர் ஓங்கிய கைகள் தவிர்ப்பதற்கான கட்டம் திரும்ப - கற்பனை. பின்னர், இடம், மற்றும் விமானம் \"பறவை\" என்று பிடிக்க வேண்டும் அடித்தார் யார் ஒரு மாற்ற. உருவாக்குநர்கள் மகிழ்ந்தாள் மற்றும் கால்பந்து மிகவும் அசாதாரண பதிப்பு கொண்டு வந்தது. அவர்கள் பனி பகுதியில் மூடப்பட்டிருக்கும் மற்றும் நீங்கள் போன்ற நிலைமைகள் சமாளிக்க எப்படி பார்க்க வேண்டும். செக்ஸ் வழுக்கும் இருக்க முடியாது, மற்றும் நீங்கள் இன்னும் வலைக்கு பந்தை அடிக்க அங்கே இருக்க வேண்டும். நீண்ட நீங்கள் fidget என, அவர்கள் அமைதியாக உங்கள் வேதனை சிரிக்க. சரி, அவர்களை விட, ஆனால் வேடிக்கை ஆனாலும் அவர்கள் நாய்கள் எதிராக இப்போது வீரர்கள் விலங்குகள், மற்றும் பூனைகள் மாறியது. அத்துடன் தங்களை மத்தியில், மனிதர்கள், பந்தை ஓட்ட கூட மாடு கடமான் மற்றும் தயங்கினர். ஒரே இலக்காகக் கொண்ட நண்பர்கள் ஒரு குழு நிர்வகிக்க அல்லது ஒரு வீரர் கவனம், மற்றும் பகுதி, பைபாஸ் போட்டியாளர்கள் மூலம் பந்தை வழிகாட்ட, இயங்கும் பலகைகள் தவிர்க்க, pasuyte செய்ய தேர்வு - ஒரு கோல். வெற்றி மிகவும் நல்ல வீசுகிறது ஏனெனில் ஆனால், நினைவில் சுவை மிகவும் இனிமையாக, அதே புறநிலை மற்ற குழு துரத்தினார். ஒரு \"அறிவுசார்\" ஒருமுறை அவர் தலையில் தான் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அவர் அதை சாப்பிட்டால், பதிலளித்தார். ஒருவேளை அவர் இரண்டு எங்கள் அடுத்த கால்பந்து விளையாட்டு தலைகள் ஹீரோக்கள் போல, அதே பிரச்சனை இருந்தது - உடல் இல்லாமை. தலைக்கு, நடுவில் ஒரு கூட அங்கு கோல்கீப்பர் கைகளில் கூட கால், மற்றும் எல்லாம் உண்டு. உங்களுக்கு தெரியும், அது இசைவாக வாழ மிகவும் சாத்தியம் உள்ளது. கால்பந்துக்கு தேவை என்கிறார் - தலைவர் பாஸ் slugger வழங்கல் கொடுத்து, கால், சில நேரங்களில் உதவுகிறது. ஜோடி நிமிடங்கள் மற்றும் இரண்டு கால்பந்து விளையாட்டு தலைகள் சதி பயன்படுத்த நல்லது யார் என்பது தெளிவாக தெரியும். தலையில் பந்தை பிடித்து அல்லது வேறு ஜூன் கோணத்தில் வைத்து கொண்டு அதை தட்டி தேவையான போது உண்மையான வீரர்கள் இந்த உடற்பயிற்சி வேண்டும். எனவே இந்த போக்கு அர்த்தமும், மற்றும் அது சட்டவிரோத பிடியை பஞ்ச் பயன்படுத்த எந்த சலனமும் இல்லை. இது பொதுவாக அல்ல, மற்றும் என்றால் தோல்வி சீர்குலைக்கிறது. சரி, எல்லாம், போதுமான வார்த்தைகள், அது புலத்தில் சென்று போட்டியை வென்ற நேரம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.starfm.lk/", "date_download": "2019-08-17T21:47:40Z", "digest": "sha1:XJDMHAC4GK5LSOXV6WBNUYYCG5DUOJZ3", "length": 3053, "nlines": 80, "source_domain": "www.starfm.lk", "title": "STAR Networks ☆", "raw_content": "\n24 மணி நேரமும் உங்கள் விருப்பாடல்களோடு பயணமாகின்றது உங்கள் No. 1 ஸ்டார் எப். எம். என்றும் உங்களுடன்\nமெர்சல் சுப்பர் ஹிட் ரேடியோ ஷோ...\nமெர்சலான இனிய பாடல்களோடு பயணமாகின்றது...\nஇதம் தரும் பாடல்களால் இதமாய் தலாட்டுகின்றது...\nகாற்றோடு கலந்து காதுக்கினிய பாடல்களோடு உங்களைத் தாலாட்டுகின்றது...\nகாற்றோடு கலந்து காதுக்கினிய பாடல்களோடு உங்களைத் தாலாட்டுகின்றது...\nSmule Application ஊடாக உங்கள் விருப்பப் பாடல்களைப் பாடி எங்களுக்கு அனுப்பி வையுங்கள் - நாங்களும் உங்களை உலகிற்கு அறிமுகப் படுத்துகின்றோம்... இசையால் இணைவோம்\nஇடை விடாமல் ஒலிக்கும் இசை மழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2319468", "date_download": "2019-08-17T20:57:03Z", "digest": "sha1:QQXHKJN5BGZM2AGD5KP2RGMGE3EWYUWL", "length": 11672, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "பெண்கள் இப்போது உஷார்! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித���ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 13,2019 23:41\nதி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை, திருவொற்றியூரில், பொதுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. இதில், ராஜ்யசபா எம்.பி., - ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். இரவு, 7:00 மணிக்கு விழா துவங்கியது. கூட்டம் குறைவாகவே இருந்தது. 9:30 மணிக்குப் பின், கூட்டம் கூட்டமாக பெண்கள், பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.\nநிருபர் ஒருவர், 'என்ன பா... திடீர்னு கூட்டம் கூடுது...' என, அருகிலிருந்த மற்றொரு நிருபரிடம் கேட்டார்.\nஅவர், 'இப்பலாம் அரசியல்வாதியோட நலத்திட்ட உதவி வாங்குற விழான்னால, பெண்கள் உஷாரா இருக்காங்கப்பா... எப்படியும், கடைசியில் தான், பொருட்களை கொடுக்க போறாங்கன்னு, வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு, சாவகாசமா வராங்க...' எனக் கூறி, சிரித்தார். பெண்களே... பெண்களை திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், விவசாய தொழிலில், 100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, தனியார் மண்டபத்தில், சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு கிராமங்���ளில் இருந்து, விவசாயிகள் மற்றும், 100 நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். முதல் வரிசை துவங்கி, அடுத்தடுத்த வரிசையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில், பெண் தொழிலாளர்கள் மற்றும் பெண் விவசாயிகள் பலர் அமர்ந்திருந்தனர். அவர்களில், பெண் ஊராட்சி செயலர்களும், இடம் பெற்றிருந்தனர்.\nஊராட்சி ஒன்றிய பெண் ஊழியர் ஒருவர், தொழிலாளர்களை பார்த்து, 'நீங்கள் எல்லாம், பின் வரிசையில் அமருங்கள். இங்கு ஆண்கள் தான், உட்கார வேண்டும்' என்றார்; பெண்களும், பின் இருக்கைக்கு சென்றனர். இதை கவனித்த பார்வையாளர்கள் சிலர், 'பெண்களை முன்னுக்கு கொண்டு வர, அனைவரும் குரல் கொடுக்கும் நிலையில், பெண் ஊழியரே, அவர்களை பின்னுக்கு தள்ளுகிறாரே... 1,000 பாரதியார் வந்தாலும், இந்த மாதிரி ஆளுங்க திருந்த போவதில்லை' என, வேதனைப்பட்டார்.\nதேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர், ஜெகதீஷ் ஹிருமானி, சமீபத்தில், கோவையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அலுவலர்கள், வருவாய்த் துறை, போலீஸ், தீயணைப்புத் துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஹிருமானி, ஹிந்தியில் பேசியதை, எஸ்.பி., சுஜித் குமார், தமிழில் மொழி பெயர்த்தார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, சுஜித் குமார், தன் மழலை தமிழில், மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அலுவலர்கள் சிலர், 'இவர் என்ன சொல்லுறாருன்னு புரிஞ்சுக்க, இன்னொரு மொழி பெயர்ப்பாளர் தேவைப்படும் போலிருக்கே...' என, 'கமென்ட்' அடித்தனர்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nமொழி பெயர்க்கக்கூட உள்ளூரில் தமிழ் தெரிந்தவர்களே இல்லையென்று நினைத்துவிட்டார் போலும்\nஇவரு துாத்துக்குடி வந்திருக்க முடியுமா\n'தோற்றாலும் கை விட மாட்டேன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliguri.wedding.net/ta/photographers/1164609/", "date_download": "2019-08-17T21:11:53Z", "digest": "sha1:OF4FJFZPCZNUIZ2C275PUPANS7FEWUCU", "length": 3270, "nlines": 62, "source_domain": "siliguri.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 14\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (ப��கைப்படங்கள் - 13, வீடியோ - 1)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/mosque/", "date_download": "2019-08-17T21:18:25Z", "digest": "sha1:FIYT66AV3633WUPAZUUNB3MO6NLY5WBO", "length": 7508, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "mosqueNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nமசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி வழக்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nமத்திய-மாநில அரசின் நிதியுதவி மற்றும் சில சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிகளில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஉயிர்தப்பிய வங்கதேச வீரர்கள் தாயகம் திரும்பினர்\n#BangladeshCricketers arrive home after #mosqueshootings | கடந்த 15-ம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் மர்ம நபர் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Christchurch\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு... நூலிழையில் தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணி\nநியூசிலாந்தில் உள்ள மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. இத்துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். இதனையடுத்து நாளை தொடங்கவிருந்த 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது\n ...... $#$%#*$-வது\" - எச்.ராஜா சர்ச்சை பேச்சு\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவியலர்களுக்கும் பிரசவம்\nநிவேதா தாமஸ் கியூட் ஸ்டில்ஸ்\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE-2690916.html", "date_download": "2019-08-17T20:35:09Z", "digest": "sha1:WC3WH7DWUV3USFO3LD5S23UCPCHQWVBC", "length": 10271, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை கொள்ளையடித்து சென்ற நக்ஸல்கள்: சுக்மா தாக்குதல் சம- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nசிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை கொள்ளையடித்து சென்ற நக்ஸல்கள்: சுக்மா தாக்குதல் சம்பவம் குறித்து புதிய தகவல்\nBy DIN | Published on : 26th April 2017 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை(சிஆர்பிஎஃப்) சேர்ந்த வீரர்கள் 25 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஏராளமான ஆயுதங்களை நக்ஸல் தீவிரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுக்மா மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்காக சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது சுமார் 300 நக்ஸல்கள் திங்கள்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.\nஇதே பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் அதேபகுதியில் மீண்டும் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது:\nசுக்மா மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்காக 99 வீரர்கள் சென்றுள்ளனர். அவர்களில் 36 வீரர்கள் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் உணவருந்தி கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென அவர்களை சுற்றிவளைத்து நக்ஸல்கள் துப்பாக்கியால் சுட்டும், கண்ண�� வெடிகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் சிஆர்பிஎஃப் வீரர்களால் சுதாரிக்க முடியவில்லை.\nஎனினும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சில வீரர்கள் நக்ஸல்களுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 40 பேர் பாதுகாப்பாக தப்பிக்க முடிந்தது.\nஇந்தத் தாக்குதல் சம்பவத்தில், ஏகே ரக துப்பாக்கிகள், துப்பாக்கித் தோட்டாக்கள், பைனாகுலர்கள், புல்லட் புரூப் ஆடைகள், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை நக்ஸல்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.\nஇந்தத் தாக்குதலுக்கு மார்ச் மாத தாக்குதலின்போது கொள்ளையடித்த ஆயுதங்களையே நக்ஸல்கள் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், நக்ஸல்களுக்கு உள்ளூர் கிராம மக்கள், சிஆர்பிஎஃப் வீரர்களின் நடமாட்டம் குறித்து துல்லியத் தகவல் அளித்துள்ளனர்.\nஉள்ளூர் மக்களை நக்ஸல்கள் பாதுகாப்பு கேடயமாகவும் பயன்படுத்தியுள்ளனர் என்று சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/07/24010333/1046025/arasiyala-ithulam-sagajamappa.vpf", "date_download": "2019-08-17T21:13:33Z", "digest": "sha1:52ONRDEMJG4GQIIHNJSRE7ZLWMA4S64D", "length": 5980, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(23.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.04.2019) ஒரு விரல் புரட்சி : 3 ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nசிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை - சத்யபிரதா சாஹூ தகவல்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(16.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 10.08.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 10.08.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=22", "date_download": "2019-08-17T21:51:13Z", "digest": "sha1:WTEZOP5H2OWP45755GFT474D3H4EXHCU", "length": 14860, "nlines": 194, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநான் கடந்த ஒரு ஆண்���ு காலமாக வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன். எந்த வேலைக்குச் சென்றாலும் ஆறு மாதத்தில் பிரச்னை வருகிறது. அந்த வேலையை இழந்து விடுகிறேன். எனக்கு எப்போது பிரச்னை இல்லாத வேலை கிடைக்கும் அரசு பணி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா அரசு பணி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா இந்நிலையில் என் மாமன் மகளை நேசிக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள முடியுமா இந்நிலையில் என் மாமன் மகளை நேசிக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள முடியுமா என் அண்ணன் இருக்கிறான். அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்\nஉங்கள் ஜாதகப்படி செவ்வாய்/சந்திரன் நீசம் பெற்று பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் உங்கள் மாமன் மகளை திருமணம் செய்வீர்கள்.\nகடுமையான முயற்சிகள் மேற்கொண்டால் அரசு பணி கிடைக்கும். உங்கள் அண்ணன் ஜாதகப்படி 2010 ஜூன் மாதத்திற்கு மேல் நல்ல அமைப்பு வருகிறது.\nஅதன்படி திருமண பாக்யம் கூடிவரும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nமறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nதற்கொலை எண்ணம் வரக் காரணம் விதியா, மனப் பக்குவம் இல்லாததாலா....\nமோட்சம் அடைந்தவர்கள் சென்றிருப்பது சொர்க்கத்திற்கா, நரகத்தி....\nஎன் பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெண்ணிற்கு இன்னும் திரும....\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கும்பாபிஷேகம் செய்யாத கோ....\nஎன் மகனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விவாக....\n25 வயதாகும் என் பேத்திக்கு இதுவரை நான்கைந்து மாப்பிள்ளைகள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - க��து பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/09/blog-post_23.html", "date_download": "2019-08-17T20:56:22Z", "digest": "sha1:S7WHUJAGLNK24NS74XMTKZ5KMXVZUZ77", "length": 44549, "nlines": 282, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: குர்ஆனில் பெருவெடிப்புக் கொள்கை?", "raw_content": "\nவானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா\nகுர்ஆனின் இந்த வசனம் பெருவெடிப்புக் கொள்கையை முன்னறிவிப்பு செய்கிறது. இந்தப்பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும் படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூறமுடியும். எனவே திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது என்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள்.\n) பேருண்மைகளைக் காணும் முன் மொழிபெயர்ப்பிலிருக்கும் குழப்பத்தைக் காண்போம்.\nகே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழிபெயர்ப்பு\n... என்பதை காபிரானவர்கள் (சிந்தித்துப்) பார்க்கவில்லையா\nஇந்த வசனத்தில் கையாளப்பட்டிருக்கும் சொல் “awalam yara”\n” என்பதே சரியான மொழிபெயர்ப்பு.\n” என்பதை கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ ”(சிந்தித்துப்)பார்க்கவில்லையா” அடைப்புக் குறியுடன் சரிகண்டதை, எதற்காக அறிஞர் பீஜே, ”சிந்திக்க வேண்டாமா” அடைப்புக் குறியுடன் சரிகண்டதை, எதற்காக அறிஞர் பீஜே, ”சிந்திக்க வேண்டாமா” என வேண்டுமென்றே மொழிபெயர்க்க வேண்டும்\nஉதாரணத்திற்கு, “இராமசாமியை நீங்கள் பார்க்கவில்லையா என்று ஒருவர் உங்களிடம் கேட்கிறார் எனில், உங்களுக்கு இராமசாமியைத் தெரியும் என்பதுதான் பொருள்.\nஅவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்... காஃபிர்கள் பார்க்கவில்லையா\nஅன்றைய காஃபிர்கள் அறிந்த ஒரு செய்தியைத்தான் முஹம்மது கேள்வியாக வைக்கிறார் என்றுதான் பொருள்விளங்க முடியும். எல்லோரும் நன்கு அறிந்த ஒரு செய்தியை எப்படி முன்னறிவிப்பாகக் கருதமுடியும்\nபிறகு தேவன், ”இரண்டு பாகமாக தண்ண���ர்ப் பகுதியை பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது” என்றார்.\nமெசபடோமியர்களின் மதநம்பிக்கைப்படி, தியமத்(Tiamat) என்ற பெண் கடவுள், ஆதியிலிருந்த அப்ஜு என்ற நன்னீர் கடவுளுடன் இணைந்து இளைய கடவுள்களை உருவாக்கி பெரும் குழப்பம் விளைவித்தவள். தியமத்திற்கு இரண்டு உருவகங்கள் இருந்ததாக அவர்கள் நம்பிக்கை கூறுகிறது. ஒன்று, நன்னீர் மற்றும் உப்பு நீருக்கும் புனித் திருமணம் செய்து பிரபஞ்சத்தை அடுத்தடுத்த தலைமுறைகள் மூலம் அமைதியாக உருவாக்குவது. இரண்டாவது, படைப்பைப்பற்றி கூறும் எனுமா எலிஷ் என்ற பாபிலோனிய காவியத்தில், டியமத்தை கொடூரமான பெண் டிராகன் போன்று உருவகம் செய்கிறது. அவள், தெய்வங்களின் முதல் தலைமுறை பெற்றெடுக்கிறாள்; புயல் கடவுளான மார்டக் அவள் மீது போர் செய்து அவளது உடலை இருகூறாக பிளந்து வானம் மற்றும் பூமியை உருவாக்குகிறார்.\nஇது போன்ற ஆதிகால நம்பிக்கைகளைத்தான் குர்ஆன் 21:30 மறு ஒலிபரப்பு செய்கிறது. இதில் மூடநம்பிக்கைக்ளைத் தவிர எதுவுமில்லை. இத்துடன் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் பெருவெடிப்புக் கொள்கையுடன் குர்ஆன் எவ்வாறு முரண்படுகிறது என்பதை நாம் காணவேண்டியுள்ளதால், வாதத்திற்காக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது பெருவெடிப்புக் கொள்கையேன்றே வைத்துக் கொண்டு, மீண்டும் தொடர்கிறேன்.\nஅறிவியலைக், குருட்டு நம்பிக்கைகளின் குவியலான குர்ஆனுடன் ஒப்பிட்டு விவாதிப்பதற்கு மன்னிக்க வேண்டும். படைப்பற்றி கூறும் சில குர்ஆன் வசனங்களக் காண்போம்.\n7:54 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.\n41:9 \"பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்\n41:10 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.\n41:11 பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான்.\n41: 12 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்.\nஇரண்டு நாட்களில் வானமும், பூமியும் உருவானதாகக் கூறுவது பெருவெடிப்புக் கொள்கை வரையறை செய்யும் காலத்திற்கு முரணானது. மேலும் இரண்டு நாட்களில் பூமியையும், இரண்டு நாட்களில் மலைகளையும் உணவுவகைகளையும்(யாருக்கானது) படைத்த பின்னர் புகையாக இருந்த வானத்தை படைக்க ந��டினானாம்) படைத்த பின்னர் புகையாக இருந்த வானத்தை படைக்க நாடினானாம். பூமியின் பணி முழுமையடைந்த பின்னர் வெளியை முழுமை செய்தானாம். பூமியின் பணி முழுமையடைந்த பின்னர் வெளியை முழுமை செய்தானாம் அதாவது, பெருவெடிப்பில் முதலில் முழுமையடைந்தது பூமி என்ற கிரகம்தான். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான உளறல்களை அறிவியல் எனக்கூறி சிறிதும் கூச்சமின்றி மதவியாபாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் தன்னம்பிக்கையை( அதாவது, பெருவெடிப்பில் முதலில் முழுமையடைந்தது பூமி என்ற கிரகம்தான். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான உளறல்களை அறிவியல் எனக்கூறி சிறிதும் கூச்சமின்றி மதவியாபாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் தன்னம்பிக்கையை() நினைக்கையில் நான் மெய்சிலிர்த்துப் போகிறேன்.\nபெருவெடிப்பைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.\nஒளியை, நிறமாலையின் மூலமாக சிவப்பிலிருந்து ஊதா நிறம் வரை பிரிக்க முடியும் என்பதையும், சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதாவின் அலை நீளம் குறைவானது என்பதையும் அறிவீர்கள். நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வெளியேரும் ஒளியை அவ்வாறு பிரிக்கும் பொழுது அவை சிவப்பு நிறத்திற்கு மாறுவதை அறிந்தனர். இதன் பொருள் அவை நம்மைவிட்டு விலகிச்செல்கின்றன என்பதுதான்.\nஅப்படியானால் காலங்களுக்கு முன் அவைகள் நெருங்கியிருந்திருக்க வேண்டுமே என்ற சிந்தனை அறிவியளர்களுக்கு உண்டானது. இப்படியே காலத்தை பின்னோக்கி செலுத்தினால் இப்பிரபஞ்சம் முழுவதுமே ஒரு புள்ளியில் சுருங்கிவிடும் என்று யூகித்தனர். இதை ஒருமைநிலை (Singularity) என்றனர். ஏதோ காரணங்களால் இந்த ஒருமை விரிவடைந்து இப்பிரபஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுதிலிருந்து காலம், வெளி, பொருள் பிறந்திருக்கிறது; இதற்கு சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது தற்பொழுதைய அறிவியலின் கணிப்பு. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கு வருங்கால அறிவியல் பதில் கூறும்\nபெரும் விரிவிலிருந்து பிரபஞ்சம், இன்றைய நிலையை அடைய சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதை முன்பே பார்த்தோம். இதில் பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னும், 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர்களும், அதைத் தொடர்ந்து பலசெல் உயிரினங்கள் பரிணாமம் அடைந்திருக்கலாம் என்கிறது. அந்த ஒருமையில் அட��்கியிருந்தது நெபுலா இல்லையென்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nவானங்களும், பூமியும் இணைந்திருந்தன அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் ... என்று பாறைக்கு வெடிவைத்துப் பிரித்ததைப் போன்று குர்ஆன் கூறுகிறது. பெரும் விரிவு பிரபஞ்சம் அமைய அடித்தளம் அமைத்தது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும், நட்சத்திரங்களைச் சுழன்றுவரும் கிரகங்களையும் உருவாக்கியது. அதில் ஒரு அங்கமாக, அதனுள் இருக்கும் பூமி, எப்படிப் பிரிய முடியும்\nஇஸ்லாமியர்கள் கூறும் இந்த அறிவியல்() கதைகளை, நாத்தீகர்களோ அல்லது மாற்று நம்பிக்கைகளில் இருப்பவர்கள் ஒருபொழுதும் ஏற்கப்போவதில்லை. பின் எதற்காக இப்படிக் கதையளக்கின்றனர்\nமூடுமந்திரமாக, திரித்து, மழுப்பி மறைக்கப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உளறல்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. எதையாவது இட்டுக்கட்டி தங்களவர்களை தக்கவைத்துக் கொள்ள, அறியவில் என்ற பெயரில் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்பதைத் தவிர வேறில்லை.\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 21:42\nஅன்புத் தோழர் தஜ்ஜால் அவர்களே\nகுர்ஆனின் பெருவெடிப்பு கொள்கை போன்ற தெளிவான() ஒரு கதை மனுதர்மத்திலும் உண்டு.\nஅத்:1:8. அந்த பரம்பொருளானவர் சகல உயிர்களுக்கும் இருப்பிடமான தன் உடலினின்றும் பலவிதமான மக்களை உண்டாக்க நினைத்து, பிரபஞ்சப் படைப்புக்கு முன்னர் தண்ணீரை உண்டாக்கி, அதில் தன் ஆற்றல் வடிவமான ஒரு விதையை விதைத்தார்.\nஅத்:1:9. அந்த விதையானது இறைவனுடைய விருப்பத்தினாலே தங்கநிறமான ஒரு முட்டையானது.\nஅம்முட்டையில், முற்பிறப்பில் பிரமன் ஆவதற்கு உரிய தவம் செய்த ஒரு உயிரை பிரமனாகப் படைத்து அவரிடத்தில் நுண்மையாய் நுழைந்தார். அந்த பிரமனுக்கு எல்லா உலகங்களுக்கும் தந்தை என்று பெயர்.\nஅத்:1:12. முன்சொன்ன அந்த தங்கநிறமான முட்டையில் முன்சொல்லிய கணக்கில் ஒரு பிரம்மவருஷம் அந்த பிரம்மன் வசித்து தன்மனத்தினாலேயே இந்த முட்டை இரண்டாக வேண்டுமென்று நினைத்து அதை இரண்டு துண்டுகளாக்கினார்.\nஅத்:1:13. அவ்விரண்டு துண்டுகளில் மேற்துண்டினாலே சொர்க்கத்தையும், கீழ்த்துண்டினாலே பூமியையும், நடுவில் ஆகாயத்தையும் எட்டுத் திசைகளையும் பெருங்கடல்களையும் படைத்தார்.\nஉலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் மதவாதிகளின் சிந்தனை, குண்ட��ச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஒரேவிதமாகக்தான் இருக்கிறது.\n//உலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் மதவாதிகளின் சிந்தனை, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஒரேவிதமாகக்தான் இருக்கிறது.// ஆமாம் தோழர். இதுபோன்றவைகளை அன்றைய காலத்தில் அவர்களுக்குத் தெரிந்த அறிவியல் அவ்வளவுதான் என்ற நிலையில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதை இன்றைய நவீன அறிவியலுடன் பொருத்தி அவற்றில் கூறப்படாத ஒன்றை வலுவில் திணித்து கதை சொல்வதையே நாம் விமர்சிக்கிறோம்.\nமனு தர்மம் என்பது இந்துக்களின் வேதம் அல்ல. அது பிற்காலத்து நூல். வேதங்கள் என்பவை நான்கு. ருக் யஜுர் சாமம் அதர்வணம் ஆகியவை. உலகம் எப்படி தோன்றியது என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போது வாழ்ந்த மனிதர்களின் கற்பனை சிகரமே ஒரு கதை வடிவாக பழைய நூல்களில் உள்ளது. அந்த கற்பனைகளை ஏற்கவேண்டும் என்று இந்து மதத்தில் எவ்வித கட்டாயமும் யாருக்கும் இல்லை. மேலும் இந்து மதநூல்களில் , குருவானவர் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்யும் போது , எனக்கு தெரிந்த வழியை சொல்லிக் கொடுத்துவிட்டேன். இதனை நீ பின்பற்றிப்பார். அதே சமயம் இதனை விட வேறு சிறந்த வழி கிடைக்கிறதா எனவும் ஆராய்ந்து பார் என்று தான் கூறுகிறார். அதாவது மேலும் தொடர் ஆராய்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. எல்லைகள் எதுவும் இல்லை. எல்லைகள் வகுப்பது ஒரு காட்டு மிராண்டித்தனமே ஆகும்.\nகுரானில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது என்று பரப்பும் டுபாக்கூர்வாதிகளை முறியடிக்க இனி அவரவர் வேதங்களில் ஏற்கனவே சொல்லப்பட்ட அறிவியல்() அவியல்களை அவிழ்த்துவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தோழர்கள் தஜ்ஜால்,லூஸிபர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...\nவணக்கம் தஜ்ஜால் மற்றுமொருமதமூடிகிழிப்பு செய்துள்ளீர் நன்றி தொண்டியாரின் விளக்கவுரையில் நிறைய அறிவியல் அபத்தம் உள்ளது இது அவர்களின்100வதுபதிப்பானாலும் தொடரவெசெய்யும்\n) மேலும் சில வாரங்களுக்குத் தொடரும்.\n//தொண்டியாரின் விளக்கவுரையில் நிறைய அறிவியல் அபத்தம் உள்ளது // உண்மைதான். பெரும்பாலும் எனது கட்டுரைகளுக்கான கருவை அண்ணன் பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளிலிருந்தே எடுக்கிறேன். அல்லாஹ்() அவருக்கு நற்கூலி கொடுப்பானாக\nஅன்பு சகோதரர் வெள்ளை வராணரே\nஎனது பின்னூட்டத்தில் நான் ‘மனுதர்மம்’ என்று மட்டும்தான் குறிபிட்டிருக்கிறேன். தாங்கள், “அது இந்துக்களின் வேதம் அல்ல” என்று எனக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நான் அதை (மனுதர்மத்தை) வேதம் என்று எங்குமே குறிப்பிடவில்லையே சுருதி (வேதம்), ஸ்மிருதி (தர்ம சாஸ்திரங்கள்), புராண - இதிகாசங்கள் (தொன்மங்கள்) ஆகியவற்றைப்பற்றி நானும் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறேன். சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், உபநிஷதங்கள், ஷட்தரிசனங்களான (ஆறு தரிசனங்களான) சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமமாம்சகம், ஆரண்யகம் ஆகியவைகள், ஷண் மதங்களான (அறுவகை சமயங்களான) சைவம், வைணவம், சாக்தம், கணாபத்தியம், கௌமாரம், ரௌரம் ஆகியவைகள், பிற்கால தத்துவங்களான துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவைகள், இவை மட்டுமல்லாது பிரமசூத்திரம், அர்த்த சாஸ்திரம், சுக்ரநீதி முதலிய இன்னும் எக்ஸட்ரா - எக்ஸட்ரா நூல்கள், தலபுராணங்கள் என்னும் லோக்கல் கடவுள்களின் திருவிளையாடல்கள், மற்றும் நாட்டார் கதைகள் – நாட்டார் வழக்காறுகள், இவைகள் போதாதென்று பௌத்தம், ஜைனம், சார்வாகம், ஆசீவகம், சீக்கியம் முதலிய பல சமயங்களின் தத்துவ - சடங்காச்சார சுவீகரிப்புகள், ஆகிய எல்லாம் கலந்த, - ஒரு பிச்சைகாரன் பாத்திரத்தில் உள்ள பலவீட்டு சோறு போன்ற - கலவை மதம்தான் இந்துமதம் என்பதையும் நான் அறிவேன். அதனால்தான் இம்மதத்திற்கு நிறுவனர் என்று ஒருவர் இல்லை சுருதி (வேதம்), ஸ்மிருதி (தர்ம சாஸ்திரங்கள்), புராண - இதிகாசங்கள் (தொன்மங்கள்) ஆகியவற்றைப்பற்றி நானும் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறேன். சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், உபநிஷதங்கள், ஷட்தரிசனங்களான (ஆறு தரிசனங்களான) சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமமாம்சகம், ஆரண்யகம் ஆகியவைகள், ஷண் மதங்களான (அறுவகை சமயங்களான) சைவம், வைணவம், சாக்தம், கணாபத்தியம், கௌமாரம், ரௌரம் ஆகியவைகள், பிற்கால தத்துவங்களான துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவைகள், இவை மட்டுமல்லாது பிரமசூத்திரம், அர்த்த சாஸ்திரம், சுக்ரநீதி முதலிய இன்னும் எக்ஸட்ரா - எக்ஸட்ரா நூல்கள், தலபுராணங்கள் என்னும் லோக்கல் கடவுள்களின் திருவிளையாடல்கள், மற்றும் நாட்டார் கதைகள் – நாட்டார் வழக்காறுகள், இவைகள் போதாதென்று பௌ���்தம், ஜைனம், சார்வாகம், ஆசீவகம், சீக்கியம் முதலிய பல சமயங்களின் தத்துவ - சடங்காச்சார சுவீகரிப்புகள், ஆகிய எல்லாம் கலந்த, - ஒரு பிச்சைகாரன் பாத்திரத்தில் உள்ள பலவீட்டு சோறு போன்ற - கலவை மதம்தான் இந்துமதம் என்பதையும் நான் அறிவேன். அதனால்தான் இம்மதத்திற்கு நிறுவனர் என்று ஒருவர் இல்லை நிறுவனம் என்ற ஒன்றும் இல்லை நிறுவனம் என்ற ஒன்றும் இல்லை அதனாலேயே மதக்கட்டுப்பாடு என்பதும் இல்லை அதனாலேயே மதக்கட்டுப்பாடு என்பதும் இல்லை இல்லை இதனாலேயே, புட்டபர்த்தி சாயிபாபா முதல் நித்தியானந்தா வரையில் ஏராளமான கிரிமினல்கள் மதத்தின் பெயரால், தத்துவத்தின் பெயரால் மக்களை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் இந்து மதம் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படிபட்ட ஒரு கலவை மதத்தில் எப்படி எல்லையை வகுக்க முடியும் எல்லையே வகுக்க இயலாதபோது, எல்லையே இல்லை என்று பெருமை பாராட்டிக்கொள்வது, “நொண்டி ஒருவன், தான் ஒலிம்பிக்கில் ஓடினால் தங்கப் பதக்கம் பெற்றுத் தருவேன்” என்று பீற்றிக்கொண்டதற்கு ஒப்பாகும். இப்படிப்பட்ட கலவையில் பலவிதமான உலகப்படைப்புக் கதைகள் இருக்கத்தானே செய்யும் எல்லையே வகுக்க இயலாதபோது, எல்லையே இல்லை என்று பெருமை பாராட்டிக்கொள்வது, “நொண்டி ஒருவன், தான் ஒலிம்பிக்கில் ஓடினால் தங்கப் பதக்கம் பெற்றுத் தருவேன்” என்று பீற்றிக்கொண்டதற்கு ஒப்பாகும். இப்படிப்பட்ட கலவையில் பலவிதமான உலகப்படைப்புக் கதைகள் இருக்கத்தானே செய்யும் அக்கதைகளில் ஒன்றை மட்டும் – அதுவும் குர்ஆனின் உலகப்படைப்பு கதை போன்ற ஒன்றை – மனு தர்மத்தில் இருந்து எடுத்துக் காட்டியதில் என்ன பிழை அக்கதைகளில் ஒன்றை மட்டும் – அதுவும் குர்ஆனின் உலகப்படைப்பு கதை போன்ற ஒன்றை – மனு தர்மத்தில் இருந்து எடுத்துக் காட்டியதில் என்ன பிழை\nவெள்ளை வாரணன் இந்துக்களின் இன்றை வேதம் மனுதர்மம்தான். மனுவே கோளோச்சனும் என்று ஆர்எஸ்எஸ் துடிக்குது.ஆனாலும் லூசிபர் உங்களுக்கு நல்ல விளக்கமே தந்துள்ளார். பதில் கூறுங்கள்.\n(வேதங்களின் விரிவுரையான உபநிடதங்களிலும் எடுத்துக்காட்டுகள் தரலாம்)\nவணக்கம் லுஸீஃபர் அவர்கள் மதங்களுக்குள்மண்டியிடுகின்றனர் நாம் மதங்களூக்கு மரணதண்டணை கொடுத்துக்கொண்டி���ுக்கிறோம் புலம்பல்கள் இன்னும் அதிகமாகும்அவர்களுக்கு நமக்குஇன்னும்பொருப்புகள் அதிகமாகும் நன்றி\n//7:54 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்// ஆறு நட்களில் வானங்களும் பூமியும் படைக்கப்பட்டுவிட்டது.\n//41:9 \"பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்// அதில் இரண்டு நாட்கள் பூமியை படைப்பதில் செலவாயிற்று.\n//41:10 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. // பூமின் மீது முளைகளை ஏற்படுத்தி மு‌ழுமையடையவே ஆறுநாட்கள் ஆகிறது.\n//41: 12 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். // வானங்களை படைக்க ஏழு நாட்கள்.\nஇதன்படி பூமியை படைக்க இரண்டுநாட்களானது அதில் நான்கு நான்கள் முளைகளை ஏற்படுத்த ஹூபல் அல்லா எடுத்துக் கொண்டார். இரண்டு நாட்களில் ஏழுவானங்களை படைத்தார்.\nஉலகத்தை படைக்க ஹூபல் அல்லா எடுத்துக் கொண்ட நாட்கள்\nஅல்லாஹ்வுக்கும் கணக்குதெரியாது (கனிமத் பொருளுக்கு ஐந்தில் ஒன்று ஹலால் ஜகாத் பொருள் ஐந்தில் பாதி ஹராம் நம்ம் நபிக்கு )சிந்திக்கமாட்டீர்களா\nகடவுளின் வெளிப்பாடுகளை முஹம்மது தனது சொந்தக் கரத்தினால் எழுதினார்\nமுதல் வெளிப்பாடு “ஓதுவீராக” என்பதாகும், மேலும் கடவுள் “எழுதுகோல் மூலம் கற்பிக்கின்றார்” (96:1-4) என்ற கூற்றையும் உள்ளடக்கியது, மேலும் இரண்டாவது வெளிப்பாடு “எழுதுகோல்” (68:1) என்பதாகும். எழுதுகோலின் ஒரே பணி எழுதுவதாகும்....\nகடவுளின் வெளிப்பாடுகளை முஹம்மது தனது சொந்தக் கரத்தினால் எழுதினார்\nமுதல் வெளிப்பாடு “ஓதுவீராக” என்பதாகும், மேலும் கடவுள் “எழுதுகோல் மூலம் கற்பிக்கின்றார்” (96:1-4) என்ற கூற்றையும் உள்ளடக்கியது, மேலும் இரண்டாவது வெளிப்பாடு “எழுதுகோல்” (68:1) என்பதாகும். எழுதுகோலின் ஒரே பணி எழுதுவதாகும்.\nமுஹம்மதிற்கு எழுதத் தெரியாது என்று முஃமின்கள் மட்டுமே சொல்கிறார்கள். அல்லாஹ்(\nஇந்திய மக்கள் யாராவது படைப்பு கொள்கையை பிடித்து ஆகா அறிவியல் அற்புதம்எ ன்று பிலா விடவில்லை. பழையன கழிவதும் புதியன பிறப்பதும் பிழை அல்ல.வாழும் வகைதான் இந்திய -இந்து சிந்தனை . விஞ்ஞானிகள் ஒரு காலத்தில் அணுவைபிளக்க முடியவே முடியாது என்று உறுதியாக நம்பினார��கள். பிளக்க முடியும்எ ன்றவரை கேலி செய்தாரகள்.பின் பிளந்து காட்டப்பட்டது. அணுவிஞ்ஞானம் இன்று பெரிய அளவில் வளா்ந்து வருகின்றது. ஆகவே இந்துக்களிடையே இந்தியாவில் கருத்துக்கள் சுதந்திரம் உண்டு.அரேபிய மதங்களில் அது இல்லை.என்னை நம்பு.இல்லையேல் செத்து தொலை என்ற சிந்தனை இசுலாமிய பண்பாடு. இந்தியாவில் அது கிடையாது.\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nகுர்ஆன் கூறும் அறிவியல் . . . . .\nஅறிஞர் பீஜேவின் அணு குண்டு\n1060. எங்க காலத்திலெல்லாம் ..., நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2482:2008-08-03-18-36-36&catid=119:2008-07-10-15-25-54&Itemid=86", "date_download": "2019-08-17T21:36:46Z", "digest": "sha1:37L5XM7JLMWPM25EN7AUH7DARGS5IEW5", "length": 14227, "nlines": 146, "source_domain": "tamilcircle.net", "title": "இரத்ததானம் கொடுக்கலாமா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் இரத்ததானம் கொடுக்கலாமா\nSection: அறிவுக் களஞ்சியம் -\nயாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்\nஇவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத்தான் கொடுக்க வேண்டும்.\nஇவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும்.\nஇவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம்.\nஇவர்களுக்கு O குரூப் இரத்தம் தான் கொடுக்கவேண்டும்.\n‘ஆர்எச்’ என்று சொல்கிறார்களே அது என்ன\nஇரத்தத்தில் கி,ஙி,ளி வகையைத் தவிர, பார்க்க வேண்டிய மற்றொரு ஆன்டிஜனும் இருக்கிறது. ரிசங் என்ற ஒரு குர��்கிலிருந்து இந்த ஆன்டிஜன் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு ஆர்எச் என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்எச், இரத்த சிவப்பு அணுக்களின் தோலின் மேல் சிலருக்கு இருக்கும். சிலருக்கு இருக்காது. இதைக் குறிப்பிட A+ மற்றும் A என்று பயன்படுத்துகிறார்கள்.\nயார் யார் இரத்த தானம் செய்யலாம்\n« நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.\n« 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.\n« குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.\n« இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.\nஎவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்\nஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.\nஇரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்\nஇரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்\nஇரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது\n350 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. எடுக்கப்படுகிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.\nஇரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்\n10 லிருந்து 21 நாட்களில்.\nஇரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்\nநமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயிரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே\nஇரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன\nநன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.\nசின்னச்சின்ன உடல்நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா\nஉதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்_டை பயன்படுத்துங்கள்.\n« சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.\n« ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.\n« ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.\n« குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.\n« அபார்ஷன் ஆன��ர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.\n« குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.\n« பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.\n« சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்\n« பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.\n« பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.\n« இதய நோய்கள் _ வேண்டாம்.\n« இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.\n« வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம். மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.\n« தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.\n« நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.\n« மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.\n« மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.\n« காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.\nமாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா\n« சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.\n« ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.\n« நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.\n« இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.\n« ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.\n« இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.\nஇரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது\n« நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.\n« ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.\n3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.\n« இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்ன��ி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037671/delicious-fish-pizza_online-game.html", "date_download": "2019-08-17T20:41:24Z", "digest": "sha1:JRRDI3OD6TFTQIBRPLY5PMV4N7YFP6NP", "length": 11633, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா\nவிளையாட்டு விளையாட சுவையான மீன் பீஸ்ஸா ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சுவையான மீன் பீஸ்ஸா\nசமையல் உங்கள் சொந்த புத்தகம், மற்றொரு அழகிய டிஷ் ரீஃபில். இதை செய்ய, மெய்நிகர் முறையில் நடைமுறை பயிற்சி செல்ல. , ஒரு கணினி சுட்டியை பயன்படுத்தி மற்றும் வழிமுறைகளை பின்பற்ற பொருட்கள் கிடைக்க கலந்து. ஒவ்வொரு கிண்ணத்தில், பதவி பெயரிடப்பட்ட. செயல்களை வரிசை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் விரைவில் ஒரு அழகான மற்றும் சுவையான ஃபில்லிங்ஸ் ஒரு பீஸ்ஸா பெறுவீர்கள். . விளையாட்டு விளையாட சுவையான மீன் பீஸ்ஸா ஆன்லைன்.\nவிளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா சேர்க்கப்பட்டது: 27.08.2015\nவிளையாட்டு அளவு: 1.16 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.83 அவுட் 5 (12 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா போன்ற விளையாட்டுகள்\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nஆமை கேக் தவிர இழுக்க\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nமாஸ்டர�� செஃப்: உணவருந்தும் கட்சி\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nவிளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சுவையான மீன் பீஸ்ஸா உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nஆமை கேக் தவிர இழுக்க\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nமாஸ்டர் செஃப்: உணவருந்தும் கட்சி\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/09/judgement-day.html", "date_download": "2019-08-17T21:38:50Z", "digest": "sha1:7O6SOIJISP2MICI3547PA25HOFA5ZA2Z", "length": 13636, "nlines": 142, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "தீர்ப்புகள் திருத்தபடலாம் - இன்று இவர் !!! நாளை ??? - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nதீர்ப்புகள் திருத்தபடலாம் - இன்று இவர் \nநேற்று காலை பத்து மணிக்கு மெதுவாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆரம்பித்த அறப்போராட்டங்கள், மதியத்தை தாண்டும் போது உச்சத்தை தொட்டது. பொதுமக்கள் பலரும் சரியான நேரத்தில் வீடு போய் சேர முடியவில்லை. வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களும், படிப்பவர்களும், அவர்களது குடும்பத்தினருக்கு ஒருவரை ஒருவர் போன் செய்து நிலைமையை விசாரித்து கொண்டனர். சிலர் வீட்டுக்கு கூட போகமுடியாமல், அருகில் உள்ள தெரிந்தவர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இப்போது நிலைமை மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது.\nநேற்று நடந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல. இதே போல் முன்னொரு முறையும் நடந்துள்ளது. அப்போது இதை விட பயங்கரமான கலவரங்களும், பேருந்து எரிப்புகளும் நடந்துள்ளது. பல சமயங்களில் இவ்வாறு பொது சொத்துகள் எரிந்து எலும்பு கூடாய் ஆனதை, நாமும் கண் கூடாய் பார்த்துள்ளோம். அரசியல் பெரும் புள்ளிகள் கைதின் போது, இம்மாதிரி கடையடைப்பு, பொது சொத்து சேதம் செய்வது போன்ற சம்பவங்கள் நடப்பது நமக்கு சாதாரணமான செய்தி தான்.\nசில வருடங்களுக்கு முன், ஆயிரக்கணக்கில் பட்டு புடவைகளும், கிலோ கணக்கில் தங்க வைரமும், ஆயிரக்கணக்காண ஏக்கரில் நிலமும் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். மலைகளை வளைத்து போட்ட வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களில் குற்றமற்றவர் என்று வெளியே வந்தார். ஆனால் மீண்டும் அவர்களுக்கு வாய்பளித்து இருமுறை அவர்களையே ஆட்சியை பிடிக்க வைத்துள்ளோம்.\nஇன்னொரு பக்கம், லட்சம் கோடிகளில் ஊழலும், பல நூறு கோடி கணக்கில் நில கொள்ளையும், மொத்த குடும்பத்துக்கும் அரசியலில் பதவி, அதிகாரம், வன்முறை என பல விஷயங்களை ஊடகம் மூலம் கேள்விபட்டிருந்தாலும், அவர்களையும் நாம் ஐந்து முறை தேர்ந்தெடுத்துள்ளோம். இதே போல அரசியல் புள்ளிகள் பலரும் செய்யாத தப்புக்கு சிறை சென்று வந்து அரியணையில் ஏறியுள்ளனர்.\n\"ஒவ்வொரு முறையும் யாரும் நம்மை ஏமாற்றவில்லை; நாம் தான் ஏமாளியாக இருந்து வருகிறோம். இங்கு இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியமைக்கிறது \" என சிலர் புரட்சியாக பேசுவதுண்டு. உண்மையை சொல்லுங்கள் இந்த இரண்டு கட்சிகளை விட்டால் நாம் என்ன தெலுங்கு தேசத்திற்கா ஓட்டை போட முடியும் \nமற்ற கூட்டணி கட்சிகளெல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை. அரியணையில் ஏறாததால், அவர்களின் சாயம் இன்னும் வெளுக்கவில்லை. சாதி / மத போர்வையில் உள்ள கட்சிகளை பற்றி பேசவே தேவையில்லை.\nதேர்தல் நேரத்தில் யார் நல்ல (நமக்கு தேவையானவற்றை ) வாக்குறுதிகளை தருகிறார்களோ, அவர்களை தான் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கிறோம். கண்டிப்பாக சொல்கிறேன். நேற்று நடந்த (அற) போராட்டங்கள் எல்லாவற்றையும் நாம் மறந்து போய், தீர்ப்புகள் திருத்தி எழுதப்பட்டு, அடுத்தடுத்த தேர்தல்களில் மீண்டும் இவர்களையே நாம் தேர்ந்தெடுப்போம். அது தான் நம் நாட்டின் விதி \nஇந்த விதியினை மற்ற யாரவது வருவார்களா என்று ஏங்கி காத்து கொண்டிருக்கும் பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன்.\nஆமாம் கரிகாலன் ..அப்படிதானே . தொலைக்கட்சிகளில் சொல்கிறார்கள்..\nநாட்டுக்குள் காட்டு ஆட்சி வந்துவிட்டது. அது திரும்பாது.\nஇதுதான் நாம் என்பதை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nதீர்ப்புகள் திருத்தபடலாம் - இன்று இவர் நாளை \nகல்லறைகளும், தேவாலயமும் - ஓர் பயணம்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/cinematographer-rajesh-yadav-speaks-about-his-stress-relief-techniques", "date_download": "2019-08-17T21:17:09Z", "digest": "sha1:TE6BYMCRN7M7YIHKJ2YHIPCGUJBSDENE", "length": 21022, "nlines": 136, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"முதல்வராக இருந்த கலைஞர் என்னை அழைத்தார்... பதறிப்போனேன்!\" - ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் #LetsRelieveStress I Cinematographer Rajesh Yadav speaks about his stress relief techniques", "raw_content": "\n\"தன் படத்தைப் போட்டுக்காட்டி என் மன அழுத்தத்தைப் போக்கினார் பாலு மகேந்திரா\"- ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்\nஅந்த நேரத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். 'அய்யா எதற்காக அழைத்தார். முதல்வர் நம்மைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன' என்று எனக்குள் நிறைய கேள்விகள். விடை தெரியாமல் தவித்துப்போய்விட்டேன். எப்போது படம் முடியும் என்றிருந்தது.\nதமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ். `பொக்கிஷம்’, `லீ’, `மழை’, ‘உன்னைச் சரணடைந்தேன்’, `ராமகிருஷ்ணா’, `வந்தேமாதரம்', `ராமன் தேடிய சீதை’, ‘சென்னை 28 பார்ட் 2', `பார்ட்டி’ எனத் தொடர்ச்சியாக மாறுபட்ட பல இய��்குநர்களின் படங்களில் தன் பங்களிப்பைச் செய்தவர். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற சினிமாக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.\n``மழைக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் படங்களில் நிச்சயம் மழைக்காட்சி இருக்கும். அந்த நேரங்களில் எல்லாம் செயற்கை மழையைக் காட்டிலும் இயற்கையான மழையே வந்து என்னை மிரட்டும். ஒரு காட்சியைப் படம் பிடிக்கும்போது ஏற்படும் நெருக்கடியைவிட மழையை எதிர்கொள்ளும்போது அதிகம் அழுத்தம் வரும்.\nஇயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் `லீ’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். இயற்கையான வெளிச்சத்தில் காட்சிகளைப் படம்பிடித்தேன். அந்தப் படத்துக்காக அண்ணாசாலையில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு, அதற்கான வேலைகளைச் செய்துமுடித்தபோது மழை வந்துவிட்டது. ஷூட்டிங் நடத்த முடியவில்லை. பிறகு, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையிலுள்ள நியூ காலேஜ் அருகே உள்ள மேம்பாலம் இருந்த இடத்துக்கு யூனிட்டை மாற்றினோம்.\nஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், பிரபு சாலமன்\nஅந்த நேரத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். 'ஐயா எதற்காக அழைத்தார். முதல்வர் நம்மைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன' என்று எனக்குள் நிறைய கேள்விகள். விடை தெரியாமல் தவித்துப்போய்விட்டேன்.\nமழைக்கு ஒதுங்குவதற்காக லைட்ஸ் அனைத்தையும் அந்த பிரிட்ஜ்மீது ஏற்றிவைத்திருந்தோம். ஆனால், அங்கேயும் மழை கொட்டித் தீர்த்தது. நாங்கள் எடுத்துச் சென்ற கார் அந்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துவிட்டது. மின்சாரமும் போய்விட்டது. யூனிட்டில் இருந்த எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தோம். எனக்கு பிரஷர் ஏறிக்கொண்டேபோனது.\nஅதைப் புரிந்துகொண்ட இயக்குநர் பிரபுசாலமன் `சரி... மழையிலேயே படப்பிடிப்பை நடத்தலாம்’ எனக் கூறினார். அந்த மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த லைட்ஸ் அனைத்தையும் ஆன் செய்து, மழையிலேயே காட்சிகளை எடுத்தோம். இப்படி அந்தப் படம் முழுக்க சவாலான காட்சிகள் நிறைந்திருந்தன. `லீ’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்து, படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது.\nஅந்தப் படத்தை அப்போது முதல்���ராக இருந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதிக்குப் போட்டுக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில் அவர் படம் பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் பிரின்ட் போட வேண்டிய வேலை இருந்ததால் நான் பிரசாத் லேபுக்குக் கிளம்பிவிட்டேன். அங்கே இருக்கும்போது ராமநாராயணன் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. `தம்பி... உங்களை ஐயா பார்க்கணும்ங்கிறார், உடனே கிளம்பி வாங்க’ என்றார். நான் திரும்பி வரும்போது படத்தின் இன்டர்வெல் முடிந்து மீண்டும் ஆரம்பித்துவிட்டது.\nஅந்த நேரத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். 'ஐயா எதற்காக அழைத்தார், முதல்வர் நம்மைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன' என்று எனக்குள் நிறைய கேள்விகள். விடை தெரியாமல் தவித்துப்போய்விட்டேன். எப்போது படம் முடியும் என்றிருந்தது. அப்போது ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒருவரியில் சொல்ல முடியாது. பிறகு ஒரு வழியாகப் படம் முடிந்து ஐயா வெளியே வந்ததும், ‘எங்கய்யா கேமராமேன்' என்று எனக்குள் நிறைய கேள்விகள். விடை தெரியாமல் தவித்துப்போய்விட்டேன். எப்போது படம் முடியும் என்றிருந்தது. அப்போது ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒருவரியில் சொல்ல முடியாது. பிறகு ஒரு வழியாகப் படம் முடிந்து ஐயா வெளியே வந்ததும், ‘எங்கய்யா கேமராமேன்’ என்று கேட்டதும், என் அழுத்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. அவர் முன்னால் போய் நின்றேன்.\nகலைஞர் கருணாநிதியுடன் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்\nஐயா தன் பக்கத்தில் என்னை நிறுத்தி, `ஒரு இங்கிலீஷ் படம் மாதிரி எடுத்துருக்கய்யா... பிரமாதம்' என்று சொல்லி பாராட்டினார். 5 நிமிடம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இது நிஜம்தானா என்று புரியாமல், வியப்பிலேயே அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்தப் படம் உங்கள் பகுதியில் எடுத்தது அய்யா...' என்று அவரிடம் சொன்னேன். இதை அருகிலிருந்தவர்களிடம் சந்தோஷமாகச் சொல்லிச் சிரித்தார். அந்த இடமே கலகலப்பாகிவிட்டது.\nபெரும்பாலும் படங்களில் மழைக் காட்சிகளின்போது பாத்திரங்களின் முன்புறம் மட்டும் மழை பெய்துகொண்டிருக்கும். பின்புறம் பார்த்தால் மழையே இருக்காது. இந்த மாதிரி விஷயங்கள் `மழை’ படத்தில் இருக்கக் கூடாது என்று நினைத்து, இயக்குநர், தயாரிப்பாளரோடு சேர்ந்து நிறைய மெனக்கெட்டேன்.\nஅந்தப் பட��்தில் இடம்பெறும் `நீ வரும்போது...’ பாடலை ரெயின் எஃபெக்ட்டில் எடுக்க முடிவு செய்தோம். அதற்காக ரயில் நிலையம் முழுவதையும் ஈரமாக்கினோம். ஏழு இடங்களில் மழை பெய்வதற்கான மெஷின்களைப் பொருத்தினோம். இதற்காக வெளிநாட்டிலிருந்து குழாய்களை வரவழைத்து, பாடலைப் படம் பிடித்தோம். அந்தக் காட்சியை ஷூட் பண்ணும்போது சவாலாக இருந்தது. நிறைய மன அழுத்தத்துக்கு உள்ளானேன்.\nஎன்னுடைய ஒவ்வொரு படத்திலும், மழைக்கும் எனக்கும் நல்லதும் கெட்டதுமாக ஒரு கெமிஸ்ட்ரி தொடர்ந்து வந்திருக்கிறது. அதன் ரகசியம் இன்னும் எனக்குப் புரிபடவில்லை.\nஅந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாலு மகேந்திரா சார் பாராட்டினார். அத்துடன் நிற்காமல் அவர் இயக்கிய ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியைப் போட்டுக் காட்டினார். மழையை அவர் எடுத்தது குறித்தும் விளக்கினார். அதன்பின் மழை தந்த மனஅழுத்தம் எல்லாம் என்னிடமிருந்து பறந்தே போய்விட்டது.\n`சென்னை 28 பார்ட்-2' படத்தில் கிரிக்கெட் காட்சிகள் நிறைய இருக்கும். டி.வி-யில் மேட்ச் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு அப்படியே படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் வர வேண்டும் என்பதற்காக நிறைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காட்சிகளை எடுத்தேன். படத்தில் முதல் பகுதியில் காட்டப்படும் கிரிக்கெட் மைதானம் வறட்சியாக இருக்கும். இரண்டாம் பகுதியில் மேகம் திரண்டு மைதானத்தில் மழைபெய்வதுபோல காட்சி எடுக்கத் திட்டம்.\nஏற்கெனவே எடுத்த காட்சியுடன் இணைக்க வேண்டும் என்பதால் மேகத்தை கிராபிக்ஸ் செய்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். அந்தக் காட்சியை எடுக்க வேண்டிய சூழல் வந்தபோது இயற்கையாகவே கருமேகம் சூழ்ந்து, கனமழை பெய்து உதவியது.\nஇப்படி என்னுடைய ஒவ்வொரு படத்திலும் மழைக்கும் எனக்கும் நல்லதும் கெட்டதுமாக ஒரு கெமிஸ்ட்ரி தொடர்ந்து வந்திருக்கிறது. அதன் ரகசியம் இன்னும் எனக்குப் புரிபடவில்லை.\nஅண்மையில்தான் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் `பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக ஹெலிகாப்டரில் 40,000 அடிக்கு மேலே பறந்தபடியே ஒரு காட்சியைப் படமாக்கினேன். ரொம்ப சவாலான காட்சி. அதை முடித்துவிட்டு, கார் சேஸிங் காட்சியைப் படமாக்கினோம்.\nஒரு கார் மற்றொரு கார் மீது மோத வேண்டும���. அப்படியாக, பறந்து வந்த கார் சற்று தடுமாறி என் கேமராவை உரசியபடி சென்றது. கொஞ்சம் பிசகியிருந்தாலும் அன்று நான் விபத்தில் சிக்கியிருப்பேன். இப்படி ஒவ்வொருநாள் படப்பிடிப்பும் எனக்குச் சவாலானதாகவும் மனஅழுத்தம் தரக்கூடியதாகவும்தான் இருக்கும். ஆனாலும் அந்த நேரத்துக்கு அதை எதிர்கொண்டுவிடுவேன். பிறகு, அந்தப் படம் தரும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அதை மறக்கடித்துவிடும்” என்கிறார் ராஜேஷ் யாதவ்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/05/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-3-2/", "date_download": "2019-08-17T20:39:15Z", "digest": "sha1:6TEWEMN4EUVUF5E25W2LFINZ6PZN3GNM", "length": 25586, "nlines": 210, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே - 3 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஉள்ளம் குழையுதடி கிளியே – 3\nஅண்ணாசாலையில் நம் அனைவரும் விரும்பும் அந்த ஷாப்பிங் மால். பட்டப்பகலில் கூட கடைகளில் பளீர் மின்விளக்குகள் மின்னின.\nசூட்ஸ் விற்கும் அந்தக் கடையில் இளைஞர்கள் கூட்டம். பாரின் போகிறார்கள் போலிருக்கிறது. கும்பலாய் வந்திருந்தனர். அதைத்தவிர கல்யாண கோஷ்டி ஒன்றும் கூட.\n“இருக்கிறதில் காஸ்டலியான கோட் எடுத்துக் காட்டும்மா” என்று மாப்பிள்ளை க்றிஸ்டியை அரற்றிக் கொண்டிருந்தான்.\nஐடி கும்பலும் கண்ணில் கண்டதை எல்லாம் ட்ரைல் ரூமில் ட்ரை பண்ணிக் கொண்டிருந்தது.\nகடையில் அவர்களுடன் ஒருவனாக சரத்சந்தரும் நின்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு ப்ளேசர் ஒன்று வாங்க வேண்டியிருந்தது. அந்தக் கும்பலுக்கு இடையில் தேட விருப்பமில்லாது விற்பனை பெண்ணிடம் நேரடியாக கேட்டு வாங்குவது அவனுக்கு உசிதமாகப் பட்டது. அதனால் தூரத்தில் சீருடையுடன் கண்ணில் பட்ட பெண்ணை நோக்கி நடந்தான்.\n“என்ன… உன் பிரென்ட் இன்னைக்கும் லேட்டா… “ மேனேஜர் அந்தப் பெண்ணிடம் சீறியது சரத்தின் காதிலும் கேட்டது. அதனால் சற்று தள்ளியே நின்று கொண்டான்.\n“அவ அம்மாவை அட்மிட் பண்ணிருக்கும் ஹாஸ்ப்பிட்டல்ல வர சொன்னாங்க… அங்க லேட் ஆயிருக்கும். இப்ப வந்துருவா சார்”\n“இன்னைக்கு சம்பளத்தைக் கட் பண்றேன். அப்பத்தான் அவளுக்கு புத்தி வரும். அம்மாவுக்கு முடியல ஆட்டுக்கு குட்டிக்கு முடியலன்னு தினமும் ஒரு கதை”\n“வந்துட்டா… சார்” என்று சொன்னதும் வேக வேகமாய் அந்தப் பெண் ஓடி வந்தாள்.\n“அஞ்சு நிமிஷத்தில் யூனிபார்ம் போட்டுட்டு வந்துடுறேன்”\nசொன்னதை போலவே உள்ளே அறைக்குள் சென்றவள் ஐந்து நிமிடங்களில் கடையின் சீருடையை அணிந்துக் கொண்டு, முகததை சீர் செய்துகொண்டு பிரெஷ்ஷாக வந்தாள்.\nஐடி குழு இருந்த இடத்துக்கு விரைந்தவள்\n“ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ ஸார்” என்று குயிலாய்க் கேட்டாள்.\n“மேடம் ஆன்சைட் ப்ராஜெக்ட் பர்ஸ்ட் டைம் போறோம். போன முறை எங்க ஆபிஸ்ல வந்த டீமுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னு சொன்னாங்க. இந்த சூட் மீட்டிங்குக்கு பொருத்தமா இருக்குமான்னு சொல்லுங்க” என்று வினவினாள் ஒரு பெண்.\n“ஸூர்… முதலில் சூட் கலர். நீங்க பெரும்பாலும் மீட்டிங் போறதுக்கு சூட்ஸ் போடுங்க. பிளாக் கலரை எடுத்தவங்க அப்படியே வச்சுடுங்க. நேவி ப்ளூ, டார்க் க்ரே நிற வண்ணங்கள் எல்லா நிகழ்ச்சிக்கும் பொருத்தமா இருக்கும். பேட்டர்ன்ஸ் விட பிளைன் பெட்டர்”\n“ஆமாண்டா டிசைன் போட்டதை வாங்கினா நீ ஒரு மாசமா ஒரே கோட் போடுறதை கண்டுபிடிச்சுடுவாங்க”\n“நிஜம்தான். வழக்கமா கோட் மிக்ஸ் அண்ட் மாட்ச் பண்ணி போட்டுக்குவாங்க. டார்க் ட்ரவுசர்ஸ் லைட் கோட் இப்படி கான்ட்ராஸ்ட் கலர்ஸ் நல்லாவே இருக்கும். ஆபிஸ் போனதும் ஸ்டான்ட்ல கழட்டி வச்சுட்டு மீட்டிங் சமயத்தில் மட்டும் போட்டுக்கலாம். அதனால் அடிக்கடி துவைக்கும் தேவை வராது. இருந்தாலும் நீங்க வாஷபில் கோட் வாங்கிட்டா நல்லது.\nஒரு சூட்டுக்கு ரெண்டு பேண்ட் வாங்கிட்டா ஒண்ணு டேமேஜ் ஆனாலும் மற்றது கை கொடுக்கும். பெண்கள் ஸ்கர்ட் சூட் போடலாம். இல்லைன்னா பிராக் மாதிரி போட்டு மேல கோட். இது ரெண்டும் பழக்கமில்லைன்னு நினைக்கிறவங்க பேண்ட் அண்ட் சூட் ட்ரை பண்ணலாம். ப்ளேசர்ஸ் கூட அங்கிருக்கு. அதை போட்டால் செமி கேசுவலா இருக்கும். ஜீன் கூட போட்டுட்டா ஸ்டைலிஷ் லுக் தரும்”\nஓரளவு என்ன செய்யலாம் என்று புரிபட்டது அனைவருக்கும்.\n“அடுத்தது பிட்டிங். கரெக்ட் பிட்டா இல்லைன்னா பார்க்கவே காமெடியா இருக்கும். சோ ஷோல்டர், ஆர்ம், இடுப்பு, பட்டன் போட்டதும் லுக் எல்லாம் செக் பண்ணுங்க. பாண்ட் லூசா இருந்தால் இங��கேயே ஆல்டர் பண்ணித் தர்றோம். அடிஷனல் பட்டன் எக்ஸ்டரா பே பண்ணி வாங்கி வச்சுக்கோங்க. பட்டன் உடைஞ்சாலோ இல்லை தொலைஞ்சாலோ அதே மாதிரி பட்டன் தேடி அலைய வேண்டியதில்லை”\n“என்னோட கோட் கூட பட்டன் மேட்ச்சா கிடைக்காததால் உபயோகப் படுத்த முடியாம இருக்கு”\n“இங்க கொண்டு வந்து தாங்க சார். பழைய பட்டன் எல்லாத்தையும் எடுத்துட்டு பொருத்தமான பட்டன்ஸ் வச்சுத் தைச்சுத் தர்றோம். நீங்க ரெண்டு கோட் வாங்கினால் உங்க ஆல்டெரேஷன் சார்ஜ் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி”\nஅவள் பேசியத்தைக் காதில் வாங்கியபடி நடந்த மேனேஜருக்கு மகிழ்ச்சி. ‘இவன் இருநூறு ரூபாவை மிச்சம் பிடிக்க இங்க முப்பதாயிரத்துக்கு கோட் வாங்குவான்’\n“ஷூஸ் எந்த நிறம் சூட் ஆகும் மேடம். எங்கப்பா முதல் முதலா விமானப் பயணம் செய்றதால கருப்பு புள்ளி கூட இருக்கக் கூடாதுன்னு சொல்றார். கருப்பு ஷூவைக் கூட எடுத்துட்டு போக விட மாட்டிக்கிறார்”\n“ப்ளூ அண்ட் க்ரே சூட்டுக்கு ப்ரவுன் பார்மல் ஷூ போடலாம். பாண்ட் சரியான நீளத்தில் போடுங்க. குட்டையா வாங்கிட்டு சாக்ஸ் வெளிய தெரிஞ்சா மரியாதையில்லை.\nமேட்சிங் ஷர்ட் அண்ட் டை எடுக்க ஹெல்ப் பண்றேன். கோட் துவைக்கலைன்னாலும் தினமும் ஒரு ஷர்ட் மாத்துங்க. பெர்பியூம் கண்டிப்பா போட்டுக்கோங்க. சில இடங்களில் அவை எல்லாம் பந்தா என்பதைவிட தேவை என்பதே சரி. ஆனால் மைல்டா உபயோகிங்க”\n“எப்படி மாம் உங்களுக்கு இவ்வளவு விவரம் தெரிஞ்சிருக்கு” என்றாள் ஒருத்தி வியப்புடன்.\n“அவங்க கொஞ்ச நாள் எம் என் சில வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க” என்றாள் கிறிஸ்டி.\nமேலே கேள்விகளை அவர்கள் கேட்கும் முன் “ஆன்சைட் போறதால நீங்கதான் சமைப்பீங்கன்னு நினைக்கிறேன். பார்மல் போட்டுட்டு சமைக்கிறதை அவாய்ட் பண்ணுங்க. நம்ம ஊர் மசாலா மணம் உடையில் படிஞ்சால் துவைச்சால்தான் போகும். உடையை உடுத்தியிருக்கும் உங்களுக்கு அந்த வாசம் தெரியலைன்னாலும் கூட அருகில் அமர்ந்திருக்கும் ஆட்களுக்கு நல்லாவே தெரியும்.\nஇதெல்லாம் உங்களை மாதிரி ஆட்களின் அனுபவ அறிவுதான். உங்களுக்கு உதவியா இருக்கும்னு சொன்னேன்”\n“நூறு சதவிகிதம் மேடம்” என்றனர் ஒரே குரலில்.\nகடகடவென அவர்களுக்கு தேவையானதை சொல்லி. அவரவர் நிறம் மற்றும் பருமனுக்கேற்ற படி உடைகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்தாள். அனைவரும் திருப்தி��ுடன் கிளம்பினர். ஐம்பதாயிரம் பில் கட்டிய வருத்தம் கூட ஒருவர் முகத்திலும் இல்லை.\nலட்சக்கணக்கில் பண வரவு வந்ததாலோ என்னவோ மேனேஜர் முகத்தில் கடுகடுப்பு மறைந்திருந்தது.\n“ஹிமா லேட்டா வர்றது இன்னைக்கே கடைசி தடவையா இருக்கட்டும். அடுத்த முறை லேட் ஆனதுன்னா சம்பளத்தை கட் பண்ணிடுவேன்” என்றார் கண்டிப்புடன்.\nதலையசைத்தபடியே சோர்வுடன் வந்தவளை பிடித்துக் கொண்டாள் கிறிஸ்டி\n“ஆபரேஷனை உடனடியா பண்ணணுமாம். பத்து லக்ஷம் செலவாகுமாம். அத்தனை காசுக்கு எங்கடி போறது\n“எனக்கு வைத்தியம் பாக்காத வீண் செலவுன்னு திருப்பித் திருப்பி சொல்றாங்க”\n“உன் மாமா என்ன சொல்றார்”\nசிறிது நேரம் கழித்து சொன்னாள் “ஆப்ரேஷன் செஞ்சாலும் சில மாசங்கள் மிஞ்சிப் போனால் ஒண்ணு ரெண்டு வருடங்கள்தான் தாங்குவாங்களாம். அதுக்கு ஏன் வீணா செலவு பண்றன்னு மாமா சொல்றார். அதுக்காக அம்மாவை அப்படியே விட முடியுமா” கண்களின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீரை யாரும் அறியாமல் நாசுக்காகத் துடைத்துக் கொண்டாள்.\n“கவலைப்படாதேடி முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்யலாம்”\n“லேட்டா வந்துட்டு சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னா எப்படி\nஹிமாவின் பரிதாபமான முகத்தைப் பார்த்து “சரிடி கிளம்ணும்னா கிளம்பித்தான் ஆகணும்”\n“இன்னைக்கு க்ரோம்பேட் போற வேலை இருக்குல்ல. பெல்ட், ஷூ புது ஆர்டர்க்கு சாம்பிள் பாக்காப் போறேல்ல… என்னையும் உன் கூட கூட்டிட்டு போறியா… வேலையை முடிச்சுட்டு அப்படியே கிளம்பிடுறேன். ஆட்டோல போயிட்டு வந்துடலாம் நான் வேணும்னா காசு தந்துடுறேன்”\n“நாலு மணிக்குத் தானேடி கிளம்புவேன். உனக்கு லேட் ஆகாது. ஆட்டோக்கு செலவு பண்ற பணத்தை அம்மா வைத்தியத்துக்கு செலவு பண்ணலாம்ல”\n“நூறு நூறா சேத்து எப்ப பத்து லட்சத்தை எட்டுறது…. “\n“நீ, நான் எல்லாம் குடும்ப சுமைதாங்கிகள். எல்லா பக்கத்திலிருந்தும் மேல விழும் சுமைகளை சத்தம் போடாம வாங்கிக்கணும். என்னைக்கு பாரம் தாங்காம உடையப் போறோம்னு தெரியல”\n“உடையும்போது பாத்துக்கலாம்டி. அதுவரைக்கும் சமாளிப்போம். கிளம்பறப்ப மறக்காம கூப்பிடு”\nதோழியைப் பார்த்தவண்ணம் அவளுக்கு பதில் சொல்லியவாறே நடந்த ஹிமா, அவள் வருவதைக் கண்டும் அழுத்தமாய் வழிவிடாமல் நின்றுக் கொண்டிருந்த ஆண்மகனின் மேல் மோதிக் கொண்டாள்.\nமுகத்தைக் கூட நிமிர்ந்த�� பார்க்காமல் “சாரி சார்… “ என்றாள்.\n“மோதியது நீ என்பதால் மன்னிக்கிறேன் ஹிமாவதி” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவள் அங்கு நின்றிருந்தவனைக் கண்டு\n“சரத் சந்தர் … ” என்றாள் விழிகள் விரிய…\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nஉள்ளம் குழையுதடி கிளியே – 16\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (34)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nTamil Mathura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sunpaitag.com/ta/index.html", "date_download": "2019-08-17T20:32:58Z", "digest": "sha1:XTBOVNMLTEFZAGTMBU657UB24Y3JAVBI", "length": 12653, "nlines": 99, "source_domain": "www.sunpaitag.com", "title": "மின்னணு அலமாரியில் லேபிள் சிஸ்டம்,SunpaiTag,ஸ்மார்ட் விலை டேக்-SUNPAI", "raw_content": "\nமின்னணு அலமாரியில் லேபிள் \"\nசில்லறை விற்பனையாளர்கள் எதிர்கால வணிக சவால்களை சந்திக்க உதவுகிறது\nஈஎஸ்எல் சிஸ்டம் இ-காமர்ஸ் விரைவான வளர்ச்சி உடன் எதிர்கால வணிக சவால்களை சந்திக்க வணிகர்களை உதவுகிறது, கடுமையான மாற்றம் கீழ் உண்மையான கடை உடன் விற்பனையாளர்:\n• கிளைகள் விலை இல்லை நெருக்க\n• குறைந்த விற்பனை நடவடிக்கைகள் செய்யப்படும் நீண்ட பதவி உயர்வு காலம்\n• உயர் செயல்படும் கட்டண\n• தயாரிப்பு தகவல் குறைவாக கவர்ச்சிகரமான\n• நல்ல கடையில் மேலாண்மை மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகள் O2O வணிக மாதிரி நிறுவ வேண்டும்.\nஈஎஸ்எல் விழா & திறன்\nஈஎஸ்எல் சிஸ்டம் ஆதரவு தலைமை மத்திய கட்டுப்பாடு\n◆ மத்திய விலை கட்டுப்பாடு\n◆ ஈஆர்பி தகவல் வெளியாகும் போது, தானாகவே ஒருங்கிணைத்தலுக்கும்\n◆ ஆதரவு அடிக்கடி உள்ள மாற்றம் விலை 3 முழு கடை நிமிடங்கள்\n◆ சூழல��� நட்பு ஆவணங்கள் மூலம் பசுமைப் கொள்கை நிறுவனம் காப்பாற்றியிருப்பதாக\n◆ முதிர்ந்த வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் தகவல் சரிபார்ப்புக்காகவும் செயல்முறை துல்லியத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக.\n➢ ஒரு மத்திய அமைப்பு வேண்டும் மற்றும் நிகழ் நேரத்தில் கட்டுப்படுத்தும்\n➢ ஈஆர்பி தகவல் மற்றும் / அல்லது பிஓஎஸ் முறைமையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும் கொண்டு O2O\n➢ விளம்பரங்கள் அல்லது ஆன்-விற்பனை தகவல் • சரக்கு மேலாண்மை\nதயாரிப்பு சோதனை மற்றும் பின்னூட்டங்களை ➢ பார்கோடுகள் காட்சி\n➢ வெவ்வேறு பதவி உயர்வு பொருட்கள் நிற கவர் வழங்கவும்\n➢ எளிய மற்றும் எளிதாக நிறுவல், வெறும் சக்தி மற்றும் லேன் கேபிள்களையும் இணைக்க.\nசூப்பர்மார்க்கெட் ஈபேப்பர் விலை டேக்\nபுதிய உணவு எல்சிடி காட்சி விலை குறிச்சொற்களை\nகிடங்கு பொருட்கள் பிக்-அப் ஸ்மார்ட் லேபிள்கள்\nரயில், பிராக்கெட், டெஸ்க் மவுண்ட், அகற்றுதல் கருவி\n• எச்.டபிள்யூ: Elable, பேஸ் ஸ்டேசன், கம்பியில்லா ஸ்கேனர், சர்வர்\n• SW: சிஸ்டம் கட்டுப்பாடு இயங்குதளத்தை Middleware, டேட்டாபேஸ்\n• இணைய மூலம் பிஓஎஸ் / ஈஆர்பி இருந்து தரவுகளை பெறும்\n• Middleware பயன்பாட்டு ஈஎஸ்எல் வடிவத்திற்கு தரவு மாற்ற\n• ஈஎஸ்எல் கட்டுப்பாடு மேடை தகவல் மாற்றம் போன்ற விலையில் மாறுதலை உருவாக்கும் கண்காணிக்க, பின்னர் பேஸ் ஸ்டேஷனுக்கு மேம்படுத்தப்பட்ட தரவுகளை அனுப்ப\n• குறிச்சொற்களை தகவல் பரப்ப மற்றும் குறிச்சொற்களை EPD காட்சி தகவல் மாற்ற பேஸ் ஸ்டேசன் பயன்படுத்த ரேடியோ அலைவரிசை சமிக்ஞை\nபைலட் அனுபவம் சேவைகள்:இலவச தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றன&புதிய வாடிக்கையாளர்களுக்கு சாதகமான தயாரிப்பு விலை. விருப்ப லேபிள் சேவை:விரைவில் தோற்றம் உட்பட தனிப்பயனாக்கப்பட்ட லேபிள் வளரும்,அளவு, நிறம்,லோகோ,போன்றவை. னித்துவ திட்ட சேவை:திட்டம் மற்றும் சந்தை படி தொழில்முறை செயல்படுத்த திட்டம் வழங்க,உட்பட தயாரிப்பு மாதிரி தேர்வு,நிறுவல் வடிவமைப்பு மற்றும் பேஸ் ஸ்டேஷன் deploment. தரவு இணைக்கிறது சேவை: அமைத்துக்கொள்ள இணைப்புகள் மற்றும் integrat சிறப்பு இணைப்பு சேவையை\nSunpaiTag பெற்று பல ஈஎஸ்எல் Patents.Our இணைந்து குழுக்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது 50 மூத்த ஆர்&டி ஊழியர்கள்,சர்வதேச ஐசி நிபுணர் அடங்கும்,திரவ படிக&எலக்ட்ரானிக் காகிதங்களின் திரை நிபுணர்,கட்டுமான வடிவமைப்பாளர்,மென்பொருள் பொறியாளர்,முதலியன SunpaiTag வன்பொருள் ஆகிய இரண்டின் அதன் தயாரிப்பு பிரசாதம் வலுப்படுத்த அறிவியல் சீன அகாடமி லண்டின்&மென்பொருள். SunpaiTag ஈஎஸ்எல் பல yeas பெரிய சில்லறை சூழலில் நம்பத்தகுந்த இயங்கி வந்திருக்கிறது.\nதொழில்நுட்ப அனுகூல அளவிடக்கூடிய கட்டமைப்பின், NFC / ஆர்எஃப்டி தனித்த ஸ்ட்ரக்சுரல் டிசைன் கொண்ட லோ பவர் நுகர்வு கிளவுட்-நெகிழ்வான மென்பொருள் இடைமுகம் தனிப்பயனாக்க விலை கொண்ட நுழைவாயில் சுய கட்டாயமான கோர் சிப் வயர்லெஸ் சென்சார் நெட்வொர்க்ஸ் அடிப்படையில்,ஒரு கொண்டு பினிஷ் நிறுவல் \"கிளிக் செய்யவும்\" 2.4GHz க்கான பேஸ் ஸ்டேசன் கவரேஜ் ஏரியாவின் தொழிற்துறையில் முதலிடத்தையும்\nகுறிப்பு: அனைத்து தயாரிப்பு விவரக்குறிப்புகள், பொருட்கள் கிடைப்பதை, மற்றும் அவசரத்தில் சேவை கிடைக்கும் அறிவிப்பு இல்லாமல் மாற்ற உட்பட்டவை. ஒரு வரிசையில் வைப்பது முன் உங்கள் விற்பனை பிரதிநிதி அனைத்து முக்கியமான விவரங்களை உறுதிப்படுத்துக. இந்த வலைத்தளத்தில் இருந்து எந்த உள்ளடக்கத்தை நகலெடுக்கிறது கண்டிப்புடன் தடை மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. பதிப்புரிமை © 2004 ~ 2017 | SUNPAI இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/drunk-killing-and-killing/", "date_download": "2019-08-17T21:24:01Z", "digest": "sha1:4S36PKTNH4POEZXRMQSHEKOBZSJT6YL3", "length": 9352, "nlines": 158, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "குடி போதையில்...கொத்தனார் அடித்து கொலை ... - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Your town குடி போதையில்…கொத்தனார் அடித்து கொலை …\nகுடி போதையில்…கொத்தனார் அடித்து கொலை …\nகுறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nகுறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரியகண்ணாடி கிராமம் அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). கொத்தனார்.\nஇவர் குடிபோதையில் வீட்டில் இருந்தார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜோதிமணி(45). இவரும் குடிபோதையில் இருந்தார். இருவருக்கும் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டனர்.\nஇதில் ஆத்திரமடைந்த ஜோதிமணி, கிழே கிடந்த செங்கல்லால் ரமேசின் மார்பில் தா��்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கொலை செய்த ஜோதிமணியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொலை செய்யப்பட்ட ரமேசிற்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், தமிழ்நிலா(17), குணா(13) ஆகிய 2 மகள்களும், கமலநாதன்(15) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடிபோதையில் ஏற்பட்ட தகராறில் செங்கல்லால் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=32111", "date_download": "2019-08-17T20:55:51Z", "digest": "sha1:LQER4KWNZXMTNHG35MGO4DET5ODFMQ7T", "length": 12169, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:40\nமறைவு 18:33 மறைவு 08:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம�� / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nஆண்டுகள் 15:காயல்பட்டணம் இணையதளம் (Kayal On The Web) 15ஆவது பிறந்த நாள் [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3283", "date_download": "2019-08-17T21:34:06Z", "digest": "sha1:AKFY6AWW352747JDTZGHEPF5SO4LSWDI", "length": 12900, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:40\nமறைவு 18:33 மறைவு 08:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3283\nவியாழன், ஜுலை 16, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1434 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2518.html", "date_download": "2019-08-17T20:42:59Z", "digest": "sha1:N6NARQ6IAKQ3BIYZ74WB4H4HNHE3POM4", "length": 4860, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பெண்களை அடிமைப்படுத்தும் நவீன வாழ்க்கைமுறை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ பெண்களை அடிமைப்படுத்தும் நவீன வாழ்க்கைமுறை\nபெண்களை அடிமைப்படுத்தும் நவீன வாழ்க்கைமுறை\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nபெண்களை அடிமைப்படுத்தும் நவீன வாழ்க்கைமுறை\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், பெண்கள்\nமாணவர்களின் குற்ற செயல்களுக்கு யார் காரணம்\nதவ்ஹீத் எங்கள் தாரக மந்திரம்\nஇந்தியாவின் மானத்தை கப்பலேற்றிய ஒபாமாவும் மோடியும்….\nஇளைய சமுதாயமே உனது இஸ்லாம் எங்கே…\nஉருத��� மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/17-esther-chapter-1/", "date_download": "2019-08-17T21:55:27Z", "digest": "sha1:EXSNS6QPIRRIFOU4YKNY24IKBLIPFFVG", "length": 12121, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "எஸ்தர் – அதிகாரம் 1 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎஸ்தர் – அதிகாரம் 1\n1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:\n2 ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.\n3 அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள்.\n4 அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான்.\n5 அந்நாட்கள் முடிந்தபோது, ராஜாவின் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.\n6 அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லியநூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.\n7 பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.\n8 அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால் முறைப்படி பானம்ப��்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை.\n9 ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்.\n10 ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,\n11 ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.\n12 ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.\n13 அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.\n14 ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:\n15 ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.\n16 அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.\n17 ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.\n18 இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.\n19 ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.\n20 இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.\n21 இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,\n22 எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.\nநெகேமியா – அதிகாரம் 13\nஎஸ்தர் – அதிகாரம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoicee.blogspot.com/2011/06/80.html", "date_download": "2019-08-17T20:59:41Z", "digest": "sha1:5ZU52ZQMBKO5QTTFX7T35DT7XFUJBBSK", "length": 41411, "nlines": 302, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: எனக்கு பிடித்து 80களின் பாடல்கள் (இளையராஜா ஸ்பெஷல்)", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nஎனக்கு பிடித்து 80களின் பாடல்கள் (இளையராஜா ஸ்பெஷல்)\nby யோ வொய்ஸ் (யோகா)\nஇன்று இளையராஜா ஸ்பெஷல் விடியல் கேட்ட பின்னர் எனக்கு பிடித்த சில இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை இணையத்தில் தேடி ரசித்தேன். அப்பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி\nஇசைஞானி இளையராஜாவின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், பாடும் நிலா S.P.B. யின் மனதை மயக்கும் இனிய குரலில் அமைந்துள்ள இப்பாடலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை பற்றிய ஞானம் இல்லாத சிறிய வயதில் (இப்ப மட்டும் இருக்கா என்ன) இப்பாடலை ரசித்திருக்கிறேன். கிட்டாரை ரசிப்பவர்கள் இப்பாடலை தவறவிட மாட்டார்கள். மனதில் ஏதாவது கவலைகள் இருக்கும் பட்சத்தில் இப்பாடலை கேட்டு கேட்டு என்னை புத்துணர்ச்சியாக்கிக் கொள்வேன்.\n2. என் இனிய பொன் நிலாவே\nஇதுவும் மனதை மயக்கும் கிட்டார் இசையை கொண்டுள்ள பாடலாகும். கங்கை அமரனின் அற்புத வரிகளுக்கு இசை வடிவம் கொடுத்திருப்பது இசைஞானி, பாடலுக்கு தன் வசீகர குரலால் உயிர் கொடுத்திருப்பவர் K.J. ஜேசுதாஸ்.\nகவிப்ரேரசை இசைஞானி தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்த பாடல், பாடலுக்கு S.P.B. தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார். வைரமுத்து தன் கவி வரிகளை இசைஞானியின் அற்புத இசையோடு சங்கமிக்க வைத்திருப்பார்.\n4. மடை திறந்து தாவும் நதியலைதான்\nஇந்த பாடல் கொடுக்கும் உற்சாகம் சிறப்பானது, இளையராஜாவின் இசையில் எம்மை உற்சாகபப்படுத்த சிறந்த பாடல். பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவி மார்க்கண்டேயர் வாலி. பாடியவர் பாடும் நிலா S.P.B. இப்பாடல் சற்று காலத்திற்கு முன்னால் ரீமிக்சாகவும் அடுத்த தலைமுறையினரிடமும் வெளியாகி சக்கை போடு போட்டது.\n5. காதலின் தீபம் ஒன்று\nS.P.B.யின் குரலில் சூப்பர் ஸ்டாருக்காவே வடிவமைத்த மென்மையான இசையினை வழங்கியிருப்பார் இசைஞானி. வரிகளுக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம்.\n6. மன்றம் வந்த தென்றலுக்கு\nஎனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. மீண்டும் இசைஞானி, பாடும் நிலாவின், கவி மார்க்கண்டேயரின் முக்கூட்டணி எம்மை ஆக்கிரமித்த பாடல்.\n7. சங்கீத ஜாதி முல்லை\nகர்நாடக இசையறிவு அற்ற எனக்கே இப்பாடல் பிடிக்குமென்றால், கொஞ்சமாவது இசையை கற்றறிந்தவர்களுக்கு இப்பாடல் ஒரு அமுத சுரபியாக இருக்குமென நினைக்கிறேன். மீண்டும் இசைஞானி, வைரமுத்து, S.P.B. போட்டி போட்டு பங்களித்திருப்பார்கள்.\nஇன்றுவரை இப்பாடலுக்கு இசையமைத்தவர் இசைஞானி என்றே எண்ணியிருந்தேன். இன்று கூகுகிலாண்டவரிடம் தேடி பார்த்த போதுதான் இது இசைஞானியின் தமையனாரான கங்கை அமரனின் இசையில் வெளிவந்த பாடல் என அறிந்தேன். எனினும் இப்பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். பாடலை பாடியவர் அமரர் மலேசியா வாசுதேவன் அவர்கள்.\n9.பனி விழும் மலர் வனம்\nஇசைஞானி, வைரமுத்து, S.P.B. கூட்டணியின் மற்றுமொரு மகுடம். இரவு வேளைகளில் இப்பாடலை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு பாருங்கள், சொர்க்கம் தெரியும்\n10. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி\nநான் சிறுவனாக இருக்கும் போது வெளிவந்த இப்பாடல் இன்றும் எனக்கு பிடித்தம���ன பாடலாக இருப்பது இசைஞானியின் வெற்றி எனலாம். பாடலுக்கு குரல் கொடுத்தவர் சிறிய வயது பவதாரிணி. பாடல் வரிகள் கவி மார்க்கண்டேயர் வாலி என நினைக்கிறேன்.\nபி.கு.- இன்னும் ஏராளமான பாடல்களை எழுதி கொண்டே போகலாம். ஆனாலும் 10 பாடல்களுடன் முடித்து கொள்கிறேன். இளமையெனும் புங்காற்று, நிலாவே வா, இதயம், புன்னகை மன்னன், இதயக்கோவில் என பட பாடல்கள் எழுத நினைத்தேன், நேரப்பற்றாக்குறை காரணமாக எழுதுவில்லை யாராவது விரும்பினால் தொடரலாம்\nLabels: S.P.B, இசைஞானி, இடைக்கால பாடல்கள், இளையராஜா, வாலி, வைரமுத்து 15 comments\n நீங்கள் பதிந்த 10ல் இளைய நிலா பொழிகிறது பாடலே எனக்கு இவற்றில் படித்தது. முதல்10ல் இடம்பெற வேண்டிய பல பாடல்களை நீங்கள் மிஸ் பண்ணிட்டிங்க எண்டு நினைக்கிறேன்\nநிறைய பாடல்களை நானும் எடுத்து வைத்துள்ளேன்.. அவை இந்த மாதம் முழுவதும் பதிவுகளாக வரும்.. S.P.B & Raja தெரிவுகள் என அவை அதிகமாக இருக்கும்..\nஒரு பதிவு இன்று தொடக்கி விட்டாச்சு..\nஇளைய ராஜா எண்டா சும்மாவா அண்ணே\nநீங்கள் தந்துள்ள எல்லாப் பாடல்களும் எனக்கும் பிடித்தவையே :)\nசங்கீதம் கேளு - எனக்கும் பிடித்தது.. ஆமாம் ஜீவா படப் பாடல்களுக்கு கங்கை அமரன் தான் இசை.\nசங்கீத ஜாதிமுல்லை - இரவுகளில் கேட்கையில் இதன் பீலிங்க்ஸ் தனி.\nஇன்று இளையராஜா ஸ்பெஷல் விடியல் கேட்ட பின்னர் //\nஆனால் எனக்கு நேற்றைய நிகழ்ச்சியில் பூரண திருப்தியில்லை யோ\nவாவ் தலைவா.. சேம் பிளட்..:-))\n2.என் இனிய பொன் நிலாவே\nதினமும் கேட்கும் இளையராஜா பாடல்களில் அடங்கியிருக்கின்றன அவை. இரவு நேரத்தில் இளையராஜா பாடல் கேட்பது தனி சுகம்தான்..:-))\nசிறந்த இசையுடன் வரிகளும் அருமையாக அமையும் போது பாடல் இன்னும் பிடித்துப் போகிறது..\nஇசைஞானி+SPB+ வைரமுத்து= சொர்க்கம் தான்..:-))\nமெளனராகம்... அருமை.. என்றும் அந்த இசையில் லயித்திருக்கிறேன்.. அவ்வப்போது மெல்லிய வருடலிசை இனிக்கும்.\nமெளனராகம்... அருமை.. என்றும் அந்த இசையில் லயித்திருக்கிறேன்.. அவ்வப்போது மெல்லிய வருடலிசை இனிக்கும்.\nநல்ல பாடல் தெரிவுகள் யோகா அண்ணா வாழ்த்துக்கள்\nநல்ல பாடல் தெரிவுகள் நண்பரே...\nநேற்றிரவு உங்கள் பதிவுக்கு வந்து அதன் மூலம் youtube இல் இளையராஜா பாடலுக்கு தாவி அதிகாலையிலேயே இரவுத்தூக்கத்துக்கு சென்றேன்..\nசிறு வயது ஞாபகங்களைக் கொண்டுவந்தீர்கள்; நன்றி.\nஉலக சினிமா ரசிகன் Says:\nஎழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.\nஇந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....\nநீண்டகாலத்தின் பின் பதிவில் வாரும் யோ பாடல் பிரமாதம் எல்லாமே அஞ்சலியில் குட்டீஸ்க்கு யுவன் சங்கரும் சேர்ந்து பாடியிருக்கின்றார்எனக்கு அதிகம் பிடிக்கும் மடைதிறந்தும் ,இளைய நிலா ,மன்றம் வந்த தென்றல்\nஉலக சாதனைப் பாடகன் ,பாட்டு தலைவன் , பாடும் நிலா - எஸ்.பி.பி. நான்கு தலை முறை பாடகன் - இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .இவருக்கு கிடைத்த அவார்ட் பல\nஅது போல் இளையராஜாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது\nவி.பி சந்திரசேகருக்கு அஞ்சலி - முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், இந்திய அணி தேர்வாளர், சமீபம் வரை நெற்றி முழுக்க பட்டையணிந்து சற்று சோர்வாக தமிழ் வர்ணனை வழங்கி வந்த வி.பி சந்திரசேகர் கா...\nகோமாளி சினிமா விமர்சனம் - 16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி பிளஸ் ட்ரைலர்...\nஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா துரோகிகளா - சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் ...\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x -\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator. - நம்மிடம் உள்ள புகைப்படங்கள்.வீடியோக்களை டிவிடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 45 எம்பிகொளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று ;இதனை பதிவிறக்கம் செய்திட...\nசலூன் - *சலூன்* சிறுவயதில் எனக்கு பிடிக்காத இரண்டே இரண்டு விசயங்கள். ஒன்று பள்ளிக்கூடம், மற்றொன்று சலூன். பள்ளிக்கூடம் கூட, சிலவேளைகளில் நன்றாகப் போகும். ஆனால்...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nகோவா – மிதக்கும் கஸினோ - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* *முந்தைய பகுதி: *கோவா ��� கடற்கரைகளைக் கடந்து கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோ...\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது... - நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்த...\nSUPER டீலக்ஸ் - SUPER டீலக்ஸ்..... படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+...... விஸ...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் * * 📝* இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...\n2019 நல்லதோா் ஆரம்பம் - மற்றுமோா் புத்தாண்டின் முதல் நாள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகர��் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவி���ுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதிய��்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\nமலை மகுடம், வெற்றி FMக்கு நன்றி\nஎனக்கு பிடித்து 80களின் பாடல்கள் (இளையராஜா ஸ்பெஷல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/usa/04/205716", "date_download": "2019-08-17T20:46:17Z", "digest": "sha1:DNK4QSC5DY3IK4RQ3VH2QBXLSBO35HIN", "length": 7879, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "அமெரிக்காவில் நீண்ட காலம் பதவி வகித்த எம்பி மறைவு - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஅமெரிக்காவில் நீண்ட காலம் பதவி வகித்த எம்பி மறைவு\nஅமெரிக்காவில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் டிங்கெல் வயது மூப்பு சார்ந்த உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று முன்தினம் அவரது வீட்டில் காலமானார்.\nஅவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசுத்துறை கட்டிடங்கள், ராணுவ கட்டிடங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் 1955ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதன்பின்னர் தொடர்ந்து 59 ஆண்டுகள் எம்பியாக பணியாற்றினார். இதையடுத்து,அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரது மனைவி டெப்பி டிங்கெல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஜான் டிங்கெல் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், சமீபத்தில் பாராளுமன்ற கூட்டு அமர்வில் டிரம்ப் உரையாற்றியபோது, டெப்பி டிங்கெல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/84898-how-this-victory-works-for-dmk-in-future.html", "date_download": "2019-08-17T21:02:16Z", "digest": "sha1:62AVPAN5AAZ6S4WUDX7B72S5KMI3ME2C", "length": 21206, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "நாய் வாயில் அகப்பட்ட தேங்காயைப் போல... திமுக., கூட்டணி பெற்ற வெற்றி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு அரசியல் நாய் வாயில் அகப்பட்ட தேங்காயைப் போல… திமுக., கூட்டணி பெற்ற வெற்றி\nநாய் வாயில் அகப்பட்ட தேங்காயைப் போல… திமுக., கூட்டணி பெற்ற வெற்றி\nநீ வாழா வெட்டியா இருக்கப் போறே... நான் வெட்டியா வாழாம இருக்கப் போறேன்...\nநாய் வாயில இருக்குற தேங்காயை சாமிக்கும் உடைக்க முடியாது; சட்னிக்கும் அரைக்க முடியாது என்பது கிராமத்துப் பழமொழி. இது போன்ற நிலைக்குத்தான் ஆளாகியிருக்கிறது தமிழகத்தில் திமுக., கூட்டணி பெற்ற வெற்றியும்\nதமிழ் இலக்கியங்களில் பழமொழி நானூறு என்று ஒரு நூல், அதில் 260வது பாடல்… கருமியின் செல்வம் என்ற தலைப்பில் உள்ளது.\nமுழக்கமிட்டு வீழும் அருவிகளும், மூங்கில்கள் முற்ற அவற்றினின்றும் உதிரும் முத்துக்களும் ஆகிய வளமுடைய மலைநாடனே… தான் பெற்ற செல்வத்தை வறுமையாளர்க்கு வழங்கித் தருமஞ் செய்தலும், தான் அநுபவித்து வாழ்தலும் என்ற பயனுள்ள செயல்களைச் செய்யும் தெளிவற்றவன் பெற்றுள்ள முழங்கும் முரசுகளை உடைய அரசரோடு ஒத்த செல்வமானது, நாய் பெற்ற முழுத் தேங்காயோடு ஒப்புடை உடையதே ஆகும்… என்று கூறுகிறது பாடல்.\nவழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற\nநாய்பெற்ற தெங்கம் பழம்… என்பது பழமொழி நானூறு காட்டும் பாடல். இதில், நாய் பெற்ற தெங்கம் பழம் என்பது பழமொழி\nநாய்க்குக் கிடைத்த முழுத்தேங்காயை அதனாலும் தின்ன முடியாது; பிறர் எடுத்துச்சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே கருமியின் செல்வமும் அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் அழியும் என்பது கருத்து.\nதெங்கம் பழம் – என்பது, தென்னை நெற்று முற்றிய தேங்காய் என்று பொருள்.\nஅது போன்றுதான் இப்போது தமிழக வாக்காளர்கள் திமுக.,வுக்கு ரொம்பவே யோசித்து ஓட்டுப் போட்டுக் கொடுத்துள்ள வெற்றியும்.\nதிமுக., கூட்டணி பெற்றுள்ள இந்த வெற்றியால், தமிழகத்துக்கு எந்த நலனும் விளையப் போவதில்லை. மாறாக, மீண்டும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து அரசியலுக்காக கோஷம் போட்டு, எதிர்ப்புக் கூட்டம் நடத்தி, மக்களைத் தூண்டிவிட்டு, எந்த உருப்படியான திட்ட��்களும் தமிழகத்துக்கு வரவிடாமல் செய்ய மட்டுமே முடியும்\nதிமுக., கூட்டணி பெற்றுள்ள இந்த வெற்றியால், திமுக.,வுக்கும் பலன் கிடைக்காது நாட்டுக்கும் பலன் இல்லை கடந்த தேர்தலிலும் இதே போன்று, தமிழக வாக்காளர்கள் 37 தொகுதிகளிலும் அதிமுக.,வை வெற்றி பெறச் செய்தனர். ஆனால், அதனால் தமிழகத்துக்கு எந்த நலனும் விளையவில்லை காரணம், மத்திய அமைச்சரவையில் தமிழர்களின் பங்கு இல்லாமல் போனது. பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர் மட்டுமே அமைச்சராக இருந்து அவர் அளவில் ஏதோ செய்தார் என்றாலும், பலம் இன்றி போனது.\nஅதே போன்ற நிலை தற்போதும் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக., கூட்டணியில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வோம் என்று பாஜக., கூறியுள்ளது. ஆனாலும், அந்த வாய்ப்பு அதிமுக.,வுக்குக் கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான்\nநீ வாழா வெட்டியா இருக்கப் போறே…\nநான் வெட்டியா வாழாம இருக்கப் போறேன்…\nதமிழகத்தில் மட்டும் விசித்திரமான எண்ண ஓட்டம் உள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பார்கள். திமுக., மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தால், மாநிலத்தில் அதிமுக., ஆட்சி நடக்கும். அதனாலேயே மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு எதிர்க்கும்.\nஅது போல், மத்திய அமைச்சரவையில் அதிமுக., இடம்பெற்றால், மாநிலத்தில் திமுக., ஆட்சியில் இருக்கும். அது அரசியல் காழ்ப்புணர்வில் அதிமுக., மூலம் வரும் திட்டங்களை எதிர்க்கும். இப்படிப் பல திட்டங்கள் தமிழகத்தை விட்டு மற்ற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இருக்கும் திட்டங்களையும் அரசியல் செய்து, அவற்றுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, வாக்குகளைப் பெறுவதற்கு இங்குள்ள எதிர்க்கட்சிகள் முனையும்… அதுதான் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நடக்கப் போகிறது\nதமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு என்பதை மீண்டும் மெய்ப்பித்து, நாடே ஒரு புறம் சிந்திக்கு போது தமிழன் மட்டும் தனியே எதிர்மறையாக சிந்திப்பான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமோடியின் வெற்றி… அன்றே சொன்னார் ரஜினி..\nஅடுத்த செய்திரூ.50 லட்சம் மதிப்பலான செம்மரக்���ட்டைகள் பறிமுதல்; கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு…\nச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா\nஆவின் பால் விற்பனை விலை… லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது\nபல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை\nஅத்திவரதரை தரிசிச்சாச்சு.. இனி அடுத்து…\nவிநாயகர் சிலைகள் வைக்க… சென்ற வருடம் போல் கெடுபிடிகளா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா திமுக.,வின் ‘கோர’ முகம்\nஆவின் பால் விற்பனை விலை… லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது\nபல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/13/35430/", "date_download": "2019-08-17T20:45:20Z", "digest": "sha1:QBSF5WDEWKI4LXZANELXPHE2FMOKGWO3", "length": 9546, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "10,11,12 FIRST MID TERM EXAM VELLORE DISTRICT TIME TABLE.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleபற்கள் ஆட்டம் காட்டாமல் இருக்க என்ன வழிமுறைகளை பின்பற்றலாம். தெரிந்து கொள்ளலாமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n10 வகுப்பு சமூக அறிவியல் மதிப்பீட்டு வினாக்கள்-TM/EM.\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் – Court Order.\n10 வகுப்பு சமூக அறிவியல் மதிப்பீட்டு வினாக்கள்-TM/EM.\n2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு...\n*தொடக்கக்கல்வி துறை* *2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை* 1. *21.06.2019 முதல்* *28.06.2019 வரை*- பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-17T20:48:08Z", "digest": "sha1:T3XLKZN44U7YG5RYCVVWBRU7CEWD3J5R", "length": 24226, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"காரட் + காசினோ\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 77,777 இலவச பணம் \nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\nகூடுதல் போனஸ்: 21% போட்டி கிரேட் ஸ்பிரிட் போர்டோமாசோ கேசினோ ஸ்லாட்டுகளில் போனஸ் கேசினோ\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'காரட் + கேசினோ'வுக்கு டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் காரட் + கேசினோ\nகாலாட் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூலை 27, 2017 ஜூலை 27, 2017 ஆசிரியர்\nகேரட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெளியிட்ட நாள் ஜூலை 21, 2017 ஜூலை 21, 2017 ஆசிரியர்\nகாரட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 21, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 10, 2017 ஜூலை 10, 2017 ஆசிரியர்\nகேரட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெளியிட்ட நாள் ஜூன் 27, 2017 ஜூன் 27, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 21, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் 22 மே, 2017 22 மே, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 20 மே, 2017 ஆசிரியர்\nகாலாட் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் 15 மே, 2017 15 மே, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் 8 மே, 2017 8 மே, 2017 ஆசிரியர்\nகேரட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெளியிட்ட நாள் 3 மே, 2017 3 மே, 2017 ஆசிரியர்\nகேரட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 19, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 16, 2017 ஏப்ரல் 16, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 ஆசிரியர்\nகேரட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஆசிரியர்\nகாரட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 29, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 24, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 மார்ச் 14, 2017 ஆசிரியர்\nகாரட் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 8, 2017 மார்ச் 8, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 8, 2017 மார்ச் 8, 2017 ஆசிரியர்\nகாரட் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 8, 2017 மார்ச் 8, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 8, 2017 ஆசிரியர்\nகேரட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 1, 2017 மார்ச் 1, 2017 ஆசிரியர்\nகேரட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 20, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 20, 2017 ஆசிரியர்\nகாரட் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 17, 2017 ஆசிரியர்\nகாலாட் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 15, 2017 பிப்ரவரி 15, 2017 ஆசிரியர்\nகாரட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 14, 2017 பிப்ரவரி 14, 2017 ஆசிரியர்\nகாலாட் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 13, 2017 ஆசிரியர்\nகாரட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 12, 2017 ஆசிரியர்\nயுனிபெட் கேசினோ யு.எஸ் பற்றி\nவெளியிட்ட நாள் ஜூலை 25, 2019 ஜூலை 25, 2019 ஆசிரியர்\nவெளியிட்ட நாள் ஜூன் 12, 2019 ஜூன் 12, 2019 ஆசிரியர்\nவெளியிட்ட நாள் மார்ச் 18, 2019 மார்ச் 18, 2019 ஆசிரியர்\nஸ்பெயின் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nவெளியிட்ட நாள் நவம்பர் 13, 2018 ஆசிரியர்\nசெக் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nவெளியிட்ட நாள் நவம்பர் 13, 2018 ஆசிரியர்\nஐக்கிய ராஜ்யம் சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nவெளியிட்ட நாள் நவம்பர் 1, 2018 ஆசிரியர்\nYoYo காசினோ இல்லை வைப்பு போனஸ்\nவெளியிட்ட நாள் நவம்பர் 1, 2018 ஆசிரியர்\nவரி அமெரிக்க போனஸ் குறியீட்டில் கேசினோ\nவெளியிட்ட நாள் அக்டோபர் 28, 2018 ஆசிரியர்\nX கேசினோ மற்றும் ஸ்லோட்டோ ரொக்கம். 888 மிகப்பெரிய சூதாட்ட தளங்கள்\nவெளியிட்ட நாள் அக்டோபர் 25, 2018 ஆசிரியர்\nபிளானட் காசினோ டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் அக்டோபர் 25, 2018 ஆசிரியர்\nஸ்பார்டன் ஸ்லாட்ஸ் கேசினோ ரிவியூ\nவெளியிட்ட நாள் ஜூன் 8, 2018 ஆசிரியர்\nபாலைவன நைட்ஸ் காசினோ விமர்சனம்\nவெளியிட்ட நாள் ஜூன் 8, 2018 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க க��சினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/athi-varathar-festival-begains-from-today-in-kanchipuram-vaij-174273.html", "date_download": "2019-08-17T20:56:32Z", "digest": "sha1:5TXL7BZNY3ZHB3JRCEEOKXVEM7SR4G6Q", "length": 9359, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "40 ஆண்டுகளுக்குப் பின் காட்சி கொடுத்த அத்தி வரதர்! | Athi Varathar Festival Begains From Today in Kanchipuram– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nசயனக் கோலத்தில் எழுந்தருளிய அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனக்காட்சி\nஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர், 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார்.\nவரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள 4 கால் மண்டபத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதர், இன்று வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.\nஅத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபம் திறப்பதற்கு முன் .(படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\n(படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதரை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள். (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nஅத்தி வரதர் (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nபூடான் சென்றார் பிரதமர் மோடி... மகிழ்ச்சி பொங்க வரவேற்ற அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்\nசாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நட��டிக்கை எடுக்க கூடாது- நீதிபதி\nஇந்திய வீரர்களுக்கு வீட்டில் விருந்தளித்த ப்ரையன் லாரா\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-08-17T21:15:26Z", "digest": "sha1:V7RTTFX4CF6HV54FPIUIK73IK3VL3F3Y", "length": 9395, "nlines": 130, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 07 ஜனவரி 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 07 ஜனவரி 2017\n1.சென்னை அமைந்தகரையில் 40-வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 19–ந்தேதி வரை நடக்கிறது.\n2.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு தற்போது முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.புதிய வாக்காளர்களாக பதிவு செய்துள்ளவர்களுக்கு புதிய மென்பொருள் வழியாக வண்ண வாக்காளர் அட்டையை இலவசமாகப் பெறலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.பழைய வாக்காளர்கள் வண்ண அடையாள அட்டையைக் கோரினால் ரூ.25 விலையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\n2.நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.\n3.நோ பார்கிங்கில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 100 ரூபாய் பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசின் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n4.திருமணமாகாமல் வீடுகளில் தனித்து வாழும் ஆதரவற்ற பெண்களுக்கு ம���தந்தோறும் ரூ.1000 பென்ஷன் வழங்கப்படும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.\n5.பாரம்பரியத்தை மீறும் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரேயார் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n1.சீனாவில் மிக நீண்ட தூரத்துக்கு புல்லட் ரயில் சேவை கடந்த 05-ம் தேதி தொடங்கப்பட்டது.சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் வரை 2,760 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.\n2.அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது துணை உதவியாளராகவும், தகவல் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகவும் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ராஜ் ஷா என்பவரை நியமித்துள்ளார்.\n3.அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சீக்கியர்களுக்கு மத சுதந்திரம் அளிக்கும் வகையில், அவர்கள் தலைப்பாகை அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n1.யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 07 ஜனவரி 1841.\n2.அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்ட நாள் 07 ஜனவரி 1927.\n3.அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா நைட்ரஜன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்த நாள் 07 ஜனவரி 1953.\n4.பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்த நாள் 07 ஜனவரி 1959.\n5.நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்ட நாள் 07 ஜனவரி 1968.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 06 ஜனவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 08 ஜனவரி 2017 »\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/20005156/1251958/Six-month-extension-of-the-term-of-individual-officials.vpf", "date_download": "2019-08-17T21:28:27Z", "digest": "sha1:IY4GIBPYI5D6Q3PPXPJUY5SAY7DFNRXB", "length": 10388, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Six -month extension of the term of individual officials bill filed in Tamil Nadu Assembly", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்ய���்பட்டது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். உள்ளாட்சி தேர்தல் தள்ளி போய் கொண்டு இருப்பதால் 6 மாதத்திற்கு ஒரு முறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.\nஇப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டசபையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.\nஇந்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nசட்டமன்ற தொகுதி வாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை உள்ளாட்சி வார்டு வாரியாக மாற்றி அதன்படி வாக்குசாவடிகளை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட வேண்டியதுள்ளது.\nஅண்மையில் தான் வாக்காளர் பட்டியலின் வன்நகல் மற்றும் மென்நகல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உரிய ஒப்புதலோடு பெறப்பட்டு, இது தொடர்பான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் மென்படிவத்திலான வாக்காளர் பட்டியலுக்கு ஏப்ரலில் தன்னுடைய ஒப்புதலை வழங்கியுள்ளது. அந்த வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக மாற்றுவதற்கும், இப்பணியை செய்து முடிப்பதற்கும் 95 நாட்கள் காலம் தேவை என தேசிய தகவல் மையம் கோரியுள்ளது.\nஅதனால், உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கு முன்பு, உள்ளாட்சி அமைப்பு தேர்தல் தேதியை அறிவிக்க இயலாது. இந்த சூழ்நிலையில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை டிசம்பர் 31-ந் தேதி வரை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.\nஆவடி மாநகராட்சியாக மாற்றப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தற்போது அந்த அறிவிப்புக்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழக சட்டசபை | மசோதா தாக்கல்\nஆங்கிலம் சரளம���க பேச விரைவில் மாணவர்களுக்கு சி.டி. வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nவருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி தொடரும் - ஜிகே வாசன்\nபூடான் சென்றடைந்தார் மோடி- பூச்செண்டு கொடுத்து வரவேற்ற குழந்தை\nபுதிய மாவட்டங்களாக உருவாகும் செங்கல்பட்டு, தென்காசிக்கு தனி அதிகாரிகள் நியமனம்\nதமிழகத்தின் கடன் தொகை ரூ.3.26 லட்சம் கோடியாக உயர்வு\nஆகஸ்டு மாதம் முதல் நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் பிரசாரம்- முதல்வர் அறிவிப்பு\nதமிழக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் பண்டிகைக் கால முன்பணம் அதிகரிப்பு -ஓபிஎஸ் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/08/15235903/1048897/ArasiyalaIdhellamSagajamappa150819.vpf", "date_download": "2019-08-17T20:33:46Z", "digest": "sha1:HETYDOI6Z7FLKIHCICAR66VP4GAF3VAS", "length": 4922, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(15.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 10.08.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 10.08.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 09.08.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 09.08.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 08.08.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 08.08.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999984742/football_online-game.html", "date_download": "2019-08-17T21:15:46Z", "digest": "sha1:A2WE6EQWTFUOQFNPANHTE2VKVQQJ6KWF", "length": 10416, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கால்பந்து ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட கால்பந்து ஆன்லைன்:\nஉங்கள் அணி மற்றும் வீரர்கள் தேர்வு. ஒரு நண்பர் அல்லது தனியாக கணினி எதிராக விளையாட. நீ தேவை - அது ஒரு பந்தை பெற புள்ளிகள் அணி சம்பாதிக்க நேரம். சீக்கிரம், மற்றும் நீங்கள் வெற்றியடைவீர்கள். வேடிக்கை எழுத்துக்கள் மற்றும் தெளிவான கிராபிக்ஸ். . விளையாட்டு விளையாட கால்பந்து ஆன்லைன்.\nவிளையாட்டு கால்பந்து தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கால்பந்து சேர்க்கப்பட்டது: 25.06.2015\nவிளையாட்டு அளவு: 0.29 எம்பி\nவிளையாட்டு மதிப்ப��டு: 3.92 அவுட் 5 (36 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கால்பந்து போன்ற விளையாட்டுகள்\nஇரண்டு மிருகங்கள் எதிராக கால்பந்து\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கால்பந்து பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கால்பந்து நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கால்பந்து, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கால்பந்து உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஇரண்டு மிருகங்கள் எதிராக கால்பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/16-nehemiah-chapter-7/", "date_download": "2019-08-17T21:57:33Z", "digest": "sha1:HTLIBJHIIWXGBRJQ6V524IRZM4P7ITHP", "length": 18455, "nlines": 86, "source_domain": "www.tamilbible.org", "title": "நெகேமியா – அதிகாரம் 7 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nநெகேமியா – அதிகாரம் 7\n1 அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும் பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,\n2 நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.\n3 அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம், நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.\n4 பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.\n5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,\n6 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,\n7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:\n8 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.\n9 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.\n10 ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.\n11 யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.\n12 ஏலாமின் புத்திரர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்துநாலுபேர்.\n13 சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.\n14 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.\n15 பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.\n16 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.\n17 அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.\n18 அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.\n19 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.\n20 ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.\n21 எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.\n22 ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.\n23 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.\n24 ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.\n25 கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.\n26 பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.\n27 ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.\n28 பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.\n29 கீரியாத்யாரீம், கெபிராபேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.\n30 ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.\n31 மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.\n32 பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.\n33 வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.\n34 மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.\n35 ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.\n36 எரிகோ புத்திரர் முந்நூற்று அறுபத்தைந்துபேர்.\n37 லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்தி���ர் எழுநூற்று இருபத்தொருபேர்.\n38 செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.\n39 ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.\n40 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.\n41 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.\n42 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.\n43 லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.\n44 பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.\n45 வாசல் காவலாளரானவர்கள்; சல்லுூமின் புத்திரர் அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.\n46 நிதனீமியரானவர்கள்: சீகாவின்புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,\n47 கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,\n48 லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,\n49 ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,\n50 ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,\n51 காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,\n52 பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,\n53 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,\n54 பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,\n55 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,\n56 நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,\n57 சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,\n58 யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,\n59 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.\n60 நிதனிமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.\n61 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:\n62 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.\n63 ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.\n64 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.\n65 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.\n66 சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.\n67 அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.\n68 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.\n69 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.\n70 வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும் ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.\n71 வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.\n72 மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.\n73 ஆசாரியரும் லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும் நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.\nநெகேமியா – அதிகாரம் 6\nநெகேமியா – அதிகாரம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/category/news/page/2/", "date_download": "2019-08-17T20:54:06Z", "digest": "sha1:U74AU4GPXX46YU7YHQWOZGGRR2W2U77E", "length": 9065, "nlines": 175, "source_domain": "primecinema.in", "title": "News Archives - Page 2 of 489", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கவிருக்கும் யுவன்\nஇயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பது கிட்டத...[Read More]\nஜிவி நாயகனின் அடுத்த படம் எது\nஇந்த வருடப்பயணங்களில் கவனிக்க வைத்தப் படங்களில் ஜிவி படமும் ஒன்று. அப்படத்தின் நாயகன் வெற்றிக்கு ஓரளவு பெயர் வாங்கிக் கொடுத்த படமும் கூட. அவரின் அடுத்தப் படம் ப...[Read More]\nசிறு உதவி கூட பெரிய மாற்றத்தைக் கொடுக்கும்- சாய் தன்ஷிகா\nசினிமாவில் ஒரு பெண் வெற்றியடைய வேண்டுமானால் கவர்ச்சியாக நடித்தால் தான் வெற்றியடைய முடியும் என்ற சூத்திரத்தை உடைத்து தங்களுக்கென ஒரு பாணியை வகுத்தவர்கள் பலர். அத...[Read More]\nநேர்கொண்ட பார்வையால் தள்ளிப் போன முக்கியமான படம்\nநேர்கொண்ட பார்வை வெளியாகி ஒரு வாரம் தாண்டிய நிலையில் இன்னும் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேர்கொண்ட பார்வை வெளியான மறுவாரம் வெளியாக இருந்த (ஆகஸ்ட் 15...[Read More]\nகுருக்ஷேத்திரம் முன் கோமாளி. செம்ம பைட்\nஇன்று வெளியாகும் படங்களில் குருக்ஷேத்திரம் கோமாளி என இரு படங்களும் நேருக்கு நேர் நிற்கின்றன. ட்ரைலரில் ரஜினியை கலாய்த்து ஏற்கெனவே ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணி ...[Read More]\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nசுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு (11-08) பனை விதைகளை நட்டதோடு விழிப்பு...[Read More]\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\n‘கோமாளி’ -யில் கதை திருட்டு விவகாரத்தை கிண்டல் செய்யும் கார்டு\nகதிருக்காக களம் இறங்கிய விக்ரம் வேதாவின் விஜய்சேதுபதியும் மாதவனும்.\nஅந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் “பிரசாந்த்”\nஅதிகரிக்கும் காட்சிகள். கோமாளி செய்யும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.fun2you.co/archives/3962", "date_download": "2019-08-17T21:05:52Z", "digest": "sha1:EQTOZACCVCTEC3V2OKEYU7AR3O6T5NZU", "length": 1788, "nlines": 15, "source_domain": "www.fun2you.co", "title": "மூக்கை மூடிக்கொண்டு செல்லும் மத்தியில் !! திட்டி ���ீர்க்கும் சமுதாயத்தினா் மத்தியிலும் திறம்பட தன் பணியை புரிந்த அந்த காவலருக்கு வாழ்த்துக்கள். | Fun Tamil Videos", "raw_content": "\nமூக்கை மூடிக்கொண்டு செல்லும் மத்தியில் திட்டி தீர்க்கும் சமுதாயத்தினா் மத்தியிலும் திறம்பட தன் பணியை புரிந்த அந்த காவலருக்கு வாழ்த்துக்கள்.\nமூக்கை மூடிக்கொண்டு செல்லும் மத்தியில் திட்டி தீர்க்கும் சமுதாயத்தினா் மத்தியிலும் திறம்பட தன் பணியை புரிந்த அந்த காவலருக்கு வாழ்த்துக்கள்.\nநாயின் வாலை கொண்டு படத்திற்கு வர்ணம் பூசும் இந்த சிறுமியை பாருங்கள் ..\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும்\nமுழுசா பாருங்க சிரிப்புக்கு நான் கேரன்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-17T21:07:22Z", "digest": "sha1:QHZMPG2OXP47N7LFS56CDKGTLR5KVBSV", "length": 6377, "nlines": 99, "source_domain": "karurnews.com", "title": "உங்களுக்கு தெரியுமா", "raw_content": "\nகுறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.\nகோசி ஆறு பீகார் மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது.\nஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் கொல்கத்தா.\nபட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்.\nசேவல்களால் அதன் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது.\nநாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றனவாம்.\nஉலகிலேயே மிக அதிக விலை கொண்ட தனிமம் கலிபோர்னியம்.\nபுகழ்பெற்ற ஆங்கில கவிஞர் டென்னிசன் தன் 10 வயதிலேயே 6000 சொற்களை கொண்ட கவிதையை எழுதினார்.\nஇந்தியாவின் முட்டைபாத்திரம் என்றழைக்கப்படுவது ஆந்திரா.\nஉலகிலேயே மிக அதிகமாக உள்ள பறவை இனம் கோழி.\nஇலையுதிர் காலங்களில் இலையை உதிற்காத மரம் ஊசி இலை மரம்.\nபள்ளி மற்றும் கல்லு}ரிகளில் நீச்சல் பாடத்தை அறிமுகப்படுத்திய நாடு அமெரிக்கா.\nநீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய பாலு}ட்டி இனமான பிலாடிபஸ், தனது எடையில் 20 சதவீத உணவை தினமும் சாப்பிடும்.\nகரப்பான் பு+ச்சியின் இதயம் 13 அறைகளை கொண்டது.\nபனி மூடிய ஆப்பிரிக்க மலை சிகரம் கிளிமஞ்சாரோ.\nகத்தரிக்காய் வற்றல் குழம்பு| Kathirikai Vatha Kuzhambu\nஇந்தியாவின் இரும்பு பெண்- 300 ஆண்கள்\nஇந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நின்றுபோன இளைஞரின் திருமணம்\nமசூத் அசாரை கருப்பு பட்டியலில் வை���்க உலக நாடுகள் வலியுறுத்தல்\n200 க்கும் மேற்ப்பட்ட கரூர் காளைகள் | Karur Cows\nதாஜ் மஹாலுக்கு மேலே ராட்சத பலூனில் சவாரி\nநேத்து ராத்திரி வானத்தில் சூப்பர் மூன் பார்த்தீங்களா\nமும்பை தாராவியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி\nஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2017/11/13112017.html", "date_download": "2019-08-17T22:01:52Z", "digest": "sha1:UJAK3UGNI6SKL4HUSOEGPAAKCKXFAOZJ", "length": 19260, "nlines": 155, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 13112017", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 13112017\nநான்கு நாட்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஒயின்ஷாப்பின் இப்பிரதியை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் நான் கோவாவின் ஏதாவது ஒரு கடற்கரையில் உற்சாகமாக இருப்பேன்.\nபுதிய காதலி எஸ்கேப்பில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலாவது, ஜியோஸ்டார்ம். இரண்டாவது, அவள்.\nஜியோஸ்டார்ம் படம் பார்க்கப் போனதே ஏறக்குறைய ஒரு டிஸாஸ்டர் பட க்ளைமாக்ஸ் போலாகிவிட்டது. ஸ்பென்ஸரிலிருந்து வெளியே வரும்போதே இடியுடன் கூடிய கனமழை. சுமார் நூறு பேர் மழை நிற்பதற்காக காத்திருக்க, ஒரு கதாநாயகனை போல அவர்களை விலக்கிக்கொண்டு நான் வெளியே வந்து, மேலேயிருந்து கேட்ட இடி சப்தம் காமராசு பட லைலாவை நினைவூட்ட, பயந்தபடியே நடந்துவந்து எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் நுழையும்போது என்னிரு ஷூக்களிலும் தலா ஒரு லிட்டர் தண்ணீர் சேர்ந்திருந்தது. சதக்கு சதக்கு என்று ஈர ஷூக்களை குற்ற உணர்வுடன் மிதித்துக்கொண்டு திரையரங்கம் சென்றால் அங்கே நிறைய பேருக்கு அதே நிலைதான்.\nநம் தமிழ் சினிமாக்களில் ஹீரோ அரசியல்வாதியின் சட்டையைப் பிடித்தால் நாமெல்லாம் சிலிர்த்துப் போய் சில்லறையை சிதறவிடுவது போல ஹாலியுட்டில் விண்வெளிப் படங்களுக்கு சிலிர்ப்பு அதிகம் என்று ஒருமுறை (ஹாய்) மதன் சொல்லியிருந்தார். ஜியோஸ்டார்மும் அந்த வரிசைதான்.\nபருவநிலை மாற்றங்களால் உலகில் ஆங்காங்கே பேரழிவுகள் நிகழத் துவங்குகின்றன. அவற்றிலிருந்து உலகை காப்பாற்றுவதற்காக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு விண்வெளி முகாம் அமைத்து செயற்கைக்கோள்களை நிறுவுகின்றன. விண்வெளி முகாமின் பெயர் ‘டச்சு பாய்’ (ஆங்கில துணைப் பாடத்தில் அணையில் விழுந்த துளையை கட்டைவிரல் கொண்டு அடைக்கும் சிறுவனின் கதை நினைவிருக்கிறதா (ஆங்கில துணைப் பாடத்தில் அணையில் விழுந்த துளையை கட்டைவிரல் கொண்டு அடைக்கும் சிறுவனின் கதை நினைவிருக்கிறதா ). துவக்கத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டச்சு பாயை உலக நாடுகள் குழுவிடம் ஒப்படைப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக அதன் சில செயல்பாடுகள் தவறாக அமைகின்றன. அப்கானில் ஒரு கிராமமே உறைந்து போகிறது, ஹாங் காங்கில் பூமியின் அடியிலுள்ள எரிவாயுக் குழாய்கள் வெடிக்கின்றன. டோக்கியோவில் பனிக்கட்டி மழை பொழிகிறது, இவற்றிற்கெல்லாம் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக ஜியோஸ்டார்ம் எனப்படும் உலகளாவிய பேரழிவு ஏற்படப்போகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு, இறுதியில் சதி முறியடிக்கப்பட்டதா என்று சொல்கிறது கிளைமாக்ஸ் \nஅண்ணன் – தம்பி சென்டிமென்ட், அப்பா – மகள் சென்டிமென்ட், கொஞ்சம் காதல், ஒரு படுக்கையறைக் காட்சி என்று பக்கா தமிழ் சினிமா கண்டென்ட். ரீமேக் செய்தால் நல்ல இரட்டை ஹீரோ சப்ஜெக்ட் தயார். ஒரே ஆள் டபுள் ஆக்ஷனும் செய்யலாம்.\nஆப்கன், ஹாங் காங், டோக்கியோ வரிசையில் நம் இந்தியாவின் மும்பையும் ஒரு காட்சியில் வருகிறது. இந்தியா என்றதும் ஒரு புழுதி படர்ந்த கடைத்தெரு, அழுக்கான மனிதர்கள், அழுக்குச் சட்டையில் ஒரு சிறுவன், அவனுடன் அழுக்காக ஒரு நாய் என்று அழுக்காக காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவின் பார்வையில் இந்தியா ஒரு அழுக்கான நாடு என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே பிரேசிலை காட்டும்போது கடற்கரையில் மக்கள் திரளாக அமர்ந்து ஓய்வெடுப்பது போலவும், அரபு நாட்டைக் காட்டும்போது உயர, உயரமான கட்டிடங்களையும் காட்டுகிறார்கள்.\nவசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஜியோஸ்டார்ம் தோல்விப்படம் என்கிறா���்கள். தனிப்பட்ட முறையில் படத்தின் விஷுவல்கள் எப்போதும் போல என்னை மலைப்படையவே செய்தன.\n துவக்கத்தில் ஏதோ டப்பிங் படம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். முழுக்க இல்லை போலிருக்கிறது. முதலில் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி. ஸ்ரீமன் போன்ற கும்பல் இல்லாமல் நீட்டாக படம் எடுத்ததற்கே இயக்குநரின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டும்.\nநான் படம் பார்க்கப் போன சமயத்தில் எஸ்கேப்பில் நான்கைந்து அய்யம்மாக்கள் படம் பார்க்க வந்திருந்தார்கள். படம் முழுக்க, நய்ய நய்ய என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். குறிப்பாக சித்தார்த் – ஆண்ட்ரியா ரொமான்ஸ் செய்யும் போதெல்லாம் அய்ய, இன்னாடி இவன் ஒட்டிக்கினே இருக்கான், ம்க்கும் என்று சலம்பியபடி இருந்தார்கள். யாரோ ஒரு புண்ணியவான் நிர்வாகத்திடம் முறையிட்டு அவர்கள் வந்து அய்யம்மாக்களிடம் சொல்லிவிட்டு போனார்கள். அப்போதும் முக்கல்களும், முனகல்களும் குறைவதாக இல்லை. ஒருமுறை DND ஷோ முயன்று பார்க்க வேண்டும்.\nஅவள் - அச்சு பிச்சு காமெடி எல்லாம் இல்லாத கலப்படமில்லாத ஹாரர் படம். இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் சித்தார்த் – ஆண்ட்ரியா தம்பதியர் வசிக்கிறார்கள். அவர்களுடைய பக்கத்து வீட்டுக்கு ஒரு குடும்பம் வருகிறது. அந்த பக்கத்து வீடுதான் டார்கெட். இதுவரை நாம் பார்த்த அத்தனை ஆங்கில, கொரிய, (தரமான) தமிழ் பேய்ப் படங்களின் சாயலும் அவளிடம் தெரிகிறது. ஏன் ஒரு கட்டத்தில் சந்திரமுகி கூட தெரிகிறது. அப்படி இருந்தும் படம் நம்மை பயப்பட வைக்கிறது என்பதுதான் அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய விஷயம். மற்றபடி, சிலாகிக்கும் அளவிற்கெல்லாம் கிடையாது.\nஒரு கட்டத்தில் படம் அறிவியலிலிருந்து முழுக்க அமானுஷ்யத்திற்கு தாவும் போதே பாதி சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அத்துடன் எப்படா போடுவீங்க என்று நம்மை நன்றாக காக்க வைத்துவிட்டு காட்டும் ஃப்ளாஷ்பேக் அப்படியொன்றும் அழுத்தமாக இல்லை. சொல்லப்போனால் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சி ஒரு மோசமான சித்தரிப்பு. அதிர்ச்சி மதிப்பீடு காட்டுகிறேன் பேர்வழி என்று இத்தனை குரூரமாக காட்டியிருக்கக் கூடாது.\nபடம் முடிந்தபிறகு ரோஸினா பள்ளத்தாக்கு என்கிற ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்று கூகிள் செய்து பார்த்தேன். ப்ச் இல்லை. குறிப்பாக பிரம்மாண்ட மலை பின்னணிய���ல் கொண்ட வீடு அபாரம். அது கிராபிக்ஸாகக் கூட இருக்கலாம்.\nஎப்படியும் எடுத்து வைத்திருக்கும் வன்முறையின் அளவிற்கும், ஹாரர் தன்மைக்கும் ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கப் போகிறது. அதை முழுக்க பயன்படுத்திக் கொள்ளலாமே என்று சித்தார்த் – ஆண்ட்ரியாவை செமத்தியாக ஜல்ஸா பண்ண விட்டிருக்கிறார்கள். (அதற்காக படம் பார்க்கலாம் யாரேனும் நினைத்திருந்தால் யூடியூபில் காரிகை கண்ணே காணொளிப் பாடல் இருக்கிறது. பார்த்துவிட்டு உட்காரவும்).\nதமிழ் சினிமாவின் முக லட்சணமான நடிகைகள் என்றொரு பட்டியலிட்டால் அதில் ஆண்ட்ரியாவுக்கு நிச்சயமாக இடமிருக்காது. ஆனால் அவர் முகத்தில் காட்டும் சின்னச் சின்ன பாவனைகள். வெட்கம், குறும்பு, காதல், காமம் எல்லாம் சான்ஸே இல்லை. அனிஷா விக்டர் சிறப்பான அறிமுகம்.\nஇப்படத்திற்கு இது ஏதோ பெண் குழந்தைகளுக்கு ஆதரவான படம் என்கிற நினைப்பில் அவள் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். படம் முடிந்தபிறகு காட்டப்படும் ஸ்லைடு அந்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்குகிறது. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் இயக்குநருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு பெண் குழந்தையின் தந்தையாக இப்படத்தின் சில பகுதிகள் எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:00:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n>>ஆங்கில துணைப் பாடத்தில் அணையில் விழுந்த துளையை கட்டைவிரல் கொண்டு >>அடைக்கும் சிறுவனின் கதை நினைவிருக்கிறதா \nஅது துணைப் பாடம் இல்ல பாடத்துல தான் ன்னு என்னுடைய நினைவு..பீட்டர் இஸ் அ சமல் பாய் . ஹி லிவ்டு இன் ஹோலந்த்.....\nபதிவுகள் மற்றும் தகவல்கள் அருமை.... வாழ்த்துகள்...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 27112017\nபிரபா ஒயின்ஷாப் – 20112017\nபிரபா ஒயின்ஷாப் – 13112017\nபிரபா ஒயின்ஷாப் – 06112017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/tablets/lenovo-tab-v7-cost-in-india-rs-12990-launch-specifications-features-news-2075788", "date_download": "2019-08-17T20:45:40Z", "digest": "sha1:KZY3SXFBU6G4AY7N2NVWNE2SLHUVEZ35", "length": 11474, "nlines": 172, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Lenovo Tab V7 Price in India Rs 12990 Launch Specifications Features । 5,180mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7, விலை என்ன?", "raw_content": "\n5,180mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7, விலை என்ன\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டி���்டில் கருத்து\nலெனோவா டேப் V7 இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n3GB மற்றும் 4GB என இரு வகைகளில் இந்த டேப்லெட் அறிமுகம்\n13 மெகாபிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ளது இந்த டேப்லெட்\nஸ்னெப்ட்ராகன் 450 ப்ராஸசரை கொண்டுள்ளது\n'லெனோவா டேப் V7' டேப்லெட் கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டேப்லெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் 6.9-இன்ச் FHD திரை, செல்லுலார் இணைப்பு வசதி, 30 மணிநேர பேச்சு நேரத்தை வழங்கக்கூடிய ஒரு பெரிய 5,180mAh அளவு பேட்டரி, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா. 'லெனோவா டேப் V7' டேப்லெட்டின் விலை ரூ. 12,990. முன்னதாக, லெனோவா டேப் V7 \"டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்-இன்-ஒன்\" என இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n'லெனோவா டேப் V7' விலை மற்றும் விற்பனை\nலெனோவா டேப் V7 டேப்லெட் இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு லெனோவா டேப் V7 டேப்லெட் 12,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு லெனோவா டேப் V7 டேப்லெட் 14,990 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த டேப்லெட் ஆகஸ்ட் 1 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. விரைவில் அமேசான், லெனோவா உள்ளிட்ட பிற தளங்களிலும், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் கிடைக்கவுள்ளது.\n'லெனோவா டேப் V7' சிறப்பம்சங்கள்\n6.9-இன்ச் FHD திரை, 1080x2160 பிக்சல்கள், 18:9 திரை விகிதம், 81 சதவிகித திரை-உடல் விகிதம் என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் குவால்காம் ஸ்னெப்ட்ராகன் 450 ப்ராஸசரை கொண்டுள்ளது. 64GB வரை சேமிப்பு அளவை கொண்டுள்ள இந்த டேப்லெட்டில் 128GB வரையில் சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.\nஇந்த டேப்லெட் 13 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 5 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. 4G வசதியை கொண்டுள்ளது இந்த 'லெனோவா டேப் V7'. பயனர்கள் அழைப்புகள், மெசேஜ் என அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\n5,180mAh அளவு பேட்டரியை கொண்டுள்ளது இந்த 'லெனோவா டேப் V7' டேப்லெட்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெ��� பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅதிர வைக்கும் அம்சங்களுடன் வெளியாகும் சாம்சங் கேலக்ஸியின் புதிய டேப்\nஆக்.30ல் ஆப்பிளின் புதிய ஐபேட் மற்றும் மேக் மாடல்கள் அறிமுகமாகிறது\nரிலீஸ் ஆனது சையோமி ‘எம்.ஐ பேட் 4’\nவெளியானது ஆப்பிள் நிறுவன iOS 11.4 அப்டேட்\n5,180mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7, விலை என்ன\nபிற மொழிக்கு: English हिंदी\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nசாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா\nசெப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு\nஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்\n48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்\nஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\n9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'\nஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்துடன் புதிய வாட்ஸ்அப்\nஇந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/193761?ref=archive-feed", "date_download": "2019-08-17T21:14:28Z", "digest": "sha1:LSATDC3IHE6XYOVHWZLVZVUYSDY24ZOC", "length": 8396, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "மாயமான சுவிஸ் நாட்டவருக்கு ஏற்பட்ட துயரம்: மீட்பு குழுவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாயமான சுவிஸ் நாட்டவருக்கு ஏற்பட்ட துயரம்: மீட்பு குழுவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசுவிட்சர்லாந்தில் மாயமான 90 வ��து பெண்மணியை மீட்பு குழுவினர் சடலாமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிட்சர்லாந்தின் Uetliberg பகுதியில் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி முதல் குறித்த பெண்மணி மாயமானதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து 30 பொலிசார் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட மீட்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில் வெள்லியன்று தேடப்படும் அந்த 90 வயது பெண்மணி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nநவம்பர் 22 ஆம் திகதி Uetliberg பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும் குழுவுடன் குறித்த பெண்மணியை கடைசியாக கண்டுள்ளனர்.\nஅன்று இரவு 11 மணியளவில் ஓய்வு எடுப்பதாக கூறி சாலை ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nமேலும், குறித்த குழுவுடன் மலைப்பகுதி உணவு விடுதி ஒன்றில் பின்னர் இணைந்து கொள்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.\nஆனால் குறித்த உணவு விடுதியில் அவர் சென்று சேரவில்லை என்றே அந்த குழுவினர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.\nஒருவார காலம் 30 பொலிசார் கொண்ட குழுவினர் மோப்ப நாய்களுடன் தேடுதலில் ஏற்பட்ட நிலையில், அவர்களால் மாயமான பெண்மணியை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதனையடுத்து அவர்கள் தேடுதல் பணியை கைவிட்டனர். இந்த நிலையிலேயே Uetliberg பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T21:00:40Z", "digest": "sha1:OXBDXHJNJHHPET2HQY5OZREYI6HN3GCJ", "length": 10480, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணாபத்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணாபத்தியம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் இந்துசமயப் பிரிவாகும்.[1]\nஇந்து சமயத்தில் விநாயகரை வழிபடுதல் என்பது ஏனைய பிரிவுகளிலும் காணப்படும் நடைமுறையாகும். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களும், வழிபாடுகள், பணிகள் மற்���ும் சமய நிகழ்வுகள் ஆகியவற்றை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவர்.\nகணபதி வழிபாடு, சைவ சமயத்தின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. காணாபத்தியப் பிரிவு பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்கலாம். இது பற்றிய குறிப்பு சிறீ ஆனந்திகிரியால் எழுதப்பட்ட சங்கர திக்விஜய (ஆதிசங்கரரின் வாழ்வு) எனும் நூலில் காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இப்பிரிவு அதன் உச்ச நிலையை அடைந்தது. இதன்போது விநாயகருக்காக கோயில்களும் கட்டப்பட்டன. இவற்றுள் மிகப்பெரியது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் (ஆயிரங்கால் மண்டபம்) ஆகும். இப்பிரிவில் விநாயகரே முழுமுதற் கடவுளாக வழிபடப்பட்டார்.\nபின்னர், மொரயா கோசாவி என்பவரால் இப்பிரிவு பிரபலமடைந்தது. ஒரு ஆதாரத்தின் படி, இவர் மனிதக் கைகளால் உருவாக்கப்படாத விநாயகர் சிலையொன்றை உருவாகியதாகவும், மோர்கான் கோவிலைக் கட்டியதாகவும் அறிய முடிகிறது. புனேக்கு அருகில் உள்ள இக்கோவில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[மேற்கோள் தேவை] இன்னொரு ஆதாரத்தின் படி, இவர் மோர்கான் கோவிலில் விநாயகரைத் தரிசித்ததாகவும், பின்னர் 1651ல் இவரது பிறந்த ஊரான சின்வாத்திலுள்ள விநாயகர் கோவிலொன்றில் சமாதியடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.[2]\nஇவரைத் தொடர்ந்து, சின்வாத்தைச் சுற்றியுள்ள மேற்கிந்தியாவின் மகாராஷ்டிரப் பகுதிகளில் 17ம் நூற்றாண்டுக்கும், 19ம் நூற்றாண்டுக்கும் இடையில் காணாபத்தியப் பிரிவு முதன்மை பெற்றது. தற்போதும் இப்பிரிவு மகாராஷ்டிராவின் மராத்தி மொழி பேசும் பகுதிகளில் வசிக்கும் உயர்சாதி இந்துக்களிடையே முக்கிய பிரிவாகக் காணப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவிலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பக்தர்கள் ஆண்டுதோறும் சின்வாத்துக்கும் மோர்கானுக்கும் இடையில் யாத்திரை மேற்கொள்வர்.\nஇப்பிரிவைச் சேர்ந்தோர் தமது சமயக் குறியீடாக நெற்றியில் குங்குமப் பொட்டிடுதல், தமது தோள்களில் யானை முகம் மற்றும் தந்தங்களின் உருவங்களை பொறித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்துவர்.\nஅருண் நிலையம் வெளியிட்ட இந்தியாவில் சமயங்கள் புத்தகம். ஆசிரியர்-முனைவர் வெ. சுயம்பு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2016, 20:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-17T21:40:45Z", "digest": "sha1:G2AKFRTUZAUVOW3KYDCATJTIJGZ6KRDX", "length": 5816, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிலிப்பீன்சுப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பிலிப்பீன்சின் பண்பாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிலிப்பீனிய இலக்கியம்‎ (2 பகு, 1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2018, 22:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD001703/kurrippitttt-kaarnnm-illaat-mutuku-vlikku-ullccoorvu-pookkikll-antidepressants", "date_download": "2019-08-17T21:52:41Z", "digest": "sha1:AW6AMDCB7EX2BEFBHVOYN44BZ4LC5O44", "length": 12993, "nlines": 105, "source_domain": "www.cochrane.org", "title": "குறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலிக்கு உளச்சோர்வு போக்கிகள் (Antidepressants) | Cochrane", "raw_content": "\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலிக்கு உளச்சோர்வு போக்கிகள் (Antidepressants)\n80% மக்கள் வரை அவர்களின் வாழ்நாளில் கீழ்முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான வேலைகளில் முதுகு வலிக்கான காரணங்களை அறிய முடிவதில்லை. ஆகையால் அவை குறிப்பிட்ட காரணம் இல்லா முதுகு வலி என்று குறிப்பிடப்படுகின்றன.\nகீழ்முதுகுவலி பொதுவாக தீங்கற்றதும், தானாகவே குறையக்கூடியதுமாகும் . இது பொதுவாக ஆறு வாரங்களில் சிகிச்சை எடுத்தாலோ அல்லது சிகிச்சை இல்லாமலோ குணமாகும்.\nஎனினும், 30% வரை கீழ்முதுகுவலி உள்ளவர்களுக்கு மீண்டும் மீண்டும் அல்லது விடாப்பிடியான அறிகுறிகள் வரக்கூடும். இதன் விளைவாக,மருத்துவரை சந்திப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக கீழ்முதுகுவலி உள்ளது. மற்றும் இது பணிக்கு செல்ல முடியாமல் போவதற்கும் பணியில் முன்னதாகவே ஓய்வு பெறுவதற்கும் காரணமாக உள்ளதால் வளர்ச்சிப் பெற்ற நாடுகளில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுத்துகிறது.\nபொதுவாக குறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலி சிகிச்சைக்கு உளச்சோர்வு போக்கிகளை (Antidepressants) மூன்று முக்கிய காரணங்களுக்காக மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய் கிறார்கள். அவை: வலி நீங்க, தூங்குவதற்கு உதவ மற்றும் மனச்சோர்வைக் குறைக்க. அதைப்பற்றி முரண்பாடான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இருப்ப தால், உளச்சோர்வு போக்கிகளை முதுகுவலிக்கான சிகிச்சைக்கு மருந்தாக அளிப்பது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.\nஇந்த மேம்படுத்தப்பட்ட திறனாய்வு உளச்சோர்வு போக்கிகள் குறிப்பிட்ட காரணமில்லாத கீழ்முதுகுவலி மேலாண்மைக்கு பயனுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தது. உளச்சோர்வு போக்கிகளை, மருந்துப்போலியுடன் (எந்த சிகிச்சை மதிப்பும் இல்லாத ஒரு செயலற்ற பொருள்) ஒப்பிட்ட 10 ஆராய்ச்சிகளை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ஆய்வுகளில் அனைத்து நோயாளிகளுக்கும் கீழ் முதுகு வலி முதன்மை புகாராக இருந்தது மற்றும் சில பங்கேற்பாளர்களுக்கு கூடுதலாக மனச்சோர்வு அறிகுறிகள் இருந்தது.\nதனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளையும், பல ஆய்வுகளின் ஒன்றுசேர்த்த முடிவுகளையும் பெருமளவில் நாங்கள் பகுப்பாய்வு செய்து பார்த்தோம்.\nஉளச்சோர்வு போக்கிகள் மருந்துப்போலிகளை விட வலி அல்லது மனச்சோர்வை குறைப்பதில் சிறந்தது என்று எந்த உறுதியான சான்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. முதுகு வலி சிகிச்சைக்கு உளச்சோர்வு போக்கிகளால் வேறு எவ்வித வெளிப்படையான நன்மைகளும் கிடைக்கவில்லை.\nஉளச்சோர்வு போக்கிகள் பக்க விளைவுகளை உண்டுபண்னும் எனினும், ஆய்வுகளில் இதனை பற்றிய போதுமான தகவல்கள் அளிக்கப்படவில்லை.\nஉளச்சோர்வு போக்கிகள் மனச்சோர்வுக்கு ஒரு முக்கிய சிகிச்சை முறையாக உள்ளது ஆகையால், குறிப்பிடத்தக்க மனச்சோர்வு உள்ளவர்கள் இந்த திறனாய்வின் அடிப்படையில் உளச்சோர்வு போக்கிகளை தவிர்த்தல் கூடாது. மற்றும், குறிப்பிட்ட மற்ற விதமான வலிகளுக்கு உளச்சோர்வு போக்கிகள் உதவ முடியும் என்பதற்கும் ஆதாரம் உள்ளது.\nதற்போதுள்ள ஆய்வுகள் கீழ்-முதுகுவலிக்கு உளச்சோர்வு போக்கிகள் தொடர்பான போதுமான சான்றுகள் அளிக்கவில்லை என்று இந்த திறனாய்வு எச்சரிக்கிறது. இந்த ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்த பெரிய மற்றும் மிகவும் தரமான ஆய்வுகள் தேவை. இதற்கிடையில், உளச்சோர்வு போக்கிகள் குறிப்பிட்ட காரணம் இல்லா முதுகுவலிக்கு ஒரு நிரூபிக்கப்படாத சிகிச்சையாகவே கருதப்பட வேண்டும்.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலிக்கு தசை தளர்ச்சி மாத்திரைகளின் பங்கு\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ்முதுகுவலிக்கான உடற்பயிற்சி சிகிச்சை\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ்முதுகுவலிக்கான நடுவு சீராக்க பயிலகங்கள்\nநாள்பட்ட முதுகு வலிக்கு சருமவாயிலாக மின்வழி நரம்பு தூண்டுதல் (TENS) அல்லது வெற்று சிகிச்சை.\nமித-குறுகிய கால கீழ் முதுகு வலிக்கு பல்முனை உயிர் உளச்சமூகவியல் (biopsychosocial) புனர்வாழ்வு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280283&dtnew=5/20/2019&Print=1", "date_download": "2019-08-17T21:43:45Z", "digest": "sha1:FMXM52RNPPJXVQGV25SUTKCBNJ3NJ3YS", "length": 12855, "nlines": 201, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நாமக்கல் மாவட்டம் பொது செய்தி\nஅதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்\nபயனில்லாத குப்பை தொட்டி: பள்ளிபாளையம் ஒன்றியம், கொக்கராயன் பேட்டையில் நூலகம் அருகே, இரண்டு குப்பைத் தொட்டிகள் பயன்பாடு இல்லாமல், காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பல இடங்களில் சாலையோரத்தில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இது மாதிரி இடங்ளில், பயனில்லாத குப்பை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதார்ச்சாலையாக மாற்ற வேண்டும்: குமாரபாளையம், கவுரி தியேட்டர் அருகே, சர்வீஸ் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை பள்ளங்களால் பலரும் வாகனத்தில் சி��்கி, நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவு நேரங்களில் இந்த பள்ளங்கள் சரிவர தெரியாததால், நெரிசல் மிகுந்த இந்த சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்த சாலையை புதிய தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.\nபயணிகள் நிழற்கூடம் சரி செய்யப்படுமா மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்களம் பஞ்சாயத்து, அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே, 15 ஆண்டுகளுக்கு முன், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மழை, வெப்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் மேல்தளத்தில் இருக்கும் சிலாப்கற்கள் உதிர்ந்து காணப்படுகின்றன. உள்ளே நின்றால், இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர். நிழற்கூடத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nஆற்று பாலத்தில் மண் குவியல்: பள்ளிபாளையம் ஒன்றியம், கொக்கராயன்பேட்டை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தின் ஒரு புறத்தில் மண் குவிந்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியின்றி, சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரத்தல் சறுக்கி விழ வாய்ப்புள்ளது. எனவே, மண் குவியலை அகற்றிவிட்டு, பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவேகத்தடைக்கு வர்ணம் அவசியம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்தி பள்ளியிலிருந்து, வையப்பமலை செல்லும் சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன், வேகத்தடை அமைக்கப்பட்டது. இதுவரை வெள்ளைக்கோடு வரையப்படவில்லை. புதிதாக வரும் வாகனஓட்டிகள் தவறி விழுந்து உடலில் காயம் ஏற்பட்டு எழுந்து செல்கின்றனர். எனவே, வேகத்தடையில் வெள்ளைக்கோடு வரைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் செய்தும் பலனில்லை.\n» நாமக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/22153415/1252361/Indian-Air-Force-Mobile-Game-Announced.vpf", "date_download": "2019-08-17T21:43:23Z", "digest": "sha1:7TD2ZQQGRMGDGVOUWTZFU4DKIHWMDEBF", "length": 11260, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Indian Air Force Mobile Game Announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅபிநந்தனை பெருமைப்படுத்தும் வகையில் புதிய மொபைல் கேம் -இந்திய விமானப்படை\nவிங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படையின் செயல்திறனை காட்டும் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது.\nஇந்திய விமானப்படை, தேசப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐஓஸ், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் விமானப்படை மொபைல் கேம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் அலுவலக டுவிட்டரில் ஒரு சிறிய டீசரையும் வெளியிட்டு உள்ளது. இந்த விளையாட்டு விரைவில் பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொத்தத்தில் இது இந்திய விமானப்படையின் ஒரு சிறப்பான நடவடிக்கை ஆகும். ஏனென்றால், இந்த விளையாட்டு விளையாடுபவர்களை மகிழ்விப்பது மட்டுமில்லாமல், பப்ஜி போன்ற விளையாட்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை பரப்புகிறது.\nஇதன் விளைவாக, விளையாடுபவர்களை எதிர்காலத்தில் மதிப்பு மிக்க இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஊக்குவிக்கலாம். இந்திய விமானப்படையின் மொபைல் கேம் டீசர், ரஷ்ய தயாரிப்பு விமானமான மிக் 21 விமானத்துடன் ஒரு போர் விமானி சண்டையிடுகிற காட்சி காணப்படுகிறது.\nதற்செயலாக ஒரே நேரத்தில் இந்த வீடியோ கேமில் வரும் விமானியும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானும் ஒரே மாதிரி இருக்கின்றனர். 2019 ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nஅதிலிருந்து தப்பிய அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் பிடியில் இருந்து 60 மணி நேரத்தில் விடுதலையானதை குறிப்பிடுகிறது. கேம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்திய விமானப்படை விளையாட்டில் போர் விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வான்வழி வாகனங்கள் உள்ளன.\nவிளையாடுபவர்கள் இந்த வாகனங்களை திரை கட்டுப்பாடுகளில் விசுவலாக பார்க்கலாம், மேலும், இந்த விளையாட்டு விமானங்களையும் எதிரிகளின் விமானங்களையும் சுட்டு வீழ்த்தலாம்.\nகூடுதலாக பொழுதுபோக்கு நோக்கத்தில், இந்திய விமானப்படை கேம், நிஜமான விமான���்படை விமானிகள், விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது எரிபொருள் நிரப்புதல் போன்ற பாராட்டத்தக்க திறன்களைக் கொண்டுள்ளது.\nமொத்தமாக இது ஒரு அதிரடி ஆக்‌ஷன்களைக் கொண்ட விளையாட்டு. இது இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடையே வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெறும். இது வெளியிடப்படவில்லை என்றாலும், இது தொழில்முறை விளையாட்டு ஸ்டூடியோக்களால் உருவாக்கப்பட்ட வழக்கமான விளையாட்டுகள் போன்ற பயன்பாட்டு கொள்முதல் எதுவும் இல்லை' என கூறினர்.\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் (ஐ.ஏ.எஃப் கேம்) ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும். முதலில் இந்த விளையாட்டு ஒருவர் மட்டுமே விளையாடும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில வாரங்களில் பல பேர் சேர்ந்து விளையாடும் பதிப்பை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்திய விங் கமெண்டர் அபிநந்தன் | இந்திய விமானப்படை | மொபைல் கேம்\nGATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா... இத கொஞ்சம் கவனிங்க...\nபூடான் சென்றடைந்தார் மோடி- பூச்செண்டு கொடுத்து வரவேற்ற குழந்தை\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nஎம்.எல்.ஏ. வீட்டில் சிக்கிய ஏகே-47 துப்பாக்கி: உபா சட்டத்தின்கீழ் வழக்கு\nகேரளாவில் மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி - மாதா அமிர்தானந்தமயி\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது\nஅபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/07/22165546/1252390/Seniors-were-not-performing-deliberately-during-World.vpf", "date_download": "2019-08-17T21:31:37Z", "digest": "sha1:AZCSPZRQMQUZNX4HFIH5Q4ETPGCJP7BD", "length": 9392, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Seniors were not performing deliberately during World Cup Gulbadin Naib", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசீனியர் வீரர்கள் வேண்டுமென்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை: குல்பதின் நைப் ஆதங்கம்\nஉலகக்கோப்பையில் சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்று ஆப்கானிஸ்தானின் அப்போதைய கேப்டன் குல்பதின் நைப் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் அஸ்கர் ஆப்கன். இவரது தலைமையில் ஆப்கானிஸ்தான் ஏராளமான வெற்றிகளை குவித்தது. இவரது விடாமுயற்சியால் ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது.\nஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் அஸ்கர் ஆப்கன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக குல்பதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு ரஷித் கான், முகமது நபி போன்ற சீனியர் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் கிரிக்கெட் போர்டின் முடிவு என்பதால் ஏற்றுக் கொண்டனர்.\nஉலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 9 ஆட்டத்திலும் தோல்வியடைந்தது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் கடும் நெருக்கடி கொடுத்தது.\nஇதனால் குல்பதின் நைப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று குல்பதின் நைப் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகக்கோப்பையில் நாங்கள் அதிக அளவில் சீனியர் வீரர்களைச் சார்ந்துதான் இருந்தோம். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அணி தோல்வியடைந்த பின்னர் சோகத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக சிரித்துக் கொண்டிருந்தனர். பந்து வீசுங்கள் என்று அவர்களிடம் நான் கூறும்போதும் கூட, அவர்கள் என்னை பார்க்கவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | குல்பதின் நைப்\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\nபுரோ கபடி லீக் தொடர் சென்னையில் இன்று தொடக்கம்\nஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nகாலே டெஸ்ட்: 177 ரன் முன்னிலையில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nசர்ச்சைக்குரிய நான்கு ரன்கள்: திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை- பென் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி மூலம் வெற்றியை தீர்மானிக்கும் ��ுறை மாறுமா\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த நாள் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள்: மார்ட்டின் கப்தில்\nசிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானவர்: எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்\nஅம்பதி ராயுடு விவகாரத்தில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை: அசாருதீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/13010401/1048662/water-level-rises-to-90-feet-in-mettur-dam.vpf", "date_download": "2019-08-17T20:49:57Z", "digest": "sha1:HDMGBG56VOVWMYRY62ZGSG4SVMNXVRXS", "length": 11921, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nகர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு மழை தீவிரம் அடைந்துள்ளதால், அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் முன்னெச்சரிக்கையாக அதிகபடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர் வரத்து 2 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.\nஇந்த நீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 92 புள்ளி 55 அடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் மேட்டூர் அணை முழுகொள்ளளவை 40 வது முறையாக எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையிலிருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nமேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுமா - காவிரி டெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு\nமேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை துறை அதிகாரிகள் கூறியதாக த���வல்கள் வெளியாகியுள்ளன.\nமேட்டூர் அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை\nமேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு\nகேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பதில்\nஅணையின் நீர் வரத்தை பொருத்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nபாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nபுதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.\nஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...\nஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.\nகனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு\" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.\nமெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.\nமுரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்\nமுரசொலி மாறனின் 86வது பிறந்தநாள��யொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=653&Itemid=84", "date_download": "2019-08-17T20:44:27Z", "digest": "sha1:GF6YBUXLTLRKFSZWXKWO7APHKN4XPL5E", "length": 24421, "nlines": 90, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 20\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஇவ்வளவு காலமும் சேர்த்து வைத்த மிளகாய்ச் செத்தலைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் போதிய இடவசதி இல்லாததால், மிளகாய்ச் செத்தலை விற்றுவிடத் தீர்மானித்தார்கள்.\nயாழ்ப்பாணத்து வியாபாரிகள் லொறியில் வந்து செத்தல் அத்தனையையும் மொத்தமாக வாங்கிக்கொண்டு, பணத்தைக் கொடுத்தபோது, சித்திரா திக்பிரமை பிடித்தவள்போல் நின்றுவிட்டாள்.\nபவளமும், விஜயாவும் தங்கள் கண்களையே நம்பமுடியாமல் வாய்திறந்து பார்த்து நின்றனர். புத்தம் புதிய சலவை நோட்டுக்கள் ஆயிரம் ரூபா மடிப்புக்களாக நாற்பது கட்டுக்கள் ஆயிரம் ரூபா மடிப்புக்களாக நாற்பது கட்டுக்கள் அவற்றைச் சரிபார்க்க எண்ணிய சகோதரிகளின் விரல்கள் நடுங்கின. செல்லையர் சிரித்தார்.\nமுழுமையாக இவ்வளவு காலமும், ஆயிரம் ரூபாவைத்தானும் கண்டிராத அவர்கள், நாற்பதினாயிரம் ரூபாவை ஒருமித்து தங்கள் உழைப்பின் கூலி என்று கண்டபோது மலைத்துப் போய்விட்டனர்.\n��ெத்தாச்சி உடல் நிலை தளாந்திருந்ததால், குடிசையின் உள்ளே படுத்திருந்தாள்.\nபணத்தை அப்படியே கைகளில் நிறைத்துக் கொண்டு, பெத்தாச்சியினருகில் சென்று பணமத்தனையையும் அவளுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, 'பெத்தாச்சி எழும்பிப் பாரணை\" என்று சித்திரா கூறியபோது, பெத்தாச்சி தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டாள். பஞ்சடைந்துவிட்ட விழிகளால் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கவனித்த பெத்தாச்சி, சற்றுநேரம் எதுவுமே பேசவில்லை.\nபின் சட்டென்று விம்மிவெடிக்கும் குரலில், 'என்ரை புள்ளையள் ஆற்றை பரம்பரையிலை வந்தவளவை எண்டு எனக்குத் தெரியும் என்ரை அப்பு மாப்பாண வன்னியன்ரை சிங்கக் குட்டியளல்லோ என்ரை அப்பு மாப்பாண வன்னியன்ரை சிங்கக் குட்டியளல்லோ.... இஞ்சைவிடு, நான் இப்பவே குலசேகரத்தான் வீட்டை போய், அவனுக்கு முன்னாலை நிண்டு, ..... டேய் பொறுக்கி.... இஞ்சைவிடு, நான் இப்பவே குலசேகரத்தான் வீட்டை போய், அவனுக்கு முன்னாலை நிண்டு, ..... டேய் பொறுக்கி உன்னைப்போல களவெடாமல், கள்ளக் கையெழுத்துப் போட்டுக் காணி, பூமி புடிக்காமல்.... என்ரை பொட்டைக் குட்டியள், இரத்த வேர்வை சிந்தி உழைச்ச காசைப் பாற்றா உன்னைப்போல களவெடாமல், கள்ளக் கையெழுத்துப் போட்டுக் காணி, பூமி புடிக்காமல்.... என்ரை பொட்டைக் குட்டியள், இரத்த வேர்வை சிந்தி உழைச்ச காசைப் பாற்றா எண்டு நாலுக்காறு குடுத்திட்டு வரோணும் எண்டு நாலுக்காறு குடுத்திட்டு வரோணும்\" என ஆவேசங்கொண்டு எழும்பிய வன்னிச்சியார், தடுமாறி நிலத்தில் விழுந்து விட்டாள்.\nசித்திராவும் தங்கைகளும் சட்டென்று அவளைத் தாங்கிப் பிடிக்க முயன்றபோதும், பெத்தாச்சிக்கு அடி பலமாகப் பட்டுவிட்டது. 'எங்கையணை நோகுது\" எனச் சித்திரா அவளை அணைத்துக்கொண்டு கேட்டபோது, 'விடடி சிறுவலி\" எனச் சித்திரா அவளை அணைத்துக்கொண்டு கேட்டபோது, 'விடடி சிறுவலி ... எனக்கென்ன இனி நோயும் நொடியும் ... எனக்கென்ன இனி நோயும் நொடியும்\" என்று முனகிக்கொண்டே மீண்டும் பாயில் சுருண்டு படுத்துவிட்டாள்.\nஅடுத்தநாட் காலையில் முதல் வேலையாகச் சித்திரா, செல்லையரையும் அழைத்துக்கொண்டு, முல்லைத்தீவு மக்கள் வங்கிக்குச் சென்று தங்கைகள் மூவருடைய பெயரிலும் தலா பத்தாயிரம் ரூபா சேமிப்புக் கணக்கில் போட்டுவிட்டு, முல்லைத்தீவில் ஒரு நீரிறைக்கும இயந்திரத்��ையும் வாங்கிக்கொண்டு திரும்பினாள்.\nஅவளுடைய திட்டப்படி அடுத்த சில நாட்களுக்குள் ஒரு அறையையும் நீண்ட மாலையும் கொண்ட ஒரு சிறிய கல்வீடும், காணியின் மேற்குப் பக்கத்தில் ஒரு அகலமான தோட்டக் கிணறும் கட்டும் வேலைகள் ஆரம்பித்திருந்தன.\nவயலில் விளைந்த நெல்லை உணவுக்காகப் பத்திரப்படுத்திக் கொண்டு, கச்சான், காய்கறி முதலியவற்றை விற்ற பணத்திலும், நீரிறைக்கும் இயந்திரம் வாங்கி எஞ்சிய ரூபா ஏழாயிரத்திலும் வீட்டுவேலையும், கிணற்று வேலையும் துரிதகதியில் முன்னேறின.\nசித்திரா ஒரு முழு ஆணுக்கு இருக்கக்கூடிய திறமையுடனும் ஆற்றலுடனும் வேலைகளை மேற்பார்த்துக் கரியங்களைச் செயற்படுத்தி வந்தாள். அவளுடைய முகத்தில் சதா பிரதிபலித்த உறுதியும், துணிவும் ஆட்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவதில் அவளுக்கு மிகவும் உதவின.\nசித்திரை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நிர்மலா, தோட்டத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு மலைத்துப் போய்விட்டாள். விஜயாவும், பவளமும் நிர்மலாவை அழைத்துச் சென்று வீட்டையும் கிணற்றையும் காட்டிக் குதூகலித்தனர். 'நீ வந்த பாத்த உடனை திகைச்சுப் போடோணும் எண்டுதான் நாங்கள் உனக்கு இதுகளைப் பற்றியொண்டும் எழுதேல்லை\" என்று சொல்லி அவர்கள் மகிழ்ந்தபோது, சித்திராவும் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.\nகுடிசையினுட் படுத்திருந்த பெத்தாச்சியின் அருகில் சென்றபோது, நிர்மலாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. தனக்கு நினைவு தெரிந்த நாட்தொட்டு குடும்பத்தின் முதுகெலும்பாய் உற்சாகத்துடனும், மிடுக்குடனும் அலுவல்களைக் கவனித்து வந்த பெத்தாச்சி, இன்று எழுந்த நடமாடமுடியாத நிலையில் படுத்திருந்ததைக் கண்டு, அவள் அழவாரம்பித்து விட்டாள்.\nபின், குழந்தையைப் போன்று அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு, தான் வாங்கி வந்திருந்த திராட்சைப் பழங்களை அவளுக்கு ஒவ்வொன்றாக ஊட்டியவாறே, தன் கல்வியைப்பற்றியும், கல்லூரிப் புதினங்களையும் அவளுக்குக் கூறிக்கொண்டிருந்தாள் நிர்மலா.\nபின்பு, தான் இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தில் வாங்கிவந்த துணிமணி, அலங்காரப் பொருட்கள் முதலியவற்றை அவள் ஆசையோடு ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கொடுத்தபோது, பவளமும் விஜயாவும் அவற்றைப் பெருமகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.\nசித்திரா மட்டு��் தனக்கு வளையல்களோ, வேறெந்த அலங்காரப் பொருட்களோ வேண்டாம் என மறுத்துவிட்டாள். செல்யைர், நிர்மலா தனக்கு வாங்கிவந்த வேட்டியையும், துவாயையும் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டார்.\nஇரவு உணவருந்திய பின்னர், சித்திரா எருதுகளுக்கு வைக்கோல் போடுவதற்கு மாட்டுக் கொட்டகைக்குப் போய்விட்டாள். நிர்மலாவும் சகோதரிகளும் புதிய வீட்டின் அறைக்குள் படுத்துக் கொண்டனர். பவளமும், விஜயாவும் நிர்மலாவைத் தூங்க விடவில்லை.\n நீ யாழ்ப்பாணத்திலை படமொண்டும் பாக்கேல்லையோ\" என்று விஜயா கேட்டபோது, 'இல்லையடி\" என்று விஜயா கேட்டபோது, 'இல்லையடி என்னோடை படிக்கிற பொட்டையள் போறவளவை... அக்காவும் நீங்களும் இஞ்சை இந்தமாதிரிக் கஷ்டப்பட, நான்மட்டும் அங்கை படம் பாத்துக்கொண்டு சந்தோஷமாய் இருப்பனே என்னோடை படிக்கிற பொட்டையள் போறவளவை... அக்காவும் நீங்களும் இஞ்சை இந்தமாதிரிக் கஷ்டப்பட, நான்மட்டும் அங்கை படம் பாத்துக்கொண்டு சந்தோஷமாய் இருப்பனே\" என்று அவள் கூறியபோது பவளத்துக்கும் விஜயாவுக்கும் இதயம் கனிந்துவிட்டது.\nஅவர்கள் மூவரும் சித்திராவை ஒரு அன்னையின் ஸ்தானத்தில் வைத்து மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடத்தினார்களே அல்லாமல், தங்களுக்குள் தோழிகள் போலவே பேசிக்கொள்வர். சில சமயம் சண்டை பிடித்துப் பின் சமாதானமாகியும் போவார்கள். ஆனால் சித்திராவின் முன்னிலையிலோ, பெத்தாச்சியின் அருகிலோ மிகவும் நல்ல பிள்ளைகளாக நடந்துகொள்வது வழக்கம்.\nநிர்மலா பயிற்சிக் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிக் கூறிவருகையில், 'அந்தப் பட்டிக்குடியிருப்பு மாஸ்டர் எனக்கு நல்ல உதவி .... நல்லாய்ப் பாடுவார் \" என்பதுபோன்ற விஷயங்கள் அடிக்கடி வந்து போகவே, அதைக் கவனித்த விஜயா, 'அக்கா உன்ரை அந்தப் பட்டிக்குடியிருப்பு மாஸ்டர் எப்பிடி வடிவான ஆம்பிளையோ உன்ரை அந்தப் பட்டிக்குடியிருப்பு மாஸ்டர் எப்பிடி வடிவான ஆம்பிளையோ\" என்று கேலியாகக் கேட்டதும், நிர்மலா தன்னருகில் படுத்திருந்த விஜயாவின் தொடையை வெடுக்கெனக் கிள்ளி, 'பாற்றி பவளம்\" இவளின்ரை கதையை\" என்று கேலியாகக் கேட்டதும், நிர்மலா தன்னருகில் படுத்திருந்த விஜயாவின் தொடையை வெடுக்கெனக் கிள்ளி, 'பாற்றி பவளம்\" இவளின்ரை கதையை\" என்று சிணுங்கினாள். விஜயா வலி தாங்கமுடியாமல் ஐயோ என்று கூவ, பவளம் சிரிக்க அறையினுள் ஒரே ��லகலப்பாக இருந்தது.\nஅப்போதுதான் மாட்டுக் கொட்டகையிலிருந்து வந்த சித்திராவுக்கும் இவர்களுடைய உரையாடலின் இறுதிப் பகுதி தெளிவாகக் கேட்டது. அவளுடைய மனம் எத்தனையோ விஷயங்களையிட்டுச் சிந்தித்துக் கொண்டது.\n'அறைக் கதவைப் கவனமாய்ப் பூட்டிக்கொண்டு படுங்கோ\" என அவள் வெளியே நின்று சொன்னபோது, தங்கைகள் மூவரும் பக்கென்று அடங்கிப் போனார்கள்.\n.... இவ்வளவு நாளும் என்னோடை வெய்யிலுக்கையும் மழைக்கையும் கஷ்டப்பட்டதுகள் இப்ப எண்டாலும் சிரிச்சுச் சந்தோஷமாயிருக்குதுகள் இப்ப எண்டாலும் சிரிச்சுச் சந்தோஷமாயிருக்குதுகள் ... சின்னவளும் இருந்திருந்தால் எவ்வளவு குதூகலமாய் இருப்பாள் ... சின்னவளும் இருந்திருந்தால் எவ்வளவு குதூகலமாய் இருப்பாள் ... பள்ளிக்கூடத்துக்கும் விட்டிருக்கிலாம் .... எங்கடை வாழ்வு இண்டைக்கு இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ரை குமாருதான் ... பள்ளிக்கூடத்துக்கும் விட்டிருக்கிலாம் .... எங்கடை வாழ்வு இண்டைக்கு இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ரை குமாருதான்\nசித்திரா குமாருவின் சிதையிருந்த பக்கம் பார்த்து மானசீகமாக வணங்கிக் கொண்டு பெத்தாச்சியனருகில் போய்ப் படுத்துக் கொண்டாள்.\nசித்திரை வருடப்பிறப்பு நெருங்கியது. சித்திரா சகோதரிகளைப் பெத்தாச்சியினருகில் கூட்டி வைத்துக் கொண்டு, 'இந்த முறையெண்டாலும் சித்திரை வரியத்தைச் சீராய்க் கொண்டாடுங்கோ உங்களுக்குத் தேவையான உடுப்பு, வேறை ஏதும் சாமான் தேவையெண்டால் சொல்லுங்கோ உங்களுக்குத் தேவையான உடுப்பு, வேறை ஏதும் சாமான் தேவையெண்டால் சொல்லுங்கோ\" என்றபோது, சகோதரிகள் மூவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.\n நான் யாழ்ப்பாணத்திலை வாங்கி வந்த உடுப்புகள் எல்லாருக்கும் காணும் ... ஆனால் ஒரு தையல் மிஷின் வாங்கினால் நல்லது .... இவளைவையும் தைக்கப் பழகிக் கொள்ளிலாம் ... ஆனால் ஒரு தையல் மிஷின் வாங்கினால் நல்லது .... இவளைவையும் தைக்கப் பழகிக் கொள்ளிலாம்\" என நிர்மலா சொன்னபோது, சித்திராவுக்கும் அந்த யோசனை நல்லதாகவே பட்டது.\n .. ஊர்ச்சனத்துக்குத் தைச்சுக் குடுத்தும் சம்பாதிக்கிலாம் .. அதுக்கென்ன வாங்குவம்\" என்ற சித்திரா ஆமோதித்தபோது, இளையவள் விஜயா, எதையோ கேட்க நினைத்து, 'அக்கா\" என்று அழைத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டாள்.\nஅவளுடைய முகத்தில் தோன்றிய ஆவலையும், பின் அதை அவள் கட்டுப்படுத்திக் கொண்டதையும் கவனித்துவிட்ட சித்திரா, 'என்னம்மா விஜயா விருப்பமானதைச் சொல்லன் .. நீயும் எங்களோடை கொஞ்ச நஞ்ச வேலையே செய்திருக்கிறாய்\" என்று தூண்டியதும், 'உங்கை இப்ப எல்லாற்றை வளவிலும் ரேடியோ இருக்குதக்கா ... எங்களுக்கும் ...\" என்று அவள் குழந்தையாய்க் கேட்டபோது சித்திராவினால் அவளுடைய ஆசையை மறுக்க முடியவில்லை.\nமறுநாளே செல்லையருடன் முல்லைத்தீவுக்குச் சென்ற சகோதரிகள், சித்திரா கொடுத்தனுப்பிய பணத்தில் ஒரு நல்ல தையல் இயந்திரத்தையும், அழகானதொரு சின்ன வானொலியையும் இன்னும் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு திரும்பினர்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 17369536 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7318", "date_download": "2019-08-17T21:35:40Z", "digest": "sha1:SQZZ5IECAIRUWOJT4NT5DOQO6HKGX7G2", "length": 18679, "nlines": 382, "source_domain": "www.arusuvai.com", "title": "பாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல்\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல் 1/5Give பாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல் 2/5Give பாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல் 3/5Give பாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல் 4/5Give பாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல் 5/5\nபச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 100 கிராம்,\nபெரிய வெங்காயம் - 2,\nபச்சை மிளகாய் - 2,\nசீரகம் - 1 தேக்கரண்டி,\nஇஞ்சி - 1 அங்குல துண்டு,\nபூண்டு - 8 பல்,\nஎலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி,\nமஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - 1 ஸ்பூன்.\nபச்சைப்பயிறை லேசாக வறுத்து, இரண்டாக உடைத்து தோல் நீக்கி வைக்கவும். (மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் உடைந்து விடும்)\nஉடைத��த பயிறை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.\nகீரை, வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கவும்.\nபச்சை மிளகாயை விதை நீக்கி, பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.\nநன்கு வதங்கிய பின், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\n1/2 நிமிடம் கழித்து வேகவைத்த பயிறு சேர்க்கவும்.\nகொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரை, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nசூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.\nசெல்விமா நேற்று பாலக் பாசிப்பயிறு மசியல் செய்தேன்.என்னிடம் பாசிப்பயிறு இல்லாததால் பாசிப்பருப்பு யூஸ் பண்ணினேன்.நன்றாக இருந்தது.நன்றி\nடேஸ்ட்டி பாலக் பாசிப்பயிறு மசியல்\nஇன்னைக்கு லன்ச்-க்கு உங்க பாலக் மசியல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டோம். சூப்பர் டேஸ்ட் அத்தனையும் காலி சப்பாத்தியுடன் சாப்பிட்டு பார்க்க இன்னொரு முறைதான் செய்ய வேண்டும் போல... : )\nடிபரென்டான, டேஸ்ட்டியான இந்த குறிப்புக்கு நன்றி அக்கா\nபாராட்டுக்கு நன்றி. சாதத்திற்கு, சப்பாத்திக்கு எல்லாத்துகுமே இது பொருந்தும், புதுசா செஞ்சு யாரும் சாப்பிடலேன்னா தான் கஷ்டம், காலியானா சந்தோஷம் தானே.\nவெரி சாரி, நீ கொடுத்த பின்னோட்டத்த நான் இப்ப தான் பாக்கிறேன். நீயாவது சொல்லியிருக்கலாம்ல. வீடு கட்டற பிசில கவனிக்கல. சாரிமா. பாராட்டுக்கு நன்றி.\nஇதுக்கு போய் எதுக்கு சாரி எல்லாம் கேக்கறீங்க.வேணும்னா நான் வரப்ப ஒரு சாரி(சேலை) வாங்கிக்கரேன் உங்ககிட்ட ஓகேவா\n ரொம்ப நாளாச்சு பேசி. ஒன்றென்ன, இன்னுமிரண்டு சேர்த்தே என் கையால் பெயிண்டிங் செய்தே தர்றேன். போதுமா\nஇந்த சேலை ஜோக் சூப்பர்.. தலைவலிக்குதேன்னு அருசுவை க்ளோஸ் செய்ய போனேன்...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n தலைவலின்னா, சூடா, இஞ்சி போட்டு டீ குடி. சரியாகும். டேக் ரெஸ்ட்.\nஇன்று பாலக் பாசிபருப்பு மசியல் செய்தேன் நன்றாக இருந்தது. சப்பாதிக்கும் சாதத்திர்க்கும் சூப்பர் காமினேஷன்.நன்றி\nபாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல்...\nபாராட்டுக்கு நன்றி. இது 2 இன் 1 குறிப்பு தான். இரண்டுக்குமே பொருந்தும்.\nசெல்விமா நேற்று பாலக் பாசிப்பயிறு மசியல் செய்தேன்.நன்றாக இருந்தது.நன்றி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQ2ODgxMjM1Ng==.htm", "date_download": "2019-08-17T20:45:11Z", "digest": "sha1:UWYICNQGNCNWC6MOU47AMMMXC6UMHR5M", "length": 13875, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "பசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழிகள் இதோ...\nசிங்கப்பூரில் வீணடிக்கப்படும் உணவின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 40 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 800 மில்���ியன் கிலோகிராம் எடைகொண்ட உணவு வீணாக்கப்படுகிறது. அதில் பாதி அளவு வீணாவது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு மூலம் தெரியவந்தது.\n2) மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தலாம்\nஉணவு வாங்கும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய கலனைப் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்படும் கலன்களின் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். அதன் மூலம் கழிவுகளின் அளவைக் குறைப்பதுடன் சில கடைகளில் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.\n3) அலுவலகத்திற்குக் காரில் செல்வதைத் தவிர்க்கலாம்\nகார்ப் பகிர்வுத் திட்டங்களைப் பயன்படுத்தலாம். அல்லது அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்லலாம். நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும்; அதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க நீங்கள் பங்காற்றலாம். .\n4) பழைய ஆடைகளை மாற்றிய பிறகு புதிய ஆடைகளை வாங்கலாம்\nபழைய ஆடைகளை நன்கொடையாகக் கொடுக்கலாம்; அல்லது அவற்றை விற்கலாம். ஆடைகளைத் தூக்கி வீசாமல் அவற்றை மறுபயனீடு செய்யலாம்.\n5) காகிதப் பயன்பாட்டைக் குறைக்கலாம்\nகடந்த ஆண்டு மட்டும் 1.14 மில்லியன் டன் எடையுள்ள காகிதம், அட்டை ஆகியவற்றாலான கழிவுகள் வீசப்பட்டன. அலுவலகத்திலும் வீட்டிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு மின்னியல் முறையைப் பயன்படுத்தலாம்.\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா\nமனிதனின் உயரத்தில் பாதி இருந்த கிளிகள் ஆராய்ச்சியில் வெளியாகிய அபூர்வ தகவல்\nகடலுக்கடியில் 2200 ஆண்டுகள் பழமையான நகரம்\n140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்பு கண்டுபிடிப்பு..\nநல்ல தூக்கத்துக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-08-17T20:44:48Z", "digest": "sha1:N7MK5NCO32NJXE5A2GOSXH2PX5ORPCUQ", "length": 4467, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "பேஸ்புக்கால் 8 ஆண்டுகளின் பின் தாயுடன் இணைந்த மகன் |", "raw_content": "\nபேஸ்புக்கால் 8 ஆண்டுகளின் பின் தாயுடன் இணைந்த மகன்\nதெலுங்கானாவில் பேஸ்புக் உதவியால் வாலிபர் ஒருவர் 8 வருடங்களுக்கு பின்னர் தனது தாயிடம் சேர்ந்தசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஹைதராபாத் அருகேயுள்ள குஷய்குடா பகுதியைச் சேர்ந்தவர் சூஸானா. இவர் தனது மகன் தினேஷ் ஜெனாவைக் காணவில்லை என கடந்த 2011ம் ஆண்டு குஷய்குடா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீசார் விசாரித்ததில், அவரது மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புகார் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.\nஇந்தநிலையில் பேஸ்புக்கில் தனது மகன் பெயரில் ஒரு அக்கவுண்ட் இருப்பதை சூஸானா சமீபத்தில் கண்டுபிடித்தார். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக குஷய்குடா போலீஸ் ஸ்டேனில் புதிதாக ஒரு புகாரைப் பதிவு செய்தார்.\nபுகாரின் பேரில் பொலிசார் சைபர் க்ரைம் பிரிவு உதவியுடன் அந்த பேஸ்புக் அக்கவுண்ட் செயல்படும் ஐபி அட்ரஸை ட்ரேஸ் செய்தனர். அந்த அக்கவுண்ட் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் இருந்து செயல்படுவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பஞ்சாப் விரைந்த தெலங்கானா போலீசார், சூஸானாவின் மகனான தினேஷ் ஜெனாவைக் கண்டுபிடித்து அவருடன் சேர்த்து வைத்தனர்.\nகடந்த 8 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாய், தனது மகனுடன் பேஸ்புக்கால் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/13/pnb-metlife-india-insurance-gets-sebi-nod-float-ipo-012994.html", "date_download": "2019-08-17T21:54:04Z", "digest": "sha1:O7UI5GATAA73YYJRPZKDEG4EQ7JRWE7W", "length": 20993, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெட���..! | PNB MetLife India Insurance gets SEBI nod to float IPO - Tamil Goodreturns", "raw_content": "\n» செபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n6 min ago Bank Account-களை சூரையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\n1 hr ago பாகிஸ்தானுக்கு ஆப்பு.. 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\nAutomobiles புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு முன்பதிவு ஆரம்பம்\nNews புதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nTechnology ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nLifestyle உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி பிஎன்பி வங்கியின் காப்பீட்டு வர்த்தக நிறுவனமான பிஎன்பி மெட்லைப் இந்தியா நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்நிறுவனம் ஜூலை மாதம் செபி அமைப்பிடம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக விண்ணப்பங்களைக் கொடுத்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதி செபி observations செய்யத் துவங்கியுள்ளது. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தைப் பட்டியலிடுவதற்கு முன்பு செபி தத்தம் நிறுவனத்தை அப்சோர்வேஷன் நடவடிக்கையில் வைக்கும்.\nபிஎன்பி மெட்லைப் இந்தியா சமர்ப்பித்த அறிக்கையின் படி இந்நிறுவனம் தனது 24.64 சதவீத பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் 49,58,98,076 பங்குகள் சந்தைக்கு வருகிறது.\nஇதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அசூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பரேஷன் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட�� லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லாம்பார்ட் ஆகிய நிறுவனங்களுடன் தற்போது பிஎன்பி மெட்லைப் இந்தியாவும் இணைய உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு\nபுதிய பங்கு வெளியீடு.. பஜாஜ் எனர்ஜி அறிவிப்பு.. லலித் நிறுவனத்தில் உள்ள பங்குகளை வாங்க திட்டம்\nஅடடா.. பங்குகளை வெளியிட்ட முதல் நாளே 9% பங்குதாரர்கள் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் மெட்ரோபொலிஸ்\nபுதுப் பொலிவுடன்... மெட்ரோ பொலிஸ் புதிய பங்கு வெளியீடு.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்\nஇந்திய பங்குச் சந்தையில் கால்பதித்த ரயில்வே துறை : நிபுணர்கள் சொல்வதென்ன\n35 வருடத்திற்குப் பின் பங்குச்சந்தையில் இறங்கும் லெவி ஸ்டாரஸ்..\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nபங்குச்சந்தையில் களமிறங்கும் ஓலா.. இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nதிட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..\nமும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..\nசியோமியின் 100 பில்லியன் டாலர் கனவு.. கோவிந்தா.. கோவிந்தா..\nரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..\n கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..\nஎன்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/automobiles/dutch-motor-company-going-to-launch-flying-car-in-next-year/", "date_download": "2019-08-17T21:47:26Z", "digest": "sha1:EGWDKLKOBIWP5CLTRKTSZSEY454QI2EP", "length": 13602, "nlines": 148, "source_domain": "www.neotamil.com", "title": "அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் !!", "raw_content": "\nHome அறிவியல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் \nஅடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் \nநெதர்லாந்தைச் சேர்ந்த பால் – வி (Pal-V) நிறுவனம், பறக்கும் கார் தயாரிப்பில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் பறக்கும் காரினை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்தக் கார் பெருமளவு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nதரையிலும், வானிலும் இயங்கக் கூடியதே பறக்கும் கார். அடிப்படையில் கார் போன்றே வடிவமைக்கப்பட்ட இதன் மேல் ராட்சத இறக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் பயணம் செய்யும் அளவிற்கு காரின் முன்பகுதியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து புறப்பட்ட பத்தாவது நிமிடத்தில் காரினை டேக் ஆப் செய்ய இயலும். இது இந்தக் காரின் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இதன் உருவாக்கத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக ஏராளமான தொழிநுட்ப வல்லுநர்களை பயன்படுத்தியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற சர்வதேச வாகனக் கண்காட்சியில் இக்கார் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதுமுதல் பலரின் கவனத்தை ஈர்த்த பறக்கும் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவிருப்பதாக பால் – வி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் இயக்கத் திறனைப் பொறுத்தவரை தரையிலும், ஆகாயத்திலும் வெவ்வேறு மாதிரியாக இயங்கும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்தக்காரில் இரண்டு விதமான எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. தரையில், ஆகாயத்தில் என இரு இயக்கத்திற்கும் தனித்தனி என்ஜின்கள். EURO 95, EURO 98, E 10% எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.\nஅதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது.\n100 பிஎச்பி (bhp) ஆற்றலைத் தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதிகபட்ச முடுக்குத் திறனை (0-100 kmph) 9 நொடிகளுக்குள் எட்டும் விதத்தில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nலிட்டருக்கு 14 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்லது.\nஎரிபொருள் டேங்க் 100 லிட்டர் கொள்ளளவு உடையதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n200 பிஎச்பி (bhp) ஆற்றலைக் கொடுக்கும் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது.\nகார் கிளம்பி அதிகபட்சமாக 330 மீட்டர் பயணித்த பிறகு டேக் ஆப் செய்ய இயலும்.\nதனிநபர் பயன்பாட்டின் போது 500 கிலோ மீட்டர்களையும், இருவர் ��யணிக்கும்போது 450 கிலோமீட்டர் தூரத்தையும் கடக்கலாம்.\nகாரினை இல்லை விமானத்தை சராசரி வேகத்தில் இயக்கினால் ஒரு மணி நேரத்தில் என்ஜின் 26 லிட்டர் எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.\nவேகம் அதிகரிக்க அதிகரிக்க எஞ்சின் எடுத்துக்கொள்ளும் எரிபொருளின் அளவும் அதிகரிக்கும்.\nஅதிகபட்சமாக தொடர்ந்து 4.3 மணி நேரம் வானில் இயங்க வல்லது.\nவிமான ஓட்டுநர் உரிமம் தேவை\nஅமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தக்காரினை இயக்கும் வழிமுறைகளைத் தயாரித்திருக்கிறார்கள். அதன்படி இக்காரினை இயக்க விமான ஓட்டுநர் உரிமம் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தம் 90 கார்களை மட்டும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு களமிறக்குகிறது பால் – வி நிறுவனம். இதன் அடிப்படை விலை 6,21,500 (4.41 கோடி) அமெரிக்க டாலர்கள் ஆகும். முதற்கட்ட விற்பனை முடிவடைந்த பிறகு லிபெர்ட்டி ஸ்போர்ட்ஸ் எடிஷன் (Liberty Sport Edition) ரக காரினை விற்பனைப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் விலை 2.47 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நம் வானிலும் கார்கள் பறந்து செல்லும் என நம்பலாம்.\nPrevious articleடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு..\nNext articleஉங்கள் நேரத்தை அதிகம் இழுத்துக் கொள்வது கூகுளா\nஒருவழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்துவிட்டார்கள்\nஇந்தியாவின் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் இதுதான்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல் மூலம் நினைவுகூரும் கூகுள்\nஉடல் எடை அதிகமாகி விட்டதா.. – குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்..\nஇந்த கோவிலுக்குச் சென்றால் காதல் திருமணம் நிச்சயம்\n9/11 – அமெரிக்காவை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல்\n – இயற்கையின் கொடை கல்வராயன் மலை\nபுயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது \nவிற்பனைக்கு வருகிறது UBER – இன் ஆட்டோமேட்டிக் கார்\nரகசிய கேமராக்கள் எங்கெல்லாம் பொருத்தப்படுகின்றன\n11 வயதில் ஒரு வங்கியை நடத்தும் பெரு சிறுவன்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒருவழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்துவிட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nகாணாமல் போகும் கடல்நீர் – குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nகொசு என்ற உயிரினமே இனி இருக்காது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_277.html", "date_download": "2019-08-17T21:05:14Z", "digest": "sha1:XWHSQIPWU7JTSD2LYBIF6YQKKEF3N6S4", "length": 9046, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "மல்லாகம் துப்பாக்கிச் சூடு! சடலத்தைப் பெறுவதற்கு குடும்பத்தினர் காத்திருப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மல்லாகம் துப்பாக்கிச் சூடு சடலத்தைப் பெறுவதற்கு குடும்பத்தினர் காத்திருப்பு\n சடலத்தைப் பெறுவதற்கு குடும்பத்தினர் காத்திருப்பு\nமல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞனது சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமல்லாகம் குளமங்கலம் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். குறித்த இளைஞனது சடலத்தைப் பெறுவதற்கு உறவினர்கள் இன்று செவ்வாக்கிழமை (19) காலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சடல அறை முன்பாகக் காத்திருந்தனர்.\nநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் உடற்கூடு ஆய்வுகள் ஆரம்பபிக்கப்பட்டுள்ளன என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/50_9.html", "date_download": "2019-08-17T20:42:19Z", "digest": "sha1:HKSC6R3ISDGHGVXWQEWPMK7PUN7W5PDL", "length": 10981, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "விசயகலாவிற்கு 50கோடி ஜ.தே.க நட்டஈடு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விசயகலாவிற்கு 50கோடி ஜ.தே.க நட்டஈடு\nவிசயகலாவிற்கு 50கோடி ஜ.தே.க நட்டஈடு\nதனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்வதற்காக ரணிலிடமிருந்து விசயகலா மகேஸ்வரன் 50 கோடி லஞ்சம் பெற்றிருந்ததாராவென்ற விடயம் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.\nவித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி எனவும் தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவரென தெரிவித்திருப்பதுடன்; இவருக்கு எம்.பி பதவி எதற்கு என்ற வாசகங்களை உள்ளடக்கி சுவரொட்டிகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ் நகரில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.\nஇன்று திங்கட்கிழமை (9) காலை குறித்த சுவரொட்டிகள் யாழ் நகரப்பகுதிகள் எங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதுடன் இந்த சுவரொட்டியை வெளியிட்டவர்கள் நாளைய தலைமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதே வேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை தமிழ்த்தலைவி என குறிப்பிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.அந்த சுவரொட்டியில் என்றும் நாம் உங்களுடன் தமிழ் பேசும் மக்கள் என பெயரிடப்பட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஒட்டப்பட்டிருந்தன.\nஇதற்கு போட்டியாக ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகள் ஈபிடிபியால் ஒட்டப்பட்டிருக்கலாமென விசயகலா மகேஸ்வரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக ரணிலை இரவு அலரிமாளிகையில் விசயகலா சந்தித்ததா\nகவும் அப்போரு ரணில் சிங்களத்தில் உனக்கு விசராவென கண்டபடி திட்டியதாகவும் தெரியவருகின்றது.அப்போது கண்ணீர் மல்க நின்றிருந்த விசயகலாவிடம் 50 கோடி கட்சியிலிருந்து வழங்கப்படுமெனவும் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாகவும் கொழும்பு ஊடகப்பரப்பில் பேசப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி ப���டமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/06151732/1048109/trbalu-speech-in-parliament.vpf", "date_download": "2019-08-17T21:36:18Z", "digest": "sha1:IPYPL3VW6AF4V34YYFQYQKCWKMKBA2SZ", "length": 8997, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்களின் விருப்பத்தை நாடாளுமன்றத்தால் எதிரொலிக்க முடியாது : மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் ந���கழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்களின் விருப்பத்தை நாடாளுமன்றத்தால் எதிரொலிக்க முடியாது : மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு பேச்சு\nஜம்மு, காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அம்மாநில சட்டப்பேரவை தான் தெரிவிக்க முடியும், நாடாளுமன்றம் அல்ல என்று, தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.\nஜம்மு, காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அம்மாநில சட்டப்பேரவை தான் தெரிவிக்க முடியும், நாடாளுமன்றம் அல்ல என்று, தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில், அரசியல் சட்டப்பிரிவு 370 -ஐ ரத்து திரும்பப் பெறுவது தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆளும் கட்சிக்கு அவையில் அதிக பெரும்பான்மை உள்ளதால், அரசு விரும்பும் மசோதாக்கள் எளிதாக நிறைவேற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மசோதா தயாரிக்கும் மையமாக நாடாளுமன்றம் மாறிஉள்ளதாகவும் டி.ஆர். பாலு தெரிவித்தார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு\" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.\nமெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.\nமுரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்\nமுரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\n\"விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\" - அமைச்சர் காமராஜ்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.\nஅத்திவரதர் வைபவம் - கடைசி நாள் செய்யப்பட்ட பூஜை காட்சிகள்\nஅத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2019-08-17T21:43:34Z", "digest": "sha1:LE5FXWHFKMD7Y2WADLXPRIOCOG3AENTB", "length": 30550, "nlines": 230, "source_domain": "chittarkottai.com", "title": "குடும்பம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,574 முறை படிக்கப்பட்டுள்ளது\nதக்க நேரத்தில் அமைந்த அழகிய வழிகாட்டி\nஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்\nகாலங்கள் மாறிவிட்டன. எல்லாம் வெட்டவெளிச்சமாகக் காட்டப்படுகின்றன. ஒரு காலத்தில் அனைவரும் பேசக் கூச்சப்பட்ட விஷயங்கள் இன்று சர்வ சாதாரணமாக அலசப்படுகிறன.\nஆபாசம்… எங்கு பார்த்தாலும் ஆபாசம்… வீட்டின் நடுப் பகுதி வரை தொலைக்காட்சி வழியாக ஆபாசம் அலை மோதுகிறது. சிறு வயதிலேயே அனைத்து ஆபாசங்களையும் கண்டே குழந்தைகள் வளர்கின்றன.\nஇதன் விளைவு – பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,916 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெத்த பிள்ளைகள் கைவிட்ட போது… உண்மைக் கதை\nஇங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது…\nகிட்டத்தட்ட அவங்களை பதிமூணு வருசமா எனக்கு தெரியும். இப்போ அவங்களுக்கு அறுபது வயசாகுது, சின்ன வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்ததாலோ என்னவோ, எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.\nஅவங்க . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,661 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nசமையல் காஸ், சிலிண்டருக்கான மானியத்தை பெற, ‘ஆதார்’ அட்டை இனி கட்டாயமில்லை; வங்கி கணக்கில், மானியத்தை நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 402 ரூபாய் செலுத்தி, வழக்கம் போல், சமையல் காஸ் சிலிண்டரை பெறலாம். சமையல் காஸ் சிலிண்டருக்கான, மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு, வழங்கும் திட்டத்தை, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், ‘ஆதார் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண���பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,572 முறை படிக்கப்பட்டுள்ளது\nசறுக்கும் பாதைகள் (உண்மையான கதை)\nமுண்டங்களின் சுவாசம் (உண்மையான கதை)\n“Facebook”. இந்த சொல் இன்று ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் செதுக்கப்பட்டிருக்கிறதெனலாம். அன்ரொய்ட் போன்களினதும் அப்பிள் போன்களினதும் வருகையின் பின்னர் இவை மனித மூளைகளிலும் செதுக்கப்பட்ட வார்த்தைகளாகி விட்டன.\nமஸ்ஜித்துக்கு ஒரு வேளை தொழுவதற்கு செல்கிறானோ இல்லையே ஐவேளை Facebook ல் லாக்-இன் ஆகிறான் தவறாமல் அவ்வளவிற்கு இதன் தாக்கம் இன்றைய முஸ்லிம் உம்மாவை பாதித்திருக்கிறது. வரம்புகள் மீறப்படும் பொழுது, மனதில் குடிகொண்டுள்ள வக்கிரமான . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,257 முறை படிக்கப்பட்டுள்ளது\nபக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு…\n“பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுங்கம்மா\nபத்து வயதான அந்த குட்டிப்பெண், படிப்பில் படு சுட்டி. விளையாட்டில் அவளை மிஞ்ச ஆளில்லை. எப்போதும் பரபரவென ஒரு பட்டாம்பூச்சியைப் போல் சுற்றிகொண்டிருந்த குழந்தை, திடீரென வீட்டில் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. முதல் ஐந்து ரேங்குக்குள் வருகிறவள் இந்த முறை தேர்வில் இரண்டு பாடங்களில் ஃபெயில். அவள் ரேங்க் கார்டைப் பார்த்த பிறகுதான் பெற்றோர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,633 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…மகனின் வளர்ச்சியில் அக்கறை\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.\nஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள். எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும், சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும், இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,644 முறை படிக்���ப்பட்டுள்ளது\nசுகமா. சுமையா.:சர்வதேச முதியோர் தினம்\nஇன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.\nவயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,930 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறந்து இருக்க வேண்டும். அல்லாஹ் மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க கட்டளையிட்டுள்ளான். காரணம் அவன் குடும்பத்தை காக்கும் பொருட்டு சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளான்.\nஆனால் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட வேண்டுமா என்றால்.. இல்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்ட நேர்மையான கட்டளைகளை மட்டும் தான் பின்பற்ற வேண்டியதாகும்.\nஇந்த உரையில் கணவனின் பண்புகள் IPP-இஸ்லாமியப் பிரட்சாரப் பேரவையின் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,113 முறை படிக்கப்பட்டுள்ளது\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.\nபிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா அப்போ… அப்பாக்களுக்கு மனைவி கருவுற்றபோதும் பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா\nகுழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும்.\nமனைவியுடன் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,738 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nநபிகளார் அவர்கள் இறைவனின் திருத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்த போதும், அவர்கள் வீட்டில் சாதரணமாக நடந்து வந்துள்ளார்கள். தனது வேலைகளைத் தானாகச் செய்து வந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் உடனே பள்ளிக்குச் சென்று விடுவார்கள்.\nநாம் பல தலைவர்களைப் பார்த்திருப்போம். அவர்களது வாழ்க்கயின் ஒரு சிறிய பகுதி தான் நாம் அறிவோம். அதை வைத்துத் தான் அவர்களுக்கு பாராட்டுகளும் பதவிகளும் வந்துள்ளன. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,171 முறை படிக்கப்பட்டுள்ளது\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து தகவல்கள\nவிண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்… இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்… கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… ‘கஷ்டம் இல்லை’ என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் ‘முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.\nஅடுப்பை முறையான . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,142 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி \nஉலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான் இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.\n‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசமையல்:30 வகை சப்பாத்தி – 2\nவங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\nஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்ச���ப் பால்..\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2012/06/2.html", "date_download": "2019-08-17T21:02:39Z", "digest": "sha1:OVJG7AEJQCC6SKVCWZPPLXQVWMI26QPM", "length": 25652, "nlines": 207, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: ஹலாலகும் ஹராம்கள்-2", "raw_content": "\nநாம் முன்பே குறிப்பிட்டது போல இந்த நவீன உலகத்துக்கு பழைய ஏற்ப்பாடுலாம் {குரான்} செட்டாகாது என்பதை நிறுப்பிக்க நம் மூஃமீங்களின் நவீன கால ஹராமை சுட்டிக்காட்டினாலே போதும் என நினைக்கின்றேன்.\n'உலகமே கணினிமூலம் சுருங்கிவிட்டது' என கொக்கரித்துக் கொண்டு இருக்கும் 21ம் நூற்றாண்டில் நாம் பயனப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். மனிதர்களால் தவிற்க்கவே முடியாத ஒன்றாக இப்பொழுது கணினி மாறிக்கொண்டு வருக்கின்றது.ஆனால் இப்படிப்பட்ட கணினியை கூட நாம் முஃமீங்கள் பயன்ப்படுத்துவதில் அல்லாவுத்தாலாவும் நம் முத்திரை நபியும் ஆப்பு சீவி வைத்துவிட்டார்களே என நினைக்கும் போது தான் மனசு மிக வருத்தப்படுக்கின்றது. என்ன செய்வது 'கூத்தாடிக்கு வாக்கப்பட்டால் ,'டங்கு' டங்கு'னு தான் ஆடியாக வேண்டும். பாவம் நம் மூஃமீங்களுக்கும் அப்படித்தான். இப்பொழுது மையக்கருத்தை பற்றி விவாதிப்பதற்கு முன் எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை கதையை பற்றி சுருக்கமாக சொல்லி முடிக்கின்றேன்.அந்த கதை இந்த இடுக்கையை புறிந்துக்கொள்வதற்கு சுலபமாக இருக்கும்..\nஎங்கள் ஊரில் ஒரு பெரிய நகரத்தில் ஜாக் & தவ்ஹீத் அமைப்பை சார்ந்த இரண்டு உண்மை மூஃமீங்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் செண்டர் நடத்தி வந்தார்கள்.எல்லா வியாபாரிகள் போல பொய், பழைய பொருளை பொருத்துவது, நல்லா இருக்கின்ற பொருளை பழுதாகிவிட்டது என கூறி ஏமாற்றுவது என அனைத்தையும் செய்து மிக வேகத்தில் மூன்றே ஆண்டுகளி���் பல லட்சம் ரூபாய் சம்பாத்துவிட்டார்கள். (இப்படியல்லாம் மூஃமீங்கள் செய்ய கூடாதே இது ஹராம் இல்லையாஎன நாம் கேட்டாள். அதற்கு மூஃமீங்கள் அண்ணன் பி.ஜெ முறையில் பதில் சொல்லுவார்கள், 'வியாபாரமே ஹலாலாகும் அதில் என்ன ஹராம் என்று'. அதனால் நாம் அதை விட்டுவிடுவோம்} கதைக்கு வருவோம்.\nதிடீர் என்று ஒரு நாள் அந்த கம்ப்யூட்டர் சர்வீஸ் செண்டரை விற்றுவிட்டார்கள், காரணம் என்ன என்றால் அவர்கள் சர்வீஸ் செய்யும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பைரேட்டட் OS (Pyrated OS) மற்றும் பைரேட்டட் சாஃப்ட்வேர் (Pyrated software) தான் போடுகின்றார்களாம். பைரேட்டட் (Pyrated) என்றால் என்ன என யோசிக்கின்றீர்களா அதாவது ஒருவரின் பொருளை அவரின் காப்புரிமை இல்லாமல் பயன்ப்படுத்துவது ,புரியும்படி சொல்லனும்னா திருட்டு பொருள். அப்படிப்பட்ட திருட்டு பொருளில் வியாபாரம் செய்வதால் அவர்கள் சுவனம் செல்லமாட்டார்கள் என்பதால் விற்றுவிட்டார்கள் என கேள்விப்பட்டேன் . அய்யகோ என்னே இது உண்மை மூஸ்லீம்களுக்கு வந்த சோதனை. இந்தியாவில் உள்ள நம் மூஃமீங்கள் அனைவரும் இப்படித்தானே கணினியை உபயோக செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள். ஏன் நபி கணினியை கூட விட்டுவைக்காமல் போய்விட்டர். முஸ்லீம்கள் அறிவை வளர்ப்பதில் அவருக்கு இஷ்டம் இல்லையோ\nசரி முகமது இப்படிப்பட்ட திருட்டுக்குலாம் என்ன ஃபைன் விதித்தார் என அறிய ஹதீஸ்களை புரட்டினேன்.\nபுஹாரி 6789 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nகால் தீனார் (பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.\nஇதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nபுஹாரி 6799 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும் அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைத் திருடுகிறான்; அதற்காக அவனது கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nமேற்கண்ட ஹதீஸில் இருந்து நபி நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன கால் தினார், தலை கவசம், கேவலம் கயிற்றை திருடினால் கூட மூஃமீங்களின் கையை வெட்ட வேண்டும் என அறிவுறித்திருக்கிறார். அப்போ இவ்வளவு திருட்டை செய்யும் நம் மூஃமீங்களுக்கு எதை வெட்��� வேண்டும் கால் தினார், தலை கவசம், கேவலம் கயிற்றை திருடினால் கூட மூஃமீங்களின் கையை வெட்ட வேண்டும் என அறிவுறித்திருக்கிறார். அப்போ இவ்வளவு திருட்டை செய்யும் நம் மூஃமீங்களுக்கு எதை வெட்ட வேண்டும் மேலும் இவ்வளவு பெரிய திருட்டு நம் பி.ஜெ அண்ணனுக்கு தெரியாமலையா இருக்கும் என onlinepj யில் நுழைந்தேன். நம் மூஃமீங்களில் ஒருவர் ஒரிஜினல் சாப்ட்வேரை காப்பி செய்து பயன்ப்படுத்துலாமா மேலும் இவ்வளவு பெரிய திருட்டு நம் பி.ஜெ அண்ணனுக்கு தெரியாமலையா இருக்கும் என onlinepj யில் நுழைந்தேன். நம் மூஃமீங்களில் ஒருவர் ஒரிஜினல் சாப்ட்வேரை காப்பி செய்து பயன்ப்படுத்துலாமா என்று கேட்டுவிட்டார். அதற்கு அண்ணன் பி.ஜெ நபியைவிட எப்படி காட்டுத்தனமாக உளறுகின்றார்கள் என்று பாருங்களேன்.\n//நாம் ஒரு சாப்ட்வேரை வாங்கினால் அது நமக்குச் சொந்தமாகி விடுகிறது.நமக்கு சொந்தமான ஒரு பொருளை மற்றவர்க்களுக்கு கொடுக்கும் உரிமையைத் தடுத்தால் அது நம் உரிமையை பறிக்கின்றது//\n//இந்த அளவுக்குக் கொள்ளை அடிப்பதால் தான் காப்பி எடுக்கின்றார்கள் என்று உணர்ந்து குறைந்த விலைக்கு விற்க அவர்கள் முன் வர வேண்டும்//\nமேற்க்கண்ட உளறலிருந்து நம் தமிழ்நாடு நபி என்ன சொல்ல வருகின்றார் என்றால் ஒருவன் தான் காசு கொடுத்து ஒரு பொருளை வாங்கிவிட்டாள் அந்த பொருளை அவன் விருப்பம் போல் என்ன வேணும்னாலும் செய்துக் கொள்ளலாம், விற்றவருக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லை என கூறுகின்றார். சாப்ட்வேர்/OS போன்றவற்றை பற்றி அரியாத ஆசாமி காய்கரி, மளிகை சாமான் வாங்குவதை போல் சகடுமேனிக்கு உளறியிருக்கின்றார்.\nமேலும் ஒரு நிறுவனம் வெளியிடும் ஒரிஜினல் சாப்ட்வேர்/OS ஒரே ஒரு கம்ப்யூட்டருக்கு தான் பொருந்தும் வகையில் விற்கப்படுக்கின்றது என்பதை அதில் இருக்கும் Terms&Conditions முழுமையாக படித்து பார்த்தாள் தெரியும்.என்ன தான் ஒரு நபர் எவ்வளவு காசு கொடுத்து ஒரு OS/சாப்ட்வேரை வாங்கியிருந்தாலும் அவர் ஒரு கணினியில் பயன்ப்படுத்தினால் தான் அது ஒரிஜினல்(Genuine) OS/சாப்ட்வேர் என கருதப்படும். அவரே வேற கணினியில் பயன்படுத்தினால் அது பைரேட்டட் OS/சாப்ட்வேர் என்ற வகையில் தான் வரும். இது புறியாமல் கண்டமேனிக்கு உளறுகின்றார் நம் அண்ணன் பி.ஜெ. தெரியாததை தெரியாது என்று சொன்னால் என்னவாம்.அவர் சொன்னதில் முக்கி��மான உளறல் என்னவேனில் அதிக விலைக்கு நிறுவனம் விற்ப்பதனால் தான் சாப்ட்வேரை காப்பி போடுகின்றார்களாம். அப்படி என்றால் அதிகமான விலையில் ஒரு பொருள் விற்றால் அதை திருடலாம அது மட்டும் திருட்டாகாத உணவுகே வழியில்லாமல் இருப்பவன் தான் கால் தினார் திருடுவான், அவனின் கையை மட்டும் ஏன் நபி வெட்டினார். ஒரு வேளை நவீன முறையில் திருடினால் ஹராமாகாமல் ஹலாலாகுமோ\nஇந்தியாவில் பயன்ப்படுத்தும் 100ரில் 90 கம்ப்யூட்டர்களின் பைரேட்டட் OS/சாப்ட்வேர் தான் பயன்படுத்துப்படுகின்றதாம் என்று நான் சொல்லவில்லை மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சர்வே சொல்லுகின்றது..\n புறிக்கின்றதா முகமதுவின் ஏற்ப்பாடுலாம் இப்பொ செட்டாகாது என்று\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 09:51\nஒலி பெரிக்கியில் பாங்கு சொல்வது ஹராமா ஹலாலா ஏன்னா முகம்மதுக்கு மின்சாரத்தை கண்டுபிடிக்கச் சொல்லி உருப்படியான வஹி வரவில்லை. அதனால மேடை ஏறி காற்றில் பாங்கு சொல்வதுதான் நபி வழி என்றிருக்கும் போது இப்ப ஏன் அதை கடைபிடிப்பதில்லை ஏன்னா முகம்மதுக்கு மின்சாரத்தை கண்டுபிடிக்கச் சொல்லி உருப்படியான வஹி வரவில்லை. அதனால மேடை ஏறி காற்றில் பாங்கு சொல்வதுதான் நபி வழி என்றிருக்கும் போது இப்ப ஏன் அதை கடைபிடிப்பதில்லை புணித பூமியில் பாங்கு சொல்வதை கூட பூந்தமல்லியில் இருக்கும் மூமின்களும் கேட்கலாம் இன்றைய நவீன உலகில். இந்த முறை நபிகள் காலத்தில் இல்லாத ஒன்று இது ஹராமா ஹலாலா புணித பூமியில் பாங்கு சொல்வதை கூட பூந்தமல்லியில் இருக்கும் மூமின்களும் கேட்கலாம் இன்றைய நவீன உலகில். இந்த முறை நபிகள் காலத்தில் இல்லாத ஒன்று இது ஹராமா ஹலாலா இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் மூமின்கள் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள், இதற்கு வேலை மெனக்கெட்டு பதிலும் சொல்லிக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். சுயசிந்தனையற்ற சோம்பேரிகள் இருக்கும் வரையில் இது தொடரத்தான் செய்யும். நல்ல பதிவு நண்பா நீங்கள் தொடருங்கள்..\nசெங்குதிரை , என்ன நீங்கள் இஸ்லாமிய அறிவு இல்லாமல் பேசுகிறீர்கள்.\nஒரு முஸ்லீமல்லாத காபிரிடம் திருவது ஹலால்.\nஇது நான் சொன்னதல்ல நம்ம கண்ணுமணி பொன்னுமணி முஹம்மது சொன்னது.\nஎனவே பில் கேட்ஸ் போன்ற காபிர்களிடம் திருடலாம்.\nகீழே உள்ள ஸஹிஹ் புகாரி ஹதீஸை படிங்கோ .......\n//முஸ்லீ���ல்லாத காபிரிடம் திருவது ஹலால்// இபின் லஹப் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். காஃபிகள் ,மீது முஹம்மது நிகழ்த்திய அனைத்து தாக்குதல்களுமே சூறையாடலை மையமாகக் கொண்டவைகளே. எனவே முஸ்லீம்கள் உருவாக்கும் மென்பொருள்களை pirate செய்தால் மட்டுமே குற்றம்.\nஉங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி..உங்கள் கோரிக்கையை கூடிய விரைவில் பரிசீலிப்போம்.\nகாபீர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்தால் அது ஹலால். சரி, அதே வேளையில் அவர்களின் வியாபார பொருட்களை திருடினாலும் ஹலால.எங்கையொ லாஜிக் இடிக்குதே. இப்படி தான் நம் கண்ணுமணி பொண்ணுமணி உளறியிருக்கின்றார்...\nபின்னூட்டத்துக்கு நன்றி ..இசுலாம் தான் சமாதானத்துக்கு ஒரே வழி என்று கூறுவது காஃபீர்களை போட்டுத்தள்ளுவதில் தான் இருக்கின்றது என நினைக்கின்றேன்.\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nஅற்புதக் கதைகள்-4, அமுதசுரபியாக மாறிய எச்சில்\nஇஸ்லாத்தை கடந்த சுவடுகள் - 11\nஅற்புதக்கதைகள் : 3 -மூடநம்பிக்கையின் முன்னோடி பாதப...\n1060. எங்க காலத்திலெல்லாம் ..., நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/01/blog-post_16.html", "date_download": "2019-08-17T21:43:14Z", "digest": "sha1:3KUZQUHWXUE5RVURNO2A3M3K6QAU7BUG", "length": 21520, "nlines": 146, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "கந்தசஷ்டி கவசமும் சுவிசேஷ கூட்டமும் ! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nகந்தசஷ்டி கவசமும் சுவிசேஷ கூட்டமும் \nஇந்த பதிவில் பக்தியும், மதம் சார்ந்த என்னுடைய கருத்துகளையும், க��வுள் நம்பிக்கையையும், அவைகளை பற்றி என் மனதில் பட்டதை இங்கே பகிர்கிறேன்.\nநான் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கிறிஸ்துவ பள்ளியில் படித்ததால், எனக்கு இந்து சமய மந்திரங்கள், சாமி பாட்டெல்லாம் அவ்வளவாக தெரியவில்லை. வீட்டில் எதோ ஒன்றிரண்டு சொல்லி கொடுத்தனர். எல்லா பிள்ளைகளுக்கும் சொல்வது போல, தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும் என சொல்லிதான் என் வீட்டிலும் வளர்த்தனர். பள்ளியிலும் தப்பு செய்தாலோ, வால்தனம்/ விஷமதனம் செய்தாலோ, எல்லாம் வல்ல பரமபிதா தண்டிப்பார் என்று தான் போதித்தனர். பெற்றோருடன் பிள்ளையார் கோவிலுக்கு போனால் கூட, 'பாலும் தெளிதேனும்' சொல்லிவிட்டு, சிலுவை குறிபோட்டு 'ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட் ஆமென் ' என்று தான் முடிப்பேன். ப்ரெயர் முடிந்ததும் அப்படி தான் எங்க பள்ளியிலும் சொல்லுவார்கள்.\nபிறகு ஐயர்/ஐயங்கார் பிள்ளைகள் அதிகம் படிக்கும் பள்ளியில் படித்தேன். கொஞ்சம் மந்திரமும், ஸ்லோகமும் சொல்லி கொடுத்தனர். அவ்வபோது பக்தி கதைகளும் சொல்லிக் கொடுத்தனர். என்னுடன் படித்த கிறுஸ்துவ, இஸ்லாமிய பிள்ளைகளுக்கும் அதுவே போதிக்கப்பட்டது. அப்போதும் எனக்கு பக்தியிலும், ஆன்மீகத்திலும் அதிகம் நாட்டம் இல்லை.\nஎனக்கென்னவோ இதுவும் ஒரு வகையில் கட்டாய மதபோதகம் போலதான் தெரிந்தது. சில பள்ளிகளில் பிள்ளைகளுக்கே தெரியாமல் இந்த கடவுள் தான் சிறந்தவர்; இந்த கடவுள் வழிபாட்டு முறைதான் சிறந்தது என்று மனதில் பதியவைத்து விடுகின்றனர். பள்ளிகூடத்தில் மாற்று மதத்தின் நம்பிக்கைகளையும், பழக்கங்களையும் கற்று கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் கடவுள் பக்தியும், மதநம்பிக்கையும் பதிய வைப்பதை விட, நற்பண்புகளையும், தேசபக்தியையும் வளர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.\nபின்னர் கல்லூரி காலங்களில் பகுத்தறிவு பேசும் நாத்திகன் போல என்னை காட்டிக் கொண்டேன். கோவிலுக்கு போவதில்லை. போகவும் இஷ்டமில்லை. யாரவது கேட்டால், கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி கொண்டேன். \"கோவிலுக்கு போய் சாமியை நல்லா கும்பிடு.. அப்பதான் பரீட்சையில் பாஸ் ஆவாய்..\", என்று கூறினார்கள். \"கடவுளா வந்து பரீட்சை பேப்பரை திருத்த போறார்\" என நக்கலாக கூறிவிட்டு போய்விடுவேன். ஆயினும், செமஸ்டர் ரிசல்ட் வரும் போது ரிஜிஸ்டர் நம்பரை டைப்பிவிட்டு, ரிசல்ட் விண்டோஸ் ஸ்க்ரீனில் தெரியும் வரை (30 நொடி முதல் 2 நிமிடதிற்குள்) குறைந்தது 200 முறையாவது முருகனையும், அவர் அண்ணனையும் கூப்பிட்டு விடுவேன்.\nபிற்காலக்தில், வேலை தேடும் போதும், இண்டர்வ்யூ போகும் போதும், இந்த வேலையாவது கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வேன். அவ்வளவுதான் என் பக்தி மார்க்கம். மொத்தத்தில் எல்லோரையும் போல, கஷ்டம் வரும் போது மட்டும் கடவுளை நினைக்கும் சாதாரணன் நான்.\nசில மாதங்களுக்கு முன் தொலைக்கட்சியில் ஒவ்வொரு சேனல்களாக மாற்றி பார்த்து கொண்டிருந்தேன். ஒரு சேனலில் பிரதர் (பொதுவாக கிறுத்துவ மதத்தில் நன்னெறிகளை போதிப்பவர், பிரதர் (Brother) என்று தான் சொல்கின்றனர் ) ஒருவர் சுவிசேஷ கூட்டம் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். சரி என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று கொஞ்ச நேரம் அவர் கூறிய 'ஞான உரையை' கேட்டேன். பதினைந்து நிமிடம் கேட்டிருப்பேன் . தாங்க முடியல என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று கொஞ்ச நேரம் அவர் கூறிய 'ஞான உரையை' கேட்டேன். பதினைந்து நிமிடம் கேட்டிருப்பேன் . தாங்க முடியல இதுவரை நீங்கள் (கிறுஸ்துவர் அல்லாத) எந்த ஒரு சுவிசேஷ கூட்ட உரையை கேட்கவில்லை என்றால் ஒரு முறை கேட்டு பாருங்கள். உங்களுக்கே புரியும்\n\"என்னடா, இவன் ஒரு மத கலவரத்தை உண்டாக்காமல் இருக்க மாட்டான் போலயே \" என்று நீங்கள் எண்ணினால், அதற்கு நான் பொறுப்பல்ல. மிச்சத்தையும் படித்து விட்டு என்னை திட்டவா, வேண்டாமா என்று முடிவு எடுக்கவும்.\nசேனலில் நடந்து கொண்டிருந்த சுவிசேஷ கூட்டத்தில், அவர் ஒன்னும் தப்பாகவோ அல்லது மாற்று மதத்தினரையோ அவமதித்தோ பேசவில்லை. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பைபிள் வசனங்களையும், மேற்கோள்களையும், கிறுஸ்துவின் மதம் சார்ந்த சிறு சிறு நீதி கதைகளையும், நல்ல அறிவுரைகளையும் தான் சொல்கிறார். கூட்டத்தில் கிட்ட தட்ட 1000 பேராவது இருப்பார்கள். உட்கார்ந்து கேட்கும் மக்களுக்கு இதெல்லாம் அவர்களுக்கே தெரியாதா அல்லது புரியாதா எனக்கு புரியவே இல்லை. சமீபத்தில் ஒரு திரைபடத்தில் கூட கதாநாயகன், திருமண மேடையில் நின்று சுவிசேஷ கூட்டத்தில் பேசும் தோரணையில் எதோ இங்கிலிபீசில் பினாத்துவார். (பினாத்தியது ஹீரோ மட்டுமே...)\nஇத்தனை பேர் கேட்கும் போது, நமக்கு ஏன் புரியவில்லை / பிடிக்கவில்லை என யோசித்தேன். எனக்கு மட்டுமல்ல. மக்���ள் பலரும், மாற்று மதத்தினரின் வழிபடுதலை, வழிபாட்டு முறையை கேட்க அல்லது அறிய விரும்புவதில்லை. நம்மவர்களுக்கு கந்த சஷ்டிகவசத்தையோ, சுப்ரபாதமோ கேட்டால் பக்தி மார்க்கத்தில் உருகி விடுவார்கள். பலருக்கு பாட்டின் அர்த்தமே புரியாத போதும், வெறும் சாமி படத்தை காட்டினாலே பக்தியில் முழ்கி கன்னத்தில் தப்பு போட்டு கொள்வார்கள். இதே பாடல்களை வேற்று மதத்தினர் கேட்டால், எப்படி ஒன்றுமே புரியாதோ, அது போல தான் நமக்கும் இந்த சுவிசேஷ கூட்டத்தின் அருமை பெருமை தெரியவில்லை என நினைத்து கொண்டேன்.\nஇந்துகளுக்கு சுப்ரபாதம்,சஷ்டிகவசம், திருப்பாவை, சிவ புராணம், கீதை என முப்பது முக்கோடி தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் துதிபாடல்கள், கிளை கதைகள் என்று பலஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றி வரப்படுகிறது. கிறுஸ்துவ மதம் செயின்ட் தாமஸ் என்பவரால் கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கிறுஸ்துவை போற்றி பாடப்பட்ட துதி பாடல்களும், இது போன்ற கூட்டு பிரார்த்தனைகளும் தான் அவர்களுக்கு தேவாரமும், திருப்பாவையும்.\nஎன்னை பொறுத்தவரையில் எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா மதங்களும், \"நன்மையே செய்; நன்னெறி கொண்டு ஒழுக்கமாய் இரு\" என்று தான் போதிக்கிறது. இதில் உயர்ந்த மதமென்றும், தாழ்ந்ததென்றும் என ஒன்றும் இல்லை. வழிபாட்டு முறையும், வழிப்பாடும் தான் வித்தியாசமே தவிர, எல்லா கடவுளும் ஒன்று தான். இது ஏன் பலருக்கு புரியவில்லை என்றுதான் எனக்கு தெரியவில்லை.\nஇவ்வளவும் படித்துவிட்டு, இவன் நம் மதத்திற்கு எதிராக பேசுகிறான், கேலி செய்கிறான் என்று நீங்கள் யோசித்தால், தயவு செய்து மீண்டும் இப்பதிவை முதலிருந்து படிக்கவும் \n/// இது ஏன் பலருக்கு புரியவில்லை என்றுதான் எனக்கு தெரியவில்லை... //\nபுரிந்து உணர்ந்தவர்கள் அதிகம் இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை என்பதும் உண்மை...\n/// என்னை பொறுத்தவரையில் எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா மதங்களும், \"நன்மையே செய்; நன்னெறி கொண்டு ஒழுக்கமாய் இரு\" என்று தான் போதிக்கிறது. இதில் உயர்ந்த மதமென்றும், தாழ்ந்ததென்றும் என ஒன்றும் இல்லை. வழிபாட்டு முறையும், வழிப்பாடும் தான் வித்தியாசமே தவிர, எல்லா கடவுளும் ஒன்று தான். ///\nவருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே....\nகந்தசஷ்டி கவசமும் சுவிசேஷ கூட்டமும் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/193214?ref=archive-feed", "date_download": "2019-08-17T20:43:31Z", "digest": "sha1:TFHXREHMMDQ4OCBA665UK4NLQBLZAC6G", "length": 8376, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "உயிரிழந்த மணமகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்த வருங்கால மனைவி: நெஞ்சை உருக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிரிழந்த மணமகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்த வருங்கால மனைவி: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅமெரிக்காவில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்த நிலையில், அவரின் நினைவுகளை உயிருடன் வைத்து கொள்ளும் வகையில் நெகிழ்ச்சியான விடயத்தை வருங்கால மனைவி செய்துள்ளார்.\nஅரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் ரேண்டி ஜிம்மர்மேன். இவருக்கும் டெப்பி கெர்லாச் என்ற பெண்ணுக்கும் கடந்த 11-ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது.\nஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தில் ரேண்டி உயிரிழந்தார்.\nவருங்கால கணவர் இறந்ததால் துடித்து போன டெப்பி நெகிழ்ச்சியான ஒரு விடயத்தை செய்ய முடிவெடுத்தார்.\nஅதன்படி ரேண்டி மீண்டும் தன்னுடன் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோ ஷூட்டை கிறிஸ்டி என்ற புகைப்பட கலைஞரை வைத்து நடத்தினார்.\nஇதையடுத்து புது ஆடை அணிந்த டெப்பி விதவிதமாக போட்டோ எடுத்து கொண்டார்.\nபின்னர் அந்த புகைப்படங்களில் ரேண்டியும் அருகில் இருப்பது போல கிறிஸ்டி உருவாக்கினார்.\nஇதோடு, ரேண்டியின் சடலத்தை எரிக்கும் சாம்பலையும் கையில் ஏந்தியபடி டெப்பி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.\nஇது குறித்து புகைப்பட கலைஞர் கிறிஸ்டி கூறுகையில், டெப்பியின் வாழ்க்கையில் நடந்த சோகம் மிகபெரியது.\nஅவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த விடயத்தை செய்தேன் என கூறியுள்ளார்.\nடெப்பி - ரேண்டி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் 200,000-க்கும் அதிக முறை பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-17T20:53:36Z", "digest": "sha1:55Z4TXEAHVS7CWIUPD7WOFJWGXNOIKEM", "length": 14095, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டிடக்கலைக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டிடக்கலை உரையாடல் - இயூசீன் வயலட் லீ டுக்கின் படங்களுடன் கூடிய பிரெஞ்சுக் கட்டிடக்கலை அகரமுதலியில் (1856) இருந்து எடுக்கப்பட்டது.\nகட்டிடக்கலைக் கோட்பாடு (Architectural theory) என்பது, கட்டிடக்கலை தொடர்பான சிந்தனை, உரையாடல், எழுத்து ஆகியவற்றை உள்ளடக்குகிறது. பல கடிடக்கலைப் பள்ளிகளில் கட்டிடக்கலைக் கோட்பாடு கற்பிக்கப்படுவதுடன், முன்னணிக் கட்டிடக் கலைஞர்கள் கோட்பாடுகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். பேச்சு அல்லது உரையாடல், நூல்கள், கட்டுரைகள் போன்ற வடிவங்���ளில் கட்டிடக்கலைக் கோட்பாடுகள் வெளிப்படுகின்றன. பெரும்பாலும் கட்டிடக்கலைக் கோட்பாடு கற்பித்தல் சார்ந்து காணப்படுவதால் பெரும்பாலான கட்டிடக்கலைக் கோட்பாட்டாளர்கள் கட்டிடக்கலைப் பள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவோ அல்லது அங்கேயே பணியாற்றுபவர்களாகவோ உள்ளனர். முகப் பழைய காலத்திலேயே ஏதோ ஒரு வடிவத்தில் கட்டிடக்கலைக் கோட்பாடு இருந்துள்ளது. அச்சுப் பதிப்பு பொதுவான ஒன்றாக மாறிய பின்னர் கட்டிடக்கலைக் கோட்பாடு தொடர்பான செயற்பாடுகள் மேலும் வளம் பெற்றன. இருபதாம் நூற்றாண்டில் நூல்களும், இதழ்களும், ஆய்விதழ்களும், முன்னெப்பொழுதும் இல்லாதவாறு கட்டிடக் கலைஞர்களினதும், திறனாய்வாளர்களினதும் ஆக்கங்களைப் பெருமளவில் வெளியிட்டன. இதனால் முன்னர் நீண்டகாலம் நிலைத்திருந்த பாணிகளும் இயக்கங்களும், விரைவாக உருவாகி விரைவாகவே இல்லாமல் போயின.\nமிகப் பழைய காலத்தில் கட்டிடக்கலைக் கோட்பாடு எவ்வாறு இருந்தது என்பது குறித்த தகவல்களோ அல்லது அதன் இருப்புக் குறித்த சான்றுகளோ போதிய அளவு இல்லை. கட்டிடக்கலைக் கோட்பாடு சார்ந்த மிகப் பழைய ஆக்கமாக கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த விட்ருவியசின் நூலைக் குறிப்பிடலாம். இது போன்ற ஆக்கங்கள் முன்னரும் இருந்திருக்கக் கூடும் எனினும் அவை தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை.\nவிட்ருவியசு, கிமு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உரோம எழுத்தாளரும், கட்டிடக் கலைஞரும், பொறியாளரும் ஆவார். உரோமப் பேரரசுக் காலத்தில் வாழ்ந்து இன்றுவரை அறியப்படுபவர்களுள் முன்னணிக் கட்டிடக்கலைக் கோட்பாட்டாளர் இவரே. இன்று \"கட்டிடக்கலையின் பத்து நூல்கள்\" என அறியப்படும் \"டி ஆர்க்கிடெக்சுரா\" என்னும் நூலை இலத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதினார். பேரரசர் அகசுத்தசுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் கிமு 27க்கும் 23 க்கும் இடையில் எழுதப்பட்டிருக்கலாம்.[1] செந்நெறிக் கட்டிடக்கலை பற்றி எழுதப்பட்டு இன்று கிடைக்கத்தக்கதாக உள்ள ஒரே சமகால நூல் இதுவே. பத்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூல், நகரத் திட்டமிடல், கட்டிடப் பொருட்கள், அலங்காரங்கள், கோயில்கள், நீர் வழங்கல் போன்ற, உரோமக் கட்டிடக்கலையின் ஏறத்தாழ எல்லா அம்சங்களையும் உள்ளடக்குகிறது. கட்டிடக்கலை எனக் கருதப்படுவதற்கு அடிப்படையான மூன்று விடயங்களை இந்நூல் முன்வைத்துள்ளது. இவை உறுதி, பயன், மகிழ்ச்சி என்பன. இவை, பொறியியல் அடிப்படையில் போதுமானதாக இருத்தல், செயற்பாட்டு அடிப்படையில் போதுமானதாக இருத்தல், அழகாக இருத்தல் என்பவற்றைக் குறிப்பிடுகின்றன எனலாம். விட்ருவியசின் ஆக்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது, மறுமலர்சிக்காலக் கட்டிடக் கலைஞர்களில் முக்கிய செல்வாக்குச் செலுத்தியது. ஏற்கெனவே உருவாகிக்கொண்டிருந்த மறுமலர்ச்சிப் பாணிக்கு ஒரு தொல்லியல் அடிப்படையை இது வழங்கியது. மறுமலர்ச்சிக்காலக் கட்டிடக் கலைஞர்களான நிக்கோலி, புரூணலெசுச்சி, லியொன் பட்டிசுட்டா அல்பர்ட்டி ஆகியோர் தமது அறிவுத்துறையை மேம்படுத்துவதற்கான அடிப்படைக் கோட்பாட்டை \"டி ஆர்க்கிடெக்சுரா\"வில் கண்டனர்.\nமத்திய காலம் முழுவதும், கட்டிடக்கலை அறிவு படி எடுத்தல், வாயால் சொல்லுதல், தொழில்நுட்ப ரீதியாக தலைமைக் கட்டிடக்கலைஞரின் பணியிடத்திலிருந்து அறிதல் என்பவற்றின் மூலமே கடத்தப்பட்டது.[2] படியெடுத்தலில் உள்ள சிரமங்கள் காரணமாக கட்டிடக்கலைக் கோட்பாடு தொடர்பான மிகக் குறைவான ஆக்கங்களே இக்காலத்தில் எழுதப்பட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-08-17T21:08:05Z", "digest": "sha1:K3JEFA23T3XWXNXCDGMEE2NBYTDPTPPB", "length": 5147, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிராம ராஜ்யம் (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிராம ராஜ்யம் 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ரா.குருசாமி ஆவார். இது காந்தியக் கருத்துகளோடு கிராம ஊழியர்களால் கிராமங்களின் நிர்வாக வேலைகளுக்கு உதவக்கூடிய கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n1940 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_2014", "date_download": "2019-08-17T21:23:48Z", "digest": "sha1:SYBQ7RBDI7HT6X62JTGISYMFP3OGXZJJ", "length": 23233, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்\nகாலம் 6 ஆகஸ்ட் – 30 ஆகஸ்ட் , 2014\nதலைவர்கள் அஞ்செலோ மாத்தியூஸ் மிஸ்பா-உல்-ஹக்\nமுடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nஅதிக ஓட்டங்கள் குமார் சங்கக்கார (323) சப்ராஸ் அகமது (265)\nஅதிக விக்கெட்டுகள் ரங்கன ஹேரத் (23) ஜுனைத் கான் (9)\nதொடர் ஆட்ட நாயகன் ரங்கன ஹேரத் (இல)\nஒரு நாள் பன்னாட்டுத் தொடர்\nமுடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nஅதிக ஓட்டங்கள் அஞ்செலோ மாத்தியூஸ் (182) பவாட் ஆலம் (130)\nஅதிக விக்கெட்டுகள் திசாரா பெரேரா (9) வகாப் ரியாஸ் (8)\nதொடர் ஆட்ட நாயகன் திசாரா பெரேரா (இல)\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 ஆகத்து 6 தொடக்கம் 2014 ஆகத்து 30 வரை இடம்பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு-தேர்வுப் போட்டிகளிலும், பின்னர் மூன்று-ஒருநாள் போட்டிகளிலும் பங்குபற்றியது.[1] இதற்கு மேலதிகமாக பாக்கித்தான் அணி முன்னோட்டப் போட்டிகளாக ஒரு ஒருநாள் முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றியது. இலங்கை அணி தேர்வுத்தொடரில் 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.\nஇலங்கை வீரர் மகேல ஜயவர்தனவிற்கு இம்முறை இடம்பெறும் தேர்வுப் போட்டிகள் அவர் விளையாடிய கடைசிப் போட்டிகள் ஆகும். இவர் தேர்வுப் போட்டிகளில் இருந்து விலகவிருப்பதாக 2014 சூலையில் அறிவித்��ார்.[2]\nஇரண்டாவது தேர்வுப் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் இலங்கைப் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுவே இடக்கை-பந்துவீச்சாளர் ஒருவரின் மிகத்திறமையான ஆட்டம் ஆகும்..[3]\n2.1 பிரெசிடென்ட் XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி\n4 ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்\n4.1 1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி\n4.2 2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி\n4.3 3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி\nபிரெசிடென்ட் XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி[தொகு]\nஇலங்கை பிரெசிடென்ட் XI அணி\nஅசான் பிரியஞ்சன் 65 (65)\nமுகம்மது ஹஃபீஸ் 4/44 (10 ஓவர்கள்)\nமுகம்மது ஹஃபீஸ் 54 (60)\nதிசாரா பெரேரா 2/51 (9 ஓவர்கள்)\nபிரெசிடென்ட் அணி 13 ஓட்டங்களால் (ட/லூ முறையில்) வெற்றி\nடிரோன் பெர்னாண்டோ அரங்கு, மொறட்டுவை\nநடுவர்கள்: லின்டன் ஹானிபால் (இல), பிரதீப் உடவத்த (இல)\nபிரெசிடென்ட் அணி நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nவெளிச்சம் போதாமையினால் பாக்கித்தான் அணியின் ஆட்டம் 46.2 ஓவர்களில் நிறுத்தப்பட்டது.\nயூனுஸ் கான் 177 (331)\nதில்ருவன் பெரேரா 5/137 (31.5 ஓவர்கள்)\nகுமார் சங்கக்கார 221 (425)\nசயீத் அஜ்மல் 5/166 (59.1 ஓவர்கள்)\nரங்கன ஹேரத் 6/48 (30.2 ஓவர்கள்)\nமகேல ஜயவர்தன 26 (35)\nஜுனைத் கான் 2/55 (8 ஓவர்கள்)\nஇலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி\nகாலி பன்னாட்டு அரங்கம், காலி\nநடுவர்கள்: இயன் கூல்ட் ( ) & ஒக்சென்போர்ட் ( )\nஆட்ட நாயகன்: ரங்கன ஹேரத் ( )\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\n3ம் நாள் ஆட்டத்தில் மழை காராணமாக 46 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.\nஇப்போட்டியை அடுத்து, பன்னாட்டுத் தேர்வுத் தரவரிசையில் குமார் சங்கக்கார 920 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்தார்.[6]\nஉபுல் தரங்க 92 (179)\nஜுனைத் கான் 5/87 (27 ஓவர்கள்)\nசப்ராஸ் அகமது 103 (127)\nரங்கன ஹேரத் 9/127 (33.1 ஓவர்கள்)\nசப்ராஸ் அகமது 55 (89)\nரங்கன ஹேரத் 5/57 (22.1 ஓவர்கள்)\nஇலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி\nசிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: இயன் கூல்ட் (இங்.), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.)\nஆட்ட நாயகன்: ரங்கன ஹேரத்\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nமகேல ஜயவர்தன விளையாடிய கடைசித் தேர்வுப் போட்டி இதுவாகும்.[7]\nமுதலாவது இன்னிங்சில் இலங்கை வீர��் ரங்கன ஹேரத் பெற்ற 9 விக்கெட்டுகள் (127 ஓட்டங்களில்) சாதனை தேர்வுத் துடுப்பாட்டத்தில் இடக்கை-பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற பெரும் சாதனை ஆகும்.[3]\nஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்[தொகு]\n1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]\nஅஞ்செலோ மாத்தியூஸ் 89 (85)\nவகாப் ரியாஸ் 3/50 (9 ஓவர்கள்)\nசொகாயிப் மக்சூத் 89* (73)\nதி. பெரேரா 2/43 (7 ஓ), மாத்தியூஸ் 2/48 ( ஓ)\nபாக்கித்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி (ட/லூ முறை)\nமகிந்த ராசபக்ச அரங்கம், அம்பாந்தோட்டை\nநடுவர்கள்: ருச்சிர பள்ளியகுருகே, எஸ். ரவி (இந்தியா)\nஆட்ட நாயகன்: சொகாயிப் மக்சூத் (பாக்கித்தான்)\nபாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nமழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.\n2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]\nஅஞ்செலோ மாத்தியூஸ் 93 (115)\nவகாப் ரியாஸ் 4/65 (10 ஓவர்கள்)\nமுகம்மது ஹஃபீஸ் 63 (49)\nதிசாரா பெரேரா 3/19 (3 ஓவர்கள்)\nஇலங்கை 77 ஓட்டங்களால் வெற்றி\nமகிந்த ராசபக்ச அரங்கம், அம்பாந்தோட்டை\nநடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)\nஆட்ட நாயகன்: திசாரா பெரேரா (இல)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nமூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது\n3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]\nபவாட் ஆலம் 38* (73)\nதிசாரா பெரேரா 4/34 (8 ஓவர்கள்)\nதிலகரத்ன டில்சான் 50* (55)\nசயீத் அஜ்மல் 1/10 (4 ஓவர்கள்)\nஇலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி (ட/லூ))\nநடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), எஸ். ரவி (இந்)\nஆட்ட நாயகன்: திசாரா பெரேரா (இல)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்ர்மானித்தது.\nமழை காரணமாக ஆட்டம் 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இலங்கை அணி வெறி பெற 101 எடுக்க வேண்டியிருந்தது.\n↑ டெஸ்ட் தரவரிசையில் குமார் சங்கக்கார முதலிடம், தினகரன், ஆகத்து 12, 2014\nபன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-meet-anitha-family/", "date_download": "2019-08-17T21:23:20Z", "digest": "sha1:LQTNTOS6MRTGLIBQHLXQBSNPEMJMAIGN", "length": 7320, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்\nஅனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்\nநீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவர் கனவு பொய்யானதால் உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால், தமிழக மாணவர்கள் நீட்டுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் கூறி வருகின்றனர்.\nதிரைத்துறையைச் சேர்ந்த பலரும் அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களுக்குத் தங்களது ஆதரவையும் அளித்து வந்தனர். அனிதாவின் இறுதிச் சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பா.ரஞ்சித் அனிதா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறியுள்ளார்.\nPrevious articleமெர்சல் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி காலி வெங்கட் \nNext article“பிக்பாஸ் புகழ்” ஓவியாவுடன் கவுதம் கார்த்திக் இணையும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’\nமுகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன். அதிர்ச்சியான காரணம் இது தான்.\nஇந்த வாரம் வெளியேறியது இவர் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்��ு இப்படி ஒரு நிலையா.\nநான் பாத்ரூமில் டப்பிங் பேசினேனா மைக்கல் ராயப்பனுக்கு பதிலடி கொடுத்த சிம்பு\n , குழப்பத்தில் அட்லீ – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/pan-card/news/", "date_download": "2019-08-17T21:22:37Z", "digest": "sha1:FDQOUVAEBEJM4H42D5U5NF5BXH2GJRIN", "length": 11635, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "pan card News in Tamil| pan card Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nவங்கியில் பணம் டெபாசிட் செய்ய புதிய நடைமுறை - மத்திய அரசு பரிசீலனை\nஆதார் எண்ணை தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதோடு சேர்த்து, கை ரேகை பதிவுகளும் (பயோ மெட்ரிக்) சரி பார்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது\nபட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய பான் கார்டு, ஆதார் விதிகள்..\n18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி\nபிஏசிஎல்-ல் ஏமாந்தவர்கள் கவனத்திற்கு... இது இல்லை என்றால் பணம் திரும்பி கிடைக்காதாம்\nபேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தில் ஏமார்ந்த பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கு 2019 மார்ச் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபான் கார்டு ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு\nஇதுவரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 31-ம் தேதிக்குள் இதை செய்தே ஆக வேண்டும்... வருமான வரித்துறை எச்சரிக்கை...\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள கூடுதல் வரியை திரும்பப் பெற முடியாத சூழல் உருவாகும்.\n புதிய பான் கார்டு பெறுவது எப்படி\nதற்போது டூப்ளிகேட் பான் கார்டு அல்லது பழைய பான் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறந்தவரின் பெயரில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி பான், ஆதார் கார்டை சரண்டர் செய்வது எப்படி\nஇறந்தவரின் வருமான வரி தாக்கல், வங்கிக் கணக்கை மூடுதல், மற்றும் பிற நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் எல்லாம் முடித்த பிறகு பான் மற்றும் ஆதார் கார்டை சரண்டர் செய்ய வேண்டும்.\nடிஜிட்டல் வாலெட், மொபைல் எண்ணிலிருந்து ஆதார் இணைப்பைத் துண்டிப்பது எப்படி\nதற்போது அவர்களுக்குள் இருக்கும் ஒரு கேள்வி, தாங்கள் செய்துள்ள ஆதார் எண் இணைப்பை எப்படித் துண்டிப்பது\nஒரே எண் கொண்ட பான் கார்டு இருவருக்கு விந��யோகம்: ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை\nஇருவரின் பெயர் சேகர் என்பதும், அடுத்ததாக இவர்கள் இருவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர் என்பதும், அதன் தொடர்ச்சியாக இருவரின் பெற்றோர்களும் பெயர்களும் ஒன்றாக இருப்பதாலும் இந்தக் காரணங்களால்தான் இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் வருமானவரித்துறை பான் கார்டு வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇன்று முதல் அமலுக்கு வந்த புதிய பான் கார்டு விதிமுறைகள் என்னென்ன தெரியுமா\nஇன்று முதல் நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் அதில் தந்தை பெயரினை குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nபான் கார்டு விண்ணப்பம்: புதிய நடைமுறை அறிமுகம்\nபான் கார்டில் தங்களது தந்தையின் பெயரை தெரிவிக்க விரும்பாத பலர் இதுதொடர்பாக வருமான வரித் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவியலர்களுக்கும் பிரசவம்\nநிவேதா தாமஸ் கியூட் ஸ்டில்ஸ்\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/06/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87-15/", "date_download": "2019-08-17T21:35:15Z", "digest": "sha1:WSIPLIPYVVVFHJ54BZFFGVWV7LCHBREW", "length": 29293, "nlines": 223, "source_domain": "tamilmadhura.com", "title": "இனி எந்தன் உயிரும் உனதே - 15 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nலலிதாவுக்கு என்னவோ அந்தக் காரில் பாரியுடன் செல்லும் பயணம் ஏதோ தேரில் பவனி வருவது போன்ற உணர்வைத் தந்தது.\nஇதோ லலிதாவை அவளது வீட்டினரிடம் ஒப்புவிக்கும் பயணம் ஆரம்பித்து விட்டது. அவளை விட்டுப் பிரிவது ஏதோ மனதின் அடியாழத்தில் வலித்தது பாரிக்கு.\nஅவனது ஆசைகள் கனவுகள், தமிழ் சுவை எல்லாம் ஆவலுடன் பகிர்ந்து கொண்டான். அவளும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாள். ஒரு சில மணி நேரம் மட்டுமே லலிதாவுடன் அவன் பகிர்தல் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த சில மணி நேரத்தை காலம் முழுவதும் நீட்டித்துக் கொள்ளும் வெறி அவன் மனதில்.\nஅந்த காலை வெளிச்சத்தில் லலிதா பாரியைப் பார்த்த பார்வை புதிது. ‘கொஞ்சம் கருப்புத்தான் பரவல்ல கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு. அவன் முகத்தில் பதின்பருவத்தின் வந்த பருக்களின் அடையாளங்கள் சில இடங்களில். மீசை ரொம்ப அடர்த்தியாய் இருக்கு கொஞ்சம் குறைக்க சொல்லணும்’. உரிமை உள்ளவளாய் நினைத்துப் பேதை மனது கணக்குப் போட்டது.\nகளைப்புத் தெரியாமல் இருக்க அவன் பேசிய தமிழ் வாழ்க்கை பற்றிய குறிப்பு முழுவதும் அவளது மனதில் அழியா கல்வெட்டாய். அவனது தமிழில் சொக்கிக் கிடந்தது அவளது மனம்.\nஅழகா அழகா குயிலாவேன் உன் தோளில்\nஅழகி அழகி இது போதும் வாழ்நாளில்\nஎன்று மனதில் கானம் இசைத்தவண்ணம் அவர்கள் பயணம் தொடர்ந்தது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக.\nசாலையின் இருமருங்கும் இருந்த குப்பைகளையும் மண்ணையும் அரித்துத் தள்ளி செவிலிமேட்டின் அருகே இருந்த ஆற்றின் தடத்தில் தள்ளிய தண்ணீர் பெருக்கெடுத்து ஆற்றில் ஓடியது.\n“இங்க வரத்தான் இத்தனை வேகம்” என்றான் பாரி லலிதாவிடம்.\n“தண்ணீரும் மனசும் ஒண்ணு பாரி அதுக்கான இடத்தைத் தேடி அடையும் வேகம் அதிகம்” என்றாள் அவனிடம்.\nஇருவரின் பயணமும் தொடர்ந்த சமயம் சாலையோரத்தில் இருந்த உணவு விடுதி ஒன்று அவர்களை வரவேற்றது. அங்கே அவர்கள் மட்டுமின்றி பயணம் செய்த பலரும் தஞ்சம் அடைந்திருந்தனர். அந்தப் பகுதி மட்டும் மழையின் சேதாரம் குறைவாகத் தெரிந்தது.\n“இதெப்படி” என்றான் பாரி வியப்புடன்.\n“இங்க அய்யங்கார்குளம்-னு ஒரு ஊர் பக்கத்தில் இருக்கு. அங்க ஒரு ஊர் இருக்கு. அங்க இருக்குற பெருமாள் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்னைக்கும் அவர் கோவில் குளத்திற்குக் கீழ கட்டிருக்குற மண்டபத்தில் எழுந்தருவார். சித்ரா பவுர்ணமி அன்னைக்கு மட்டும் அதில் இருக்கும் தண்ணியை மோட்டர் வச்சு இறைச்சுட்டு சுத்தம் பண்ணி பெருமாளை அந்தக் குளத்துக்குக் கீழ இருக்குற மண்டபத்துக்குக் கூட்டிட்டுப் போவாங்களாம். மத்த நாளெல்லாம் அங்கிருக்குற தண்ணி எல்லாம் மண்டபத்தில் நிறைஞ்சுருக்கும்னு சொல்வாங்க. இந்தத் வெள்ளத் தண்ணி அந்த மண்டபத்தையும், படித்துறையும் நிறைச்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்றாள்.\n“மண்டபத்துக்குக் கீழ தண்ணீர். தெர்மாக்கோல் போடாமலேயே தண்ணி ஆவியாறது தடுக்கப்படும். கோவிலுக்குப் பக்கத்தில் குளம். வெள்ளம் வரும்போது அதிகமான தண்ணீர் எல்லாம் தன்னால குளத்துக்குப் போயிடும். வீட்டுக்கு வீடு கிணறு. மழை காலத்தில் தண்ணீர் எல்லாம் கிணத்தில் வடியும். அதனால வெயில் காலத்திலும் தண்ணீர் பிரச்சனை இல்லை. இதெல்லாம் நம்ம ஊர்ல அந்த காலத்திலேயே எத்தனையோ திட்டங்கள் போட்டு நிறைவேற்றி இருக்காங்க. அந்தத் திட்டத்தை எல்லாம் எல்லாம் மறுபடியும் ஆய்வு செஞ்சு இம்ப்ரூவ் செய்தாலே வந்தாலே நமக்குப் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைச்சுடும்” என்றான் பாரி.\nஅங்கு தென்பட்ட விடுதியில் பயணிகள் பலர் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். விடுதியின் உரிமையாளர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவும் பொருட்டு உணவு விடுதியைத் திறந்து வைத்திருந்தார். அது தவிர உடைமாற்றுவதர்க்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக விடுதி அறைகளைத் திறந்து விட்டிருந்தார். வாசலில் அவசரத் தேவைகளுக்காக சில முதலுதவி மருந்துகள், பேஸ்ட் பிரஷ் கைத்தறித் துண்டுகள் எல்லாம் சலுகை விலையில்.\nசிறு பழுதுகளை சரி செய்ய மெக்கானிக் ஒருவன் கூட. சேதமடைந்த வண்டிகளை வீடு போகும் வரையாவது சரி செய்து ஓட்ட முடியுமா என்று கேட்டு அவனை மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர்.\n“ஓனர் நல்ல மனிதர் அதைவிட நல்ல வியாபாரி” என்றான் பாரி லல்லியின் கையைப் பிடித்து இறங்க உதவி செய்தவாறே.\n“இலவசமா காப்பி டீ எல்லாருக்கும் தந்துட்டு இருக்கார். மெக்கானிக் ஏற்பாடு செய்தாலும் கார் டேமேஜ் ஆனவங்களுக்கு டாக்சியும் ஏற்பாடு செய்றார். அனேகமா டாக்சி நிறுவனம் கூட அவரோட சொந்த நிறுவனமாத்தான் இருக்கனும். ஹோட்டலுக்கும் டாக்சி நிறுவனத்திற்கும் ஒரே மாதிரியான பெயர்” என்று சுட்டிக் காட்டினான்.\n“இதை நான் கவனிக்கவே இல்லை பாரி” என்றாள் லல்லி\n“ஒரு பெண்ணின் பாதுகாவலனாக இருக்குற ஆண் தான் நாலு திசையையும் கவனிச்சுப் பாதுகாப்பா கூட்டிட்டுப் போகணும்” என்றான் அவளிடம்.\n“எல்லாரும் ஈர டி���ஸ்சை மாத்திட்டு வேற டிரஸ் போட்டுக்கிறாங்க. நீ வேணும்னா காஞ்சீபுரத்தில் எடுத்த புது சேலையைக் கட்டிக்கிறியா” என்றான்.\n“எது பாரி… அந்தப் பட்டு சேலையா…”\n“அந்தப் பட்டு சேலை உங்க நிச்சியத்துக்கு எடுத்ததில்லையா”\n“அதுக்கு வேற எடுத்துக்குறேன். இப்ப உன் ட்ரெஸ் எல்லாம் கசங்கிருக்குப் பாரு”.\nஅவனை அதிர்ச்சியோடுப் பார்த்தவள் “கசங்கிருக்கு ஆனால் கிழியலையே… நான் இதுவே போட்டுக்குறேன்” என்று அவனிடம் முணு முணுத்துவிட்டு இறங்கினாள்.\n“இந்தா பிரஷ் பண்ணிட்டு வா…” என்று பேஸ்ட் பிரஷை அவள் கைகளில் திணித்தான்.\nபல்விளக்கி, முகம் கழுவி தன்னை சீர் செய்து லலிதா ஒவ்வொரு காரியங்களையும் தன்னால் செய்தாலும் அவள் மனதின் ஒவ்வொரு இணுக்கும் பாரி நிறைந்திருந்தான். வேலிகளை உடைத்து, பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம் போல அவள் மனம் தடைகளைத் தகர்த்து அவனைத் தஞ்சம் அடைந்தது. இந்தப் பயணம் அவளுக்கு ஒரு முடிவைத் தர வேண்டும். அவளால் பாரியை விட்டு இருக்க முடியாது. லல்லியின் வாழ்க்கையின் ஒரு பங்காகப் பாரியால் மட்டும்தான் தொடர முடியும்.\nபாரி காபி இரண்டும் சாப்பிட தோசைகளும் ஆர்டர் செய்துவிட்டு லலிதாவின் வரவிற்காக காத்திருந்தான். அவன் மனது தீவிரமாக எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தது. லலிதாவிடம் தனது எண்ணத்தை எப்படித் தெரிவிப்பது என்று தெரியவில்லை. அவளுக்குத் தன் மேல் மரியாதை இருக்கிறது. ஆனால் அது அவன் மனதைத் திறந்து காட்டப் போதுமா என்று தெரியவில்லை. அவளைப் பார்த்த போது காதலில்லை. ஆனால் இந்த நொடி தனது தாய்க்கு அடுத்த நிலையில் அவள் இருந்தாள் என்பது நிஜம்.\nஅவனது யோசனையைக் கலைக்கும் வண்ணம் அருகிலிருந்த மனிதர் ஒருவர் சத்தம் போட்டு தொலைபேசியில் பேசினார்\n“ஏண்டா உன்னை நம்பித்தானே பொருளைக் கொடுத்தேன். திருப்பி பத்திரமா ஒப்படைக்கிறேன்னு வாக்குறுதி தந்தியே. இப்ப நீயே உரிமை கொண்டாட நினைக்கிறது என்ன விதத்தில் நியாயம். இதெல்லாம் கடவுளுக்கே அடுக்காது. நம்பிக்கை துரோகத்துக்கு பலன் கைமேல கிடைக்கும்”\nதூக்கி வாரிப் போட அமர்ந்தான். அது பக்கத்திலிருந்த மனிதர் சொன்னது போல அவனுக்கு ஒலிக்கவில்லை. லலிதாவின் தந்தை அவனிடம் கேட்பது போலவே தோன்றியது. திருமணம் நிச்சியமான பெண் வெள்ளத்தில் மாட்டியதை நினைத்து பரிதவித்துக் கொண்ட��ருப்பவர்களிடமிருந்து அவர்களது பெண்ணைப் பறிப்பது எவ்வளவு பாவம்.\n‘ஆனால் அந்த மாப்பிள்ளை அவளுக்குத் தகுதியானவன் இல்லை பாரி’ என்ற மனதின் குரலை அடக்கினான்.\n‘இத்தனை அருமையா அவளைப் பெத்து வளர்த்தவங்களுக்குத் தெரியாதா அவளுக்கு எது நல்லது கெட்டதுன்னு. அவள் வார்த்தைகள் மூலமே உனக்குத் தெரிஞ்ச நபர் நல்லவன் கெட்டவன்னு முடிவு பண்ண நீ யார். உன் வீட்டுப் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சியமானதும் வேற யாராவது மனசைக் கலைச்சா சும்மா விட்டுடுவியா. பாரி உனக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா’ என்று அதட்டி அவனது மனசாட்சி அவனைத் தட்டி எழுப்பி நியாயத்தை உணர்த்தியது.\nலலிதா பாரி அமர்ந்திருந்த சாப்பாட்டு மேஜையை அடைந்தபோது ஏனோ பாரியின் முகம் மிக இறுக்கமாய் இருந்தது.\n“சாப்பிட்டுட்டுக் கிளம்பணும். என் போனை இங்கயே சார்ஜ் போட்டு வச்சிருக்கேன். வீட்டுக்குப் பேசிடலாம்” என்றான் அவளிடம்.\nஇருவரும் பேசியபோது லலிதாவின் பெற்றோரின் குரலில் தெரிந்த கவலை அவர்கள் யாரும் அன்று தூங்கவில்லை என்று காட்டியது. தந்தையின் குரலில் தெரிந்த தழுதழுப்பையும் தாயின் கண்ணீரும் அவளுக்கு பாசத்தை உணர்த்தியது.\n“அம்மா அழக்கூடாது… நான் தான் பத்திரமா இருக்கேனே. பாரி என்னை நல்லா பாத்துக்கிறார். அவர் என் பக்கத்தில் இருக்குற வரை என் பாதுகாப்பை நினைச்சு நீங்க பயப்பட வேண்டயதில்லை” என்றாள் தாயிடம்.\n“அக்கம் பக்கத்தில் கேள்வி கேட்டவங்களுக்கு நீ பரிமளா வீட்டில் ராத்திரி தங்கிட்டன்னு சொல்லிருக்கேன்” என்றார் அன்னை.\n“சரி நானும் அதையே சொல்றேன்”\n“உன்னைக் கூட்டிட்டு வர, அப்பாவை வந்து பஸ்டாண்ட் கிட்ட நிக்க சொல்லட்டுமா” என்றார் அடுத்த கேள்வியாக.\n“பாரி கூட பாதுகாப்பா வீட்டுக்கு வந்து இறங்குறேன். சாப்பாடு எதுவும் சமைச்சு வைங்க” என்றாள் அழுத்தமாக. அன்னை சொன்ன மறைமுக செய்தி அவளையும், அவள் சொன்ன மறைமுக செய்தி அன்னையையும் அடைந்தது.\nஅதன் பின்னர் லலிதாவின் தந்தையிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினான் பாரி. அலைப்பேசியை வாங்கி அவனிடம் நன்றி தெரிவித்த லலிதாவின் தாயார்\n“அவளுக்கு கூடப் பிறக்காத உடன் பிறப்பாட்டம் பாதுகாத்துக் கூட்டிட்டு வர்றிங்க தம்பி. உங்களுக்கு எங்க குடும்பமே கடன் பட்டிருக்கோம்” என்றார்.\nபதில் சொல்ல முடியாமல் சில வின���டிகள் திகைத்தான் பாரி பின் சுதாரித்துக் கொண்டு\n“நன்றிமா நான் முன்னாடியே வாக்குக் கொடுத்த மாதிரி உங்க பொண்ணு பத்திரமா உங்க கிட்ட வந்து சேருவாங்க” என்று மனம் கனக்க பதிலளித்தான்.\nஇனி எந்தன் உயிரும் உனதே, தமிழ் மதுரா\nதமிழ் மதுரா, தமிழ் மதுரா நாவல்கள்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nஉள்ளம் குழையுதடி கிளியே – 16\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (34)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஉள்ளம் குழையுதடி கிளியே – 7\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nTamil Mathura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-17T20:36:22Z", "digest": "sha1:CX3R4IH7YYWOLGGL7OMCDCHOOQGJGN5W", "length": 14850, "nlines": 83, "source_domain": "tamilmadhura.com", "title": "சிறுகதைகள் Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nநாங்கள் அனைவரும் மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நண்பர்கள். எங்கள் தோழன் விமேஷுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விமேஷ் எங்களைக் கண்டிப்பாக வருமாறு அழைத்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்னரே அவனது ஊருக்கு சென்றுவிட்டான். அவன் மைசூரிலிருந்து வெகு தூரத்திலிருந்த […]\nராஜி பிரேமாவின் “உன் விழிகளில் தொலைந்த நாள்” – சிறுகதை\n❤உன் விழிகளில் தொலைந்த நாள் ❤ ஏண்டி லீவுக்கு வீட்டுக்கு வந்தா ஒரு வேலையும் பாக்கக்கூடாதுன்னே இருக்கியே…செத்த இந்த பா���்திரத்தை கழுவுனாத்தான் என்ன…எப்ப பாரு அந்த போனையே நோண்டிட்டி இருக்கது…அதில அப்படி என்னதான் இருக்கோ…வழக்கமாய் வாங்கும் வசவு தான் அதுனால பெருசா […]\nசேது விஸ்வநாதனின் “கருவின் கனம்” – சிறுகதை\nசேது விஸ்வநாதனின் “கருவின் கனம்” – சிறுகதை ரமேஷுக்கும் லலிதாவுக்கும் திருமணம் ஆகி இரண்டு மாதம் நிறைவடைந்தது. இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இளம் தம்பதிகளிடையே உள்ள மகிழ்ச்சியும் அன்யோன்யமும் இருவரிடமும் இருந்தது. அதே மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு\nசேது விஸ்வநாதனின் ‘பத்தோட இதுவும் ஒன்னு’\nஇதுவும் கடந்து போகும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண் நான். அப்படி தான் என் வாழ்க்கையும் இருந்தது. படிப்பு, வேலை எல்லாமே போராட்டம் தான் எனக்கு. சிறுவயதிலே அப்பா இல்லாமல் அம்மாவின் கடின உழைப்பால் ஏதோ கொஞ்சம் […]\nமைக்ரோ ஹாரர் கதைகள் – 1\nகதை – 1 அதிகாலை யாரோ ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். விழித்ததும்தான் தெரிந்தது அது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியிலிருந்து வந்த சத்தம் என்று. கதை 2 படுக்கை அறையின் அலமாரியிலிருந்து வெளியே வந்த அந்த உருவம் தனது […]\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 14\nரோகிணி இல்லாமல் சந்திரனுக்கு உலகமே இயங்கவில்லை என்று கூறலாம். அவள் இல்லாமல் அவனால் இருக்கவே முடியவில்லை. வாழ்வே வெறுப்பாக இருந்தது. அவளிடம் தினமும் பேசிவிட்டு தான் நாளினை தொடங்க முடிந்தது. அவள் எப்பொழுது வருவாள் என மனம் ஏங்க, இன்று அவளிடம் […]\nசேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதை\nபச்சை பசேல் என்று வயல்வெளி நிறைந்த ஊர். அதிகாலை நேரத்தில் பறவைகள் தங்களின் உணவுக்காக கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த நேரம். கைகளில் தூக்குபோசியில் சோறும் வெங்காயமும் தலையில் வேலை உபகரணங்களையும் தூக்கி கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர் ஊர்மக்கள். […]\nவயசு நாற்பது ஆச்சுங்க . ஒரு பக்கம் கவலையா இருந்தாக்கூட அந்த வயசுக்கு ஏத்த பக்குவமும் இருக்கத்தாங்க செய்யுது . முன்பை விட இப்போ எல்லா விஷயத்துலயும் இருக்கிற அழக ரசிக்க முடியுது …… இருங்க , இருங்க ….. […]\nஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.\n ஜெனிபர் அனு அவர்கள், “காதல் குறியீடு” எனும் சிறு���தை ஒன்றுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை ஜெனிபர் அனுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. காதல் குறியீடு “சார் நான் ஒண்ணு சொன்னா தப்பா […]\nப்ரணாவின் ‘வன்மம்’ – சிறுகதை\nவிரலிடுக்கில் பற்ற வைத்த ஆறு சென்டிமீட்டர் அரக்கனை பாதியிலேயே கீழே போட்டு மிதித்துவிட்டு,அது கொடுத்த கடைசித் துளி நச்சையும் காற்றில் கலக்கவிட்டபடியே எதிரிலிருந்தவரைப் பார்த்தார் நல்லசாமி.சதாசிவம் இன்னும் தன் ஆழ்ந்த யோசனையிலிருந்து வெளிவந்தபாடில்லை.தன் சிந்தனையின் வெளிப்பாடாய் கீழே கிடந்த எதையோ ஒன்றை […]\nசாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதை\nமழை… எவ்ளோ அழகான ஒரு விஷயம் மழை ஆண்பாலா பெண்பாலா.. தெரியவில்லை எப்படி வேண்டுமாணாலும் வைத்துக் கொள்ளலாம்.. என்னுடைய முதல் காதலன்.. இவன் தான்.. இந்த மழை தான். *** அணைத்துக்கொள்ளும் ஆறுதல் சொல்லும் சாரலாய் வீசும் சங்கீதம் பேசும் […]\n“அம்மா டிபன் பாக்ஸ் கட்டினியா” கத்தினாள் வசந்தி. “எல்லாம் ரெடி… மத்தியானம் சாப்பிட தக்காளி சாதம், முட்டை பொரியல் வச்சிருக்கேன். இன்னைக்காவது முழுசா சாப்பிடு” “சரிம்மா… மத்யானம் ஸ்பெஷல் க்ளாஸ் வச்சிருக்கேன். ஒவ்வொரு க்ளாஸ் பிள்ளைகளும் சாப்பிட்டுட்டு பத்து கணக்கு போடணும். இதுனால […]\nஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினி\nஆரஞ்சு நிற புடவை “உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்…” ****** “ஹாய்..” பேஸ்புக் சாட்டில் […]\nஓட்டை உடைசலுடன் வியாதிக்காரன் இருமுவது போல லொங்கடி லொங்கடி என்று நகர்ந்த பஸ் ஒரு வழியாக எங்கள் இருவரையும் அந்தக் குக்கிராமத்தில் இறக்கிவிட்டு அந்த மண்சாலையிலிருந்த புழுதியையம் கரியையும் எங்கள் கண்களில் சிதறவிட்டுக் கிளம்பியது. நாங்கள் நாங்கள் என்றால் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை நான் பன்னீர் […]\nஎன்ன சொல்ல போகிறாள் – சாயி பிரியதர்ஷினி\n இன்னும் அவ வெளில வரல. மறுபடியும் என்ன கூத்து அடிக்க போறாளோ. ஆண்டவா எப்படியாவது என்ன காப்பத்திரு ப்ளீஸ்.. – கண்மூடி வேண்டினான் ஜீவா. அன்று காலையில் அமைதியாக அறையில் இருந்து எழுந்து வந்தாள் தேஜு. என்னடா […]\nஎழுத்தின் பிறப்பு – சிறுகதை – எழுத்தாளர் லா.ச. ராமாம���ருதம்\nமுதலென்றும் நடுவென்றும் முடிவென்றும் அளவின் வரையற்று, முன் பின் இனி எனக் காலத்தின் வரையற்று, அங்கு இங்கு என இடத்தின் எல்லையற்று, அப்படி இப்படி எனும் இயல்பும், உண்டு இல்லை எனும் இயங்குதலுமில்லாது, உருவின்றி, பிரிவின்றி, ஏகமாய், உயிர் என்று பிறக்கு […]\nசெந்தூரம் வைகாசி இதழ்/தமிழ் மதுரா\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nTamil Mathura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/vbhgty-iuyjui-zxsdfre/", "date_download": "2019-08-17T21:10:01Z", "digest": "sha1:LYNQCOEFXH6ZCLGYYMEZ3H7JGI6NRLHS", "length": 8388, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 31 August 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பணியில் இருக்கும் பொழுது மரணமடையும் அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு பதிலாக கருணை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.\n2.ரயில்வே தண்டவாளங்களில் தேங்கியுள்ள கழிவு நீரின் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுக்க , தெற்கு டெல்லி மாநகராட்சியின் சார்பில் Mosquito Terminator ரயில் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.\n3.மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை தொடங்கப்படும் என்றும், இது IIT ,IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையானதாக இருக்கும் என மத்திய அமைச்சர் அனந்த குமார் அறிவித்துள்ளார்.\n4.புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என்ற கருப்பொருளின் (Theme) அடிப்படையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டு கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.\n2.கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு ஓரியோ (Oreo) என பெயரிடப்பட்டுள்ளது.\n1.இந்தியா – ஜப்பான் இடையிலான 2வது இணைய பாதுகாப்பு பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.அடுத்த பேச்சுவார்த்தை 2018ல் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.\n1.தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAAF U 15 Championship) சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோர் கால்பந்து இறுதிப்போட்டியில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தி கோப்பையை வென்ற���ள்ளது.\n2.நொய்டாவில் நடைபெற்ற 74-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சவுரவ் கோஷல் (தமிழ்நாடு) 11-6, 11-13, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் மகேஷ் மங்காவ்ன்கரை (மராட்டியம்) தோற்கடித்து 12-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையரில் தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 11-6, 8-11, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் சக மாநில வீராங்கனை லக்‌ஷயா ரவீந்திரனை வீழ்த்தி 15-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார்.\n3.அமெரிக்காவை சேர்ந்த தொழில்முறை குத்து சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.இதனால் பிரபல குத்து சண்டை வீரரான ராக்கி மார்சியானோவை விட ஒரு வெற்றி அதிகம் பெற்று 50-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றார்.மேவெதர் தனது 50வது போட்டியில் அயர்லாந்தின் மெக் கிரிகோரை வீழ்த்தினார்.\n1.1919 – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.\n2.1945 – ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/11/blog-post_7.html", "date_download": "2019-08-17T20:57:10Z", "digest": "sha1:BBXX3Z2JHZZCHEMWP6C7EA4EUXRMEX43", "length": 9600, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "டிரம்ப் - புதின் பாரிசில் சந்திப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / டிரம்ப் - புதின் பாரிசில் சந்திப்பு\nடிரம்ப் - புதின் பாரிசில் சந்திப்பு\nபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சியின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n914-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நான்காண்டுகள் நீடித்த முதலாம் உலகப்போர் 11-11-1918 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போர் முடிவடைந்து நூறாண்டுகள் ஆகும் நிலையில் இந்த நாளை நினைவுகூரும் வகையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு உலகில் உள்ள சுமார் 80 முக்கிய நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்ஸ் அரசின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் பாரிஸ் நகருக்கு செல்கின்றனர். அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகியோர் நேரடியாக சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள��� பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/08/06082052/1048063/Vellore-Election-ThanthiTV-ElectionPoll.vpf", "date_download": "2019-08-17T20:32:25Z", "digest": "sha1:SRF6YAT7FMW4MBL4AI7YZOIUANW34JEZ", "length": 11179, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலூர் தேர்தலில் வெற்றி யாருக்கு...? : தந்தி டி.வி.யின் கருத்துக்கணிப்பு முடிவுகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலூர் தேர்தலில் வெற்றி யாருக்கு... : தந்தி டி.வி.யின் கருத்துக்கணிப்பு முடிவுகள்\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது பற்றிய தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வேலூர் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், மக்களின் முடிவை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது.\nஇந்த நிலையில், வேலூர் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை அறிய, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை தந்தி டி.வி. நடத்தியது. இதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.\n என வேலூர் தொகுதி மக்களிடம் கேட்ட போது, நாம் தமிழர் கட்சிக்கு என 4 முதல் 7 சதவீத மக்களும், அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தோம் என 41 முதல் 47 சதவீத மக்களும், திமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என 46 முதல் 52 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு\" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.\n\"ஈழத்தமிழர்களை விடுதலை புலிகளாக சித்தரிக்க அதிமுக முயற்சி\" - வைகோ குற்றச்சாட்டு\nஈழத்தமிழர்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்க அதிமுக அரசும், க்யூ பிரிவு போலீசாரும் முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\n\"ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிக்க வேண்டும்\" - அமைச்சர் செங்கோட்டையன்\nஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிப்பது பள்ளிக் கல்வித் துறையின் வேலை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nஅத்திவரதர் அடுத்த 40 ஆண்டுக்கு பின் காட்சி தரும் வரை அதிமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு\nஅத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடப்பதற்கு உதவிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.\nதிருப்பதியை விட காஞ்சிக்கு பக்தர்கள் வருகை அதிகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதிருப்பதியை விட அத்திவரதரை தரிசக்க காஞ்சிபுரத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை ���திகமாக இருந்தது என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/12/", "date_download": "2019-08-17T20:49:43Z", "digest": "sha1:BEAU3VJIQMQBFBZQQYSVYYHYRZFJ42Y3", "length": 28926, "nlines": 235, "source_domain": "chittarkottai.com", "title": "இஸ்லாம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,925 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபிகளார் மீது ந��க்குள்ள நேசம் (ஆடியோ)\nவழங்கியவர்: ஷேஹ் ரஹ்மத்துல்லா இம்தாதி, அழைப்பாளர், அல்கோபார் அழைப்பு மையம், சஊதி அரேபியா\nஇடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்.\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,334 முறை படிக்கப்பட்டுள்ளது\nஸலாதுன் நாரியா நபி வழியா\nபரக்கத் கிடைக்கவேண்டும் என்பதற்காக 4444 தடவைகள் ஓதப்படும் இந்த ஸலவாத்திற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா போன்ற விடயங்களை இந்த உரையின் மூலம் ஆராயப்படுகின்றது. பெயர் வருவதற்கான காரணி : எகிப்து நாட்டவரான இப்றாஹீம் நாஸி என்பவரால் இந்த ஸலவாத் இயற்றப்பட்டு, எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்டது.’ஸலாதுன் நாஸியா” என்ற பெயரில் அறிமுகமாக வேண்டிய இந்த ஸலவாத் ز என்ற அரபுச் சொல்லில் இடம் பெறும் புள்ளி தவறுதலாக விடப்பட்ட காரணத்தால் ‘ஸலாதுன் நாரியா” என்ற வெயரில் சமூகத்தில் அரங்கேறியது. இதனை சூபியாக்களும், அவர்களின் கொள்கைத் தாக்கம் பெற்ற முஸ்லீம்களும் தமது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் ஓதி வரும் வழக்கமுடையோராய் இருக்கின்றனர். அவர்களில் சிலர் அவர்களது கஷ்டங்கள் நீங்குவதற்காக 4444 தடவை ஓதி வருவதுடன், மௌலவிகள் சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக வீடு வீடாகச் சென்று அதனை ஓதிக் கொடுப்போராகவும் இருக்கின்றனர். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,322 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,105 முறை படிக்கப்பட்டுள்ளது\nரப்பின் முன்னால் நாம் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதற்கு முன் நம்மை நாமே சுயவிசாரனை செய்துகொள்வோம்.\nவழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலான��, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு)\nநாள்: 25-12-2009 வெள்ளிக் கிழமை\nஇடம்: RC-2 நூலகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,758 முறை படிக்கப்பட்டுள்ளது\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nதவ்பாவின் அவசியத்தை வரலாற்றுச் சான்றுடன் மிக அழுத்தமாக தெளிவுபடுத்தும் உரை- தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்ட கஅப் இப்னு மாலிக் (ரளி) அவர்களின் உருக்கமான சம்பம் இடம் பெற்றுள்ளது. வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர் மற்றும் இமாம், எஸ்கேஎஸ் கேம்ப், ஜுபைல் மாநகரம். நாள்: 23-08-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,242 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்\n உங்க அம்மா பேசிய பேச்சை உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே இது அநியாயம் இல்லையா” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.\nஅந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.\nசரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,057 முறை படிக்கப்பட்டுள்ளது\nரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக\n ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,988 முறை படிக்கப்பட்டுள்ளது\nநோ���்புப் பெருநாள் குத்பா பேருரை 1433\nவழங்கியவர்: மௌலவி. யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு நாள்: ஆகஸ்டு 19, 2012 ஞாயிற்றுக்கிழமை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,405 முறை படிக்கப்பட்டுள்ளது\nரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.\nஇதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.\n“ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,806 முறை படிக்கப்பட்டுள்ளது\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக\nசிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,771 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஸ்பெக்ட்ரம் – சுடுகாடு – சவப்பெட்டி – பேர்பர்ஸ்\n தி.மு.க – அதிமுக – பாரதீய ஜனதா – காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஊழல் பட்டியல்கள். இந்த கட்சிகள் அனைத்தும் தங்களது கொள்கைகளில் நேரெதிராக இருந்தாலும் ஊழல் செய்வதில் ஒருவருக்கு மற்றொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல எனபது ஒவ்வொரு நாளும் செய்திகளின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது இவர்கள் அனைவரும் பத்தரைமாற்று தங்கங்கள் என்றல்லவா இத்தனை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,843 முறை படிக்கப்பட்டுள்ளது\nந��ரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை நாம் உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாக.\nமரணம் இறைபடைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மரணத்திலிருந்து எந்த மனிதரும் தப்பிக்க இயலாது.\nகண்ணியமிக்க . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nமின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_110753514052544620.html", "date_download": "2019-08-17T21:12:26Z", "digest": "sha1:FFLZTNTV4YZTRCDOK5D5G7NSQYVHAQYW", "length": 15772, "nlines": 348, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்", "raw_content": "\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 49\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nகலக வழியும் அமைதி வழியும்\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்த��்- குறிப்புகள் போல சில\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nஇன்று மதியம் ஆல் இண்டியா ரேடியோ செய்தியில், மத்திய அரசு வட கிழக்கு இந்தியாவில் மூங்கில் பூக்களால் ஏற்படும் பிரச்னையைக் கட்டுப்படுத்த ரூ. 105 கோடிகள் செலவிட இருப்பதாகச் சொன்னார்கள்.\nஒன்றுமே புரியவில்லை. மூங்கில் பூக்கும்போது, அதைத் தின்ன வரும் எலிகள் எக்கச்சக்கமாகப் பெருகிப் போகும் என்றும், அப்படிப் பெருகிய எலிகள், மூங்கில் பூக்கள் தீர்ந்ததும் நெல் வயல்களில் புகுந்து அழித்து அதன் தொடர்ச்சியாகப் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்றும், அப்படி 1950களில் மிசோரத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தைத் தொடர்ந்து, அதை உள்ளூர் அரசு சரியாகக் கையாளாததால் ஆயுதப் புரட்சி வெடித்து மிசோ நேஷனல் ஃபிரண்ட் என்ற இந்திய எதிர்ப்புக் குழு உருவானது என்றும் செய்தியில் கேட்டேன்.\nஇப்பொழுது கூகிள் தேடியில் நிறைய விஷயங்கள் கிடைத்தன. சில சுட்டிகள்:\nஏற்கெனவே நட்ட மூங்கில்கள் பூப்பதின் உச்சத்தை இப்பொழுது அடையத் தொடங்கியிருக்கும். இம்முறை அரசுகள் இதை கவனமாகக் கையாண்டு பஞ்சங்கள் ஏதும் வராது பார்த்துக் கொள்ளும் என்று வேண்டுவோம்\nநம் நாட்டைப் பற்றி நாம் அறியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன பாருங்கள்\nஎனக்கு இந்த மூங்கில் பூக்கும் செய்தி புதுமையானதாகவும் ஒரு அறிவியல் புதிராகவும் படுகிறது. இவைகள் தொடர்பு கொள்ளும் முறை ஆராயப்பட வேண்டியது. இது போல மற்ற தாவரங்கள் ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுகின்றது. கூகிளிட்டு பார்க்கின்றேன்.\n//அப்படி 1950களில் மிசோரத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தைத் தொடர்ந்து, அதை உள்ளூர் அரசு சரியாகக் கையாளாததால் ஆயுதப் புரட்சி வெடித்து மிசோ நேஷனல் ஃபிரண்ட் என்ற இந்திய எதிர்ப்புக் குழு உருவானது//\n//மத்திய அரசு வட கிழக்கு இந்தியாவில் மூங்கில் பூக்களால் ஏற்படும் பிரச்னையைக் கட்டுப்படுத்த ரூ. 105 கோடிகள் செலவிட இருப்பதாக...//\nமூங்கில் பூக்கும் என்பதே எனக்கு இப்போதுதான் தெரிகிறது\nபூக்களையா எலிகள் தின்ன வருகின்றன\nமலேசியாவிலும் மூங்கில்கள் நிறைய இருக்கின்றனவே, அவற்றால் ஏற்படும் பிரச்சனையை அவர்கள் எவ்விதம்\n நாளை இங்கே எலிகளைப் பார்க்கப் போகும்போது நியாயம் கேட்கிறேன், என்னடாது உங்க சொந்தக்காரங்க எங்க ஊர்ல லொள்ளு பண்றாங்கள��மே என்று ;)\nமூங்கில் பூப்பதும் அதனாலான பிரச்சனையும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33240-2017-06-09-04-11-39", "date_download": "2019-08-17T20:49:12Z", "digest": "sha1:HD6YUDDC3SH2T5S5GBDWWDR5DK7UX4YV", "length": 29033, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "ஈபிஎஸ், ஒபிஎஸ், தினகரன், சசிகலா எதிர் தமிழக மக்கள்", "raw_content": "\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஅஇஅதிமுகவின் வளர்ச்சி - எதிர்காலம் பற்றிய சிறு குறிப்பு\nயார் பெரிய அப்பாடக்கர் ஓ.பன்னீர்செல்வமா\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nகுதிரை பேர ஜனநாயகமும் மக்கள் குடியரசு ஜனநாயகமும்\n‘அதிமுக - பிஜேபி’ ஊழலில் பெரிய கட்சி எது\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2017\nஈபிஎஸ், ஒபிஎஸ், தினகரன், சசிகலா எதிர் தமிழக மக்கள்\nசின்ன மருது, பெரிய மருது, வேலு நாச்சியார், வீரபாண்டி கட்டபொம்மன், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, என்று எவ்வளவுவோ பேர் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி தன் உயிரை இந்தத் தமிழ் மக்களுக்காகவும் அவர்களின் நல்வாழ்விற்காகவும் விட்டுச்சென்றார்கள். அவர்கள் யாரும் இந்தத் தமிழ்மக்களின் அனைவருக்குமான வளங்களைக் கொள்ளையடித்தும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டும் தங்கள் குடும்பத்தையும், தங்கள் பரம்பரையும் வளமாக வாழ சொத்துச்சேர்த்து வைத்தவர்களோ இல்லை அதற்கு வழியேற்படுத்தி வைத்தவர்களோ அல்ல. எந்தவித பிரதிபலனும் எதிர்பராமல் தன் நாட்டின் மானமும் இனத்தின் மானமுமே தன்னுடைய மானம், அதைக் காப்பாற்றுவதற்காக உயிரை துறப்பது என்பது ஒரு வரலாற்று பெருமை என்று நினைத்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த இந்தத் தமிழ்நாட்டில் ஊரை அடித்து உலையில் போட்ட திருட்டுக் கும்பல்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்வது என போட்டியிடும் அற்பத்தமான நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார்கள். தமிழ் மக்களும் அதில் கொஞ்ச நஞ்சம் தன்மான உணர்வோடு இருக்கின்ற தன் நாட்டின் மானத்தையும் தன் இனத்தின் மான மரியாதையையும் தன் உயிரினும் மேலாக நினைக்கின்ற நபர்களும் இங்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்துக் கூத்துக்களுக்கும் மெளன சாட்சியாக அமைதியாக உட்கார்ந்து சுரணையற்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொடுப்பதற்கு முன்பாகவே இறந்து போன ஊழல் ராணி ஜெயலலிதாவின் சமாதி சென்னை மெரினா கடற்கரையில் ஒரு வரலாற்று அவமான சின்னமாக இன்னும் காட்சியளித்துக்கொண்டு இருக்கின்றது. அதை அங்கிருந்து அப்புறப்படுத்த போராட்டம் நடத்த வேண்டும் என்று எந்தத் தமிழின உணர்வாளர்களுக்காகவாவது தோன்றியதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. அதிமுக வில் இருக்கும் சுயமரியாதை, தன்மானம் என்றால் என்னவென்றே தெரியாத அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் இன்னும் அந்தச் சமாதியை ஒரு கோயிலுக்கு நிகராகவும் உள்ளே இருக்கும் அழுகி சிதைந்துபோன பிணத்தைக் கடவுளுக்கு நிகராகவும் வழிபட்டு வருகின்றார்கள். பொது மக்களும், ஆண்டாண்டு காலமாக பார்ப்பனியத்துக்கு அடிமைப்பட்டுத் தங்கள் சுயமரியாதையை இழந்தவர்களும் தினம் தோறும் அந்தச் ஊழல் ராணியின் சமாதியை வழிபட்டு தங்கள் பார்ப்பன அடிமை���்தனத்தையும் அரசியல் அற்ற கோமாளித்தனத்தையும் வெளிக்காட்டி வருகின்றார்கள்.\nதமிழ் மக்களின் இந்த அடிமை உணர்வுதான் சசிகலா போன்ற ஊழல் பேர்வழிகளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் போய் உட்கார போகின்றேன் என்று சொல்ல தைரியம் தருகின்றது. சிறையில் தூக்கி போட்டாலும் அங்கிருந்துகொண்டு இங்கிருக்கும் அவரின் கைகூலிகளின் மூலம் தமிழ்நாட்டின் அரசியலை கட்டுப்படுத்த முடிகின்றது. தமிழ்நாட்டு மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறைசென்ற வீர மங்கை போல இந்த ஊழல் பெருச்சாளிகளால் தைரியமாக தன்னைக் காட்டிக்கொள்ள முடிகின்றது. இங்கே அரசியல் கட்சிகள் என்ற போர்வையில் பொருக்கித்தின்பதற்காக கட்சி நடத்தும் சில அயோக்கியர்கள் தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவமான நிலையை பற்றி கொஞ்சம் கூட கவலைபடாது அந்த ஊழல் பெருச்சாளிகளின் எச்சிலையில் மேய்ந்துகொண்டு இருக்கின்றனர்.\nஇப்படி தன்னை சுற்றி தன்மானதையும், சுயமரியாதையும் இழந்த ஒரு பெரும் அடிமைக்கூட்டதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கையில்தான் அயோக்கியர்களும், மொல்லமாரிகளும் இன்று தமிழ்நாட்டை ஆள துடித்துக்கொண்டு இருக்கின்றர்கள். ஓட்டுப் போட்ட கோடிக்கணக்கான மக்கள் வெறும் பார்வையாளர்களாய் இருக்க ஒரு 136 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அதுவும் ஒபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என துண்டு துண்டாய் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் அரசியலையும் கூத்துமேடையாக்கி சிரிப்பாய் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றனர். யாரும் நம்மை எதுவும் செய்துவிடமுடியாது, நாம் வைப்பதுதான் சட்டம் என சட்டாம்பிள்ளைத் தனமாக தமிழ்நாட்டு மக்களை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.\nஎந்தவித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் முடங்கிக்கிடக்கின்றது. ஆனால் யார் பக்கம் எவ்வளவு எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது,எம்பிக்களின் ஆதரவு உள்ளது என்பதே இன்று தமிழ்நாட்டின் பொதுப்பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. ஆளுவதற்குக் கிஞ்சுத்தும் அருகதையற்ற ஒரு கொள்ளைக்கார கூட்டம் இன்று தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கின்றது. தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ந���லவுகின்றது. மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணீரை வருமானத்தில் பெரும்பகுதியை செலவு செய்தே வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் எல்லாம் கடுமையான வறட்சியால் செத்துக்கொண்டு இருக்கின்றன. இப்போது சாகப்போகும் மாட்டையும் கூட சந்தைகளில் விற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் இதை எதையும் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல் கட்சியை யார் கைப்பற்றுவது அதை வைத்து தமிழ்நாட்டை முழுவதுமாக கொள்ளையடிப்பதற்கான பாத்தியதையை யார் பெறுவது என போட்டியை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.\nபோட்டியில் யாராவது ஒருவர் நேர்மையானவராக இருந்து மற்றவர்கள் மோசடி பேர்வழிகளாக, உழைத்துச்சோறு தின்னாமல் ஊரை அடித்து உலையில் போட்டு வயிறு வளர்க்கும் பேர்வழிகளாக இருந்தால் நாம் போட்டியில் பங்குபெரும் நேர்மையான நபர் வெற்றிபெற மனதார விரும்புவோம். ஆனால் போட்டியில் பங்குபெற களத்தில் இருக்கும் அனைவருமே திருட்டுக்கும்பலாக, கொஞ்சம் ஏமார்ந்தால் சட்டசபையையே தனது பேரில் மாற்றிக்கொள்ளும் தில்லாலங்கடி கும்பலாக இருக்கும் போது அதைக் களத்தில் இருந்தே ஓட ஓட விரட்டி அடிப்பதுதான் சரியானதாக இருக்கும். இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட்தேர்வு திணிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி செய்து நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகளை மோடி அரசு கொன்ற போதும் தமிழக அரசு விவசாயிகள் தற்கொலை செய்துண்டதற்குக் காரணம் வறட்சி அல்ல தனிப்பட்ட பிரச்சினையால்தான் தற்கொலை செய்துகொண்டார்கள் என பச்சை அயோக்கியத்தனமாக உச்ச நீதி மன்றத்தில் அறிவித்து தமிழக விவசாயிகளின் மரணத்தை தன்னுடைய பதவியையும் பவுசையும் காப்பாற்றிக்கொள்வதற்காக கொச்சைப்படுத்தியது என ஒரு கேவலமான மனிதத் தன்மையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்துவருகின்றது.\nஆனால் இத்தனைக் கூத்துக்களையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு எதுவும் செய்யாமல் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஜல்லிக்கட்டுக்காக போராட வண்டி பிடித்து வந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்று தமிழ்நாடே சீரழிந்து கிடக்கையில் அதைப்பற்றி எந்தச் சுய சிந்தனையும் அற்று மானங்கெட்டு வெட்கம்கெட்டு வாய் பேசாமல் தங்கள் உலுத்துப்போன அரசியல் அறிவை வெளிக்காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். மாடுகளுக்காக களத்தில் இறங்க உத்வேகம் பெற்ற அவர்கள் இன்று விவசாயிகள் சாவதை பற்றியோ தமிழக உரிமைகள் திட்டமிட்டு பிஜேபி அரசால் பறிக்கப்படுவதைப் பற்றியோ அதை இங்கிருக்கும் அதிமுக கொள்ளைக்கூட்டம் ஆதரிப்பது பற்றியோ எந்தவித உணர்ச்சியும் இன்றி செத்த பிணம் போல செயலற்று கிடக்கின்றார்கள். அன்று லட்சக்கணக்கான மாணவர்களை அணிதிரள பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் தீவிரமாக களமாடியவர்கள் எல்லாம் இன்று தமிழகத்தில் எந்த மூலையில் படுத்துக்கிடக்கின்றார்கள் என்று தெரியவில்லை.\nதமிழகம் தன் தன்மானத்தை மறந்து, சுயமரியாதையை மறந்து மறுத்துப்பொய் கிடக்கின்றது. அயோக்கியர்கள் தைரியமாக பொதுவெளியில் நின்றுகொண்டு ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக சபதமிடுகின்றார்கள். பணபலமும் ,அடியாள் பலமும் முச்சந்தியில் நின்றுகொண்டு அம்மணமாக ஆடிக்கொண்டு இருக்கின்றது. வரலாறு கணாத கொள்ளையும், திருட்டும், மோசடியும், ஊழலும், அதிகார அத்து மீறலும் தமிழகத்தை அழித்துக்கொண்டு இருக்கின்றது. தினகரன், சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என அதிமுகவை கைப்பற்ற களத்தில் இருக்கும் அனைவருமே தமிழின துரோகிகள், தமிழ்நாட்டின் மானத்தை டெல்லிக்கும், பார்ப்பன பாசிஸ்ட்டுகளுக்கும் அடகுவைத்தவர்கள். அதன் மூலம் தமிழ்நாட்டை மேலும் கொள்ளையடிக்கவும் தன்னை காப்பாற்றிக்கொள்ளவுமே வழி தேடுகின்றவர்கள். அதனால் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஒரு பெரும் மக்கள் போராட்டம் தமிழகத்தில் கட்டியமைக்கப்பட வேண்டும். அது மட்டுமே இந்தத் துரோகிகளை விரட்டி அடிக்க ஒரே வழி. மேலும் அது ஒன்றுதான் தமிழர்கள் தன்னுடைய தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுப்பதற்கான வழியும் கூட.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20293.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-17T20:48:16Z", "digest": "sha1:PDT42N3YGEAOMNEWXLMPJETUZ4ZW7LS5", "length": 17449, "nlines": 58, "source_domain": "www.tamilmantram.com", "title": "மாவீரருக்கு மரணமில்லை! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > மாவீரருக்கு மரணமில்லை\nView Full Version : மாவீரருக்கு மரணமில்லை\nஇதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது\nஇது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம்.\nஉலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை.\nஅதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.\nபிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல. அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத்தான் வேண்டும்.\nஅதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.\nகடந்த நூற்றாண்டி���் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது.\nஅந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான். திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே…\nஉலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை. அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.\nஎங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி.\nகாலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம்.\nகளப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.\nசாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன். உலகின் பல்வேறு சக்திகள் நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு.\nஉலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.\nஇவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம்… ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.\nஉலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது.\nமரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல. மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.\nமரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று\nஆனா தனி ஈழத்துக்கான பாதை தற்போதைக்கு மூடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது..\nஆயுதப் போராட்ட வழியைத் தவிர்த்து வேறு ஒரு வழியைப் பற்றி சிந்திக்கவேண்டிய தருணம் இதுவென்றே தோன்றுகிறது பாஸ்..\nஆனா தனி ஈழத்துக்கான பாதை தற்போதைக்கு மூடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது..\nஆயுதப் போராட்ட வழியைத் தவிர்த்து வேறு ஒரு வழியைப் பற்றி சிந்திக்கவேண்டிய தருணம் இதுவென்றே தோன்றுகிறது பாஸ்..\nதலை வரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.\nபிரபாவின் தாடையில் உள்ள பள்ளம் போன்ற அமைப்பு இந்த உடலத்தில் காணப்படவில்லையே என்ற ஐயம் எனக்குமுண்டு.\nகாலம் ஒன்றே எல்லா வினாக்களுக்கும் விடைசொல்லக்கூடியது.\nஆனா தனி ஈழத்துக்கான பாதை தற்போதைக்கு மூடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது..\nஇன்னும் மூடப்படவில்லை என நான் நினைகிறேன்.\nகாலம் ஒன்றே எல்லா வினாக்களுக்கும் விடைசொல்லக்கூடியது.\nசரியாக சொன்னீர்கள், விடைதெரியும்வரை நாம் காத்திருக்கத்தான்வேண்டும். அந்நாள் விரைவில்வரட்டும்... காத்திருப்போம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoicee.blogspot.com/2010/06/30-06-2010.html", "date_download": "2019-08-17T21:53:05Z", "digest": "sha1:4BEPYJ6MLXB2FUDKGCDJJVIVMUWSMQVK", "length": 47215, "nlines": 333, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: நூடுல்ஸ் (30-06-2010)", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nby யோ வொய்ஸ் (யோகா)\nஎனது மசாலா பதிவுகளுக்கு என்ன பெயர் வைப்பது என முன்னர் யோசித்திருந்தபோது லோஷன் நூடுல்ஸ் என வையுங்கள் என வேடிக்கையாக கூறியதையடுத்தே எனது பதிவுக்கு நூடுல்ஸ் என வைத்தேன். அந்த நாமகரணம் செய்த அதிர்ஷடமோ தெரியவில்லை, இன்று எனக்கும் இன்னும் 2 நண்பர்களுக்கும் சேர்த்து நூடுல்ஸ் சமைக்க போகிறேன். பாவம் அந்த இரண்டு நண்பர்களும்.\nசெம் மொழி மாநாட்டு நிகழ்ச்சி எதையும் பார்க்க கிடைக்காக கவலையில் இருந்த நான் வார இறுதியில் வீட்டுக்கு சென்றிருந்த போது கலைஞர் தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புவதை பார்த்தேன். ஒரே ஒரு நிகழ்ச்சி பார்த்து நொந்து விட்டேன்.\nநான் பார்த்த நிகழ்ச்சி சாலமன் பாப்பையாவின் தலைமையிலான பட்டிமன்றம், அதன் தலைப்பு “தமிழை வளர்த்தது சின்னத்திரை, வெள்ளித்திரை, எழுத்துதுறை” என்பதாகும். ஆனால் அங்கு பட்டிமன்றத்தில் சகலரும் வாதிட்டது கருணாநிதி வளர்த்தது வெள்ளித்திரையை, சின்னத்திரையை மற்றும் எழுத்துத்திரையை என்னும் தலைப்பிலாகும். இங்கு கதைத்த பலரும் கருணாநிதி என்னும் மனிதனை காக்காய் பிடிப்பதையே செய்தார்கள், இதில் லியோனி, சந்திரசேகர், எஸ்.வி.சேகர், பாரதிராஜா போன்றோர் எதை கதைத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். லியோனி எல்லாம் ஒரு பேச்சாளராகவே எனக்கு தெரியவில்லை, சினிமா பற்றி கதைக்காமல் சினிமா பாட்டு பாடாமல் பேச சொன்னால் மனுஷன் ஊரை விட்டு ஓடிவிடுவா��் என நினைக்கிறேன். இவர்களை எங்கள் ஊர்களில் கல்லூரி விவாதங்களில் பேசுவோரிடம் பயிற்சிக்கு அனுப்பலாம்.\nஉலக தமிழர்களின் தலைவராக கருணாநிதி என்னும் பேராசை பிடித்த மனிதனை உருவகப்படுத்தும் மேடை பேச்சாளர்களிடம் நான் சொல்ல விரும்புவது “ஐயா இந்தியாவிலே பலரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்னும் போது, இலங்கையில் தமிழர்கள் யாரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை” என்பதையாகும். தயவு செய்து உலக தமிழர்களின் தலைவராக அந்த பேராசை பிடித்த மனுஷனை சொல்லாதீர்கள். சினிமா கதை, சினிமா பாட்டு, தற்பெருமை கவிதை எழுதுவது எல்லாம் தமிழ் சேவை என்பதில் அடங்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எமது மொழிக்கு செய்யக்கூடிய பெரிய சேவை என்னவென்றால் இவ்வாறான கேலிக்கூத்துகளை அரங்கேற்றி தமிழையும் தமிழனையும் கேவலப்படுத்தாமலிருப்பதாகும்.\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகள் சுவாரஸ்யமான கட்டத்திற்கு வந்துவிட்டன, அது பற்றி தனியாக ஒரு பதிவு போட எண்ணியிருக்கேன். 32 அணிகளுடன் தொடங்கிய போட்டிகளில், இப்போதைக்கு மீதமிருப்பது 8 அணிகளாகும். எதிர்பார்த்திருந்த பல அணிகள் வெளியேறியது ரசிகர்களுக்கு கவலையான விடயமாகும். தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் ரொம்ப போராடி தோல்வியடைந்தது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகவிருந்தது. ஆனாலும் இறுதிவரை போராடியதற்காக இரண்டு ஆசிய அணிகளும் பெருமைபட்டு கொள்ளலாம். இப்போதைக்கு மீதமிருக்கும் அணிகளில் ஆர்ஜன்டினாவே உலக கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நான் கருதும் அணி. இவர்களது ஆட்டத்தை ரசித்து கொண்டேயிருக்கலாம், என்ன நளினமாய் விளையாடுகிறார்கள், அதிலும் லயனல் மெஸ்ஸியின் ஆட்டம். பார்த்து கொண்டேயிருக்கலாம்.\nமுக்கியமான பல போட்டிகளை காட்டாமல் விட்ட ஐ அலைவரிசை அதற்கு பதிலாக அறுவை நாடகங்களை காட்டுவது ஏனோ தெரியவில்லை, இப்படி நாடகம் தான் முக்கியம் என்றால், வேறு ஏதாவது அலைவரிசைக்கு இப்போட்டிகளை விட்டு கொடுத்திருக்கலாம்.\nஇலங்கை தமிழ் வானொலிகளில் மலையத்தில் அநேகமானோரின் விருப்பத்திற்குறிய வானொலியாக இருப்பது “வெற்றி” வானொலியாகும். சதவீதப்படி பார்த்தால் மேல் மாகாணத்தை விட அதிக வீதமாக வெற்றியின் நேயர்கள் மலையகத்தில் இருப்பார்கள் என நினைக்கிறேன், ஆனாலும் வெற்றி தொலைக்காட்சி ஒளிபரப்பில் மல���யகம் புறக்கணிக்கப்பட்டிருப்பது கவலைக்குறிய விடயமாகும்.\nகிரிக்கட்டில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகளை தென்னாபிரிக்காவும் துவைத்து எடுத்து கொண்டிருக்கின்றன. எந்த போட்டிகளையும் பார்க்கவில்லை. அவுஸ்திரேலியா இறங்குமுகத்தில் இருக்கிறதா இல்லை அடுத்த வருட உலக கிண்ணத்திற்கு பாய்வதற்கு முன்னர் இப்போது பதுங்குகிறதா என தெரியவில்லை. பாவம் பொன்டிங்\n(வசன உதவி - இளைய தளபதி)\nLabels: கதம்பம், கால்பந்து, நூடுல்ஸ் 13 comments\n//இன்று எனக்கும் இன்னும் 2 நண்பர்களுக்கும் சேர்த்து நூடுல்ஸ் சமைக்க போகிறேன்.//\nகஐணாநிதி செத்தா தமிழே அழிஞ்சிடுமாம்.. அந்தளவுக்கு அந்தாளுக்கு ஐஸ் மழை பொழிந்தார்கள்..\nதள்ளாத வயசிலயும் எப்பிடி அவ்வளவு ஐசையும் தாங்கிறாரோ.. கொடுமை கொடுமை\nகால்ப்பந்து நான் பிரேசிலுக்குதத்தான் சப்போர்ட் (நம்புங்கப்பா நானும் புட்பால் பாக்கிறன்)\nஅவுஸ்திரேலியா - யானைக்கும் அடிசறுக்கும்,\n(வசன உதவி - இளைய தளபதி) //\nஆங்.. இதுக்கு நீங்க சமைக்கிற நூடுல்சே பெட்டர்..:P\nஅடுத்த முறை ராவணா ஐஸ் வருவாரா\n@கன்கொன் - தொப்பி தொப்பி..:P\nஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துவிடுங்கள். :)))\nஅந்தப் பட்டிமன்றத்தை நானும் பார்த்தேன்.\nபாரதிராஜா தொடக்கிவைத்த காக்காய் பிடித்தலை அனைவரும் நன்றாகவே தொடர்ந்தார்கள். :(\nஅத நாங்கள் சொல்லோணும். :)\nவெற்றி - லோஷன் அண்ணா பதில் தருவார். :D\nஅவுஸ்ரேலியாவின் இறங்குமுகம் என்பதை விட இங்கிலாந்து வளர்கின்றது என்பது சரியாக இருக்கும்.\nஆனால் இன்றைய 4ஆவது போட்டியில் பழைய அவுஸ்ரேலியா வந்திருக்கிறது.\nபோட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபடியால் பிந்திவிட்டது.\nபரவாயில்லை... :'( :'( :'(\n// இன்று எனக்கும் இன்னும் 2 நண்பர்களுக்கும் சேர்த்து நூடுல்ஸ் சமைக்க போகிறேன். பாவம் அந்த இரண்டு நண்பர்களும்.//\nஅவசர உதவி இலக்கங்களுக்கு இப்பவே ஒரு மிஸ் கால் குடுத்து விடவும்\n//“ஐயா இந்தியாவிலே பலரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்னும் போது, இலங்கையில் தமிழர்கள் யாரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை”//\nஅதை அவர் ஏற்றுகொள்ள மாடார் போல\n// வெற்றி தொலைக்காட்சி ஒளிபரப்பில் மலையகம் புறக்கணிக்கப்பட்டிருப்பது கவலைக்குறிய விடயமாகும்//\n நானும் அவவும் சேம் உயரம்\nசெம்மொழி மாநாடு - எல்லாம் எதிர்பார்த்துதான்\nFIFA - நானும் ஆர்ஜென்டீனாவைத்தான் லவ்வுகிறேன்\nகிரிக்கெட் - தகவலுக்கு நன்றி\nயோவ்...நண்பருக்கு சமைச்சுப் போடுறதெல்லாம் சரி.. அதுக்காக என்னையும் எடுத்துக் குடுக்கணுமா\nநண்பர்களே சமைப்பவரை மட்டும் சபியுங்கள்.\n சாரி.. அவுட் ஒப் சப்ஜெக்ட்\nஆனால் அரையிறுதியில் வியாவின் ஸ்பெயினை சந்திப்பதே பெரிய சவாலாக இருக்கும்.\n இன்னும் டிவி யாக நாங்கள் அதை உருப்படுத்தவில்லை யோகா.\nஎங்கள் நிகழ்ச்சிகள் வந்த பிறகே வெளியூர்களுக்கான விரிவாக்கம்.\nஆஸ்திரேலியா - ஆனைக்கும் மூன்று தரமாவது சறுக்கும். :)\nமூன்றாவது போட்டியில் இறுதிவரை போராடி இருந்த ஆஸ்திரேலியா இன்று back to form :)\n விஜய்க்கு வேறு வேலை இல்லையா இப்படித்தான் பூர்ணா என்று ஒரு புண்ணாக்கை அடுத்த அசின் என்றார். இப்போ பூர்ணா எங்கே\n(அனானிகள் வந்தால் யோ பார்த்துக் கொள்ளுங்க)\nமொபைலா பாடலில் தான் அனுஷ்கா அழகு.. இப்போ அனு அக்கா பெட்டர்\n விஜய்க்கு வேறு வேலை இல்லையா இப்படித்தான் பூர்ணா என்று ஒரு புண்ணாக்கை அடுத்த அசின் என்றார். இப்போ பூர்ணா எங்கே இப்படித்தான் பூர்ணா என்று ஒரு புண்ணாக்கை அடுத்த அசின் என்றார். இப்போ பூர்ணா எங்கே\nசெல்லாது செல்லாது.. அனுஷ்காவிற்கு ஏன் அனிமேசனில் உடுப்புப் போட்டிருக்கிறீர்கள்\nnoodles சாப்பிட்டவங்க உசிரோட இருக்காங்களா\n//சினிமா கதை, சினிமா பாட்டு, தற்பெருமை கவிதை எழுதுவது எல்லாம் தமிழ் சேவை என்பதில் அடங்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.//\nஅந்த நண்பர்களுக்க்கு என்ன நடந்தது\nசெம்மொழி மாநாடு பதிவு போட்டு என் கருத்தைத் தெரிவித்துவிட்டேன் என்ன செய்வது எல்லாம் தமிழனின் விதி. தமிழகத்திலேயே 50% மான மக்கள் கருணாதியைத் தலைவராக ஏற்காத போது நாம் ஏன் ஏற்கவேண்டும்\nஆர்ஜென்டீனா தான் இம்முறை சாம்பியன் கவலைப்படவேண்டாம்.\nநான் இங்கிலாந்திற்க்குச் சென்ற பின்னர் தான் இங்கிலாந்து திறமையாக விளையாடுகின்றது. 20க்கு 20 கிண்ணம் எடுத்தார்கள். இப்போ ஆஸியுடன் தொடர் வெற்றி ஹிஹிஹி. அமெரிக்காவும் என்னை அழைத்தால் என்னுடைய ராசியில் அமெரிக்காவும் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனாகலாம்.ஓவல் போட்டி பார்க்கப்போகவிருந்தேன் , நல்ல காலம் போகவில்லை.\n அனுஷ்காவை விட என் பக்கத்துவீட்டு ஜாமேக்கா கறுப்புப் பெண் அழகியாக இருக்கின்றார‌.\nவி.பி சந்திரசேகருக்கு அஞ்சலி - முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், இந்திய அணி தேர்வாளர், சமீபம் வரை நெற்றி முழுக்க பட்டையணிந்து சற்று சோர்வாக தமிழ் வர்ணனை வழங்கி வந்த வி.பி சந்திரசேகர் கா...\nகோமாளி சினிமா விமர்சனம் - 16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி பிளஸ் ட்ரைலர்...\nஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா துரோகிகளா - சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் ...\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x -\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator. - நம்மிடம் உள்ள புகைப்படங்கள்.வீடியோக்களை டிவிடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 45 எம்பிகொளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று ;இதனை பதிவிறக்கம் செய்திட...\nசலூன் - *சலூன்* சிறுவயதில் எனக்கு பிடிக்காத இரண்டே இரண்டு விசயங்கள். ஒன்று பள்ளிக்கூடம், மற்றொன்று சலூன். பள்ளிக்கூடம் கூட, சிலவேளைகளில் நன்றாகப் போகும். ஆனால்...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nகோவா – மிதக்கும் கஸினோ - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* *முந்தைய பகுதி: *கோவா – கடற்கரைகளைக் கடந்து கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோ...\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது... - நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்த...\nSUPER டீலக்ஸ் - SUPER டீலக்ஸ்..... படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+...... விஸ...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - *���ந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் * * 📝* இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...\n2019 நல்லதோா் ஆரம்பம் - மற்றுமோா் புத்தாண்டின் முதல் நாள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகரன் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ர��்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னு��்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிள��யர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\nநூடுல்ஸ் (25-06-2010) பீபா உலக கிண்ண ஸ்பெஷல்\nஐ.பி.எல்லில் சாதித்த இந்திய இளம் வீரர்கள் சிம்பாபே...\nஎன் முதல் பதிவு (மீண்டும் நான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/herror.php", "date_download": "2019-08-17T21:52:21Z", "digest": "sha1:MYZRPLKW54NSLWYJKQONWINBA3J2EAZZ", "length": 6058, "nlines": 98, "source_domain": "hosuronline.com", "title": "அய்யய்யோ... பிழை ஏற்பட்டு விட்டது", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஅய்யய்யோ... பிழை ஏற்பட்டு விட்டது\nமூலம் அ சூசை பிரகாசம்\nவருந்துகிறோம்... தங்களுக்கு இத்தகைய பிழையை ஏற்படுத்த வாய்ப்பு கொடுத்தமைக்கு வருந்துகிறோம்.\nஅய்யய்யோ... பிழை ஏற்பட்டு விட்டது, பயனர் எதையோ இங்கு செய்து பார்க்க முயல்வதால், இந்த பிழை ஏற்பட்டிருக்கிறது.\nதங்களின் IP முகவரி - 18.205.176.100\nபயன்படுத்திய கணிணி தகவல்கள், உட்பட அனைத்து தகவல்களும் எமது இணையதள வடிவைப்பாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது.\nநீங்களாக எந்த முயற்சியும் செய்யாமலேயே இந்த பிழை பக்கத்திற்க்கு வந்தீர்கள் என்றால், தயவு செய்து, info@hosuronline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nகஞ்சா - மாற்று முறைகளில் உற்பத்தி செய்ய புதிய முயற்சி\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/usilampetti-kanmayai-meeitueadukkum-savaleeil-erangiya-sountherrajan/", "date_download": "2019-08-17T20:54:29Z", "digest": "sha1:J4KQXSANT4MWAV3X4BSW3F2LR7YASKJW", "length": 8690, "nlines": 156, "source_domain": "primecinema.in", "title": "உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா", "raw_content": "\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nசுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு (11-08) பனை விதைகளை நட்டதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.\nபொதுவாக பிறந்த தினத்தில் மரக்கன்றுகளை நடுவது அனைவராலும் அறிந்த விசயமே, ஆனால் பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது. அதனை காக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் நடிகர் சௌந்தர்ராஜா தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு பனை விதைகளை நட்டார்.\nஇந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன்ரமேஸ், லையன்ஸ் கிளப் பிரேம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கத்தினர், மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பெண் குழந்தைகள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தர்ராஜா பேசுகையில், எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை நட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் பனை விதைகளை நட உள்ளோம். ஒவ்வொருவரும் தங்களது ஊரில் உள்ள கண்மாய் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அதன��� முறையாக பராமரிக்கவும் வேண்டும். இளைஞர்கள் இதனை ஆர்வத்தோடு செய்ய வேண்டும். நான் இந்த பனை மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல், இதனை பராமரிப்பதை சவாலாக எடுத்துள்ளேன். இந்த கண்மாயை சுத்திகரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஅவெஞ்சர்ஸ் End game எப்படி\nகளவாணி -2 விரைவில் பஞ்சாயத்து பினிஷிங்\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\n‘கோமாளி’ -யில் கதை திருட்டு விவகாரத்தை கிண்டல் செய்யும் கார்டு\nகதிருக்காக களம் இறங்கிய விக்ரம் வேதாவின் விஜய்சேதுபதியும் மாதவனும்.\nஅந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் “பிரசாந்த்”\nஅதிகரிக்கும் காட்சிகள். கோமாளி செய்யும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/radhika-sarath-kumar-first-husband-daughter/", "date_download": "2019-08-17T21:36:10Z", "digest": "sha1:BJI5ZQMQWX3JEADNLG4562PKBOVBTVFY", "length": 9916, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Rayane Mithun slams haters for brutally trolling mother Radikaa", "raw_content": "\nHome செய்திகள் சரத் குமாரை கொச்சை படுத்திய நபர். ராதிகாவின் முதல் கணவரின் மகள் கொடுத்த பதில பாருங்க.\nசரத் குமாரை கொச்சை படுத்திய நபர். ராதிகாவின் முதல் கணவரின் மகள் கொடுத்த பதில பாருங்க.\nபிரபல நடிகையான ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெறியும். நடிகர் எம் ஆர் ராதாவிற்கு சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் மற்றும் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.அதில் 4வது மனைவி திருமதி கீதாவிற்கு பிறந்த மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா.\nநடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப்பை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ரிச்சர்ட் என்ற இங்கிலாந்து நாட்டைசேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.\nராதிகா ரிச்சர்ட்டை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே அவருடன் உறவில் இருந்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரது திருமண பந்தலில் தான் இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தை பிறந்தது. இரண்டு ஆண்டுகள் தனது இரண்டாவது கணவர் ரிச்சர்ட்டுடன் வாழ்ந்து வந்த ராதிகா பின்னர் 1992 ஆம் ஆண்டு ரிச்சர்ட்டை விவாகரத்து செய்த��� விட்டார்.\nஇந்நிலையில் பிரதாப்பிற்கு பிறந்த ரேயானுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் ரேயான். அதனை கண்ட ட்விட்டர் வாசி ஒருவர் , சரத் குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகளின் குழந்தைக்கு தாத்தாவாணர் சரத்குமார் என்று மோசமாக கமன்ட் செய்திருந்தார்.\nஇதை பார்த்து செம்ம கடுப்பான ராதிகாவின் மகள் ரேயான், அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளது “இது என்னுடைய உலகம். எங்களுடைய வாழ்க்கை. என்னுடைய தந்தை ஆசிர்வதிக்கப்பட்டவர் எனவே அவருக்கு அருமையான மனைவி, நான்கு குழந்தைகள், பேரன் என அவரை நேசிக்கும் ஒரு குடும்பம் அவருக்கு கிடைத்திருக்கிறது என கூறியுள்ளார்.\nராதிகா மகள் ரேயான் மிதுன்\nPrevious articleநான்காண்டு கவலை நீங்கியது. சென்ராயன் மனைவிக்கு குழந்தை பிறந்தது. சென்ராயன் மனைவிக்கு குழந்தை பிறந்தது.\nNext articleஇவங்க தான் மூன்று முக்கியமான ஆண்கள். திருமணத்திற்கு முன்பாக சௌந்தர்யா நெகிழ்ச்சி .\nமுகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன். அதிர்ச்சியான காரணம் இது தான்.\nஇந்த வாரம் வெளியேறியது இவர் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\nதல59 படமே வராத நிலையில் ‘தல 60’ படத்தின் கதாநாயகி பற்றி வெளியான ...\nசூது கவ்வும் பட நடிகை சஞ்சிதா ஷெட்டியின் காதலர் இவரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-17T20:51:38Z", "digest": "sha1:I2RYQBBJCSHTUOIDA5YTCODWTDCO7IAQ", "length": 10943, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் டிவி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags விஜய் டிவி\n மீண்டும் முகம் சுழிக்க வைத்த விஜய் டிவி.\nஎப்போதும் புதுமையான நிகழ்ச்சிகளை கொடுக்கும் விஜய் டிவி, இப்போது மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என் நிகழ்ச்சியை நடத்துகிறது. கணவன், மனைவி இருவரும் சின்னத்திரை நட்சத்திரங்களாக இருந்தால், அவர்களை வைத்து...\nராஜா ராணி மானஸாவின் வீடியோவை பதிவிட்ட விஜய் டிவி.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் தற்போது மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது ராஜா ராணி தொடர் என்றே கூறலாம். அதில் வரும் சஞ்சீவ் மற்றும் மானசா...\nஒரே மாதத்தில் கடைக்குட்டி சிங்கம் தொடரில் இருந்து வெளியேறிய ஷிவானி.\nவிஜய் தொலைக்காட்சியில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியல் கடந்த மாதம்...\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து ட்வீட் செய்த விஜய் டிவி. கழுவி ஊற்றிய ட்விட்டர்வாசிகள்.\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி மாவட்டத்தில் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தல் கொடூரமான வழக்கு தொடர்பாக நான்கு பேரைக் கைது செய்தனர் போலீசார். தற்போது இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் பலரும்...\nபடு மாடர்ன் கெட்டப்பிற்கு மாறிய செந்தில்-ராஜலக்ஷ்மி.புகைப்படத்த பாத்த ஷாக் ஆகிடுவீங்க.\nவிஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இரு போட்டி கடந்த ஆண்டு ஜூலை ஞாயிற்றுகிழமை (ஜூலை 15) நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்....\nஎன்னமா ராமருக்காக விஜய் டிவி உருவாக்கிய ‘ராமர் வீடு’.\nவிஜய் டிவி-யின் `அது இது எது’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வகையில் `என்னம்மா… இப்படிப்...\nவிஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் #10yeraschallenge.\nசமூக வலைதளங்களில் பல்வேறு chellange பிரபலமாகி இருப்பதை பலதை நாம் கண்டுள்ளோம். ஐஸ்பக்கட் சேலெஞ், கிகி சேலெஞ் என்று பல்வேறு சேலெஞ்கள் இனையதள வாசிகள் மத்தியில் பல்வேறு தற்போது ஒரு...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை..\nவிஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்ப���்ட பாண்டியன் ஸ்டார் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது....\nபிக் பாஸ் “Final” மட்டும் இத்தனை மணி நேரம் ஒளிபரப்பப்படுமா..\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுளளது, இன்னும் 6 பேர் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் ஜனனியை மீதமுள்ள 5 பேர் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த...\nபிக் பாஸின் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்… அவரே வெளியிட்ட உண்மை.\nவிஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோ வீடியோவில் கேட்கும் குரல் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு குரலாக இருந்து வருகிறது. \"பிக் பாஸ் தினமும் இரவு 9 மணிக்கு உங்கள்...\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-collection-of-latest-photos-of-actress-varalakshmi-sarath-kumar-vin-168679.html", "date_download": "2019-08-17T20:40:58Z", "digest": "sha1:D4QFCMJHWR5WIIDTD7M4P4KGI4RWO4QW", "length": 6518, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகை வரலட்சுமியின் ரீசண்ட் போட்டோஸ்! | A collection of latest photos of actress Varalakshmi Sarath Kumar.– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nநடிகை வரலட்சுமியின் ரீசண்ட் போட்டோஸ்\nநடிகை வரலட்சுமி சரத்குமாரின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nபூடான் சென்றார் பிரதமர் மோடி... மகிழ்ச்சி பொங்க வரவேற்ற அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்\nசாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது- நீதிபதி\nஇந்திய வீரர்களுக்கு வீட்டில் விருந்தளித்த ப்ரையன் லாரா\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை ��ிருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/sports/cricket/ipl-2019-punjab-delhi-match-punjab-won-by-14-runs/", "date_download": "2019-08-17T21:47:40Z", "digest": "sha1:THDAXDUNUJDY33JUV75PPJPHVY73JUTO", "length": 14088, "nlines": 143, "source_domain": "www.neotamil.com", "title": "பஞ்சாப்பிடம் பணிந்தது டெல்லி கேபிட்டல்ஸ்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் பஞ்சாப்பிடம் பணிந்தது டெல்லி கேபிட்டல்ஸ்\nபஞ்சாப்பிடம் பணிந்தது டெல்லி கேபிட்டல்ஸ்\nஐ.பி.எல் தொடரின் 13 வது போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அவேஷ் கான் சேர்க்கப்பட்டார். அதேநேரம், பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கெய்ல் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக சாம் கரன் அணியில் இடம்பிடித்தார். இதேபோல் ஆண்ட்ரூ டைக்குப் பதிலாக முஜிபுகீர் ரஹ்மான் இடம்பிடித்தார்.\nசிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில் அணியில் இல்லாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக இருக்கும் என பேசப்பட்டது. நடந்தது கிட்டத்தட்ட அதுதான். பஞ்சாப்பின் துவக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் கரன் இணை ஓப்பனிங்கில் சொதப்பியது. இரண்டாவது ஓவரில் ராகுலும் (11) நான்காவது ஓவரில் கரனும்(20) பெவிலியன் திரும்ப மயன்க் அகர்வாலும் (6) சோபிக்காமல் போனார். ஆனால் அடுத்து வந்த சர்ப்ராஸ் கான் (39) – டேவிட் மில்லர் (43) இணை சிறப்பாக விளையாடியது.\nஅடுத்து வந்த பஞ்சாப் வீரர்கள் ஏதோ தட்டுத்தடுமாறி ரன்கள் எடுத்து அந்த அணியின் ஸ்கோரை 166 ஆக உயர்த்தினர். பஞ்சாப் சார்பில் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், ரபாடா, லாமிசான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nவெற்றிபெற 167 ரன்கள் தேவை என்ற இலக்குடன் டெல்லி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. முதல் ஓவரையே பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேய��� பிரித்வி ஷா ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தவனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.\n7 வது ஓவரில் ஷ்ரேயாஸ் அவுட் ஆக, 9 வது ஓவரில் தவனும் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 10 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை டெல்லி அணி எடுத்திருந்தது. டெல்லியின் ரிஷப் பண்ட் – இங்க்ரம் இணை சிறப்பாக விளையாடிய போதும் பாதியிலேயே ஏமாற்றம் அளித்து அவுட் ஆனார் பண்ட்.\nமுகமது ஷமி வீசிய இந்த ஓவரில் இருந்துதான் மேட்ச் டெல்லி பக்கம் இருந்து பஞ்சாப் பக்கம் திரும்பியது. இந்த ஓவரில் ரிஷப் மற்றும் மோரிஸ் ஆகியோர் ஆட்டமிழக்க அணியின் விக்கெட் 5 ஆக இருந்தது. ஸ்கோர் 144.\nசாம் கரன் வீசிய 18 வது ஓவரின் 4-வது பந்தில் இங்ராம் (38) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த படேல் ஒரு பந்து சந்தித்த நிலையில் அதே ஓவரின் கடைசிப்பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 148. டெல்லி அணி 4 ரன்களுக்குள் 4 விக்கெட்டைப் பறிகொடுத்தது.\nஷமியின் 19 வது ஓவரில் இந்த ஓவரின் 3-வது பந்தில் க்ளீன் போல்டாகி விஹாரி 2 ரன்களில் வெளியேறினார்.\nமறுபடியும் கரன் 20 வது ஓவர் வீச வந்தார். அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளிலும் ரபாடாவையும், லாமிசாவைனையும் அவுட் ஆக்கி பஞ்சாபின் வெற்றியை உறுதி செய்தார். 19.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. பஞ்சாப் அணித் தரப்பில் சாம் கரன் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n8-வது ஓவரின் கடைசிப்பந்தில் ஒருவிக்கெட்டும், அடுத்துதான் வீசிய 20ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்தார் கரண். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.\nடெல்லியின் ஸ்கோர் 144 ஆக இருந்த போது 4 விக்கெட்டுகள் மட்டுமே போயிருந்தது. அடுத்த 8 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. அந்த அணியில் உள்ள 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனது தான் இத்தனை பெரிய தோல்விக்கு காரணம்.\nPrevious articleதீவில் தன்னந்தனியாக வசிக்கும் 81 வயது நிரம்பிய பெண்\nNext articleஇயக்குனர் மகேந்திரனின் சிறந்த மூன்று திரைப்படங்கள்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப���படி நடைபெறப்போகிறது தெரியுமா\nவெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய இளைஞர் பட்டாளம் – தோனிக்கு இடமில்லை\nஜிம்பாம்வே அணிக்கு தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்\nநாளை விடுங்கள்.. நாளை மறுநாள் பெரியார் சிலையை இடிக்க விடாமல் தடுக்க யார் இருப்பர்\nசீனா செயற்கையாக தயாரித்திருக்கும் நிலவு\nஇந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் போதும் 190 நாடுகளுக்கு விசா எடுக்கத் தேவையில்லை\nமனித-யானை மோதல் யார் காரணம் \n‘MeToo’ புகார்கள் குறித்து ஆராய தனிக்குழு – இதெல்லாம் தேவை தானா என்கிறீர்களா\nகேன் வில்லியம்சன் சதத்தால் அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்கா\nஉச்சத்தைத் தொட்ட கார்பன் டை ஆக்ஸைடின் அளவு – வரலாற்றில் இதுவே முதல் முறை\nநடுவரின் தவறான முடிவு – முதல் வெற்றியை ருசித்த மும்பை\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒருவழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்துவிட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஷகிப் அல் ஹசனின் சுழலில் வீழ்ந்த ஆப்கானிஸ்தான்\nராஜஸ்தானை வச்சு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemple.nl/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-17T21:53:43Z", "digest": "sha1:AZW2NDQG7HNUHRV4VB5CM3Z5AUQBGCH5", "length": 19229, "nlines": 88, "source_domain": "hindutemple.nl", "title": "கேதார கௌரி விரதம் – ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்", "raw_content": "வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்\n10 ஆம் திருவிழா 2017\nசிவபெருமானுடை அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.\nகேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக�� கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும், ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகிறது.\nமணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களகரமாக இருக்க வேண்டிவும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டிவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.\nமாங்கல்ய பாக்கியமும், கணவன்இ,மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். தும்பதியர் இருவரும் ஓருயிர் ஈருடலாக வரம் பெற இவ்விரதத்தினை விரும்பி அனுஷ்டிக்க வேண்டும். ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியான தம்பதிகளாய் வாழ உதவும் விரதம் இது. குடும்பப் பிரச்சனை உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையும் சுபீட்சமான வாழ்க்கையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.\nவிரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும் பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர். சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைத்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும் அர்த்த நாரீசுவரியாகவும் ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும். இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்.\nகேதார கௌரி விரதம் தோன்றிய வரலாறு\nபிருங்கி என்ற முனிவர் அதி தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். “ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் என் கயிலாயநாதன்தான். அவனின்றி ஓர் அணுவும் அசையாது ”என்றெல்லாம் உள்ளார்ந்த பக்தியுடன், ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற\nகட��ுள்களை சற்றும் சிந்திக்காத அவருடை போக்கு, சில சமயம் அக்கடவுள்களாலேயே அவமதிக்கும் வகையிலும் அமைந்ததுண்டு.\nஅப்படி ஒரு நிலைக்கு ஆளானவள் பார்வதி. கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும் அவளுக்கு மனவருத்தத்தைத் தந்தது.\nஎப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னையும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெருமானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி முனிவரால் எப்படி வலம் வர முடியும்\nவழக்கம் போல் பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைப் பார்த்தார். என்ன செய்வது என்று குழம்பினார். பிறகு தெளிவாகி ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து சிவனை மட்டும் வலம் வந்தார்.\nஇதைக் கண்டு வெகுண்டாள் தேவி. சக்தியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியாமல், தன் தலைவனை மட்டும் வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள். தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள் முடமாகிப் போகச் சபித்தாள்.\nஅது உடனே பலித்தது. ஆனாலும், தன் பக்தனை அந்த நிலையிலேயே விட்டுவிட இறைவனுக்கு சம்மதமில்லை. அவரது கால்களை சரிசெய்ததோடு, மூன்றாவது ஒரு காலையும் உருவாக்கித் தந்தார். அதோடு ஒரு கோலையும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார்.\nதன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்பதைப் பார்த்து அன்னை வெகுண்டாள். உடனே, தன்னை அவருடைய முழுமையான அன்புக்கு ஆக்கிக் கொள்ளத் தீர்மானித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி, பூலோகத்திற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தாள். சிவனை எண்ணி தவமிருந்தாள்.\nகடுமையான தவம். அன்னையின் தவக் கடுமையியால் சுற்றி இருந்த மரங்களும்இ செடிகளும்இ கொடிகளும் கருகித் தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட்கொண்டார். “ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்” என்று வேண்டினாள் அன்னை. “தந்தேன்”என்றார் மகாதேவன்.\n“உங்களைக் பிரியாத” என்றால் அருகிலேயே இருப்பதல்ல. உடலோடு ஒன்றியதாக…..உடலைவிட்டுப் பிரிக்��� முடியாதவளாக…..” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்து கொண்டார் பரமன்..அவள் வேண்டிய வரத்தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.\nதேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனிவரல்ல, யாருமே என்னை என் தலைவனிடமிருந்து பிரிக்க முடியாது. சிவன் வேறு, சக்தி வேறு என்று பிரத்துப் பார்ப்பவரகள், இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண்டும் என்று சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள்.\nஇவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரதநாள். கேதாரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இந்த விரதம் “கேதாரகௌரி விரதம்” என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக தீபாவளி அன்றோ அல்லது தீபாவளிக்கு மறுநாளே இந்த விரதமும் மேற்கொள்ளப் படுகிறது. தீபாவளித் திருநாள் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்.\nகணவன் – மனைவியிடையே மாறாத அன்பை வளரத்துக் கொள்ள உதவும் பண்டிகை. தான், தன் கணவர், தன் குழந்தைகள், வீட்டிலுள்ள பிற பெரியவர்கள் என்று அனைவரிடையேயும் அன்பும், பாசமும் நீடித்து நிலைக்க வைக்கும் கொண்டாட்டம்.\nதம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதான கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்கலிகள் கடைப்பிடிக்கிறார்கள்.\nஅன்றைய தினத்தில், பண்டிகைக்கான பூஜைகளுக்குப் பிறகோ அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவோ, பூஜை அறையில் விளக்கேற்றி, சிவபெருமான் படம் அல்லது லிங்கம் அல்லது சிவ – பார்வதி படத்தின் முன் பக்தியுடன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.\nசிவ துதிகளைப் பாட வேண்டும். அம்மன்- சக்தி பாடல்களைப் பாட வேண்டும். “ஓம் நமச்சிவாய. சிவாய நம ஓம், ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்” என்று பஞ்சாட்சர மந்திரத்தை அன்று முழுவதும் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.\nமுடிந்தால்இ சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம். அந்த அபிஷேகப் பாலையே பிரசாதமாக அருந்தலாம். குடும்பத்தில் பிறருக்கும் கொடுக்கலாம். பாயாசம், அல்லது அப்பம் நைவேத்தியம் செய்யலாம். தம் கணவர் மற்றும் தம் குடும்ப உறுப்பினர் அனைவரது நலனுக்காகவும் உமையொரு பாகனை வேண்டிக்கொள்ளலாம்.\n11 ஆம் நாள் திருவிழா உபயம் பூங்காவனம் 2-07-2018 July 4, 2018\n10 ஆம் நாள் திருவிழா உபயம் தீர்த்தம் 2-07-2018 July 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/10/blog-post_8635.html", "date_download": "2019-08-17T21:38:12Z", "digest": "sha1:ZKWLSCG6JJO7CTLORN4GFOZFNSQ5JJKF", "length": 37269, "nlines": 303, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: விவாதம் :", "raw_content": "\nஇரண்டு மாதங்களுக்கு முன் எனக்கும் ”பூமராங்” என்ற புனைப்பெயரிலிருக்கும் ஒரு இஸ்லாமிய நண்பருக்குமிடையயே சிறிய விவாதம் ஒன்று நடைபெற்றது. அதிலிருந்து...\n//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nதிருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல.. திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம். திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம். அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை(மரண தண்டனை) என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..\nஎனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..\nபிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்.. அகக்குருடு..புறக்குருடு.. புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது..\nஇருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..\nதன்னை நாத்திகன் என்று அடையாள படுத்தி கொண்டு இஸ்லாத்தை மட்டும் சாடுவதே தஜ்ஜால் அவர்களின் வேலை.இவருக்கும் இஸ்லாமோபோபியா தான இருக்கு.ஆனால் இவர் தன்னை நாதிகம் என்று அடையாள படுத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை\nMohamed Iqbal Basheer Ahamed, என்னைப்பற்றி ஆராய்வதைவிட நண்பர் பூமராங்கிற்கு உதவலாம்.\nஆராயும் அளவிற்கு இஸ்லாமொபோபியாவை தவிர உங்களிடம் ஒன்றும் இல்லை என்று எனக்கு தெரியும் சகோதரர் தஜ்ஜால்\nம்ம் சர��� சகோதரர் பூம ராங்\nBasheer Ahamed , இஸ்லாம் வேண்டாமென்று வெளியேறியவன். எனக்கு இஸ்லாமொபோபியாவா\n பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை..\nபூம ராங், குர்ஆன் 4:19 என்ன கூறுகிறது என்பதைக் கூட அறியாமல் பதிவிடும் உங்களை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்.\n//இஸ்லாம் வேண்டாமென்று வெளியேறியவன். எனக்கு இஸ்லாமொபோபியாவா// இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்கின்றீர்கள்.காரணம் கேட்டால் இஸ்லாம் மனிதர்கள் சிந்திப்பதை தடை செய்கிறது என்பீர்கள்.பிறகு எப்படி நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேரினீர்கல் என்று கேட்டால் பதில் வராது. சரி நீங்கள் வாதத்தை தொடருங்கள்.தேவை இல்லாத பேசி வாதத்தை நான் திசை திருப்ப விரும்பவில்லை.\nகுர்ஆன் 4:19 ற்கு அறிஞர் பீஜே தரும் விளக்கம்.\n403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை\nபெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவளுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.\nஇந்த நாகரீக உலகில் கூட இந்தநிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப்பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கியது.\nதனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.\nஇஸ்லாமிய வரம்பை மீறி விடாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாக அவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப்பறை சாற்றுகின்றன.\nபூம ராங், மீண்டும் சொல்கிறேன் குர் ஆனை தெளிவாக பொருளறிந்து படியுங்கள். பிறகு விவாதிக்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி.\n// பூம ராங், மீண்டும் சொல்கிறேன் குர் ஆனை தெளிவாக பொருளறிந்து படியுங்கள். பிறகு விவாதிக்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி// அப்படியெல்லாம் நழுவி ஓடிட முடியாது, தஜ்ஜால் .. எனக்கு குர்ரான் தெரியாது என்று உங்களிடம் சொன்னேனா .. எனக்கு குர்ரான் தெரியாது என்று உங்களிடம் சொன்னேனா .. விவாதிப்போம் வாங்க என்று தான் முதலிலிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறேன் ... பிறகு ஏன் இந்த ஓட்டம் ..\nமாலைநேர அசர் தொழுகை முடித்து வருகிறேன் ..இன்���ாஅல்லாஹ்..\n//பிறகு ஏன் இந்த ஓட்டம் ..// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது\n//பிறகு ஏன் இந்த ஓட்டம் ..// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது//\nஉங்களுடைய இந்த முடிவை நண்பர்கள் மத்தியில் வைக்கிறேன்.. (இல்லைனா இருக்கவே இருக்கிறாரு ‘நடுநிலை’ நேற்று படமெல்லாம் போட்டு காண்பிச்சாரு..அ...சாமி)\nஇந்த விவாதத்தில் “தஜ்ஜால் அழிப்பவன்” வென்று விட்டாரா.. நான் இன்னும் எடுத்து வைக்காத வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டதா..\nதிருக்குர்ஆன் 4:19 வசனம் என்ன கூறுகிறது ..அந்த வசனத்தை இங்கே காப்பி பண்ண முடியுமா ..\n//திருக்குர்ஆன் 4:19 வசனம் என்ன கூறுகிறது ..அந்த வசனத்தை இங்கே காப்பி பண்ண முடியுமா ..//நாம் இங்கே விவாதிப்பது கற்பழிப்பு பற்றி ..கற்பழிப்புக்கும் குர் ஆன் 4:19-க்கும் என்ன சம்பந்தம்..//நாம் இங்கே விவாதிப்பது கற்பழிப்பு பற்றி ..கற்பழிப்புக்கும் குர் ஆன் 4:19-க்கும் என்ன சம்பந்தம்..//யாரோ ஒருவர் பூமராங் என்ற பெயரில் இப்படி ஒரு பதிலைக் கூறியிருக்கிறார். அது நீங்கள் இல்லையா பூமராங்\n//இதுக்கும் கற்பழிப்புக்கு நீங்கள் கேட்ட விபரங்களுக்கும் என்ன சம்பந்தம் ..\n//// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..\n//நீங்கள் கேட்ட விபரங்களுக்கும் என்ன சம்பந்தம் ..// நானும் அதையேதான் கேட்கிறேன் குர் ஆன் 4:19 -ஐ இங்கு பதிவிட்டது யார்\nபூமராங் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் போலி ஒருவன் உலவுகிறான் என்று நினைக்கிறேன்.\n// அது தெரியாமால உங்களிடம் வாதம் பண்ணிக்கொண்டிருக்கிறேன் .. //// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி .. //// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..\n/ நான் பதிந்த குர் ஆன் 4:19 வசனத்திற்கு ..தனியொரு விளக்கம் தேவைப் படவில்லை .. ஆனால் நீங்கள் வேறொன்றை மனதில் வைத்துக் கொண்டு தான் ..கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்று கேட்டீர்கள் ..அதற்கு நான் பதிலளிக்க முற்பட்ட பொழுது ..நீங்கள் பீஜே யின் விளக்கத்தை பதிந்து விட்டு ..ஒடுனிர்கள் ..அதனால் தான் உங்களுக்கு மயக்கம் தெளிவிப்பதற்காக ..நான் திரும்ப திரும்ப ..உங்கள் மூலமாகவே ..உங்களை தலைப்புக்கு கொண்டு வர முயற்சி செய்கிறேன் .. சொல்லுங்கள்.. /////உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..\nஇது எனது கேள்வி :\nகற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nகற்பழிப்பு பற்றி குர்ஆனின் கருத்தை உங்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை.\n//எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..\n//எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..//சம்பந்தமே இல்லாமல், போலி பூமராங்(//சம்பந்தமே இல்லாமல், போலி பூமராங்() குர் ஆன் 4:19 முன்வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.\n//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nதிருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல.. திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம். திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம். அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..\nஎனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..\nபிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்..\n புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது..\nஇருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..\n//தஜ்ஜால் அழிப்பவன் //கற்பழிப்பை சுட்டுகிற -விளக்குகிற வார்த்தை குர்ஆனில் இருக்கிறது ..வசனமும் இருக்கிறது .. // இந்தக் கதைகளெல்லாம் வேண்டாம் குர்ஆன் வசனத்தைக் கூறவும்/// உங்களுக்கு தாகமெடுத்தால் குடிப்பதற்கு ..தண்ணீர் வேண்டுமா // இந்தக் கதைகளெல்லாம் வேண்டாம் குர்ஆன் வசனத்தைக் கூறவும்/// உங்களுக்கு தாகமெடுத்தால் குடிப்பதற்கு ..தண்ணீர் வேண்டுமா வாட்டர் வேண்டுமா \nஇது இதே கேள்வியை எதிர் கொண்டு தந்த பதில்கள் ..அதிலுள்ள ஒரு கேள்விக்கு நீங்��ள் இன்னும் பதில் சொல்ல வில்லை..\n///இது எனது கேள்வி :\nகற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nகற்பழிப்பு பற்றி குர்ஆனின் கருத்தை உங்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை.//\nஎன்னிடம் பதில் இருக்கிறது என்று தான் முன்பும் சொன்னேன் ..இப்பொழுதும் சொல்கிறேன் .. // மறுபடியும் முதலில் இருந்தா // மறுபடியும் முதலில் இருந்தா /// விவாதத்தை சரியாக நடத்தாமல் நழுவி நழுவி ஓடினால், அது தான் உங்களுக்கு தண்டனை .. /// விவாதத்தை சரியாக நடத்தாமல் நழுவி நழுவி ஓடினால், அது தான் உங்களுக்கு தண்டனை .. அதனால் முறையாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் ..\n//இப்பொழுதும் சொல்கிறேன் .// பூமராங் உங்களுக்கு என்ன பிரச்சனை நான் கேட்பது புரியவில்லை கேள்வி புரியவில்லை என்றால் தயவு செய்து விளக்கம் கேளுங்கள், சொல்கிறேன்.\n//இப்பொழுதும் சொல்கிறேன் .// பூமராங் உங்களுக்கு என்ன பிரச்சனை நான் கேட்பது புரியவில்லை கேள்வி புரியவில்லை என்றால் தயவு செய்து விளக்கம் கேளுங்கள், சொல்கிறேன்/// //எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..\n//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது // இதில் என்ன புரியவில்லை // இதில் என்ன புரியவில்லை ///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் .. ///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..// குர்ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது\n//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது // இதில் என்ன புரியவில்லை// மௌனம் காக்க வில்லை ..அதனை சகித்துக் கொள்ளவும் செய்யாது ..அதற்கு ��ிருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் .. // இதில் என்ன புரியவில்லை// மௌனம் காக்க வில்லை ..அதனை சகித்துக் கொள்ளவும் செய்யாது ..அதற்கு திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் .. திருக்குரானின் சட்டப்படி கற்பழிப்புக்கு CAPITAL PUNISHMENT..மரண தண்டனை .. திருக்குரானின் சட்டப்படி கற்பழிப்புக்கு CAPITAL PUNISHMENT..மரண தண்டனை .. அது பகிரங்கமாக நிறைவேற்றப்படும் ..\n//திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன் பதில் தெரியுமா\n///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..// குர் ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது// குர் ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது // பெண்கள் மீது யாரும் வலுக்கட்டாயம் செய்ய முடியாது ..அவளுடைய சம்பந்தமில்லாமல் அவளை யாரும் திருமணத்தின் மூலமாக கூட சொந்தம் கொண்டாட முடியாது ..இத்தியாதி ..இத்தியாதி ..\n//திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன் பதில் தெரியுமா\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 21:43\nசகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் விவாதம் மரிக்கட்டும் .மதவாதம்\nசகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் விவாதம் மரிக்கட்டும் .மதவாதம்\nகற்பழிப்பு என்கிற வார்த்தையோ கற்பழிப்புக்கான தண்டனை குறித்த வசனமோ குர்ஆனில் எங்குமே இல்லை. அது சரி, பல கற்பழிப்புகளை சர்வ சாதாரணமாக செய்த, கற்பழிப்பை செய்யும்படி சஹாபாக்கள் எனும் தனது கைதடிகளுக்கு ஊக்கமளித்த முஹம்மது எப்படி கற்பழிப்புக்கான தண்டனை குறித்த வசனத்தை குர் ஆனில் இறக்குவார்\nஇந்த பூமராங் என்பவர் உங்களிடம் விவாதம் புரியாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். எனவே உண்மையான இஸ்லாமிய அறிஞர்களிடம் மட்டுமே விவாதம் புரிவது பயனுள்ளது.\nபூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.\nபூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.\nபூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.\n//இந்த பூமராங் என்பவர் உங்களிடம் விவாதம் புரியாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். //\nமுழுவிவாதத்தையும் ���ாருங்கள் இன்னும் தமாஷாக இருக்கும்\n// என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.//\nஆதாரம் இருப்பதாக இப்படிக் கூறிக் கொண்டே இரண்டு நாட்களை பூமராங் ஓட்டினார்.\nமதவாதத்தை வேறறுக்கவே நாம் இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nஇன்னும் உங்கள் நம்பிக்கை இஸ்லாத்தின் பக்கம் தான் உள்ளது,\nஇன்ஷா அல்லா மீண்டும் வருவீர்கள் அதனால் தான் தஜ்ஜால் வருகை மீது நன்பிக்கை வைத்து,புனை பெயரை கூட அவன் பெயரில் வைத்து உள்ளீர்கள்.\n என்னுடைய வலைப்பூவான வெள்ளிமேடை ப்ளஸ்ஸில் ”நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்” எனும் தலைப்பில் 18.2.2014 கற்பழிப்புக்கான இஸ்லாமிய தண்டனை குறித்து பார்த்துக்கொள்ளவும்...\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nமௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா - விவாதம் பாகம் 2...\n1060. எங்க காலத்திலெல்லாம் ..., நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5,%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-17T21:39:11Z", "digest": "sha1:BTX4DRH7A4DGMMB3KRZHMCV3N2GMYPTT", "length": 4672, "nlines": 83, "source_domain": "karurnews.com", "title": "உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவ���யர்களின் விழிப்புணர்வு பேரணி", "raw_content": "\nஉலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்\nஉலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி\nஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை\nதமிழகத்தில் வெப்பம் நீடிக்கும் : வானிலை மையம்\nமலச்சிக்கல் நீக்கும் எளிய முறை\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 13 பேர் கைது\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறுபான்மையினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை\nஅபிநந்தனை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க என்ன காரணம்\nகீர்த்தி சுரேஷ் - நெருங்காதே நெருங்காதே\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/03/", "date_download": "2019-08-17T21:55:05Z", "digest": "sha1:4DOVKOGDG2YA7NTBZWDEXYV7VREHHQVI", "length": 97295, "nlines": 556, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: March 2008", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 29 மார்ச், 2008\nஎன்னை வளர்த்த கண்ணியம் ஆசிரியர் பற்றி...\nதமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் ஆ.கோ.குலோத்துங்கன்(உள்கோட்டை)\nகண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க\nகங்கைகொண்ட சோழபுரத்தின் அருகில் உள்ள ஆயுதக்களம் என்னும் ஊரில் பிறந்தவர்.\nஇவர்தம் தமையனார் ஆ.கோ.இராகவன் அவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவர்.\nஅறிஞர் அண்ணாவால் போற்றப்��ட்டவர்.ஏறத்தாழ முப்பதாண்டுகளாகக் கண்ணியம் என்னும்\nதிங்களிதழை நடத்திவருபவர்.அரசியல் சமூக இதழாகத் தொடக்கதில் வெளிவந்தது.\nஇன்று இலக்கியத் திங்களிதழாக வெளிவருகின்றது.\nசென்னை சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்த திரு.குலோத்துங்கன் அவர்கள் அதன் தொழிற்சங்கத்தில் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தவர்.நிறுவனத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் ஆசைக்கு இணங்காமல் பணிவாய்ப்பை இழந்தவர்.நிறைவில் நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றவர்.\nபல எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.மாணவ நிலையில்\nஎன்னை அடையாளம் கண்டு என் எழுத்துகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர்.என் நண்பர்கள்\nபலரை எழுதச்செய்து வளர்த்தவர்.என் ஒளிப்படத்தைக் கண்ணியம் இதழின் அட்டைப்படமாக\nவெளியிட்டு உதவியர். எங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கும் தூய நெஞ்சினர்.எங்களுக்குக் குழந்த பிறந்த செய்தி அவராகக் கேள்வியுற்று\nவேலூர் கிறித்தவ மருதுவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வாழ்த்துச் சொல்லிக் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்.\nபல நாள் பழகினும் தலைநாள் பழகியது போன்ற அன்பு நெஞ்சினர்.தந்தையாக இருந்து என்னை வளர்த்த அப்பெருமகனார்க்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுரைக்கக் கடமைப்பட்டவன்.திரைப்படப் பாடலாசிரியர் பா.விசய் அவர்களுக்கு இளமைக்காலத்தில் எழுத்தாற்றலை வளப்படுத்தியவர் நம் குலோத்துங்கன் அவர்களே ஆவார்.பா.விசய் அவர்கள் எங்கள் ஊர்க்காரர்.அவர் சிற்றப்பா மாசிலாமணி என் பள்ளிக்கூடத்துத்தோழன்.பா.விசய் அவர்கள் மேல்நிலைக்கல்வி பயின்றபொழுது நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தேன்.அவர் பிஞ்சுவிரலால் அன்று எனக்கு எழுதிய மடலை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.\nஎங்களின் வளர்ச்சியில் எங்கள் பகுதியின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்ட ஐயா ஆ.கோ.குலோத்துங்கனார்க்கு வாழ்த்துகள் சொல்லி மகிழ்கிறேன்.\nஅவர்களுடன் தொடர்புகொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரி பயன்படுத்தலாம் :\n17/93, மூன்றாவது முதன்மைச் சாலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 மார்ச், 2008\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பன்முக நோக்கில் திருக்குறள் கருத்தரங்கம்\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை '��ன்முக நோக்கில் திருக்குறள்' என்னும் தலைப்பில் தேசியக்கருத்தரங்கு ஒன்றினை மார்ச்சு 26,27,28 - 2008 இல் நடத்துகிறது.26.03.2008 காலை நடைபெற்ற தொடக்க விழாவில் முனைவர் பெ.மாதையன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு அவர்கள் தலைமையுரையாற்றினார்.\nபேராசிரியர் முனைவர் தி.முருகரத்தினம் அவர்கள் தொடக்கவிழா சிறப்புரையாற்றினார்.\n28.03.2008 இல் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்ற,பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வ.கிருட்டிணகுமார் வாழ்த்துரை வழங்க உள்ளார்.தமிழகப் பல்கலைக்கழக,கல்லூரிப் பேராசிரியர்களின் 22 அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.\n28.03.2008 காலை 10 மணிக்கு முனைவர் பழ முத்துவீரப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள அரங்கில் நான் தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில்\nதிருக்குறள்(உரை) என்னும் தலைப்பில் கட்டுரை படிக்கின்றேன்.இக்கட்டுரையில் திருக்குறளும் பரிமேலழகர் உரையும் தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்களை எவ்வாறு உரைகாண வைத்துள்ளன என்பதைப் பாவாணர், பெருஞ்சித்திரனார், இரா.இளங்குமரனார், பொற்கோ,கலைஞர்,குழந்தை,பாவேந்தர் உரைகளின் துணையுடன் விளக்க உள்ளேன்.நாளை கட்டுரை வழங்கிய பிறகு என் பக்கத்தில் அதனை வெளியிடுவேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 மார்ச், 2008\nகண்ணியம் இதழில் அண்ணாபரிமளம் அவர்கள் எழுதிய குறிப்புகள், படைப்புகளைப் பல ஆண்டுகளாகப் படித்துள்ளேன்.கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் வழியாக அண்ணாபரிமளம் அவர்கள் பற்றி அறிந்து வைத்திருந்தேன்.\nதிராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவராக,தந்தை பெரியாரின் தொண்டராக,தமிழகத்தின்\nஅறிவுசான்ற முதல்வராக விளங்கிப் பல இலக்கம் தம்பிமார்களின் நம்பிக்கைக்குரியவராக\nவிளங்கியவர் அறிஞர் அண்ணா.இவரின் வளர்ப்புச்செல்வமே அண்ணா பரிமளம்.\nதந்தையார் அவர்கள்மேல்அவருக்கு இருந்த பற்று அளவிடற்கரிது.\nதந்தையாரின் படைப்புகளை,படங்களை, ஆவணங்களைத் தொகுத்து அவர்தம் பெயரில் இணையதளம் நிறுவிப் பராமரித்து வந்தார்கள்.\nதற்செயலாக அத்தளத்தைப் பார்வையிட்டபொழுது பயனுடைய பல தகவல்கள்\nகண்டு மகிழ்ச்சியடைந்தேன்.என் பக்கத்தில் ஓர் இணைப்பு வழங்கிவிட்டு என் மகிழ்ச்சியை அவர்களுக்குத் தெரிவித்து ஒரு மின்மடலிட்டேன்.அவர்கள் எனக்குத் தொலைபேசியில் பேசி வாழ்த்துச் சொன்னார்கள்.அண்ணாவின் நூற்றாண்டு ஒட்டி ஒரு பரப்புரை அறிக்கை என் முகவரிக்கு நூற்றுக்கணக்கில் தனித்தூதில் அனுப்பிவைத்தார்கள்.\nபுதுச்சேரியில் நடைபெற்ற புதுவைச்சிவம் நூற்றாண்டு அரசு விழாவில் பேச வந்தபொழுது என் பெயர் சொல்லி விழாக்குழுவினரை வினவியுள்ளார்கள். என்னைப் பார்க்கும் ஆவலை அனைவரிடமும் வெளிப்படுத்தி,என் தொலைப்பேசி எண்ணைப் பலரிடம் கேட்ட பொழுது தற்செயலாக நான் அங்குச் சென்றேன். அப்பொழுது திரு.தமிழ்மணி உள்ளிட்ட அன்பர்கள் அண்ணா பரிமளம் ஐயா என்னைத் தேடியதாகச் சொன்னார்கள்.\nநானும் அவர்களைப் படத்தில்தான் பார்த்திருந்தேன்.நண்பர்களின் துணையுடன் அவரைக் கண்டு வணங்கிப் பொன்னி ஆசிரியவுரைகள்,பொன்னி பாரதிதாசன் பரம்பரை\nஎன்னும் இரு நூல்களைக்கொடுத்தது மகிழ்ந்தேன்.சென்னை வந்து காண்பதாகச் சொல்லி விடைபெற்று வந்தேன்.\nஅத்தன்பின் ஓரிரு மின்னஞ்சல் விடுத்தேன். அவரைக்காண ஆவலாக இருந்ததேன்.\nஇன்று கல்லூரிப்பணி முடிந்து திரும்பியபொழுது சுவரில் காணப்பட்ட செய்தித்தாளில் அண்ணாமகன் மறைவு என்றசெய்தி கண்டு கலங்கினேன்.\nபண்புள்ள பெருமகனார் திடுமென நீர்பாய்ந்து மறைவுற்றது வருத்தமளிக்கிறது.\nஅவர்களின் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் கூறிக் கையற்று நிற்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 மார்ச், 2008\nபுதுவைப் பல்கலைக்கழகக் கருத்தரங்க வாயிலிலிருந்து...\nபுதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை,புதுவை இலக்கியப்பொழில் அமைப்பு நடத்திய கருத்தரங்கிற்குச் சென்று வந்தேன்.பல்கலைக்கழகக் கணக்குத்துறையில் உள்ள கருத்தரங்க அறையில் காலை 10.30மணிக்குக் கருத்தரங்கம் தொடங்கியது.புலவர் பூங்கொடி\nபராங்குசம் வரவேற்புரை.முனைவர் அ.அறிவுநம்பி கருத்தரங்க நோக்க உரையாற்றினார்.\nமுனைவர் இரா.திருமுருகனார் தமிழிசைப்பாடல் துறைக்குப் புதுவைச்சிவம் ஆற்றியுள்ள பணிகளை நினைவு கூர்ந்தார்.நைவளம் நட்டபாடையாகி,இன்று கம்பீர நாட்டை எனப்பெயர் பெறுவதை விளக்கினார்.காரைக்கால் அம்மையார் பாடல்(கொங்கை...),சம்பந்தர் தேவாரம், திரைப்படப்பாடல்கள்(இது ஒரு பொன்மாலைப்பொழுது.என்னவளே...)என்பன நட்டபாடையே\nஎன்று விளக்கினார்.பாவேந்தர் பல திரைப்பட மெட்டில் அமைந்த பாடல்களைப் பாடியுள்ளதை எடுத்துக்காட்டினார்.\nஅரசு இசைக்கல்லூரிகளில் தமிழிசை அறிஞர்களின் பெயர்களை வைக்காமல் தியாகராசர்,சியாமா சாத்திரி,தீட்சிதர் எனப் பெயர் வைத்துள்ளதைக் கண்டித்தார். இசை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு என நினைக்கும் போக்கு உள்ளது.கர்நாடக இசை என்பது தமிழர்களுடையது என்றார்.பகுத்தறிவாளருக்கு இசையில் ஈடுபாடு இல்லாமல் குறிப்பாகத் தந்தை பெரியாரின் இசைகுறித்த கருத்தை நினைவூட்டினார்.அண்ணாவுக்குத் தமிழிசையில் இருந்த ஆர்வத்தைப்பாராட்டினார். புதுவைச்சிவம் தமிழர்களுக்குத் தேவையான கருத்துகளை இசையில் தாளம் தட்டாத பாடல்கள் வழி எழுதியதை விளக்கினார்.\nதிராவிட இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட தோப்பூர் திருவேங்கடம் புதுவைச் சிவத்தின் படத்தைத் திறந்துவைத்து உரையாற்றினார்.பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் திராவிட இயக்க வரலாற்றை நினைவு கூர்ந்தார்.திராவிட இயக்கத்தினரின் கோட்பாடுகளாக மூன்றைக் குறிப்பிட்டார்.1.தமிழ்மொழி,இனம் பற்றிய கோட்பாடு 2.சமூகநீதிக்கோட்பாடு 3. பகுத்தறிவுக் கோட்பாடு என்பன அவை.இக்கோட்பாடுகளை வலியுறுத்திக் கவிதை, கட்டுரை, சிறுகதை,நாடகம் எனத் திராவிட இயக்கத்தினர் பல வடிவங்களில் படைப்புகளைச் செய்தனர்.\nஇவ் வடிவங்களைப் புதுவைச்சிவம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.\nவாணியம்பாடியில் பெரியார் 1939 இல் நாடகத் தலைமையேற்றுக் குசேலன் நாடகம் இரணியன் நாடகம் பற்றிதெரிவித்த கருதுகளை நினைவுகூர்ந்தார்.பிள்ளையார் சிலை உடைப்பு புத்தர் பிறந்த நாளில் வைத்ததற்குக் காரணம் ஆங்கிலேயர் கேக் வெட்டுவது போல் நாங்கள் பிள்ளையார் உடைக்கிறோம் என்றதை நினைவுகூர்ந்தார்.இனிக் கோயில்களில் நுழையும் உரிமைப் போராட்டத்தை விட்டுவிட்டு கோயிலுக்குத் தொடர்பு இல்லாதவர்களை வெளியேற்றும் போராட்டம் தேவை என்றார்.மக்களை அறிவாளிகளாக மாற்றும்\nஇடங்களை,வாய்ப்புகளைப் பெரியார் விரும்பினார்.மூடர்களாக்கும் எவற்றையும் கண்டித்தார்.\nஒருகாலத்தில் குழந்தைத் திருமணம் நடந்தது.ஒரு காலத்தில் நாற்பது வயதுவரை திருமணம் ஆகாத பெண்கள் சமூகத்தில் இருந்தனர்.அலங்��ா நல்லூர் சல்லிக்கட்டுக்குத் தடை என்றதும் கொதித்தெழுந்த தமிழக இளைஞர்கள் சேதுக்கால்வாய்த் தடைக்குக் கொதித்து எழாதது ஏன் என்று வினவினார்.புதுவைச்சிவம் பெரியார் கொள்கைகளைத் தாங்கி எழுதியுள்ள படைப்புகளுள் சிலவற்றை எடுத்துரைத்தார்.\nபிற்பகல் அமர்வில் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தலைமையில் மூவர் கட்டுரை படித்தனர்.வே.ஆனைமுத்து அவர்கள் தம் தலைமையுரையில் தம் பெரியார் இயக்க இணைவு பற்றிய வரலாற்றை நினைவுகூர்ந்தார்.ஈழத்துச் சிவானந்த அடிகளின் திராவிடநாடு\nஇதழ்வெளியீட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டினைக் குறிப்பிட்டார்.இந்திஎதிர்ப்புப்போரில் 'இந்தி ஒழிக' என முதல் குரல் கொடுத்தவர் அவர் என்றார்.\nகர்ப்ப ஆட்சி என்ற தலைப்பில் பெரியார் இயற்றிய நூல் பற்றியும் அதற்கு எழுந்த எதிர்ப்பு,வரவேற்புப் பற்றியும் எடுத்துரைத்தார். புதுவைச்சிவத்தின் கோகிலராணி நாடகத்தில் உள்ள புராண எதிர்ப்புக் கருத்துகளை எடுத்துரைத்து அவர்தம் படைப்புகளின் சிறப்பினை நினைவுகூர்ந்தார்.தமிழுக்கு,தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை,செயல்களை,ஊடங்களைத் தடை செய்யும் ஆட்சி அதிகாரம் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் மனுநீதி,சுக்கிரநீதி உள்ளிட்ட ஐந்து நூல்களின் வழி வடிவமைக்கப்பட்டுள்ளதை அரங்கிற்கு விளக்கினார்.\nநிறைவுரையாகப் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள் அண்ணா\nமுதலானவர்கள் நாடகம் எழுதுவதற்கு முன்பே புதுவைச்சிவம் நாடகம் படைத்துள்ளார். அக்காலச் சூழலைத் திறனாய்வாளர்கள் மனத்தில் கொண்டு திறனாயவேண்டும். கவிதை,சிறுகதை,நாடகத்துறையில் அவரின் பங்களிப்பு தமிழகத்திற்குச் சரியாக அறிமுகம் ஆகாமல் உள்ளது.அவற்றை அறிமுகம் செய்யவேண்டும் என்றார். பல்வேறு செய்திகளை மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் எடுத்துரைத்துப் புதிய திறனாய்வுச் சிந்தனைகளை அரங்கில் எடுத்துரைத்தார்.உருசியநாட்டுக்கவிஞர் மாயாகாவ்சுகி போல் இவர் தென்னாட்டு மாயாகாவ்சுகி என்று சிவத்தைப் புகழ்ந்தார்.புதுவைச்சிவத்தின் படைப்புகள் மாணவர்களுக்கு அறிமுகமான ஒரு நல்ல கருத்தரங்காக இது அமைந்திருந்தது.\nவே.ஆனைமுத்து அவர்களின் பேச்சில் நான் வெளியிட்டுள்ள பொன்னி தொர்பான நூல்கள்,பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வினை நினைவு கூர்ந்தார்.அவருக்கு என் நன்றி.என் முனைவர் பட்ட ஆய்வில் புதுவைச்சிவம் பற்றி விரிவாக\n1996 இல் எழுதியுள்ளதும் 16.08.1995 இல் புதுவைச்சிவம் வாழ்வும் படைப்புகளும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை படித்துள்ளதும் 02.11.2007 இல் திண்ணை இணையதள இதழில் மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம் என எழுதியுள்ளதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்கு\nபுதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும் புதுவை இலக்கியப்பொழில் இலக்கியமன்றமும்\nஇணைந்து கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்கைப் புதுவைப்பல்கலைக்கழகத்தில் இன்று 24.03.2008 முற்பகல் 10 மணிக்கு நடத்துகின்றன.\nமுனைவர் அ.அறிவுநம்பி வரவேற்க,முனைவர் இரா.திருமுருகனார் தலைமை தாங்குகிறார்.தோப்பூர் திருவேங்கடம் தொடக்கவுரையும்,முனைவர் சுப.வீரமாண்டியன் சிறப்புரையும் ஆற்ற உள்ளனர்.தோழர் வே.ஆனைமுத்து திரு.ச.லோகநாதன்,முனைவர் சி.இ.மறைமலை(நிறைவுரை) உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.ஆய்வாளர்கள் ஆய்வுரை வழங்குகின்றனர்.\nகவிஞர் புதுவைச்சிவம் பற்றி அறிய திண்ணையில் வெளிவந்த என் கட்டுரையாக் காணலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 மார்ச், 2008\nபுதுச்சேரியில் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. 5\nபுதுச்சேரித் தனித்தமிழ் இலக்கியக்கழகமும்,புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவை நடத்தின.23.03.2008 காலை 10.30 மணிக்குப் புதுச்சேரி அன்னை மீட்பர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.சீனு.அரிமாப்பாண்டியன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.\nபுலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் 'பாவாணர் ஆய்வில் சொல்வளச்சுரங்கம்' என்னும் தலைப்பில் அரியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.பாவாணரின் சொலாய்வுச்சிறப்புகளை இரண்டு மணி நேரம் எடுத்துரைத்தார்.அவையோர் மகிழ்ந்தனர்.தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.புதுச்சேரியில் வாழும் அறிஞர்பெருமக்கள் பலர் நிகழ்ச்சியி��் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 மார்ச், 2008\nபுதுச்சேரியில் அயல்நாட்டு அறிஞர்களின் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி\nபுதுச்சேரி உளவியல் சங்கத்தின் சார்பில் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் 21.03.2008 மாலைஆறு மணிக்கு அயல்நாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nமுனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்ற,முனைவர் பாஞ்.இராமலிங்கம் கலந்துரையாடலின் நோக்கம் பற்றி எடுத்துரைக்க உள்ளார்.முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி அரசின் மேனாள் கல்வி அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் அவர்கள் கலந்துகொள்கிறார்.\nசெர்மணி செம்ணிட்சு தொழில்நுட்பப் பல்கலைக்கழகப்பேராசிரியர் முனைவர் பீட்டர் செடில்மேயர்,சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.\nமுனைவர் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.\nஅனைவரையும் புதுச்சேரி உளவியல் சங்கம் அழைக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 மார்ச், 2008\nகணினியும் இணையப் பயன்பாடும் ஒருநாள் கருத்தரங்கு ஒளிப்படங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 மார்ச், 2008\nபுலவர் இ.திருநாவலனார் அவர்கள் புதுச்சேரியில் புகழ்பெற்ற புலவர்.கடற்கரை ஊரான புதுக்குப்பத்தில் பிறந்தவர்(28.06.1940).பல்வேறு அமைப்புகளில்இணைந்து தமிழ்ப்பணி புரிபவர்.புதுச்சேரியில் தமிழாசிரியர்களுக்கு மதிப்புக் கூடுவதற்குப் பல்வேறு ஆக்கப்பணிகள் செய்தவர்.மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்றவர்கள்.\nதமிழகத்திலும்,புதுச்சேரியிலும் பல பள்ளிகளில் தமிழாசிரியராக இருந்து நன் மாணாக்கர் பலரை உருவாக்கிய பெருமகனார்.புதுவைப்பல்கலைக்கழகத்தில் யான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது என் அச்சக ஆற்றுப்படை என்னும் நூல் வெளியிட அழைக்கப்பெற்று,ஆசிரியர் போராட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாநோன்பிருந்ததால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை.அவர் வரவில்லை என்றாலும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்னும் அன்பர் வழியாக எனக்குச் சிறப்புச்செய்து அழகு பார்த்தவர்.வாழ்த்துப்பா ���ழுதி அனுப்பியவர்.\n1992 இல் ஏற்பட்ட தொடர்பு வளர்பிறை போல் வளர்ந்தது.புதுச்சேரியில் அரசுப்பணிக்கு வந்தநாள் முதல் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் அவர்கள் இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து எங்களை மகிழ்வித்தார்கள்.அவர்களின் வருகை எங்கள் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தருகிறது.புலவர் பெருமானைப் போற்றி இடப்படும் பதிவு இஃது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெயங்கொண்டம் பேருந்துநிலையத்தில் கண்ட அதிசயம்...\nஅரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் பேரூராட்சியாக உள்ள ஊர். பள்ளிகள்,கல்லூரி, நீதிமன்றம்,மருத்துவமனை,வங்கிகள்,பத்திரப்பதிவு அலுவலகம்,வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எனப் பல அரசு அலுவலகங்கள் உள்ள ஊர்.செயங்கொண்டத்தில் நிலக்கரி நிறுவனம் ஏற்பட உள்ளது.பின்தங்கிய பகுதியான இங்கு அரசு கல்லூரிகள்,தொழில்நுட்பப் பள்ளிகள்,பொறியியல் கல்லூரிகள் என எதுவும் இல்லை.இங்குள்ள மக்கள் 100 கல் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி,40 கல் தொலைவில் உள்ள குடந்தை,சிதம்பரம் சென்று கல்வி கற்கும் அவலநிலை.உடையார்பாளையம் வேலாயுதம்,செகதாம்பாள் வேலாயுதம்,தமிழ்மறவர் பொன்னம்பலனார்,சுண்ணாம்புக்குழி கோ.தியாகராசன், ஆ.கோ.இராகவன், க.சொ.கணேசன், முதலான திராவிட இயக்க முன்னோடிகள் தோன்றிய பகுதி.முனைவர் பொற்கோ,முனைவர் சோ.ந.கந்தசாமி,செ.வை.சண்முகம்,மருதூர் இளங்கண்ணன் போன்ற சான்றோர்கள் தோன்றிய பகுதி.\nஅனைத்து நிலையிலும் கண்டுகொள்ளப்படாத,புறக்கணிக்கப்பட்டுள்ள இவ்வூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாதபடிபேருந்துநிலையம்உள்ளது. கழிவறைக்குச் செல்ல விரும்புவோர் நீண்ட தூரம் நடக்கவேண்டும். இரவுநேரம்பெண்கள் செல்ல அஞ்சுகின்றனர்.வயதுமுதிர்ந்தவர்கள்,தொலைதூரம் பயணம் செய்தவர்கள் ஓய்வெடுக்க வசதி இல்லை.\nபேருந்து நிலையம் பயணிகளுக்கு என்று இல்லாமல் கடைக்காரர்கள் கடை வைக்கும் இடமாக உள்ளமை வேதனை தரும் ஒன்றாகும்.அனைத்து இடங்களையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளமையால் பயணிகள் பாடு திண்டாட்டம்.மழைக்காலம் என்றால் பயணிகள் நனைந்துகொண்டுதான் நிற்கவேண்டும்.\nசட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் பலர் இருந்தாலும் இந்த அவ��நிலையை யார் மாற்றுவதுபேருந்து நிலையங்களில் புத்தகக்கடை வைக்கப்படும் என்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் இப்பேருந்து நிலையத்தை மக்களுக்கு உரியதாக மாற்றுவாரா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 மார்ச், 2008\nபதிற்றுப்பத்து அறிமுகமும் பாடிய புலவர்களும்\nசேர அரசர்கள் பதின்மரைப் பற்றி அறிவதற்குப் பெரிதும் துணைசெய்யும் நூல் பதிற்றுப்பத்து ஆகும்.ஒவ்வொரு அரசரைப் பற்றியும் பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் கொண்டு இந்நூல் விளங்கிப் பதிற்றுப்பத்து என்னும் பெயரினைப் பெற்றது.எனினும் முதற் பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.இப்பொழு எட்டுப் பத்துகளில் அமைந்த எண்பது பாடல்களே கிடைக்கின்றன.இந்நூலைத் தொகுத்தவர்,தொகுப்பித்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.\nபதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு பாடலிலும் வரும் சிறப்புமிக்க தொடரை அப்பாடலின் தலைப்பாக்கி வழங்கியுள்ளார். புண்ணுமிழ் குருதி,ஏறா ஏணி, சுடர்வீ வேங்கை, புலாம்பாசறை,கமழ்குரல் துழாய் என்னும் தலைப்புகள் எண்ணி இன்புறத்தக்கன.\nஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அப்பாடல் அமைந்த துறை,அதன் இசைத்தன்மை குறிப்பிடும் வண்ணம்,தூக்கு,தலைப்பு ஆகியன தரப்பட்டுள்ளன.ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் அமைப்பு உள்ளது.அப்பதிகத்தில் பாடப்பெற்றுள்ள அரசன்,பாடியபுலவர்,அப் பத்துப் பாடல்களின் தலைப்புகள்,பாடியமைக்காகப் புலவர் பெற்ற பரிசில்,அரசனின் காலம் முதலிய குறிப்புகள் காணப்படுகின்றன.பாடல்கள் யாவும் செறிவும் திட்பமும்,நுட்பமும் கொண்டவை.சேரநாட்டு வரலாற்றை அறிவதற்கு இந்நூல் பெரிதும் உதவுகின்றது.\n(பட்டியலின் விவரம் முறையே,பத்து,புலவர்,அரசன், பரிசு,ஆண்டு)\n2ஆம்பத்து, குமட்டூர்கண்ணனார், இமயவரம்பன்நெடுஞ்சரலாதன், 500 ஊர்கள்,58ஆண்டு\n5ஆம்பத்து, பரணர், நெடுஞ்சேரலாதன்மகன் செங்குட்டுவன் உம்பற்காட்டுவருவாய்,தன்மகன் 55ஆண்டு\n6ஆம்பத்து, காக்கைப்பாடினியார், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், நூறாயிரம்காணம் பொற்காசு, 88ஆண்டு\n7ஆம்பத்து,கபிலர், செல்வக்கடுங்கோவாழியாதன்,நூறாயிரம்காணம்பொன்,நன்றா என்னும் குன்றேறி நின்று காணும் ஊர்கள்,22ஆண்டு\n8ஆம்பத்து,அரிசில்கிழார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, ஒன்பது நூறாயிரம்பொன்,அரசு. 17ஆண்டு\n9���ம்பத்து,பெருங்குன்றூர் கிழார், இளஞ்சேரல் இரும்பொறை, முப்பத்தோராயிரம்பொன்,ஊர், 16ஆண்டு\nபுண்ணுமிழ் குருதி என்னும் தலைப்பில் அமைந்த பாடல்\nபாடப்பட்டோ ன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்\nவரைமருள் புணரி வான்பிசிர் உடைய\nவளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்\nநளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி\nஅணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்\nசூருடை முழுமுதல் தடிந்த போரிசைக்\nகடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்\nசெவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப\nஅருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்\nமணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து\nமனாலக் கலவை போல அரண்கொன்று\nமுரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை\nபலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்\nகடியுடை முழுமுதல் துமிய வேஎய்\nவென்(று)எறி முழங்குபணை செய்த வெல்போர்\nநாரா஢ நறவின் ஆர மார்பின்\nபோர்அடு தானைச் சேர லாத\nமார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்\nவலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்\nபொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்\nபலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே\nகவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவரி\nபரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்\nஆரியர் துவன்றிய போரிசை இமயம்\nமன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. 25\nபெயர் - புண்ணுமிழ் குருதி (அடி 8)\nதுறை - செந்துறைப் பாடாண்பாட்டு\nவண்ணம் - ஒழுகு வண்ணம்\nஅலைகள் மலைபோல் எழுந்து,வெண்மையான சிறுதுளிகளாக உடையும்படி காற்று வீசுகிறது.இத்தகு நிறைந்த நீரையுடைய கரிய கடல்பரப்பினுள் சென்று,அவுணர்கள் கூடிக்காவல் செய்யும் சூரபத்மனின் மாமரத்தை வெட்டிய முருகபெருமான் பிணிமுகம் என்னும் யானைமீது ஏறி வந்தான்.\nஅதனைப்போலும்(சேரமன்னன்) பகைவரின் மார்பைப்பிளந்து,அக்குருதி பெருக்கெடுத்து ஓடி,நீர்நிலையில் உள்ள நீலநிறம் குங்குமநிறமாக மாறியது.பகைவர்களின் அரண்களை அழித்தாய்.பகைவர்களின் கடப்பமரத்தை வெட்டி அழிக்கும்படி வீரரை ஏவியவன்.அம்மரத்தில் முரசம் செய்தாய்.இவ்வாறு போர்செய்யும் ஆற்றலும்,மாலை அணிந்த மார்பும் அறப்போர் செய்யும் படையையும் உடைய சேரலாதனே\nமுருக்கமரங்கள் நிறைந்த மலையில் இரவில் உறங்கும் கவரிமான்கள் பகலில் தாம் மேய்ந்த நரந்தம் புல்லையும் அவை வளர்ந்துள்ள பரந்துவிளங்கும் அருவிகளையும் கனவிலே கண்டு மகிழ்கின்றன.இவ்வியல்பு கொண்ட ஆரியர்கள் நெருங்கி வாழும் புகழ்கொண்ட வடபுலத்து இமயமலை,தெற்கில் குமரி எனும் எல்லைக்கு உட்பட்ட நாட்டில் மன்னர்கள் செருக்குற்றுத் தம்மை உயர்த்திக்கூறிக்கொண்டால் அவர்களின் வீரம் அழியும்படி போரிட்டு வென்றாய்.\nமார்பில் பசியமாலை அணிந்து பொன்னரி மாலை அணிந்த யானையின் பிடரியில் ஏறியிருக்கும் நின் புகழைக்கண்டு வியந்தோம்\nஇப்பாட்டில் சேரலாதன் போரில் பகைவர்களின் மார்பைப் பிளந்தபோது அப்புண்களிலிருந்து சிவந்த குருதி வெள்ளமாகப் பெருகியது.அதனால் நீர்க்கழியில் நீல நிறம் மாறுபட்டு குங்கமக் கலவையானது.புண்ணிலிருந்து குருதி மிகுதியாக வெளிப்பட்டதைச் சிறப்பித்து இப்பாடல் பாடுவதால் புண்ணுமிழ் குருதி என்னும் பெயர் பொருந்துகிறது.\nமேற்கண்ட பாடலில்வரும் சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான்.இவன் இமயம் முதல் குமரி வரை அரசாண்டவன்.இவனுக்கு இரு மனைவியர்.சோழர்குடியில் வந்த நற்சோணை ஒருத்தி.செங்குட்டுவன்,இளங்கோவடிகளை ஈன்றவள்.மற்றொருத்தி வேளிர்குடியில் வேளாவிக்கோமான் பதுமன் என்பவளின் மகள்.இவள் வழியாக களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல்,ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் என்னும் இரு ஆண்மக்கள் தோன்றினர்(காண்க : பதி.4,6ஆம் பத்து)\nஇமயவரம்பன் தன்காலத்தில் கடம்பர்கள் என்னும் பிரிவினர் தம் கடல் எல்லையில் கலங்களை மடக்கிக் கடல்கொள்ளையில் ஈடுபட்டபொழுது அவர்களை அடக்கி,அழித்து அவர்களின் காவல்மரத்தை வெட்டுவித்து அதில் முரசு செய்து முழக்கினான்(அகம்.127,347)\nஇமயவரம்பன் தன்னைப்புகழ்ந்து பாடிய குமட்டூர்க்கண்ணனார்க்குத் தமக்குரிமையான உம்பர்காட்டில் உள்ள வளம்மிக்க ஐந்நூறு ஊர்களையும் வரிநீக்கி வழங்கி,தென்னாட்டு வருவாயில் பாகம்பெறும் உரிமையை முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளான் என்பதை அறியும்பொழுது அவனின் கொடையுள்ளமும் செல்வ வளமும் புலனாகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 1 மார்ச், 2008\nஅகநானூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்\nசங்க இலக்கியங்களில் அகப்பொருள் பற்றிய செய்திகளை விரிவாகத் தரும் நூல் அகநானூறு ஆகும்.அகம்+நானூறு என இதனைப் பிரித்துப் பார்க்கலாம். அகப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது என்ற அடிப்படையில் இந்நூல் நானூறு பாடல்கலைக் கொண்டுள்ளது.கடவுள் வாழ்த்தாக ஒரு ���ாடல் உள்ளது.இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.நெடுந்தொகை எனவும் இந்நூலை அழைப்பர்.இந்நூல் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் என்னும் புலவர் பெருமானால் தொகுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொகுக்கச் செய்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்னும் பேரரசன் ஆவான்.\n1.களிற்றியானை நிரை (1-120 பாடல்கள்)\nஅகநானூற்றைத் தொகுத்த புலவர் சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி தொகுத்துள்ளார்.\n1,3,5,7,9,11 போன்ற ஒற்றைப்படையில் அமையும் பாடல்கள் பாலைத்திணையில் அமைந்த பாடல்களாகவும்(மொத்தம் 200பாடல்கள்),2,8,12,18 என 2,8 எனவரும் பாடல்கள் குறிஞ்சித்திணையில் அமைந்த பாடல்களாகவும்(மொத்தம் 80 பாடல்கள்),6,16,26,36 என ஆறாம் எண்ணுடைய பாடல்கள் மருதத் திணைப்பாடல்களாகவும்(மொத்தம் 40 பாடல்கள்),4,14,24 என நான்காம் எண்ணுடைய பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்களாகவும்(மொத்தம் 40பாடல்கள்),10,20,30 எனவரும் பத்தாம் எண்ணுடைய பாடல்கள் நெய்தல் திணைப்பாடல்களாகவும்(மொத்தம் 40 பாடல்கள்) உள்ளன.\nஅகநானூறு நூலை முதன்முதல் 1920 இல் பதிப்பித்தவர் கம்பர் விலாசம் வே.இராசகோபால் ஐயங்கார் ஆவார். இந்நூலுக்கு நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும்,கரந்தைக்கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் உரைவரைந்து வெளியிட்டுள்ளனர்.பிற்காலத்தில் பலர் உரை வரைந்துள்ளனர்.\nதமிழர்தம் பண்டைய திருமணமுறை இந்நூலில் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது (86,136). குடவோலை முறையில் நடந்த தேர்தல் பற்றிய குறிப்பையும் (77) இந்நூல் தருகின்றது. இலக்கியச் சுவையை மிகுதியாகக் கொண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் உள்ளுறை, இறைச்சி போன்ற குறிப்புப் பொருளுடைய பாடல்களை மிகுதியாகக் கொண்டுள்ளது.\nஅகப்பொருள் பற்றிய செய்திகளை இந்நூல் தருவதுடன் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தருகின்றது. வடநாட்டை ஆண்ட மோரியர்(69,251,281),நந்தர்(251,265), வடுகர் (107,213,253, 281,295,375,381) பற்றிய செய்திகளும் தமிழ்நாட்டை ஆண்ட சேரர்\n(77,143),புல்லி(61,83,209,295,311,359,393)போன்ற குறுநில மன்னர்களைப் பற்றிய குறிப்புகளையும் வரலாற்றையும் அகநானூறு அறிவிக்கின்றது.\nபண்டைத் திருமணம் பற்றிய பாடல்கள் :\nஉழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை\nபெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்\nதண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி\nம��ை விளக்குறுத்து, மாலை தொடரி,\nகனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;\nகோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்\nகேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,\nஉச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,\nபொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்\nமுன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர,\nபுதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று\nவால்இழை மகளிர் நால்வர் கூடி,\n'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்\nபெற்றோற் பெட்கும் பிணையை ஆக\nநீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி\nபல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,\nவதுவை நல் மணம் கழிந்த பின்றை,\nகல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,\n'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,\nஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,\nகொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து\nஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,\nமுயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,\nஅஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்\nநெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,\nஇன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,\nசெஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,\nஅகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,\nமடம் கொள் மதைஇய நோக்கின்,\nஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. (86,அகம்.)\nகூற்று :வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்.\nபுலவர் - நல்லாவூர் கிழார்\nஇருள் நீங்கிய விடியல்பொழுழுதில் திங்களை உரோகிணி விண்மீன் சேரும் நல்ல நேரத்தில் உளுத்தம் பருப்பிட்டுச் செய்யப்பெற்ற உணவினை(களி) உறவினர்களுக்கு வழங்கினர். இதனால் ஆரவாரம் இடைவிடாமல் கேட்டது.திருமண வீட்டில் புதுமணல் பரப்பி இருந்தனர். விளக்கேற்றி வைத்து மாலைகளைத் தொங்க விட்டிருந்தனர்.தலையில் குடம் ஏந்தியவரும், அகன்ற வாயுடைய மண்பாண்டங்கள் கொண்டவரும்,திருமணத்தை நடத்திவைக்கும் முதிய மகளிரும் முன்,பின்னாகத் தரவேண்டியவற்றை எடுத்துவழங்கித் திருமணச் சடங்குகளைச் செய்தனர்.\nமகனைப்பெற்ற குடும்பம் சார்ந்த மகளிர் ஒன்று கூடி'கற்பினின்று வழுவாமல் நல்ல உதவிகளைச் செய்து நின்னை மனைவியாகப்பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவள் ஆவாய்' என வாழ்த்தினர்.மங்கல நீருடன் கலந்த பூக்கள்,நெல் அவளின் கூந்தலில் பொருந்தும்படி வாழ்த்தினர்.சுற்றத்தார் தலைவியை நோக்கி,'நீ பெரிய மனை வாழ்க்கைக்கு உரியவளாகுக என வாழ்த்தினர்.அவளை என்னிட���் கூட்டிவைத்தனர்.\nதனி அறையில் புணர்ச்சிக்காகக் கூடிய அவள் நாணத்தால் தலை குணிந்து புடவைக்குள் ஒடுங்கிக்கிடந்தாள்.அவளைத் தழுவும் விருப்புடன் அவள் முகத்தை மூடியிருந்த புடவையைச் சிறிது நீக்கினேன்.அவளின் பெண்மை உணர்வு மேலிட பெருமூச்செறிந்தாள்.அவளிடம் உன் உள்ளத்தில் உள்ளவற்றை மறைக்காமல் சொல்வாயாக என வினவினேன்.பல்வேறு அழகுகளும் பொருந்திய அவள் மகிழ்ந்தவளாகி முகத்தைத் தாழ்த்தி வெட்கத்தால் தலைகுனிந்தாள்.(பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பிய தலைவனைத் தோழி வாயில் மறுத்தாள். அதுபொழுது தலைவன், திருமண முதல்நாள் இரவில் இவ்வாறு தலைவி நடந்துகொண்டாள் என்றான்.)\nமைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு\nவரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,\nபுள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி\nஅம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்\nசகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,\nகடி நகர் புனைந்து, கடவுட் பேணி,\nபடு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,\nவதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,\nபூக்கணும் இமையார் நோக்குபு மறைய,\nமென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,\nபழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்\nதழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற\nமண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்\nதண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,\nதூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,\nமழை பட்டன்ன மணல் மலி பந்தர்,\nஇழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,\nதமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,\n'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி\nமுருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,\nபெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்\nஉறு வளி ஆற்றச் சிறு வரை திற' என\nஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,\nஉறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,\nமறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென\nபரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,\nசுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த\nஇரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.(136, அகம்.)\nகூற்று : உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.\nபுலவர் : விற்றூற்று மூதெயினனார்\n(பொருள்)தலைவி ஊடல்கொண்டிருந்தபொழுது தான் குற்றமற்றவன் என்பதைக் கூறித் தலைவன் தலைவியின் ஊடலைப் போக்க நினைத்தான்.தலைவி ஊடல் நீங்கவில்லை. தலைவி கேட்கும்படி தன் நெஞ்சுக்குச் சொல்லியது. 'என் நெஞ்சமே நெய் மிக்க உணவை உறவினர் உண்ணுமாறு செய்து,பறவ���களின் நிமித்தம் நன்றாக அமைய,வானம் நல்ல ஒளியுடன் விளங்க, திங்கள் உரோகினியுடன் சேரும் நாளில் திருமண இல்லத்தை அழகுப்படுத்தியிருந்தனர். இறையை வழிபட்டனர்.மணமுழவுடன் மங்கல முரசுகள் ஒலித்தன.தலைவிக்கு மகளிர் மணநீர் ஆட்டினர்.தலைவியின் அழகை இமைமூடாமல் பார்த்து மகிழ்ந்தனர்.\nஅறுகம்புல்லின் கிழங்குடன் அமைந்த அரும்புகளுடன் சேரக்கட்டிய வெண்மையான காப்பு நூலை அணிவித்தனர்.தூய திருமணப் புடைவையால் அழகுப்படுத்தினர்.மழைபெய்தது போல் விளங்கும் தூய பந்தரில் இவளுக்கு உண்டான வியர்வையை நீக்கினர்.\nஇவளை நன்கொடையாக வழங்கிய முதல்நாள் இரவில் என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுவதும் போர்த்தியதால் வியர்வைத் துளிகள் உடலில் தென்பட்டன. அவ்வியர்வைத் துளிகளை நீக்க காற்று வருவதற்கு வாய்ப்பாக ஆடையைத் திறவாய் எனச்சொல்லி அவள் முகத்தைப் பார்க்கும் ஆவலுன் ஆடையைப் பற்றி இழுத்ததால் உறையிலிருந்து உருவப்பட்ட வாளைப் போன்று அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையிலிருந்து நீங்கியது.அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். நாணமுற்றாள்.\nதன் இருண்ட கூந்தலையே போர்வையாகக் கொண்டு மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து விரைவாக நாணங்கொண்டாள்.வணங்கினாள்.(முன் நிகழ்ந்தது இது).அத்தகையவள் நாம் பலமுறை எடுத்துச்சொல்லியும் ஊடல் நீங்காதவளாய் ஊடல் கொள்கின்றாளே இனி இவள் நமக்கு என்ன உறவினள் எனத் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகின்றது.\nபண்டைத்தமிழரின் திருமணமுறைகளை விளக்கும் அரிய பாடல்கள் இவை.\n(அகநானூற்றுப் புலவர்களின் பட்டியலைப் பின்பு இணைப்பேன்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐங்குறுநூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்\nஐங்குறுநூறு என்னும் நூல் சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. மூன்று அடி சிற்றெல்லையும் ஆறடி பேரெல்லையும் கொண்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மருதம்,நெய்தல்,குறிஞ்சி,பாலை,முல்லை என்னும் ஐந்து நிலத்தில் அமையும் ஐந்து ஒழுக்கங்களைப் பற்றிய பாடல்களைக் கொண்டது.\nஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் என்ற வகையில் பாடல்களின் எண்ணிக்கை ஐந்நூறாகும். ஒவ்வொரு நூறு பாடலும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பட்டு, அப் பத்துப்பாடலும் கருத்தாழம் மிக்க ஒரு தொடரால் பெயரிட்டு வழங்கப்படுகி��்றது.இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.எனவே கடவுள் வாழ்த்துடன் 501 பாடல்களைக் கொண்டுள்ளது.எனினும் 129,130 ஆம் பாடல்கள் கிடைக்கவில்லை(ஒளவை.பதி.)\nமருதத் திணையை ஓரம்போகியாரும் நெய்தல் திணையை அம்மூவனாரும் குறிஞ்சித் திணையைக் கபிலரும் பாலைத்திணையை ஓதலாந்தையாரும் முல்லைத் திணையைப் பேயனாரும் பாடியுள்ளனர்.இதனை,\nமருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்\nகருது குறிஞ்சி கபிலர் -கருதிய\nபாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே\nஐங்குறுநூற்றிணைத் தொகுப்பித்தவன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனாவான்.தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தி இந்நூலுள் உள்ளது. உ.வே.சாமிநாதர் 1903 இல் ஐங்குறுநூற்றை முதன்முதல் தமிழுலகிற்குப் பதிப்பித்து வழங்கினார்.பின்னர் ஒளவை துரைசாமியார் ஐங்குறுநூற்றிற்கு அரிய உரை வரைந்து பதிப்பித்துள்ளார்(1957,58).இவ்வுரை அறிஞர்களால் போற்றப்படுவது.பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரும் ஐங்குறு நூற்றுக்கு உரைவரைந்துள்ளார்.ஈழத்திலும் இந்நூல் உரை வரைந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது.\nஎன் உள்ளங்கவர்ந்த ஐங்குறுநூற்றுப் பாடல்:\n'அன்னாய் வாழிவேண் டன்னை நம்படப்பைத்\nதேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்(டு)\nமானுண் டெஞ்சிய கலிழி நீரே' (ஐங்குறுநூறு, 203)\n(விளக்கம்) தலைவனுடன் உடன்போக்கு நிகழ்த்தி மீண்ட தலைவியிடம் தோழி,தலைவன் நாட்டின் வளம் பற்றி கேட்டபொழுது,'அன்னையே யான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக நம் தலைவரது நாட்டிலுள்ள தழை மூடிய கிணற்றிலுள்ள மான்குடித்து எஞ்சிய கலங்கல் நீர் நம் படப்பையில்(தோட்டம்) உள்ள தேன் கலக்கப்பட்ட பாலின் இனிமையை விட இனிது' என்றாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்குப் பெருந்துணை செய்யும் நூல் புறநானூறு ஆகும்.புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக்கொண்ட நூல் இஃது.எனினும் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை(267,268).பதினான்கு பாடல்களை இயற்றியுள்ள புலவர்களின் பெயர் தெரியவில்லை(244,256,257,263,297,307,323,327,328,333,339,340,355,361)(2+14+=16).சில பாடல்கள் சிதைந்துகாணப்படுகின்றன.ஏறத்தாழ 18o புலவர்களின் பெயர் இந்நூலின்வழி அறியமுடிகிறது(கழகம்).ஒளவை துரைசாமியார் 155 புலவர்களின் வரலாற���றுக்குறிப்புகளை விளக்கியுள்ளார்.\nபுறநானூற்றில் அமைந்துள்ள பாடல்கள் சில ஒழுங்குமுறையில் உள்ளன.\n196-256 துன்பியல் செய்திகள் இடம்பெறுவன.\n257-400 வரையுள்ள பாடல்கள் புறத்திணைகளானஅமைந்துள்ளன.\nஎனும் திணை சார்ந்து பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.(நன்றி:சங்க கால மன்னர்களின் காலநிலை,உ.த.நி.)\nபுறநானூற்றில் புலவர்களின் பெயர் 'அர்' ஈற்றிலும்,அரசர்களின் பெயர் 'அன்' ஈற்றிலும் குறிக்கப்பட்டுள்ளன.\nபுறநானூற்றில் பண்டைத்தமிழரின் போர்,அறம்,கொடை,மானம்,வீரம் முதலிய இயல்புகள் பதிவாகியுள்ளன.பழந்தமிழ்நூல்களின் வழி அரசன்,புலவர் பற்றிய தெளிந்த வரலாற்றைத் துல்லியமாகக் கணிக்க இயலாமல் இடர்ப்படும் தன்மையை இந்நூலிலும் காண்கிறோம். புறநானூற்றுப் புலவர்களின் பெயர்ப்பட்டியல் அடுத்த பதிவுகளில் உள்ளிடுவேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஎன்னை வளர்த்த கண்ணியம் ஆசிரியர் பற்றி...\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பன்முக நோக்கில் ...\nபுதுவைப் பல்கலைக்கழகக் கருத்தரங்க வாயிலிலிருந்து.....\nகவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்...\nபுதுச்சேரியில் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. 5\nபுதுச்சேரியில் அயல்நாட்டு அறிஞர்களின் சிறப்புக் கல...\nகணினியும் இணையப் பயன்பாடும் ஒருநாள் கருத்தரங்கு ஒள...\nசெயங்கொண்டம் பேருந்துநிலையத்தில் கண்ட அதிசயம்...\nபதிற்றுப்பத்து அறிமுகமும் பாடிய புலவர்களும்\nஅகநானூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்\nஐங்குறுநூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26367", "date_download": "2019-08-17T21:42:21Z", "digest": "sha1:4U37ELVTAHVAZFKHILUO57KDZUIHAQDS", "length": 9943, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை வேண்டும் உதவி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும���பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் ப்ரண்ட்ஸ் என் தங்கைக்கு கல்யாணாம் 31.3.2013 ஆகி மூண்று மாதம் ஆகிறது மாதம் மாதம் மாதவிலக்கு சரியாக் வரும் இந்தாமாதம் குழந்தை எதிர்பார்த்தார்கள் மாதவிலக்கு நேற்று 12.7.2013 வந்துவிட்டது அவள் கணவருக்கும் அவரது அண்ணனுக்கும் ஒரெ நாளில்தான் திருமணம் நடந்த்து அந்த பெண் உடனே கன்சீவ் ஆகிவிட்டாங்க என் தங்கயின் கண்வருக்கு ரொம்ப எதிர்பார்போடு இருக்கிறார் அவர் ரொம்ப வ்ருத்தப்டுகிறார் என்று சொல்கிராள் என்ன் செயவது உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nஹாய் ஃபர்வின், அஸ்ஸலாமு அலைக்கும்... கல்யானம் ஆகி மூணு மாசம் தானே ஆச்சி.. உங்க தங்கச்சிக்கு ரொம்ப சின்ன வயசா இருக்கலாம். அதனால, கருத்தரிக்கிறது தாமதமாகலாம். அதுக்குள்ளே ஏன் அவசரப்படுறீங்க கொஞ்ச நாள் ஆகட்டும். முதலில், கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சிக்கட்டும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நல்லதையே உங்களுக்கு நாடுவான்.\nஅவள் ஏற்ற நேரத்தில் கர்ப்பம்\nஅவள் ஏற்ற நேரத்தில் கர்ப்பம் தரிப்பாள். கவலைப்படாதே\nஹாய் ப்ர்ண்ட்ஸ் என் தங்கை இப்போழுது கன்சீவ் ஆகி உள்ளாள் periods October 12 start இப்ப மூண்று மாதம் நடக்கிறது ஜனவரி 12 வந்தால் நான்கு மாதம் ஆரம்பம் ஆகிறது என்ன சாப்பிட வேண்டும் என்னலாம் செய்யனும் சொல்லுங்க அவ இப்ப 95 கிலொ இருக்காள் அட்வைஸ் ப்ளீஸ் ஆப்ரேஷ்ன் இல்லாமல் சுகப்பிரசவம் ஆக் என்ன வழிகள் என்னலாம் இப்ப செய்யனும் சொல்லுங்கள்\nவாழ்த்துகள். 4 மாதம் தானெ ஆகுது. இப்ப weight கம்மி பன்ன எதுவும் ட்ர்ய் பன்ன வேண்டாம். ஆறு மாதத்துக்கு அப்புறம் தினமும் முடின்ச அளவு நடக்க சொல்லுங்க. நல்லா வேலை செய்ய சொல்லுங்க. தண்ணி நெரைய குடிக்க சொல்லுங்க. நாற்காலில உட்காரம கீழே உட்கார சொல்லுங்க. இதெல்லாம் என் அக்கா follow பன்னி சுக பிரசவம் ஆச்சு. உங்க சிச்டெர்கு சொல்லுங்க\nநான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.\nPCOD Problem என்றால் என்ன \nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoicee.blogspot.com/2010/10/20-10-2010.html", "date_download": "2019-08-17T21:18:07Z", "digest": "sha1:IIMVE3FKRCOI52R5QM5P76HUGUEMGHSA", "length": 38437, "nlines": 273, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: நூடுல்ஸ் - 20-10-2010", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nby யோ வொய்ஸ் (யோகா)\nஇன்றைய திகதியை பிரிகையை அகற்றிவிட்டு எழுதினால் 20102010 என வருகிறது, இது ஒரு 3ம் அடுக்கு இலக்கமொன்றை போல இருக்கிறது, தனிப்பட்ட ரீதியாக இலக்கங்களை காதலிக்கும் எனக்கு இது விசேட நாளாக படுகிறது, காரணம் இவ்வருட ஆரம்பத்தில் எங்களது பொது முகாமையாளர் இவ்வருடத்தை “விஸ்சய் தாய (இருபது பத்து)” வருடமென்றே எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த இருபது பத்து இரண்டுமுறை வரும் தினம் இன்று என்பதால் இலக்கங்களை காதலிப்பதுடன், இன்றைய நாளையும் காதலிக்கிறேன்.\nஇந்திய அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சொதப்பிய கிளார்க் அழகான சதமொன்றை பெற்று அசத்திவிட்டார், கமரூன் வைட் அடித்து ஆடி மீண்டும் தன்னை நிரூபித்துடன், அடுத்த தலைமை பதவிக்கு துண்டு போட்டு உட்கார்ந்திருப்பதையும் காட்டி விட்டார், இவ் இளைய இந்திய அணி சற்று குறைந்த பலத்துடன் இறங்கினாலும் அவுஸ்திரேலியாவுக்கு பலத்த சவாலை கொடுக்கும் என நம்பலாம்.\nஎன்னதான் தோற்றாலும் “அவுஸ்திரேலியாவா கொக்கா” இத்தொடரில் தனது பலத்தை அவர்கள் நிரூபிப்பார்கள்.\nபதிவு எழுதி முடிப்பதற்கிடையில் மீண்டும் அவுஸ்திரேலியா என்னை ஏமாற்றிவிட்டார்கள்.\nஇலங்கை கிரிக்கட் அணி ஒரு காலத்தில் தன்னை நிரூபிக்க நியுசிலாந்தை அடித்து துவைத்தது பலருக்கு நினைவிருக்கும், ஹசான் திலகரட்ன, முரளி, வாஸ், தர்மசேன, நிரேஷன் பண்டாரதிலக்க என பலரும் தன்னை உலகுக்கு வெளிக்காட்டியது நியுசிலாந்துடன்தான் ஆகும். அதே போல் இப்போது பங்களாதேஷின் முறை தன்னை நியுசிலாந்துடன் நிரூபித்து விட்டது, இனி உலக கிண்ண போட்டியில் அசத்துவார்களா\nஇப்போதெல்லாம் மூஞ்சி புத்தகத்தை பார்க்காமல் பொழுது போவதேயில்லை, உணர்வுகளை வெளிக்காட்ட டிவிட்டரை விட மூஞ்சி புத்தகம் சிறந்த ஆயுதமென நினைக்கிறேன். சென்ற வாரம் பார்த்த ஸ்டேஸ்களில் எனக்கு பிடித்தது. ரிஷாட் கூல் என்னும் நண்பர் போட்ட ஸ்டேஸ் இது\n“காயப்படுத்தி, காணமல் போகும் காதலை விட,\nகாறி துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது,\nஇந்த வாரம் வந்து குறுஞ்செய்திகளில் எனக்கு பிடித்தது\n“காதல் என்பது ஆயா சுட்ட வடை போன்றத���,\nயார் வேண்டுமானாலும் தூக்கிட்டு போய்டலாம்,\nஆனால் நட்பு என்பது ஆயா மாதிரி\nஎனக்கு மின்னஞ்சலில் வந்த கதை யொன்று\nமருத்துவ பீட முதலாமாண்டு மாணவர்களுக்கு பரிசோதனை கூடத்தில் விளக்கமளித்த பேராசிரியர், ஒரு செத்த நாயை கொண்டு வந்து அதை பற்றி படிப்பித்தார், அங்கு அவர் மருத்துவர்களுக்கு இருக்க வேண்டிய இரு முக்கிய குணங்களை பற்றி சொன்னார் அதில் முதலாவது முக்கிய குணம் “இறந்த உடலை பார்த்து முகம் சுளிக்க கூடாது” என்று நாயின் வாயினுல் விரலை வைத்து பின்னர் விரலை தனது வாயிற்குள் செலுத்தி காமித்த பேராசிரியர் தனது மாணவர்களையும் அவ்வாறே செய்ய சொன்னார்.\nசிறிது நேரம் யோசித்த மாணவர்கள் பின்னர் நாயின் வாயிற்குள் விரலை வைத்து பின்னர் அவ்விரலை தனது வாயில் வைத்து காட்டினர், கடைசி மாணவனும் செய்து காட்டிய பின்னர் பேராசியர் இரண்டாவது முக்கிய குணத்தை பற்றி கூறினார், “இரண்டாவது முக்கிய குணம் கூர்ந்து அவதானித்தல், நான் எனது நடுவிரலை நாயின் வாயிற்குள் செலுத்தினேன், ஆனால் நான் எனது வாயில் வைத்தது ஆள்காட்டிவிரலையாகும்” என்றார்\nநீதி - வாழ்க்கை கடினமானதுதான், ஆனால் நாம் எதையும் கூர்ந்து அவதானிக்காமல் செயல்படுதல் ,அதை அதிகம் கடினப்படுத்துகிறது.\nஇவ்வாரம் எனது இரு தோழிகள் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர், சனிக்கிழமை பிறந்த நாளை கொண்டாடும் லோஜிக்கும், ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளை கொண்டாடும் மீராவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nரகுமானின் தீவிர ரசிகனான நான் இளையராஜாவின் பாடல்களையும் விரும்பி கேட்பேன், நான் அடிக்கடி கேட்கும் இளையராஜா இசையமைத்த பாடல்களில் ஒன்று, இப்பாடலை கேட்கும் போது நமக்கும் சங்கீத ஞானம் வருவதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனக்கு பிடித்த அந்த பாடல் “சங்கீத ஞாதி முல்லை”\nகிரிக்கேட் பற்றிச் சரியான கருத்தரைத்துரைத்தீர்கள், கதை பாட்டு எல்லாம் அருமையாக உள்ளது மொத்தத்தில் நூடுல்ஸ் என் பக்கத்து வீட்டு லேடிஸ் ஆன மாதிரி இருக்கு...\n/* “காயப்படுத்தி, காணமல் போகும் காதலை விட,\nகாறி துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது,\nஅருமையான தத்துவம்... நானும் நாலு பேருக்கு பரப்பிவிட்டேன்...\nகாதலி கோவிக்கப்போறா... கவனம். :-)\nகதை - அது சிறுநீர் அடங்கிய குவளைக்குள் விரலை விட்டு செய்வது என்று இரு���்கிறது.\nஅதன் மாற்றப்பட்ட வடிவம். :-)\nபிறந்தநாட்கள் - இருவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...\nபாடல் - கேட்கிறேன். :-)\nதிகதி - மீ டு லவ் திஸ் திகதி..:D\nகிறிக்கற் - கோலி கலக்கிவிட்டார்..;)\nபேஸ்புக் - முதலாவது Airtel free smsசில் நானும் பலருக்கு அனுப்பினேன்..:D\nபிறந்தநாட்கள் - இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..:D\nபாடல் - எனக்கும் ரொம்பப்பிடித்த பாடல்..:D\nமின்னஞ்சல் கதையை ரசித்தேன் :)\nவி.பி சந்திரசேகருக்கு அஞ்சலி - முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், இந்திய அணி தேர்வாளர், சமீபம் வரை நெற்றி முழுக்க பட்டையணிந்து சற்று சோர்வாக தமிழ் வர்ணனை வழங்கி வந்த வி.பி சந்திரசேகர் கா...\nகோமாளி சினிமா விமர்சனம் - 16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி பிளஸ் ட்ரைலர்...\nஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா துரோகிகளா - சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் ...\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x -\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator. - நம்மிடம் உள்ள புகைப்படங்கள்.வீடியோக்களை டிவிடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 45 எம்பிகொளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று ;இதனை பதிவிறக்கம் செய்திட...\nசலூன் - *சலூன்* சிறுவயதில் எனக்கு பிடிக்காத இரண்டே இரண்டு விசயங்கள். ஒன்று பள்ளிக்கூடம், மற்றொன்று சலூன். பள்ளிக்கூடம் கூட, சிலவேளைகளில் நன்றாகப் போகும். ஆனால்...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nகோவா – மிதக்கும் கஸினோ - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* *முந்தைய பகுதி: *கோவா – கடற்கரைகளைக் கடந்து கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோ...\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது... - நான் மூணு வ��ுசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்த...\nSUPER டீலக்ஸ் - SUPER டீலக்ஸ்..... படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+...... விஸ...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் * * 📝* இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...\n2019 நல்லதோா் ஆரம்பம் - மற்றுமோா் புத்தாண்டின் முதல் நாள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகரன் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 ��ருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பி���வாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\nஎன்னுயிர் தோழி்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவெள்ளை பிரம்பு தின சிறப்பு நிகழ்வு\nரிக்கி பொண்டிங் - சுய அறிக்கை Ver 2.0\nவெள்ளை பிரம்பு தினம் - வாழ்வுக்கு ஒளி கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/france/04/232017", "date_download": "2019-08-17T21:17:00Z", "digest": "sha1:J4EOK4MHXAYFQXPDBUKXZJO4LCBGLCHD", "length": 7148, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "ஜனாதிபதி புகைப்படத்தை திருடிச் சென்ற இருவர் பொலிஸாரிடம் சிக்கினர்! விசாரனையின் வெளிவந்த உண்மை - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்��� 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஜனாதிபதி புகைப்படத்தை திருடிச் சென்ற இருவர் பொலிஸாரிடம் சிக்கினர்\nநகர மண்டபம் ஒன்றில் இருந்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் புகைப்படம் திருடப்பட்டுள்ளது.\nஜூலை 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Collias (Gard), எனும் சிறு கிராமத்தின் நகசபையில் தொங்கவிடப்பட்டிருந்த மக்ரோனின் புகைப்படமே திருடப்பட்டிருந்தது.\nஇந்த புகைப்படத்தை இரண்டு நபர்கள் இணைந்து திருடிச்சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் சூழலியல் ஆர்வலர்கள் எனவும், மக்ரோன் மீதான கோபத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் புகைப்படத்தை திருடிச் சென்றுள்ளனர்.\nசுற்றுச்சூழல் தொடர்பான மக்ரோனின் நிலைப்பாட்டில் திருப்த்தி இல்லை என தெரிவிக்கப்பட்டு அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.\nபின்னர் குறித்த இருவரையும் Remoulins நகரில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரான்சில் மொத்தமாக 124 மக்ரோனின் புகைப்படங்கள் நகரசபைகளில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/05/2774/", "date_download": "2019-08-17T20:45:00Z", "digest": "sha1:PG2BVU775OWS7RFPKCG6INYLO32T73Q7", "length": 10401, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "ஜூலை -2018 மாத ஆண்டு வளரூதியம் பெறும் ஆசிரியர்களுக்காக 7வது ஊதியக்குழு ஊதிய படிநிலை அட்டவணை மற்றும் வீட்டு வாடகைப்படி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Uncategorized ஜூலை -2018 மாத ஆண்டு வளரூதியம் பெறும் ஆசி��ியர்களுக்காக 7வது ஊதியக்குழு ஊதிய படிநிலை அட்டவணை...\nஜூலை -2018 மாத ஆண்டு வளரூதியம் பெறும் ஆசிரியர்களுக்காக 7வது ஊதியக்குழு ஊதிய படிநிலை அட்டவணை மற்றும் வீட்டு வாடகைப்படி\nஜூலை -2018 மாத ஆண்டு வளரூதியம் பெறும் ஆசிரியர்களுக்காக 7வது ஊதியக்குழு ஊதிய படிநிலை அட்டவணை மற்றும் வீட்டு வாடகைப்படி\nPrevious articleCEO,DEO,BEO – கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் நிர்வாகப் பயிற்சி – இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசுப்பள்ளியில் மாணவர்களுக்காக 6 லட்சம் மதிப்பில் இலவச பேருந்து -ஆசிரியர்கள் கிராம மக்கள் ஏற்பாடு.\nஆட்சிச் சொல்லகராதி பொது -ஏழாம் பதிப்பு\n04.10.2018 போராட்டத்தில் கலந்துகொண்டு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை திருப்பி வழங்க உத்தரவு – செயல்முறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n10 வகுப்பு சமூக அறிவியல் மதிப்பீட்டு வினாக்கள்-TM/EM.\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் – Court Order.\n10 வகுப்பு சமூக அறிவியல் மதிப்பீட்டு வினாக்கள்-TM/EM.\nதேர்தல் நடத்தை விதிமீறல் அரசு ஊழியர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/wp/index.php/pothai/", "date_download": "2019-08-17T21:51:03Z", "digest": "sha1:RU2FG2DX5HKZHTTKZJLEZVWN6FQDJYZ6", "length": 10302, "nlines": 139, "source_domain": "hosuronline.com", "title": "அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதரவுக் கொள்கை Privacy Policy\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2019\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nதேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்குந்து ஒட்டுநர் ஒருவர் குடிபோதையில் சரக்குந்தை தாறுமாறாக ஒட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.\nஒசூரிலிருந்து கிருட்டிணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பால் ஏற்றிய சரக்குந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்குந்து ஒசூர் அருகேயுள்ள கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது அதிவேகத்தில் சென்றுள்ளது.\nஒரு கட்டத்தில் சரக்குந்து ஒட்டுநர் சரக்குந்தை தாறுமாறாக ஒட்டி சாலையில் சென்ற கார், டெம்போ, பொதியுந்து (பிக்அப் வேன்) உள்ளிட்ட பல வண்டிகளின் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்தியுள்ளார்.\nஆனாலும் அந்த சரக்குந்து நிற்காமல் கோனேரிப்பள்ளி, சூளகிரி, சுண்டகிரி, என அடுத்தடுத்து சென்றுள்ளது. இறுதியில் சின்னாறு பகுதியில் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு வேலியில் முட்டி பின்னர் பின்னோக்கி சிறிது தொலைவு சென்று நின்றுள்ளது.\nஇதனைப்பார்த்த வண்டி ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். தொடர்ந்து போதையிலிருந்த பால் சரக்குந்து ஒட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.\nஇதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற சூளகிரி காவலர்கள் போதை ஒட்டுநரை மீட்டு அவசர ஊர்தி மூலம் கிருட்டிணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார், பொதியுந்தி, டெம்போ உள்ளிட்ட வண்டிகளில் சென்றவர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது.\nஇதனையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ முதலுதவி பெற்றனர்.\nதிரைப்பட காட்சிகளை போல நடந்த இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வண்டி ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.\nமூலமாகஜா.சேசுராஜ் நிருபர் ஒசூர் தொ பெ: 9524298310\nமுந்தைய கட்டுரைஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nஅடுத்த கட்டுரைதிரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர் Sacred Heart Church, Hosur\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅமெரிக்கப் புலனாய்வுத் துறை (FBI) 15 இணைய தளங்களை முடக்கியது\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=2040-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&id=1420", "date_download": "2019-08-17T21:40:22Z", "digest": "sha1:3L652AUIBOUQDC62BHCLVV3M76I2G6QW", "length": 5676, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\n2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு\n2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் 1.2 சதவிகிதம் அளவுக்கே அந்நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், எதிர்கால சந்ததியினரின் நலன் கொண்டு கரிம அமில வாயுக்களை வெளியிடும் வாகனங்களை 2040-ம் ஆண்டிலிருந்து\nதடை செய்ய முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் சூழலியல் துறை மந்திரி நிக்கோலஸ் தெரிவித்துள்ளார். “இந்த முடிவு ஒரு புரட்சியாக\nஅமையும்” என்று அவர் கூறியுள்ளார்.\nபாரீஸ் பருவநிலை மாறுபாடு மாநாட்டு ஒப்பந்தத்தின் படி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை 2022-ம் ஆண்டுக்குள் மூடுவதற்கு\nஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டுக்குள் அணுமின் சக்தி மூலம் தயாரிக்கப்படும்\nமின்சாரத்தை 50 சதவிகிதமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், இதனால், 2050 ஆண்டில் பிரான்ஸ் முற்றிலும் மரபு சாரா எரிசக்திக்கு மாறிவிடும் என்றும் நிக்கோலஸ் கூறியுள்ளார்.\nமற்ற ஐரோப்பிய நாடுகளான நார்வே, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவையும் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக குறைத்துவிட்டு, முழுவதும் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் முடிவில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜிமெயிலில் இனி பணமும் அனுப்பலாம்\nஉங்கள் ஆரோக்கியத்தை கூறும் தலைமுடி...\nகைபடாத, ஐஸ் தேவைப்படாத கரும்பு ஜூஸ்... கரு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-17T21:25:53Z", "digest": "sha1:V4X25XK7QX7CVG5JBOBO5NRKYZDGK5T5", "length": 8884, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 14 செப்டம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 14 செப்டம்பர் 2016\n1.மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஆந்த்-ல் இந்தியாவின் முதல் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு அலை உற்றுநோக்கல் ஆய்வகம்(LIGO- Laser Interferometer Gravitational-Wave Observatory) அமைக்கப்பட உள்ளது.இது உலகிலேயே மூன்றாவது ஆய்வகம் ஆகும்.அமெரிக்காவிற்கு வெளியில் அமையப்போகும் முதல் ஆய்வகம் ஆகும்.ஏற்கனவே வாஷிங்டன் & லிவிங்ஸ்டன், லூசியானாவில் இந்த ஆய்வகம் செயல்படுகிறது.\n2.கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை ஒடிசா அரசு துவக்கியுள்ளது.இந்த மாதத்தில் ஒடிசா அரசு செயல்படுத்தும் மூன்றாவது திட்டம் இதுவாகும்.ஏற்கனவே இந்த மாதத்தில் மஹாபிரயான்( இறந்தவர்களின் உடலை மருத்துவமனையிலிருந்து அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லுதல்) திட்டமும், பிஜு கன்யா ரத்னா (பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்துதல்) திட்டத்தையும் துவக்கியுள்ளது.\n3.சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு மாநிலத்திற்குள்ளான விமான இணைப்பை அதிகரிக்க விமானத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\n4.தேசிய மாதிரி ஆய்வு அலுவலம் (NSSO-National Sample Survey Office) கிராமப்புற பகுதிகளில் உள்ள சுகாதார வசதிகளின் படி சுத்தமான இந்திய மாநிலமாக சிக்கிமை அறிவித்துள்ளது. இவ்வரிசையில், கேரளா, மிசோரம், இமாசலப் பிரதேசம், நாகாலாந்து, அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த ஆய்வு முடிவை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.\n5.இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசத்தில் “ட்விட்டர் சேவா” என்ற சேவையை துவங்கியுள்ளது.இதன் மூலம் தொழில் முனைவோருக்கு நிதி, ஆதரவு அல்லது அரசு உதவி போன்ற அனைத்துவிதமான அரசு தேவைகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்\n6.புது தில்லியில் நடைபெற்ற இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சிலின் (ICFA) 9வது 2016 விவசாய தலைமை உச்சி மாநாட்டில் தோட்டக்��லை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஹரியானா அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கான அங்கீகாரமாக “மிகச்சிறந்த தோட்டக்கலை மாநிலம்” என்ற விருதை வழங்கியுள்ளது.மேலும் 2016-ஆம் ஆண்டின் “சிறந்த விவசாய மாநில” விருதை ஒரிசா பெற்றுள்ளது.\n7.12வது யூத் அபியாஸ் – 2016 உத்ரகாண்ட்டில் வரும் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறுகிறது.இதில் இந்தியா மற்றும் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டு வருடாந்திர ராணுவ பயிற்சி நடைபெறுகிறது.மேலும் இதில் இந்திய ராணுவத்தின் காங்கோ படைபிரிவு கலந்து கொள்ளும்.\n1.விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2000.\n2.இந்தியாவை மகப்பேறு கால மற்றும் புதிதாய்ப் பிறக்கும் குழந்தைகளுக்கு டெட்டானஸ் நோயற்ற நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.\n« நடப்பு நிகழ்வுகள் 13 செப்டம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 15 செப்டம்பர் 2016 »\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/xcdfrty-nbvghyt-mnjkiuy/", "date_download": "2019-08-17T21:08:23Z", "digest": "sha1:NHEDSVHDXPL42CNMRISIAUP5JSRSQSK7", "length": 7505, "nlines": 124, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 06 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.டெல்லியில் செயல்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களை வெளியேற்றும் பொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த மே 2017ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.இந்த உத்தரவை கடைபிடிக்காத மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2.காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் – வடகால் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் விமான (வானூர்தி) உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\n3.ASSOCHEM அமைப்பின் சார்பிலான 3rd Global Investors’ India Forum புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.\n4.இந்தியா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 585000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.\n5.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் இணை உறுப்பினராக புதுச்சேரி சேர்க்கப்பட்டுள்ளது.\n1.3D தொழில்நுட்பத்தில் உலகிலேயே முதன்முறையாக பிரிட்டனைச் சேர்ந்த புருனேல் பல்கலைகழக ஆய்வாளர்கள் கையில் அணியக்கூடிய பேட்டரிகளை கண்டு பிடித்துள்ளனர்.\n2.முதலாவது சர்வதேச தூதர்கள் தினம் அக்டோபர் 24 / 2017 அன்று பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.\n3.அமெரிக்காவின் Institute of Human Virology (IHV) வழங்கும் 2017 IHV வாழ்நாள் சாதனையாளர் விருது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி தம்பதிகள் பேராசிரியர். சலீம் அப்துல் கரீம் மற்றும் குரேச்ஷா அப்துல் கரீம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபோர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விநியோகம், தண்ணீர் விசமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா. சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1397&cat=10", "date_download": "2019-08-17T21:25:25Z", "digest": "sha1:Q7S77U2PM4IVVBQUTGGLRYAXIA4VIYBO", "length": 10667, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும். | Kalvimalar - News\nஎன் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும்.நவம்பர் 29,2012,00:00 IST\nஇந்தியாவைப் பொறுத்தவரை, 55% மதிப்பெண்கள் இல்லாமல், நீங்கள் விரும்பிய படிப்பை மேற்கொள்ள முடியாது. ஆனால், வெளிநாட்டு பயிற்சி பள்ளிகள் விஷய���்தில் இந்த விதிமுறைகள் இல்லை. அதேசமயத்தில், வெளிநாட்டு பயிற்சி பள்ளிகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. ஏனெனில், அவற்றில் நம்பகத்தன்மையற்றவை மற்றும் முறையான அங்கீகாரமற்றவை என்ற பல சிக்கல்கள் உண்டு.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nடெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும்.\nஎனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும்.\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nசிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா\nஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-17T21:32:02Z", "digest": "sha1:QSVLWZGFSGIW7KJBHXURGFHLXIC4BCXA", "length": 12779, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலை முயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலை முயல் தன்னுடைய கோடைகால ரோமத்துடன்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nமலை முயல் (Lepus timidus), அல்லது நீல முயல் அல்லது தூந்திர முயல் அல்லது வேறுபடும் முயல் அல்லது வெள்ளை முயல் மற்றும் அயர்லாந்து முயல் என்பது ஒரு ஆர்ட்டிக் சார்ந்த முயல் ஆகும். இது துருவ மற்றும் மலைசார்ந்த வாழ்விடங்களுக்கு தகவமைந்துள்ளது.\nஇந்த இனம் ஃபென்னோஸ்கான்டியா முதல் கிழக்கு சைபீரியா வரை பரவியுள்ளது. மேலும் பிரிக்கப்பட்ட நிலையில் இவை ஆல்ப்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பால்டிக் பகுதிகள், வடகிழக்கு போலந்து மற்றும் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. மலை முயலானது நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஷெட்லாந்து, ஒர்க்னே, ஐஸில் ஆஃப் மென், பீக் மாவட்டம், ஸ்வால்பார்ட், கெர்குவேலென் தீவுகள், க்ரோசெட் தீவுகள் மற்றும் ஃபாரோ தீவுகள் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[3][4][5] ஆல்ப்ஸ் மலைகளில் மலை முயலானது பகுதி மற்றும் கால நிலையை பொறுத்து 700 முதல் 3800 மீட்டர் வரை உள்ள உயரங்களில் வாழ்கிறது.[6]\nகுளிர்கால ரோமத்துடன் பொருட்களால் அடைக்கப்பட்ட உடலுடன் ஒரு மலை முயல்\nஐரோப்பிய முயலை விட சற்று சிறியதாக இருப்பினும் மலை முயலானது ஒரு பெரிய இனமாகும். இது 45 முதல் 65 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். இதன் வாலின் நீளம் 4 முதல் 8 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். இதன் எடை 2 முதல் 5.3 கிலோகிராம் இருக்கும். ஆண் முயல்களை விட பெண் முயல்கள் சற்று எடை அதிகமாக இருக்கும்.[7][8] கோடை காலத்தில் எல்லா மலை முயல்களும் பல்வேறு விதமான பழுப்பு நிற ரோமத்துடன் காணப்படும். குளிர்காலத்திற்கு தயாராவதற்காக இவற்றின் ரோமமானது வெள்ளை (அல்லது பெரும்பாலும் வெள்ளை) நிறத்திற்கு மாறும். வால்கள் வருடம் முழுவதும் வெள்ளையாகவே இருக்கும். ஆனால் ஐரோப்பிய முயல்களின் (Lepus europaeus) வாலின் மேல் பகுதி கருப்பாக இருக்கும். இதன் மூலம் இந்த இரண்டு இனங்களையும் நம்மால் பிரித்தறிய முடியும்.[7] மலை முயலின் துணையினமான அயர்லாந்து மலை முயல் (Lepus timidus hibernicus) வருடம் முழுவதும் பழுப்பு நிறமாகவே இருக்கும். அரிதாகவே சில முயல்கள் வெள்ளை நிறத்திற்கு மாறும். அயர்லாந்து முயல்கள் தங்க நிற வேறுபாட்டுடன் காணப்படலாம். முக்கியமாக ரத்லின் தீவில் காணப்படும் அயர்லாந்து முயல்கள் அத்தகைய வேறுபாட்டுடன் காணப்படலாம்.\n↑ \"Lepus timidus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (1996).\n↑ 7.0 7.1 \"Mountain Hare\". ARKive. மூல முகவரியிலிருந்து 2010-03-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 28, 2010.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/after-warning-us-universities-worry-at-possible-loss-of-chinese-students-ra-163949.html", "date_download": "2019-08-17T21:38:03Z", "digest": "sha1:4XH7OUG24OWGPPH4KM2SEQWSZ5ZIL347", "length": 9326, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "சீன மாணவர்களை இழக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்..? | After Warning, US Universities Worry At Possible Loss Of Chinese Students– News18 Tamil", "raw_content": "\nசீன மாணவர்களை இழக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்\nபூடான் சென்றார் பிரதமர் மோடி... மகிழ்ச்சி பொங்க வரவேற்ற அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்\nகாஷ்மீர் விவகா��ம்: பாகிஸ்தான் முயற்சி தோல்வி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம்: ஐ.நாவில் மூடிய அறையில் விவாதம்\nஉலகை அதிரவைத்த மெலிந்த நிலையில் உயிரைத் தாங்கி நிற்கும் டிக்கிரி யானை\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nசீன மாணவர்களை இழக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்\n2017-18 கல்வி ஆண்டில் மட்டும் சுமார் 3,60,000 சீன மாணவர்கள் அமெரிக்கக் கல்வியை நிறைவு செய்துள்ளனர்.\nசீன மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற செய்தி சீனாவில் வெளியானதில் இருந்து அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nவர்த்தகப் போரால் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சமீபத்தில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் சீன மாணவர்களுக்கு விசா நீட்டிப்பதில், புதிதாக விசா வழங்குவதில் என பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் பயிலும் தங்கள் மாணவர்களை எச்சரிக்கும் விதத்தில் சீனா ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால், அமெரிக்காவின் கல்வித்துறைக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்து வரும் சீன மாணவர்களை இழந்துவிடுவோமா என்ற மிகப்பெரிய கலக்கத்தில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் உள்ளன.\n2017-18 கல்வி ஆண்டில் மட்டும் சுமார் 3,60,000 சீன மாணவர்கள் அமெரிக்க கல்வியை நிறைவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இது மும்மடங்கு அதிகரிப்பதுதான் ஆச்சர்யம். ஆனால், ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதே தற்போதைய அமெரிக்கக் கல்வியாளர்களின் விவாதப் பொருளாக உள்ளது.\nமேலும் பார்க்க: அமெரிக்காவில் படிக்கும் தங்கள் நாட்டு மாணவர்களை எச்சரிக்கும் சீன ஊடகங்கள்\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவியலர்களுக்கும் பிரசவம்\nநிவேதா தாமஸ் கியூட் ஸ்டில்ஸ்\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/do-you-know-why-indians-using-turmeric-in-cooking-esr-166759.html", "date_download": "2019-08-17T21:19:07Z", "digest": "sha1:FL4YPFDKXRWUX56ABPYOHQZEUWAYA5YU", "length": 11837, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "மஞ்சளை ஏன் சமையலுக்கு பயன்படுத்துகிறோம் தெரியுமா ? do you know why indians using turmeric in cooking ?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nமஞ்சளை ஏன் சமையலுக்கு பயன்படுத்துகிறோம் தெரியுமா \nமஞ்சள் வயிற்று மந்தம், வாயுத் தொல்லை போன்ற உடல் உபாதைகளையும் போக்கும் தொற்று நீக்கி..\nஇந்தியாவில் மஞ்சள் இல்லாத வீடுகளே இல்லை. அதேசமயம் மஞ்சள் இந்தியர்களின் பாரம்பரிய உணவுப் பொருள். இந்த நிறம் இல்லாமல் எதுவும் இல்லை. குறிப்பாக எந்த சமையலாக இருந்தாலும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்தால்தான் அவர்களுக்குத் திருப்தி. பலருக்கும் அதன் நன்மைகள் என்ன என்பதெல்லாம் தெரியாது. இருப்பினும் நல்லது என தெரியும். இனி அதன் நன்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஅழற்சி நீக்கி மற்றும் வலி நிவாரணி : மூட்டுகளில் ஏற்படக் கூடிய வலிகளுக்கு மஞ்சள் நல்ல மருந்து. சில ஆராய்ச்சிகளிலும் உடல் அழற்சிகளை நீக்கக் கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.\nகல்லீரல் ஆற்றல் அதிகரிக்கும் : மஞ்சள் சிறந்த நச்சு நீக்கி என்பது அனைவரும் அறிந்ததே. நோய்த் தொற்றுகள் உடலைப் பாதிப்பதற்கு முன்னரே இந்த மஞ்சளை அவற்றை நீக்கிவிடும். அதேசமயம் கல்லீரலைப் பாதிக்கக் கூடிய நச்சுகளோடு எதிர்வினையாற்றிப் பாதுகாக்கும்.\nஜீரண சக்தி அதிகரிக்கும் : முன்னோர்கள் காலம் தொட்டே மஞ்சள் ஜீரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத மருந்து. ஆராய்ச்சிகளில் வயிற்று மந்தம், வாயுத் தொல்லை போன்ற உடல் உபாதைகளையும் போக்கும் எனக் கண்டறிந்துள்ளனர்.\nநோய் எதிர்ப்புச் சக்தி : லிப்போபோலிசாச்சரைட் (Lipopolysaccharide) எனப்படும் நோய்க்கொல்லி இதில் இருப்பதால் அது மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தொற்றுகளால் ஏற்படக் கூடிய பிரச்னைகளையும் சரி செய்கிறது. இதனால்தான் மருத்துவர்கள் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் கலந்து தினமும் குடிக்கச் சொல்கிறார்கள்.\nமூளைக்கு நல்லது : மஞ்சளில் இருக்கக் கூடிய ஆரோமேட்டிக் டர்மரொன் (Aromatic turmerone) என்னும் கலவை மூளைக்கு மிகவும் நல்லது. மூளையில் உள்ள ஸ்டெம் செல்களை பழுதுபார்த்து அதைச் சரியாக இயங்கச் செய்யும் மெக்கானிக் போன்று செயல்படுகிறது.\nஇளமையை நீட்டிக்கும் : முன்னோர்கள் எத்தனை வயதானவர்களாக இருந்தாலும் அவர்களின் முகம் இளமையாகவே இருக்கும். காரணம் அவர்கள் முகம் முழுவதும் தினமும் மஞ்சள் பூசுவார்கள். அதேபோல் இன்றைய ஸ்கின் கேர் பொருட்களிலும் மஞ்சள் சேர்க்கப்பட்டது என பிரத்தியேகமாக விளப்ரங்களில் ஹைலைட் செய்கின்றனர். இப்படி மஞ்சள் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்வது மட்டுமன்றி பல நன்மைகளைக் கொண்டிருக்கின்றன.\nஉடல் எடையைக் குறைக்க உதவும் : மன அழுத்தத்தின் போது சுரக்கக்கூடிய ஹார்மோன் திடீர் உடல் எடைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைச் சமநிலைப் படுத்த மஞ்சள் கருவியாகப் பயன்படுகிறது. கொழுப்புக் காரணிகளையும் எரித்துவிடும்.\nஇப்படி மஞ்சளின் மகிமையைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதுபோன்ற பல காரணங்களால்தான் முன்னோர்கள் தொட்டு இன்று வரை மஞ்சளைச் சமையலுக்குக் கட்டாயப் பொருளாகச் சேர்க்கின்றனர்.\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nபூடான் சென்றார் பிரதமர் மோடி... மகிழ்ச்சி பொங்க வரவேற்ற அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்\nசாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது- நீதிபதி\nஇந்திய வீரர்களுக்கு வீட்டில் விருந்தளித்த ப்ரையன் லாரா\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-17T20:38:19Z", "digest": "sha1:JA6OH7RWEKRZDSQ7NOKQMH4FP7EQNJE5", "length": 7421, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "ஆன்லைனில் மூவி எடிட்டிங் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட த��ட்டமிடுகிறீர்களா ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது pixorial.com என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது.\nநம் வீடியோ பைல்களுக்கு இந்த தளம் 10 GB இடம் தருகிறது. 800 MB வரையிலான அளவில் எந்த பார்மட்டிலும் வீடீயோ பைல்களை அனுப்பி மெருகூட்டலாம். AVI, FLV, MP4, MPEG, DV, மற்றும் WMV என அனைத்து வகை பார்மட் பைல்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்கிறது.\nஉங்கள் வீடியோ பைலை இந்த தளத்தில் அப்லோட் செய்தவுடன், இந்த தளம் தரும் எளிய ஆன்லைன் எடிட்டரைப் பயன்படுத்தலாம். கிளிப் காட்சிகளை எப்படி இணைப்பது என்ற வரிசையைக் காட்டலாம். இதனை ஒரு ஸ்டோரிபோர்டாக அமைக்கலாம். பின்னர் ஒவ்வொன்றுக்கும் நேரம் அமைப்பது, தோன்றி மறைவது போன்ற எபக்டுகளைத் தரலாம். தலைப்புகளை அமைக்கலாம். மொத்தமாக அனைத்தும் முடிந்த பின்னர், மூவியினை அதிகமான அல்லது குறைந்த ரெசல்யூசனில் வடிவமைத்து டவுண்லோட் செய்திடலாம். நீங்கள் விரும்பினால் பின்னர் இதனை எந்த சோஷியல் நெட்வொர்க் தளங்களிலுல் பதியலாம். அல்லது டிவிடியில் காப்பி செய்திடலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nGmail, Facebook Yahoo மூன்றிலும் ஒரே நேரத்தில் Chatting செய்ய\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=126&Itemid=0", "date_download": "2019-08-17T21:04:34Z", "digest": "sha1:LHC3PND4QTE2PSSV6F43CBRKWKBZ2VBA", "length": 3202, "nlines": 70, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n2 Jul அமானுஷ சாட்சியங்கள்.. சுமதி ரூபன் 3479\n2 Jul நாகத்தீவு என்னும் ஈழம் டாக்டர். இரா. நாகசாமி 3289\n4 Jul அழைப்பு... எ.ஜோய் 3152\n5 Jul ஈழத்தமிழ் அரங்க வரலாறு பேராசிரியர் கா.சிவத்தம்பி 3789\n6 Jul சுனாமி அலைகள் ஓய... மு.திருநாவுக்கரசு 3480\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 17369622 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Songs_Article.aspx?ARID=167", "date_download": "2019-08-17T20:40:33Z", "digest": "sha1:O3U2G3YXB5YRH5R653P47PPB2HHG5643", "length": 8901, "nlines": 32, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nதரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த\nஇந்த அருமையான துதிப் பாடலை எழுதிய அருள் திரு. வேதமாணிக்கம், 1864-ம் ஆண்டு கல்லுக் கூட்டத்தில், மதுரநாயகம். - தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். தனது 20-வது வயதில், வேதமாணிக்கம் மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார்.\nவேதமாணிக்கம் தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன்; இங்கு எப்படி வேலை செய்யலாம்” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது.\nஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார். பல பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார்.\nதன்னை ���றுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த “சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். இந்நிகழ்ச்கிகளில் பாட, “சுவிசேஷப் படையெழுச்சிக் கீதங்கள்,” என்ற 16 பாடல்கள் அடங்கிய பாடல் புத்தகத்தை வெளியிட்டார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார்.\nஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்களையும், கதாகாலட்சேபங்களையும் நடத்தி வந்தனர். வெள்ளி, மற்றும் ஞாயிறு இரவு ஜெபக் கூட்டங்கள் வாத்தியக்கருவிகளுடன் பாட்டுகள் முழங்க நடைபெற்றன.\n1917-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில், 10-5-1917 அன்று, தனது 53-வது வயதில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ இன்ப காலமல்லோ,” “ஜீவ வசனம் கூறுவோம்,” என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/india-slipped-one-position-secured-9th-rank-of-top-10-valuable-national-brands-012851.html", "date_download": "2019-08-17T20:36:03Z", "digest": "sha1:RYT2A5FEMDUP355LWSKJCDRZ2R6GHKOR", "length": 22566, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்னங்க மோடி 158 லட்சம் கோடி இருந்தும்.. மண்ணைக் கவ்விட்டமே..! | India Slipped One Position And Secured 9th Rank Out of Top 10 Valuable National Brands - Tamil Goodreturns", "raw_content": "\n» என்னங்க மோடி 158 லட்சம் கோடி இருந்தும்.. மண்ணைக் கவ்விட்டமே..\nஎன்னங்க மோடி 158 லட்சம் கோடி இருந்தும்.. மண்ணைக் கவ்விட்டமே..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n7 hrs ago ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n9 hrs ago Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nNews குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக நாடுகளின் பிராண்டு மதிப்பு குறித்த 'தேசிய பிராண்டுகள் 2018' ஆய்வறிக்கையினைப் பிராண்ட் ஃபினான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅதன் படி இந்தியாவின் பிராண்டு மதிப்பு 2018-ம் ஆண்டு உயர்ந்து இருந்தாலும் டாப் 10 நாடுகள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.\n2016-ம் ஆண்டு இந்தியாவின் பிராண்டு மதிப்பு 2,046 பில்லியன் டாலராக இருந்து வந்த நிலையில் 2018-ம் ஆண்டு 5 சதவீதம் உயர்ந்து 2,159 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவின் பிராண்ட் மதிப்பு ‘ஏஏ' ஆகத் தான் உள்ளது. ஆனால் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி இத்தாலி 8வது இடத்தினைப் பிடித்துள்ளது.\nதேசிய பிராண்டுகள் மதிப்புப் பட்டியலில் அமெரிக்காவின் பிராண்டு மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து 25,899 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதுவே 2016-ம் ஆண்டு 21,055 பில்லியன் டாலராக இருந்தது.\nசீனாவின் பிராண்டு மதிப்பு 25 சதவீதம் உயர்ந்து 12,779 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவே 2016-ம் ஆண்டு 10,209 பில்லியன் டாலர்களாக இருந்தது.\nசிறந்து செயல்படும் தேசிய பிராண்டுகள்\nஉலகின் டாப் 10 சிறந்து செயல்படும் தேசிய பிராண்டுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. சைப்ரஸ், காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட நாடுகள் இந்த டாப் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.\nஇந்தப் பிராண்ட் ராங்கிங் ஒரு நாடு எப்படிச் செயல்படுகிறது என்பது மட்டும் இல்லாமல் பிற நாடுகள் எப்படிப் போட்டி போடுகின்றன என்பதையும் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதே சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் நாடுகள், அதிகளவில் ஏற்றுமதிகளைச் செய்யும் நாடுகள், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகள் மற்றும் வேலைக்காக அதிகளவில் வெளிநாட்டவர்கள் செல்லும் நாடுகளைப் பொருத்து இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்\nதொடர் விற்பனை சரிவால் அதள பாதாளத்திற்கு செல்லும் வாகன துறை.. அடுத்து என்ன நடக்கும்\nஅமெரிக்க விசா பெற புதிய கட்டுப்பாடு.. கடுப்பான இந்தியர்கள்..\nஇந்தியா இனி உங்களுக்கும் எங்களுக்கும் ஆகாது.. எந்த வர்த்தக பந்தமும் வேண்டாம்.. பாகிஸ்தான் அதிரடி\nஓரே மாதத்தில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்.. உண்மையா..\nஉலகப்பொருளாதார நாடுகளின் பட்டியலில் 7வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா.. உலக வங்கி அதிர்ச்சி தகவல்\nவிடாமல் துரத்தும் எண்ணெய்.. சவுதிக்கு இதை விட்டா வேற வழி இல்லை..\nஎண்டெவர் கார்களை திரும்பப் பெறும் ஃபோர்டு\nபாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க இந்தியாவுக்கு அனுமதி கொடுத்ததால் எவ்வளவு செலவு மிச்சம்..\nஅப்போ சுவிஸ்... இனி தென்கொரியா- கறுப்பு பண முதலைகளின் சொர்க்கம்- ரூ.65,140 கோடி முதலீடு\nஇந்தியாவின் ஸ்டார்ட் அப் விதிமுறையால் வர்த்தகம் பாதிக்குமே - ஒப்பாரி வைக்கும் வால்மார்ட்\nசிறந்த ஏற்றுமதி மையமாகும் இந்தியா..இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Apple iphone..ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\n43% ஊழியர்களை பணீ நீக்கம் செய்துள்ளோம்.. செலவை கட்டுபடுத்த வேறு வழி தெரியவில்லை.. IL & FS அதிரடி\nமக்கள் கவலை தீர்ந்தது.. வங்கி சேவையில் புதிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/cm-edappadi-palaniswami-is-like-android-phone-says-mla-inbadurai-178503.html", "date_download": "2019-08-17T20:37:48Z", "digest": "sha1:5IL4WLC5YDFTR5QK266E6TYUKB4D4FAC", "length": 8471, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "எளியவர் கையில் தவழும் ஆண்டிராய்ட் போன் போன்றவர் முதல்வர் - அதிமுக எம்.எல்.ஏ புகழாரம்– News18 Tamil", "raw_content": "\nஎளியவர் கையில் தவழும் ஆண்டிராய்ட் போன் போன்றவர் முதல்வர் - அதிமுக எம்.எல்.ஏ புகழாரம்\nடிக்டாக்கில் இணைந்த காவல்துறை.. தற்காப்பைக் கற்றுத் தரும் வீடியோக்கள் வைரல்..\nZomato-ல் உணவு ஆர்டர் செய்துவிட்டு, அவருடனே வீட்டிற்கு சென்ற நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு\nரஸ்னா பவுடரை கஞ்சா என விற்ற கும்பலை பிடித்த போலீஸ்.. வைரலாகப் பரவும் புகைப்படம்..\nஉலகை அதிரவைத்த மெலிந்த நிலையில் உயிரைத் தாங்கி நிற்கும் டிக்கிரி யானை\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nஎளியவர் கையில் தவழும் ஆண்டிராய்ட் போன் போன்றவர் முதல்வர் - அதிமுக எம்.எல்.ஏ புகழாரம்\nஎளியவர்கள் கையில் தவழும் ஆண்ராய்ட் போனை போன்றவர் முதல்வர் என்று அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேசினார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல; எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் முதலமைச்சர் என்று தெரிவித்தார். இந்த ஆட்சி கலையும் என்று கூறிவர்களுக்கு , லித்தியம் பேட்டரி போன்று நீடித்து நிலைக்க கூடியவர் முதல்வர் என்று தெரிவித்தார்.\nஒரு போன் சிறந்த போனாக இருக்க அதன் மதர்போர்ட் சிறந்ததாக இருக்க வேண்டும் அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மதர் போர்டாக இருந்து அவரை உருவாக்கியதால் அவர் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்று இன்பதுரை தெரிவித்தார்.\nசிறுவர்களுடன் ராணுவ உடை���ில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவியலர்களுக்கும் பிரசவம்\nநிவேதா தாமஸ் கியூட் ஸ்டில்ஸ்\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-25-june-2018/", "date_download": "2019-08-17T21:06:55Z", "digest": "sha1:ZEFEEPFFQ3LNEDSTYP3D76BZTBNW44A5", "length": 6112, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 25 June 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n1.ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் புதிய தலைமைச் செயலராக பிவிஆர் சுப்பிரமணியம் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n2.முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், ஏற்கெனவே முனைவர் பட்டம் (பி.ஹெச்டி.) பெற்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து முறைகேடு செய்வதைத் தடுப்பதற்காக, “டர்னிடின்’ (TURNITIN) என்ற கணினி மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n1. பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிர்வாக இயக்குநராக அர்ஜித் பாசு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.\n1.துருக்கியில் பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\n1. ஸ்வீடனுடன் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி இறுதி கட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.\n2.சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 2-1 என வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.\nஇந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது (1975)\nவின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)\nகுரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)\nஉலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)\nபிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_926.html", "date_download": "2019-08-17T21:18:18Z", "digest": "sha1:EO45ZQZBCLSFYEQAAXB3OGFEOE24ULGV", "length": 11831, "nlines": 65, "source_domain": "www.pathivu24.com", "title": "காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்\nஇலங்கை அரசினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து முல்லைதீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றன.\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலக பணிகள் இன்று 2ம் திகதி முல்லைத்தீவிலும் 13ஆம் திகதி திருகோணமலையிலும் 23ஆம் திகதி கிளிநொச்சியிலும் பொதுமக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதேநேரம், காணாமல்போனார் தொடர்பான அலுவலகத்தின் 12 பிராந்திய காரியாலயங்களில் 8 காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன.\nயாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய வடக்கு - கிழக்கு மாவட்டங்களிலும், கண்டி, குருநாகல், மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய ஏனைய மாவட்டங்களில் இந்தப் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்றைய அமர்வை புறக்கணித்துள்ள முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளது அழைப்பினையும் நிராகரித்திருந்தனர்.\nமுன்னதாக மக்கள் சந்திப்பிற்காக வருகை தந்திருந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் வெளியே கவன ஈர்ப்பு போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களை சந்தித்துப்பேசினர்.\nபோராட்டத்திலுள்ளவர்கள் அமர்வினில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அழைப்பு விடுத்த போதும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்.\nஇந்நிலையில் மக்கள் சந்திப்பின் பின்னராக போராட்டகாரர்களை சந்தித்து அவர்களது நிலைப்பாட்டை பதிவு செய்வதாகள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து அவர்களது வருகையினை எதிர்பார்த்தும் தமது புறக்கணிப்பினை வெளிப்படுத்தவும் மக்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_947.html", "date_download": "2019-08-17T20:41:15Z", "digest": "sha1:RTTID43IF3TBQ5VFNAQOXGXYJ5GT6OKQ", "length": 10259, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "கதிரைப்பிரச்சினை:மஹிந்த-சம்பந்தர் சந்திப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கதிரைப்பிரச்சினை:மஹிந்த-சம்பந்தர் சந்திப்பு\nநாடாளுமன்றத்தில் தனது எதிர்கட்சி தலைவர் கதிரையினை தக்கவைக்க மஹிந்தவுடன் இரகசிய பேச்சுக்களை இரா.சம்பந்தன் தொடர்வதாக தெரியவருகின்றது.\nபெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற தமது குழுவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கவேண்டுமெனக் கோரி, ஒன்றிணைந்த எதிரணி, கடிதமொன்றை நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளது.\nதங்களுடைய அணியில், 70 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்றும், தமது தரப்புக்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவேண்டுமென்றும், அவ்வணி கோரிக்கைவிடுக்கவுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில், நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில், அரசாங்கத்திலிருந்து விலகிய, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரில், 15 பேர் பங்கேற்றிருந்தனர்.\nஇந்நிலையில் தனது பதவியை காப்பாற்ற மஹிந்தவுடன் இரா.சம்பந்தன் இரகசிய பேரமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவை தருவதானால் தன்னை எதிர்கட்சி தலைவர் கதிரையில் தொடர அனுமதி கோரியிருப்பதாக தெரியவருகின்றது.\nஇதன் தொடர்;ச்சியாக தற்போரு நல்லாட்சி அரசிற்கு எதிராக ச��றுபூசும் நடவடிக்கைகளில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழ��ம்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/07/19013003/1045108/arasiyala-ithulam-sagajamappa.vpf", "date_download": "2019-08-17T21:31:43Z", "digest": "sha1:E7E5VQY4WZFJKYBG6CSQ5ESGTBLF32ZD", "length": 4993, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(18.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(18.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(16.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 10.08.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 10.08.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்ப��கொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=86&Itemid=0", "date_download": "2019-08-17T20:35:57Z", "digest": "sha1:ZM6IIPRBR7ODPTAIQXKKWGHIWXMZ3J4U", "length": 3794, "nlines": 73, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n14 Jul பகிர்வு கி.பி.அரவிந்தன் 2996\n14 Jul நளாயினியின் இரண்டு கவிதைகள் நளாயினி தாமரைச் செல்வன் 3172\n14 Jul கலகச் சுழல் தா.பாலகணேசன் 3202\n14 Jul கடந்த நூற்றாண்டு ஈழத்துக் கவிதை. மு.பொ. 3503\n14 Jul வரலாறு மன்னிக்குமா\n14 Jul ஈழம் - மலேயா: ஈழத்து இலக்கிய சாட்சியம் கி.பி.அரவிந்தன் 3268\n14 Jul தமிழிசை பற்றிய புரிதலும் ஈழத் தமிழிசையின் தேவைப்பாடும் -ராஐ ஸ்ரீகாந்தன்- 3467\n14 Jul மெடம் போவெரி - காலத்தை வென்ற பிரெஞ்சு நாவல் ஆங்கிலத்தில் : எட்வெர்ட் அஸ்க்ரொவ்ற் 3149\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 17369488 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-17T21:36:28Z", "digest": "sha1:UQWCOBYTILOP44VDMPZ4QR2M45KZDLTT", "length": 9801, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "திருகோணமலையில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மைத்திரியிடம் முறையிட்டுள்ள கோட்டா\nதெற்காசியாவை குறிவைத்துள்ள ஐ.எஸ் அமைப்பு: இலங்கை, இந்தியாவிலும் நடவடிக்கை\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை\nபசும் பாலின் விலையில் அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி\nதிருகோணமலையில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nதிருகோணமலையில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nதிருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி புடவைக்கட்டு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nகுச்சவெளி – மதுரங்குடா பகுதியில் இருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் புடவைகட்டு பகுதிக்குச் சென்று கொண்டிருந்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ள��ாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர்கள் குச்சவெளி செந்தூர்-மதுரங்குடா பகுதியைச் சேர்ந்த கே.சுகந்தன் (18 வயது) மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த ஆர்.நிரோசன் (28 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களும் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மைத்திரியிடம் முறையிட்டுள்ள கோட்டா\nதனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி\nதெற்காசியாவை குறிவைத்துள்ள ஐ.எஸ் அமைப்பு: இலங்கை, இந்தியாவிலும் நடவடிக்கை\nஈராக் மற்றும் சிரியாவில் தமது செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டதால், இந்தியா, இலங்கை, துருக்கி, ஆப்க\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை\nவகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டுவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தமது புறக்கணிப்பை முடிவுக்குக\nபசும் பாலின் விலையில் அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nபசும் பாலின் விலை அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பசும் பால் உற்பத்தி அதிக\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப\nஇலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவை\nஇலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவையினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்த\nபூட்டானில் நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் மோடி\nபூட்டானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் லோட்டேவை சந\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிய தீ விபத்து\nடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில்\nகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவக் காரணமாக இருந்ததே 370ஆவது சட்டப்பிரிவு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகள�� காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு\nஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் வவுனியா விஜயம்\nஇலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அஹமட் க\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மைத்திரியிடம் முறையிட்டுள்ள கோட்டா\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி\nஇலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிய தீ விபத்து\nகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவக் காரணமாக இருந்ததே 370ஆவது சட்டப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/11/vs-2.html", "date_download": "2019-08-17T20:51:38Z", "digest": "sha1:FDGUWL7RMJ4YLC5Z3FQXKCMVF6AGA34D", "length": 50855, "nlines": 369, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: பூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-2", "raw_content": "\nபூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-2\n// திருக்குர்ஆன் 24:2 வசனத்தை பார்க்கவும் ..\nகுர்ஆன் 24:2 விபச்சாரம் பற்றியது.\nவிபச்சாரம் என்றால் என்ன ..\n299. மக்கள் முன்னிலையில் தண்டனை\nதிருமணம் செய்தவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரணதண்டனையும், திருமணம் செய்யாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறுகசையடிகளும் வழங்கப்பட வேண்டும் என்பது நபிவழியில் கிடைக்கும் சட்டமாகும். இவ்வசனத்தில் (24:2) நூறுகசையடிமட்டும் தண்டனையாககுறிப்பிடப்பட்டிருக்கும்போது இதற்குமாற்றமாக இருவகையான தண்டனைகள் எப்படிச்சரியாகும் என்பதை அறிய 115வதுகுறிப்பைக் காண்க\nஇதுபோன்றதண்டனைகளை நிறைவேற்றும்போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்தவேண்டும் என்பதும் ஒன்றாகும்.\nஎனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்டமுடியும். இதனால்தான் மக்கள்பார்த்துக் கொண்டிருக்கட்டும்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.\nமேற்கொண்டு விபச்சாரத்தைப் பற்றி பேசவிரும்பவில்லை, திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன் பதில் தெரியுமா\nதிருக்குர்ஆன் 5:33 பார்க்கவும் ..\nபூமராங், குர்ஆன் 5:33 எங்களைப் போன்றவர்களுக்கா�� தண்டனையைக் கூறுகிறது.\nதிருக்குர்ஆன் 33:58 முதல் 61 வரையுள்ள வசனங்களை பார்க்கவும் ..\nபூம ராங் , தெரியாமல்தான் கேட்கிறேன், குர்ஆனைப்பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா\nதெரியும். தெரிந்ததால்தான் இப்படி ஒரு கேள்வியை வைத்தேன்.\nமேலே நான் தந்த வசனங்களை படித்தீர்களா ..இல்லையா ..\n//மேலே நான் தந்த வசனங்களை படித்தீர்களா ..இல்லையா ..// அதற்கான விளக்கத்தையும் என்னால் கூறமுடியும்\nகுர்ஆன் 33:59 ஹிஜாப் பற்றிப் பேசுகிறது\nதிருக்குர்ஆன் 5:33 பார்க்கவும்// இதற்கு என்ன விளக்கம் .. 61 வரையுள்ள வசனங்களை சேர்த்து பார்க்கவும் ..\nகுர் ஆன் 5:33 உங்கள் முஹம்மது நபியை மறுப்பவர்களுக்கான தண்டனையைப்பற்றி பேசுகிறது.\n//முக்கியமாக 61 வது வசனம் ..\nகுர் ஆன் 33:60 வசனத்திற்கான் அறிஞர் பீஜேவின் விளக்கம்\n185. நயவஞ்சகர்கள் வெளியேற்றப்படுவது குறித்த முன்னறிவிப்பு\nஇவ்வசனத்தில் (33:60) நபிகள்நாயகம் (ஸல்) அவர்களிடமும், முஸ்லிம்களிடமும் இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்றப்படும் நிலைவிரைவில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே நிறைவேறியது.\nகுர் ஆன் 33:61 அதன் தொடர்ச்சியே என்ன பூமராங் இப்படியே தொடர்ந்தால் குர் ஆனின் 6666 வசனமும் வந்துவிடும் என்று நினைக்கிறேன்\n இடையில் வருவதற்கு மன்னிக்கவும்.. தஜ்ஜால் சொல்ல வருவது என்னவென்றால், குரானும் அதை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமும் கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் ஒன்றாகவே பார்க்கிறது. அதனால் கற்பழிக்கப்பட்ட பெண்களும் கூட அவர்கள் மேல் தவறில்லை எனும் போதும் கசையடிக்கு உள்ளாகிறார்கள். இந்த கசையடிக்குப் பயந்து தான் இஸ்லாமிய சட்டங்கள் உள்ள நாடுகளில் கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்கள் அதை புகாராக பதிய மறுக்கிறார்களோ என்னவோ அதனால் தான் அங்கு, கற்பழிப்புக்களே இல்லை என்று ஷரியா ஆதரவாளர்களால் பெருமைப் பட முடிகிறதோ என்னவோ\nஅது உங்கள் கையில் தான் இருக்கிறது ..அறிவாளிக்கு சமிக்கையே போதும் ..உங்களுக்கு இத்தனை வசனங்களை எடுத்துப் போட்டும் ஒண்ணும் விளங்கலையே ..\n//உங்களுக்கு இத்தனை வசனங்களை எடுத்துப் போட்டும் ஒண்ணும் விளங்கலையே ..// கற்பழிப்பிற்கான தண்டனை என்ன என்பதுதான் கேள்வி. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைப்பற்றியதல்ல நமது வாதம்.\nவிப���்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (24:2)\nகிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, \"அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, \"உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), \"என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், \"உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்கüடம் கேட்டேன். அவர்கள், \"உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பüக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, \"உனைஸே எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, \"உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), \"என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், \"உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினர். நான் என் மக���ை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்கüடம் கேட்டேன். அவர்கள், \"உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பüக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, \"உனைஸே இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக'' என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார். அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) நூல்: புகாரி 2896, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260\nநபி (ஸல்) அவர்கள் பள்üவாசலில் இருந்து கொண்டிருந்தபோது \"அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்கüடம் வந்து, \"நான் விபசாரம் செய்துவிட்டேன்'' என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அüத்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, \"உனக்கு என்ன பைத்தியமா'' என்று கேட்டார்கள். பின்னர், \"உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா'' என்று கேட்டார்கள். பின்னர், \"உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா' என்று கேட்டார்கள். அவர் \"ஆம்'' என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த (\"அல்ஹர்ரா' எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 5270\nநீங்கள் கொடுத்துள்ள ஹதீஸ் நமது விவாதத்திற்கு சிறிதும் பொருத்தமில்லாதது. விபச்சாரத்திற்கு இதை விட கொடூரமாக தண்டனை வழங்கப்பட்ட ஹதீஸ்களும் உள்ளது.\nதேவையில்லாத இணைப்புக்கள் வேண்டாமே. நான் பைபிளை நம்புபவன் அல்ல\n/// நீங்கள் கொடுத்துள்ள ஹதீஸ் நமது விவாதத்திற்கு சிறிதும் பொருத்தமில்லாதது/// திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..\n//திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..// இருக்கலாம். ஹதீஸைப் பின்பற்ற வேண்டுமென்றால் குர்ஆன் முழுமையற்றது என்று பொருள் வரும் பரவாயில்லையா\nAravind Swaamy // அதைத் தான் இங்கே நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ..முந்திரி கோட்டை மாதிரி உனது தலையீடு இங்கே தேவை இல்லை ..அதனால் அந்த பதிவை நான் நீக்குகிறேன் ..இது முடிந்ததும் உனக்கு எப்போது வேண்டுமானாலும் இது விசயமாக என்னோடு விவாதிக்கலாம் ..\n// அதைத் தான் இங்கே நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ..முந்திரி கோட்டை மாதிரி உனது தலையீடு இங்கே தேவை இல்லை ..அதனால் அந்த பதிவை நான் நீக்குகிறேன் ..இது முடிந்ததும் உனக்கு எப்போது வேண்டுமானாலும் இது விசயமாக என்னோடு விவாதிக்கலாம் ..அதனால் அந்த பதிவை நான் நீக்குகிறேன் ..இது முடிந்ததும் உனக்கு எப்போது வேண்டுமானாலும் இது விசயமாக என்னோடு விவாதிக்கலாம் ..// உண்மையைப் பட்டென்று சொன்னால்... நீக்கமா// உண்மையைப் பட்டென்று சொன்னால்... நீக்கமா\nபூம ராங், Aravind Swaamy மீது கோபம் கொள்ள வேண்டாம். அவர் கூறியதில் தவறில்லையே\n//திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..// இருக்கலாம். ஹதீஸைப் பின்பற்ற வேண்டுமென்றால் குர்ஆன் முழுமையற்று என்று பொருள் வரும் பரவாயில்லையா /// அப்படி பொருளல்ல ..ஹதீசையும் பின்பற்ற திருக்குர்ஆன் சொல்வதால் ..திருக்குரானில் இதுவும் உள்ளது தான்.. \n// Aravind Swaamy மீது கோபம் கொள்ள வேண்டாம். அவர் கூறியதில் தவறில்லையே// தவறு இருக்கிறது ..விவாதத்தை திசை திருப்ப அவர் முயற்சிக்கிறார் ..\nகுர்ஆன் - ஹதீஸ் விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை\n//குர்ஆன் - ஹதீஸ் விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை// திருக்குரானிலிருந்து ஆதாரம் கேட்டது நீங்கள் தான் ..\nAravind Swaamy இந்த விவாதத்துக்கு மிகவும் தொடர்புள்ள உண்மை���ை, கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் இஸ்லாம் ஒன்றாகவே பார்க்கிறது என்பது எப்படி விவாதத்தை திசை திருப்பும் வாதம் என்று கூறுகிறீர்கள்\n//திருக்குரானிலிருந்து ஆதாரம் கேட்டது நீங்கள் தான் ..// ஆமாம். இப்பொதும் குர்ஆனிலிருந்துதான் ஆதாரம் கேட்கிறேன்.\n// ஆமாம். இப்பொதும் குர்ஆனிலிருந்துதான் ஆதரம் கேட்கிறேன்// அந்த ஆதாரத்தை தான் தந்திருக்கிறேனே .. நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை .. நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை .. அதனை ஏற்கிறீர்களா ..\nபூம ராங் //அந்த ஆதாரத்தை தான் தந்திருக்கிறேனே ..// நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை ..// நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை ..// அவைகள் எதுவும் கற்பழிப்புக் குற்றத்தைப்பற்றி பேசவில்லை. நீங்கள் கொடுத்தவைகள் இஸ்லாமிலிருக்கும் சில தண்டனைச் சட்டங்கள்பற்றியது. அதற்கான விளக்கமும் கொடுத்திருந்தேனே பார்க்கவில்லையா\nAravind Swaamy இந்த விவாதத்துக்கு மிகவும் தொடர்புள்ள உண்மையை, கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் இஸ்லாம் ஒன்றாகவே பார்க்கிறது என்பது எப்படி விவாதத்தை திசை திருப்பும் வாதம் என்று கூறுகிறீர்கள்// நீ முதலில் இப்படி கேட்க வில்லை ..\nவிபச்சாரத்தைப் பற்றி பேசுகிறதா ..இல்லையா ..\nபூம ராங், நான் கேட்டது கற்பழிப்பு பற்றியது.\nமுஹம்மது நபியின் ஆணையை ஏற்கவேண்டும் என்று சொல்கிற ..திருக்குரானின் ஆணைகள் ...3:32/ 3:132/ 4:59/ 8:20/ 8:46/ 24:52-54/ 47:33 / 64:12..\nகற்பழிப்பு என்றால் என்ன ..\nபூம ராங், கற்பழிப்பு என்றால் என்ன ..\n நான் இப்படிக் கேட்கிறேன்... விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்கும் வித்தியாசம் உண்டா இல்லையா விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்குத் தரப்படும் தண்டனையை வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்குத் தருவது நியாயமா இப்படி நாம் கசையடி பெறுவோம் என்று தெரிந்த எந்த பெண் தான் தான் வன்புணர்ச்சிக்கு உள்ளானதை புகார் அளிப்பாள்\nAravind Swaamy ///விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்குத் தரப்படும் தண்டனையை வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்குத் தருவது நியாயமா// இதுக்கு என்ன ஆதாரம் ..// இதுக்கு என்ன ஆதாரம் .. Aravind Swaamy, இது உன்னோட காவி சிந்தனையில் ஊறிய கற்பனை ..\nஇப்பொழுது மீண்டும் எனது கேள்வியைப் பதிகிறேன் ஏனென்றால் நண்பர் பூமராங் , விவாதத்தின் அடிப்படைக��� கேள்வியை மறந்து விட்டதாக ஐயப்படுகிறேன். (விவாதத்தின் அடிப்படை கேள்வி பற்றிய நினைவு அவருக்கு இருப்பின் இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை)\nகற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nமுதலில் கற்பழிப்பு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் எனக்கு தேவை ..அப்பொழுதான் ..உங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு ..திருகுரானில் உள்ளதை சுட்டிக் காட்ட முடியும் .. விபச்சாரம் என்றால் என்ன ..\n//விபச்சாரம் என்றால் என்ன ..// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு\nமாலத்தீவில் கற்பழிப்புக்குள்ளான ஒரு பெண்ணுக்கு கசையடி வழங்கும்படி தீர்ப்பானது..\nநார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் துபாயில் கற்பழிக்கப் பட்டதற்காக 16 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார்.\n//விபச்சாரம் என்றால் என்ன ..// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு அது நீங்களா பூமராங்.. /// அது நானே தான் வீணாக சந்தேகப் பட வேண்டாம் ..அந்த வசனத்திற்கும் நான் கேட்டுள்ள கேள்விக்கும் என்ன சம்பந்தம் ..\nAravind Swaamy // நீ சுய நினைவோடு இருக்கிறாயா..தம்பி ..\nதஜ்ஜால் அழிப்பவன் // விபச்சாரம் என்றால் என்ன .. கற்பழிப்பு என்றால் என்ன .. கற்பழிப்பு என்றால் என்ன .. (நான் கேட்பது definition..\nAravind Swaamy// நீ ஆதாரத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்-லிருந்து காட்டவேண்டும் .. யாரோ ஒரு அப்துல் காதரோ அல்லது சவுதி அரேபியாவோ செய்வதெல்லாம் இஸ்லாம் அல்ல ..\nஇந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்டனையை தெரிவிக்கின்றன, தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஒரு ஆணின் உடலில் ஒரு பகுதி அல்லது ஒரு பொருள் முழு மையாகவோ அல்லது லேசாக வோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட் டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாக வே கருதப்படும். ஆணுறுப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண் டிய அவசியமில்லை.\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 22:05\nபுமாரங் விவாதம் செய்யுங்கள்(மார்க்கத்தை காப்பாற்றுங்கள்)முதலில் இஸ்லாத்தின் பார்வையில் கற்பு/கற்ப்பழிப்பு எனும் வன்புணர்ச்சி என்ன என்பதைதெளிவுப்படுத்துங்கள் உங்கள் பார்வையில் விபச்சரமும் வன்புணர்ச்சியும் ஒன்றாயூதம் /கிருஸ்துவகூடாம் காலியானதுபோல் இஸ்லாமும் காலியாகிக்கொண்டிருக்கிற்து. விவாதம் என்ற்பெயரில் வெறுப்பேற்றாதிர்கள்\nகட்டுரைகளை விட விவாதங்களே அதிக அளவு கருத்துகளையும் ஆதராங்களையும் திரட்டித் தருகிறது. வாதத்திறமையில் குரானில் தங்களுக்கு உள்ள நிபுனத்துவம் வெளிப்படுகிறது. தங்கள் தளத்தில் வெளி்யாகும் கட்டுரைகள் நிலைத்த தன்மையுடையதாக பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதாகவும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை மத தலைவர்களுக்கு விட்டுவைப்பதும் சிறப்பு. வாழ்த்துகள்.\nதஜ்ஜால் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன். ஒரு லூஸிடம் மாட்டிக்கொண்டீர்களே இசுலாமியர்கள் என்றால் லூஸுக்கள் என்று அர்த்தம். அதனால்தான் என்னிடம் பல முறை விவாதத்திற்கு கூப்பிட்டும் போகவில்லை. (நேரடி விவாதம் உட்பட)\nஉங்கள் நிலையைப்பார்தால் \"அய்யா பின் லேடன் முகவரி எங்கே இருக்குன்னு\" கேட்ட வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.\nஒருவேளை இவங்களப்பார்த்துதான் வடிவேலு காமெடி பண்ணிணாரோ\nவிபச்சாரம் செய்துவிட்டாள் தீர்ப்பளியுங்கள் என்று கோறப்படுகிறதே, அவள் தான் விபச்சாரம் செய்தாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரத்தை நிரூபித்த பிறகுதான் தண்டனை தரப்பட்டதா அல்லது வாய் மொழி சாட்சிதானா...வெறும் வாய்மொழி சாட்சி என்றால் ஏன் பொய் சாட்சியாக இருக்கக் கூடாது..\n//விவாதம் என்ற்பெயரில் வெறுப்பேற்றாதிர்கள்// என்னை வலிந்து விவாதத்திற்கு அழைத்ததும் அவர்தான். பதில் சொல்கிறேன் என்று வெறுப்பேற்றிவிட்டார்.\n//கட்டுரைகளை விட விவாதங்களே அதிக அளவு கருத்துகளையும் ஆதராங்களையும் திரட்டித் தருகிறது// உண்மைதான் விவாதங்களிலிருந்து நாம் நிறைய தகவல்களைப் பெறமுடியும்.\nவிவாத்தின் ஆரம்பத்திலே பூமராங் ஒரு வெத்துவேட்டு ஆசாமி என்பதும் பீஜே போன்ற முல்லாக்களின் போதனைகளைத் தவிர வேறொன்றும் அறியாதவர்கள் என்பதும் புரிந்தது. உடனேயே நான் வெளியேற விரும்பினேன். அவர் என்னை விடவில்லை. சரி அவருக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டுப் போகலாம் என்று விவாதத்தை மறுபடியும் தொடர்ந்தேன். உண்மையெலே ஒரு லூஸுடன் உரையாடிய அ��ுபவத்தைத்தான் தந்தது.\n//வெறும் வாய்மொழி சாட்சி என்றால் ஏன் பொய் சாட்சியாக இருக்கக் கூடாது..// உண்மைதான் வாய்வழிச் செய்திகளாக தொகுக்கப்பட்ட குர்ஆனையும் ஹதீஸையும் உலகமாக ஆதாரமென பீற்றிக் கொள்பவர்களிடம் வேறெதை நாம் எதிர்பார்ர்க முடியும்\nஇன்னும் உங்கள் நம்பிக்கை இஸ்லாத்தின் பக்கம் தான் உள்ளது,\nஇன்ஷா அல்லா மீண்டும் வருவீர்கள் அதனால் தான் தஜ்ஜால் வருகை மீது நன்பிக்கை வைத்து,புனை பெயரை கூட அவன் பெயரில் வைத்து உள்ளீர்கள்.\nகற்பழிப்பு வார்த்தை குரான் இருக்கோ இல்லையோ, நான் மூளை என்ற வார்தையை தேடி பார்த்தேன். ஒரு இடத்திலும் கிடைக்கவில்லை. என்ன செய்ய மூளை பற்றி நபிக்கு தெரிந்தால் தானே அவர் சொல்லுவார்.\n//ஒருவர் சந்தேகத்திற்கிடமின்றி தனது மனைவியல்லாத வேறொரு பெண்ணுடன் எவ்வித உரிமையும் இல்லாத நிலையில் உறவு கொள்வது விபச்சாரம் என்று சொல்லப்படும். // இது ஒரு இஸ்லாமிய தளம் தரும் விளக்கம். அதே தளம் அதற்கான தண்டனையை வழங்குவது தொடர்பாக இப்படி சொல்கிறது: //விபச்சாரிகளை இரு வகையினராகப் பிரிக்கலாம்: 1.திருமணமாகி விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள். 2.திருமணமாகாது விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள். //\nதிருமணம் ஆகதவனுக்கு மனைவி ஏது அப்படியானல் விபச்சாரம் செய்வது எப்படி. (ஒரே பொருள் இங்கு அடுத்தவர் மனைவியுடனான உறவை குறிப்பிடுகிறது என்று ஆகிறது.) இதற்கு தண்டனை:\n//1. நூறு கசையடிகள் அடித்தல்.\n2. ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்படல். ஆயினும் பெண்கள் நாடு கடத்தப்பட மஹ்ரம் அவசியமாகும். அந்நூர்: 2, முஸ்லிம்: (1690)//\nதிருமணமாகி விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை:\n//மரணிக்கும் வரை கல்லெரிய வேண்டும்;. (இச்சட்டம் ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது) //\nதஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்\nபூமராங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க\nதஜ்ஜால் : குரான படிச்சியா \nதஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க \nபூமராங் : அதுதாங்க இது\nதஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்\nபூமராங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க\nதஜ்ஜால் : குரான படிச்சியா \nதஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க \nபூமராங் : அதுதாங்க இது\nதஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்\nபூமராங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க\nதஜ்ஜால் : குரான படிச்சியா \nதஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க \nபூமராங் : அதுதாங்க இது\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nபூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-6\nபூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி - 5\nபூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-4\nபூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-3\nபூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-2\n1060. எங்க காலத்திலெல்லாம் ..., நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/justice-league_tag.html", "date_download": "2019-08-17T21:48:10Z", "digest": "sha1:W37WYV3HGITS6JAPDROW73JKHLPP4YBV", "length": 14625, "nlines": 24, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு நீதி லீக்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் வி��ையாட்டு நீதி லீக்\nபச்சை விளக்கு விண்வெளி எஸ்கேப்\nநீதி லீக் தயாரிப்பு அகாடமி - சூப்பர்மேன்\nபச்சை விளக்கு. துவக்க முகாம்களில்\nசூப்பர் ஹீரோக்கள் படைகள் சேர அங்கு நீங்கள் இலவச ஆன்லைன் விளையாட்டுகள் நீதி லீக் பல எதிரிகளை எதிராக போராட, மற்றும் ஒவ்வொரு அவரது சூப்பர் வலிமையை சொந்தமாக முன்.\nஆன்லைன் விளையாட்டு நீதி லீக்\nநீதி லீக் ஆட்டங்களில் அனைவருக்கும் பொல்லாத போராடும் சூப்பர் ஹீரோக்கள், குழு உறுப்பினராக ஆவதற்கு, விலைமதிப்பற்ற அனுபவம் பெற அனுமதிக்க. ஆனால் அசல் \"நீதி லீக்\" என்றால் - பெரியவர்கள் நிறைய, குழந்தைகள் ஒரு \"யங் நீதி லீக்.\" உள்ளது தர்க்கரீதியாக, இளம் நீதி லீக் ஆட்டங்களில் இளம் வீரர்கள் உண்மையில் தீய வடிவம் மோதல் உணர அனுமதிக்கின்றன. ஒவ்வொரு பாத்திரம் வல்லரசுகளின் உள்ளது என்ற போதிலும், தனது புலனாய்வு மற்றும் திறன் திறம்பட குற்றங்களை எதிர்த்து போதும். பருவ விளையாட்டு நீதி லீக் பழைய எதிரியான நண்பர்களே போராட தேர்வு எழுத்துக்கள் ஒன்று பங்கை நீங்கள் செய்கிறது - கிளாரியன் திறமையான மந்திரவாதி. விளையாட்டில் நீங்கள் ஒரு தந்திரமான பொறி மந்திரவாதி அழிக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பயங்கரமான கூட்டாளிகளின் மந்திரவாதி நுழைய இருக்கும் சுற்றி இருக்கும் தயார். நீதி லீக் ஆட்டங்களில் நீங்கள் தீய திட்டங்களை அழிக்க முயற்சி இலவசமாக முயற்சி அனுமதிக்கின்றன. நீங்கள் இளம்பெண்களை பெரிய வளைகுடா போர் மூலம் குதிக்க வேண்டும், ஆனால் மிக முக்கியமாக, விளையாட்டு உங்கள் ஆவி பார்க்கும் நீங்கள் அவரது சொந்த வெற்றி நம்பிக்கை கொள்ள முடியும் என்றால், நீங்கள் வெற்றி பெற முடியாது மேலும் நீங்கள் உங்கள் சொந்த அமைதி கொடுக்க முடியும், நீங்கள் எதிர்க்கும் எதிரி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. பெயர் பிராண்டன் Vietti ஒத்துழைப்புடன் அமெரிக்க இயக்குனர் கிரேக் வைஸ்மென் உருவாக்கப்பட்ட அனிமேஷன் தொடர், இருந்து வருகிறது. வாடிக்கையாளர் செய்யப்பட்ட ஸ்டூடியோ «கார்ட்டூன் நெட்வொர்க்». அதன் பெயர் இருந்தாலும், அனிமேஷன் தொடர் அதே பெயரில் காமிக் புத்தக தொடர் ஒரு திரை தழுவல் அல்ல, மாறாக உண்மையான பிரபஞ்சத்தில் இருந்து பாத்திரங்கள் மற்றும் கதை நிறைய கடன் வாங்கி, முழு பிரபஞ்சத்தின் DC இல் நிலைமையை பிரதிபலிக்கிறது. தொடர் தங்களை இளைஞர்கள் ஒரு குழு வாழ்க்கை மற்றும் சாகசங்களை கதை சொல்கிறது \"டீம்.\" இந்த தொடர் பாதுகாப்பாக சில குறைபாடுகளையும் உண்மையான கதை உள்ளன என்ற போதிலும், \"ஜஸ்டிஸ் லீக்\" ஒரு தொடர்ச்சி என கருதலாம். அவர்களது பழக்கம், ஆசைகள், அபிலாஷைகள்: தொடர் கதை இளைஞர்கள் ஒரு குழு உயிர்களை கவனம் செலுத்துகிறது. பெரியவர்களின் நிரூபிக்க முயற்சி ஆதரவாளரான வயது சூப்பர் ஹீரோக்கள், அவர்கள் ஒரு கடுமையான ரன் பயணங்கள் பழுத்த இருக்கும் மற்றும் மிகவும் திறன் உள்ளன. அதே நேரத்தில், நிகழ்ச்சி டீன் ஏஜ் வாழ்க்கை பொதுவான பார்வையாளர் பொதுவான பிரச்சினைகள், வெளிப்படுத்துகிறது. மற்றொரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, பாத்திரங்கள், அதை சமாளிக்க தங்கள் சொந்த பலம் வைத்து தங்கள் திறமைகளை சூப்பர் ஹீரோக்கள் மெருகூட்டி. அந்த தொடரில் அனைத்து நடவடிக்கை ஒரு பெரிய பொறி திட்டம் எதிரியான லெக்ஸ் லூதர் பகுதியாக உள்ளது என்று உண்மையில் வழிவகுக்கிறது வெறும் கதை தான். இளம் சூப்பர் ஹீரோக்கள் முக்கிய ஆசை - கூடுதல் அங்கீகாரம் மற்றும் மரியாதை பெற, முழுமையான சூப்பர் ஹீரோக்கள் ஆக செயல்படுத்த மற்றும் \"உதவியாளர்கள்\" பங்கு அதிகரிக்கும். லீக் நிறுவனர்கள் முதல் அத்தியாயத்தில் இருக்கின்றன: கிட் ஃப்ளாஷ், ராபின், மற்றும் வேகமான Akvaled. - Akvaled - ஒரு பதினாறு இளைஞனை, அட்லாண்டிஸ் மக்கள் சந்ததியில். டார்க் தோல், வெள்ளை முடி, மதிநுட்பம் மற்றும் அமைதியான ஒரு நாட்டமும். அவரது முக்கிய திறன் - பண்டைய மாந்திரீகத்தில் திறமை கையாளுதல் அட்லாண்டிஸ்: ஹீரோ எளிதாக தண்ணீர் வெளியே பொருட்களை உருவாக்கும் அவற்றை தனது உடலில் இருந்து வரும் மின்சார அதிர்ச்சி ஊடுருவ முடியும்; - ராபின் - பதின்மூன்று இளைஞனை உதவி பேட்மேன். பேட்மேன் என்று ஒன்பது பயிற்சி திறன்கள் வயதில் இருந்து, பருவ லீக் மிகவும் அனுபவம் உறுப்பினராக கருதப்படுகிறது. ராபின் அற்பமானது இயல்பு வேறுபடுத்தி, அவர் தொடர்ந்து தங்கள் மேன்மையை காட்ட ஒரு விருப்பத்தை காட்டுகிறது. பேட்மேன் அவரது அக்ரோபாட்டிக் சண்டை மற்றும் கருவிகளை பயன்படுத்தி குற்றவாளிகள் எதிர்நடவடிக்கை போன்ற எந்த வல்லரசுகளும், எதுவும் இல்லை. பல்வேறு என்கையில் கேஜெட்டுகள் பைத்தியம் தனது ஆலோசகராக, போன்ற; - குழந்தை ஃப்ளாஷ் - பதினைந்து உறுப்பினர்களை லீக் redhead. ஃப்ளாஷ் என அழைக்கப்படும் பாரி ஆலன் மருமகன், உள்ளது. குறிப்பாக தற்செயலாக அவர் திறமை சூப்பர் வேகம் பெறுவதற்காக அவரது மாமா தாக்கிய சோதனையின் மீண்டும்; - விரைவாக - 18 வயது இருக்கும் முன்னாள் பங்குதாரர் பச்சை அம்பு, லீக் மிக மூத்த உறுப்பினர். \"சிவப்பு அம்புக்குறி\" தனியாக செயல்பட முயற்சிக்கிறது - மற்ற ஹீரோக்கள் போன்ற விரைவாக அவர் தன்னை ஒரு புதிய புனைப்பெயர் எடுக்கும் பின்னர், வயது நீதி லீக் கலந்து கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4452:2008-11-22-08-37-09&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2019-08-17T21:06:24Z", "digest": "sha1:HF5YUAGV7YBOJYOV2DCIIUYL7NBGPLDL", "length": 4456, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "வேர்க்கடலை பகோடா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் வேர்க்கடலை பகோடா\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகடலை மாவு - 2 கப்\nஅரிசி மாவு - 1 கப்\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவேர்க்கடலை - 1 கப்\nகறிவேப்பிலை - 1 கொத்து\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு ஒன்றாகக் கலக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணையை விட்டு, மீண்டுன் கலக்கவும். பின் அதில் சிறிது நீரைத் தெளித்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், மாவை எடுத்துக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwares.blogspot.com/", "date_download": "2019-08-17T21:50:38Z", "digest": "sha1:JW4RZGDYQY22QDS3PHRNWC65PDLQN2MB", "length": 10201, "nlines": 58, "source_domain": "tamilwares.blogspot.com", "title": "தமிழில் மென்பொருள் - www.tamilwares.blogspot.com", "raw_content": "\nமுக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி \nஉங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து வி���ும் பழக்கம் உள்ளதா அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா உங்கள் கோப்புகள் அனைத்தையும் பத்திரமாக ஓர் இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டுமா உங்கள் கோப்புகள் அனைத்தையும் பத்திரமாக ஓர் இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டுமா அப்படியாயின் தொடர்ந்து படியுங்கள் . JustClod என்னும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள அணைத்து கோப்புகளையும் மிகவும் பாதுகாப்பாக இணையத்தில் சேர்த்து வைக்க உதவுகிறது.\nஅமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இலவசமாக போன் செய்யலாம்\nரிலையன்ஸ் குளோபல் கால் தற்போது அன்லிமிட்டட் காலிங் பேக் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இனி அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் உள்ள மொபைல்களுக்கோ அல்லது லேன்ட் லைன் போன்களுக்கோ இலவசமாக போன் செய்யலாம்.\nஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி\nதகவல்களை அனுப்ப நிறைய வசதிகள் வந்தாலும், வேலை நிமித்தமாக இ-மெயில் அனுப்பும் வழக்கம் இன்னும் மாறவில்லை. ஜிமெயிலில் தமிழில் டைப் செய்யவும் வசதிகள் உள்ளது. இதன் வழி முறையையும் கொஞ்சம் பார்க்கலாம்.\nஉங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க\nஇணையத் தளத்தில் பாடல்கள் , படங்கள் மற்றும் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுகின்றதா இந்தக் குறையை ( FDM ) எனப்படும் free Download Manager மூலம் , வேகமாக , பாதுகாப்பாக , மற்றும் எளிதாக கோப்புகளை தரவிறக்கம் செய்யலாம் .\nவலையுலகில் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக் கணக்கில் பணம் பெறுவது எப்படி \nவணக்கம் நண்பர்களே நீண்ட நாள் கழித்து எழுதும் பதிவு இது . என்னுடைய இந்தப் பதிவைப் ( பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல் மூலம் அனுப்ப ) பார்த்து அதன் மூலம் கோப்புகளை பகிர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு சிறிதளவு பணமே சேர்ந்துள்ளது என்று கூறினார் . ஆம் ஏன் என்றால் அந்தப் பதிவின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் அது பணம் சம்பந்தமான பதிவு அன்றி உங்கள் கோப்புகளை பகிரும் போது ஓர் சிறிய அளவு பணத்தையும் பார்க்கலாம் . என் இணையம் மூலம் தினமும் பலரும் பல்வேறு விதமான கோப்புகளை பெறுகின்றனர் ஆனால் எனக்கு என்ன லாபம் என்று கேட்டிருந்தார் இன்னோர�� நண்பர் . இதே நிலையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது .\nரொம்ப போரடிச்சா உங்க செல்போன கேர்ள் பிரண்டா மாத்தி கடலை போடலாம்\nஎன்னங்க மேல உள்ள தலைப்ப பாத்ததும் சும்மா கதை விடறேன்னு நினைத்து விட்டீர்களா அது தான் இல்லை , இப்போது புதிதாக வந்திருக்கும் iphone 4s இல் siri என்னும் பேசும் பெண்ணைப் பற்றித் தான் ஊரெல்லாம் பேச்சு , ஆனால் இந்த மென்பொருள் எப்போதோ அண்ட்ராய்ட் கைபேசியில் வந்து விட்டது , அண்ட்ராய்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள . இது ஒரு பேசும் பெண் நீங்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விக்கும் எளிதாகப் பதில் அளிக்கும் ,\nஉங்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து குடுக்கும்.\nஅண்ட்ராய்டு கைபேசிகளிடம் அடிவாங்குகிறதா ஐ போன் \nஅண்ட்ராய்டு முதன் முதலில் 2008 அக்டோபரில் HTC ட்ரீம் (மேலும் G1 என்று அழைக்கப்படும்) இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை ஒரு \"ஐஃபோன் கில்லர்.\" (iphone killer ) என்று அனைவரும் கருதினர் .அது iphone ஐ கொல்லவில்லை என்றாலும் ஐ போன் கைபேசிக்கான ஆரம்ப கட்ட புரட்சியாக இருந்தது . ஆரம்ப அண்ட்ராய்டு இயங்குதளமானது தனது செயல் பாடுகளில் சில குறைகளை கொண்டிருந்தாலும் - வளர்ந்து வரும் அண்ட்ராய்டு சந்தையில் இருக்கும் சாதனங்கள் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களிலும் முன்னணியில் இருக்கின்றது . இங்கே அண்ட்ராய்டு ஐபோன் செயல்பாடுகளை விட ஏன் சிறந்தது என்ற ஆறு விடயங்களை பட்டியலிட்டுள்ளேன் .\nஇனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.\nவித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்\nதமிழில் போட்டோசாப் (photoshop in tamil ) பாடம்\nபணத்தோட அருமை இப்போ புரியுதா - இலவச மென்பொருள்\nwireless password தொலைந்து விட்டதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasal7.blogspot.com/2012/07/blog-post_7796.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1372617000000&toggleopen=MONTHLY-1341081000000", "date_download": "2019-08-17T21:24:49Z", "digest": "sha1:VW2ZG3L4AULWIO532MSKB2VTBU476SDJ", "length": 9049, "nlines": 255, "source_domain": "vaasal7.blogspot.com", "title": "வாசல்: காத்திரு...!", "raw_content": "\nஅங்கெல்லாம் கேள்வி ஏதும் இன்றி\nஉன் கை பிடித்து வரும் என்னை...\n'சிரி' என்று நீ சிரிப்பாய்\n'பேசு' என்று நீ பேசுவாய்\nவிலை பேசும் உன் மௌனம்\nஉன் தோளோடு தோள் நெருங்கி அமர்ந்து\nஉன் கரங்களை குழந்தையை போல\nகனத்த மௌனத்தின் ஓசை நெஞ்சை அறைய\nகரங்களில் என் பிடியின் அழுத்தம��\nLabels: காதல் , காதல் கவிதைகள் , பிரிவு\nபிரிவுத் துயரம் கஷ்டமானது தான்...\nபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)\nபிரிவின் ஆழம் மிகவும் அதிகமானதுதான்\nபிரிவின் துயரையும் காத்திருப்பதன் வலிகளையும்உணர்பூர்வமான கவிதை வடிவில் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nகனத்த மௌனத்தின் ஓசை நெஞ்சை அறைய//\nஅதுக்கு பதில் கன்னத்துல அறைஞ்சு இருக்கலாம்... :)\n//அதுக்கு பதில் கன்னத்துல அறைஞ்சு இருக்கலாம்... :)//\n அடுத்த முறை சொல்லிடுறேன் :)\nவலிக்கின்ற பிரிவு வார்த்தைகளிலும் தொனிக்கிறது.வாழ்த்துக்கள் சொந்தமே\nஎன் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_16.html", "date_download": "2019-08-17T21:38:26Z", "digest": "sha1:IZEJS4WILHJ2HYUS65TE74XMZM2QYOFP", "length": 25401, "nlines": 375, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது", "raw_content": "\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 49\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nகலக வழியும் அமைதி வழியும்\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nகன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா எழுதிய 'பர்வா' என்ற நூலை தமிழில் 'பருவம்' என்று மொழிமாற்றியதற்கு பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது கிடைத்துள்ளது. [பிற விருதுகள் பட்டியல்]\nபாவண்ணன் பெங்களூரில் வசிப்பவர். இணையத்தில், திண்ணையில் பாவண்ணனின் கட்டுரைகள் (முக்கியமாக \"எனக்குப் பிடித்த கதைகள்\" வரிசை என்னை மிகவும் கவர்ந்தது) பலவும் கிடைக்கின்றன. பொறுமையாக உட்கார்ந்து படியுங்கள்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்த போது கேட்டது: \"சார், நீங்க கன்னடத்துலயும் எழுதுவீங்களா\". இல்லை என்றார். எழுதுவது தமிழில் மட்டும்தானாம்.\nபிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அம்மாநிலத்தின் மொழியை எந்த அளவு கற்கிறார்கள் என்று தெரியவில்லை. இரா.முருகன், சுகுமாரன் ஆகியோர் மலையாள இலக்கியங்கள், சினிமாக்கள், நிகழ்வுகள் பற்றி அவ்வப்போது கதைக்கிறார்கள். பாவண்ணன் ஒருவர் மட்டும்தான் கன்னட இலக்கியங்களைப் பற்றிப் பேசுகிறார். (இதெல்லாம் இணையத்தில். அச்சுப் பத்திரிகைகளில் ஒருவேளை பலரும் இதைச் செய்யலாம். ஆனால் எனக்குக் காணக் கிடைப்பதில்லை.) ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார் என்று அவரது சிறுகதை/குறுநாவல் தொகுப்புகளில் போட்டிருந்தது. ஆனால் அவர் இணையத்தில் காணப்படும் தனது எழுத்துகளில் அதிகமாக மலையாளப் படைப்புலகத்தைப் பற்றியோ, சினிமாக்களைப் பற்றியோ எழுதுவது கிடையாது.\nதெலுங்கு நிகழ்வுகளைப் பற்றி யாருமே எழுதுவது கிடையாது. ஹைதராபாதில் வசிக்கும், இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் யாருமே இல்லையா ஹிந்தி, மராத்தி, இன்ன பிற மொழிகள் ஹிந்தி, மராத்தி, இன்ன பிற மொழிகள் பெங்காலி நிச்சயம் கொல்கொத்தாவில் இலக்கிய ஆர்வமுள்ள பல தமிழர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒரு தமிழராவது தமிழில் ஒரு வலைப்பதிவு அமைத்து தத்தம் மாநில மொழிகளில் என்ன நடக்கிறது - எழுத்தில், சினிமாவில் - என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.\nமூன்று மொழிகள் (ஆங்கிலம் சேர்த்து) அறிந்தவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள். ஆச்சரியப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப் படிக்கக் கூடியவர்கள் பொறாமைப்பட வைப்பவர்கள்.\nBlogger பின்னூட்ட முறையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். அதனால் இங்கே சில மாறுதல்கள் செய்துள்ளேன். இது ஒரு சோதனைக்கான பின்னூட்டம்.\n//ஹைதராபாதில் வசிக்கும், இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் யாருமே இல்லையா\nசுப்ரபாரதி மணியன் ஏதோ கொஞ்சம் தொட்ட ஞாபகம்\nஇளம் கன்னடக் கவிஞர்களின் கவிதைகள், 'புதைந்த காற்று' என்று கன்னட தலித் எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுப்பு, பிற பல தலித் படைப்புகள் (கவர்மென்ட் பிராமணன், etc)பாவண்ணணனின் மொழிபெயர்ப்பில் தான் வந்தன. அந்த பிறமொழி படைப்பாளிகளின் அந்தப் படைப்புகள் தருகிற பாதிப்பிற்கு சமனான ஈடான மதிப்புக்குரியவை ஒரு மொழிபெயபர்ப்பாளராய் பாவண்ணனுடைய உழைப்பும் தேடலும் (அவர் தேர்ந்தெடுக்கிற மொழிபொய்ப்புகள் தமிழில் முக்கியமானவை)சாகித்ய அகாதமி விருதுகள் எல்லாம் தமிழில் தரப்படுகிறபோது அது தேர்கிற நூல்களில் கேவலமான அரசியல்தான் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் பெறுமதியான வேலைசெய்கிற ஒருவரின் உழைப்பிற்கு அது வழங்கப்படுவது\n--மூன்று மொழிகள் (ஆங்கிலம் சேர்த்து) அறிந்தவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள். ஆச்சரியப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப் படிக்கக் கூடியவர்கள் பொறாமைப்பட வைப்பவர்கள்--\n'அவ் மொழியாளுமையை -இது போன்ற பெறுமதியான வேலைகளால்-பிரயோசனப்படுத்துவபவர்கள்' என்று வாசிக்கலாம்\nநண்பர் பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது குறித்து பெருத்த மகிழ்ச்சி. எதையும் தீவிரமான அர்ப்பணிப்புடன் செய்யக்கூடியவர். பாண்டிச்சேரியில் வளர்ந்து வேலை நிமித்தமாக பெங்களூரில் வாழ்ந்துவரும் அவர் கன்னடம் கற்று மொழிபெயர்க்கத் தொடங்கி இன்று விருதும் பெற்றிருப்பது பெரும் சாதனை.\nசிக்கந்தராபாத்தில் வசிக்கும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தன் 'கனவு' சிறுபத்திரிகை மூலம் கொஞ்சம் தெலுங்கு இலக்கியத்தையும், சினிமாவையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழ் நாட்டிலேயே தெலுங்கை வீட்டு மொழியாகவும், தமிழை வீதி மொழியாகவும் கொண்டவர்கள் ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். பாவண்ணனின் ஊக்கத்தைப் பார்த்து எனக்கும் படிப்பு முடிந்தபின் முறையாக தெலுங்கு கற்று மொழிபெயர்ப்புகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. என் ஊர் ஆந்திர எல்லைக்கருகில் இருப்பதாலும், தெலுங்கு கற்ற உறவினர்கள் பலர் ஆந்திரப் பகுதியில் வசிப்பதாலும் இருந்த வாய்ப்பு நாட்டை விட்டு வெளியேறியதால் கை நழுவிப்போனது. ஐஐஎஸ்சியில் 'மின்னல்' கையெழுத்துப் பத்திரிகையில் ஆந்திர நண்பர்களின் உதவியோடு குந்தூர்த்தி ஆஞ்சனேயலுவின் கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்ததோடும், SCTயில் நரசிங்கராவின் 'மட்டி மனுஷுலு' திரைப்பட விமர்சனமும் எழுதியதோடு என் முயற்சி முடிந்து விட்டது.\nசுப்ரபாரதி மணியன் இப்பொழுது திருப்பூரில் இருக்கிறார். கடைசியாக ஐந்து/ஆறு மாதங்களுக்கு முன்னால் அவரை திருப்பூரில் பார்த்தேன்.\nஅவர் ஆந்திர மாநிலத்தை விட்டு தமிழகம் வசிக்க வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றன என்று அறிகிறேன்.\nசுப்ரபாரதி மணியன் இப்பொழுது திருப்பூரில் இருக்கிறார். கடைசியாக ஐந்து/ஆறு மாதங��களுக்கு முன்னால் அவரை திருப்பூரில் பார்த்தேன்.\nஅவர் ஆந்திர மாநிலத்தை விட்டு தமிழகம் வசிக்க வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றன என்று அறிகிறேன்.\nகவிஞர் (மறைந்த) மீரா அவர்களின் நெருங்கிய நண்பரான ருத்ர துளசிதாஸ் (இளம்பாரதி) பல தெலுங்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சாகித்ய அகாதெமி பரிசு பெற்றிருக்கிறார். நா.கண்ணன்\nகவிஞர் (மறைந்த) மீரா அவர்களின் நெருங்கிய நண்பரான ருத்ர துளசிதாஸ் (இளம்பாரதி) பல தெலுங்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சாகித்ய அகாதெமி பரிசு பெற்றிருக்கிறார். நா.கண்ணன்\nதகவலுக்கு நன்ரி பத்ரி.பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் வரிசையாகப் படித்தேன்.அவரது ரசனை மிகவும் உயர்ந்தது.\nகிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழில் இருந்து வங்காளத்துக்கு மொழிப்பெயர்த்துள்ளார். இவர் திருக்குறளை வங்காளத்தில் இரண்டடி குறள்களாகவே எழுதியுள்ளார். இ பாவின் குருதிப்புனல் நாவலை வங்காளத்தில் மொழி பெயர்த்துள்ளார். அதற்காக மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகதமி விருதும் பெற்றுள்ளார். தமிழ் தாய் மொழியாக இருந்த போதிலும், வங்காளத்தைப் படித்துப் புலமை பெற்று தமிழ் படைப்புக்களை வங்கத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14435", "date_download": "2019-08-17T21:18:50Z", "digest": "sha1:WL556AY7PF2E3W6YZ5YWM3LEX7AIZD5I", "length": 32651, "nlines": 312, "source_domain": "www.arusuvai.com", "title": "பழைய செய்தித்தாள்களைக் கொண்டு அழகிய ஜூவல் பாக்ஸ் செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபழைய செய்தித்தாள்களைக் கொண்டு அழகிய ஜூவல் பாக்ஸ் செய்வது எப்படி\nஜூவல் பாக்ஸ் செய்ய மேலே கொடுத்துள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு சாட் பேப்பரில் உங்களுக்கு தேவையான அளவிற்கு எண்கோண வடிவத்தை வரைந்து தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். அந்த அளவைவிட 2 செ.மீ கூடுதலாக மற்றொரு எண்கோணத்தை வரைந்து அட்டையை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\nசிறியதாக வெட்டி வைத்திருக்கும் எண்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அகலத்தின் அளவை அளந்து எடுத்துக் கொள்ளவும். மீதியுள்ள சாட் பேப்பரில் அகலத்தில் அளவு x உயரம் 6 செ.மீ அளவு இருக்குமாறு வரைந்து கொண்டு அந்தப் பகுதியை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதேப் போல் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அகலத்தின் அளவை அளந்துக் கொண்டு உயரத்தின் அளவை மாற்றாமல் எல்லாவற்றிற்கும் அதே ஆறு செ.மீ அளவை வைத்து எட்டு அட்டைகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து பெரியதாக இருக்கும் மற்றொரு எண்கோண அட்டையின் ஓவ்வொரு பக்கத்தின் அகலம் x உயரம் 2 செ.மீ இருக்குமாறு வரைந்து தனித்தனி துண்டுகளாக அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\nபிறகு செய்தித்தாளை தேவையான அளவிற்கு எடுத்துக் கொண்டு அதனை குச்சிப் போல் சுருட்டி, முடியும் இடத்தில் அந்த பக்கம் முழுவதும் கம் தடவி ஒட்டிக் கொள்ளவும். இதேப்போல் வேண்டுமளவிற்கு பேப்பரை குச்சிகளாக சுருட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த செய்தித்தாள் குச்சிகளை 4 செ.மீ அளவு துண்டுகளாக வெட்டி அதை 6 செ.மீ அளவிற்கு வெட்டி வைத்திருக்கும் அட்டையில் வைத்து கம் தடவி ஒட்டிக் கொள்ளவும். இதுப்போல் சிறிய எண்கோணத்தில் ஒட்டுவதற்காக வெட்டி வைத்திருக்கும் எட்டு அட்டைகளிலும் ஒட்டி காயவிட்டு எடுத்து கொள்ளவும்.\nஇப்பொழுது செய்தித்தாள் குச்சிகள் ஒட்டிய அட்டையின் அடியில் பெவிக்கால் தடவி சிறிய எண்கோண அட்டையின் ஓரத்தில் ஒட்டி விடவும். அடுத்த அட்டையை வைக்கும்போது முதலில் வைத்த அட்டையின் பக்கத்தில் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.\nஇதேப் போல் சிறிய எண்கோண அட்டையை சுற்றிலும் வைத்துக் கொள்ளவும். செய்தித்தாள் குச்சிகளை ஆறு செ.மீ அளவுகளில் எட்டு துண்டுகள் வெட்டி எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அட்டையையும் இணைத்த இடத்தில் இந்த குச்சிகளை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். இப்பொழுது ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம் தயார்.\nஅடுத்து ஜூவல் பாக்ஸின் மூடி செய்வதற்கு பெரிய எண்கோண அட்டையின் மேல் பக்கம் முழுவதும் செய்தித்தாள் குச்சிகளை அட்டையின் வடிவத்திற்கேற்றவாறு வெட்டி வரிசையாக ஒட்டி விடவும். அந்த அட்டையை சுற்றிலும் ஒட்டுவதற்காக 2 செ.மீ உயரத்தில் வெட்டி வைத்திருக்கும் அட்டை முழுவதும் செய்தித்தாள் குச்சிகளை ஒட்டிக் கொள்ளவும்.\nபெரிய எண்கோண அட்டையின் ஒரத்தை சுற்றிலும் இந்த சிறிய அட்டையை வரிசையாக ஒட்டி விடவும். ஒட்டும்பொழுது செய்தித்தாள் குச்சிகள் வெளிப்பக்கம் தெரியும்படி ஒட்டிக் கொள்ளவும்.\nஇப்பொழுது ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம் மற்றும் மூடி தயார்.\nஅடுத்து ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம், மூடி இரண்டிலும் ப்ரவுன்நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிடவும்.\nஇப்பொழுது ரோஸ் செய்வதற்கு செயற்கை களிமண் அல்லது எம்சீலை பயன்படுத்தவும். செயற்கை களிமண்ணை மிகச்சிறிய நெல்லிக்காய் அளவாக எடுத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். அதனை கைகளால் மெல்லிய வட்டமாக தட்டி அதன் ஒருமுனையை சுருட்டிக் கொள்ளவும். அதன் மேல் மற்றொரு முனையை வைக்கவும்.\nஅடுத்து இதழ்கள் செய்வதற்கு மேற்சொன்ன அளவுகளில் செயற்கை களிமண்ணை எடுத்து ரோஜாப்பூவின் இதழ்கள் போல் செய்துக் கொள்ளவும். இதுப்போல் இன்னும் இரண்டு இதழ்கள் செய்து எடுத்துக் கொண்டு ரோஜாபூவின் மொக்கு முடியும் இடத்தில் ஒரு இதழை வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்போது முதல் இதழின் நடுப்பகுதிக்கும் சற்று தள்ளி மற்றொரு இதழை வைக்கவும். இதுப்போல் மற்றொரு இதழையும் வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது ரோஸ் தயார். உங்களுக்கு பிடித்தமான நிறங்களில் இன்னும் மூன்று ரோஸ் செய்துக் கொள்ளவும்.\nஜூவல் பாக்ஸ் மூடியின் மீது இந்த ரோஸ்களை வைத்து ஒட்டிக்கொள்ளவும். பிறகு ஒட்டிய ரோஸின் கீழ் காம்புகள் மற்றும் இலைகள் செய்து ஒட்டி விடவும்.\nஇப்போது ஜூவல் பாக்ஸ் அடிப்பாகத்தின் ஒவ்வொரு பக்க���்தின் நடுவிலும் சிறிய ரோஸ்ஸை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். அடுத்து ஜூவல் பாக்ஸ் மூடியின் ஒரங்களை சுற்றிலும் தேவையான அளவிற்கு லேஸ்ஸை நறுக்கி எடுத்துக் கொண்டு அந்த மூடியின் மேல் ஓரங்களை சுற்றிலும் பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.\nசெய்தித்தாள்களை கொண்டு செய்யக்கூடிய அழகிய ஜூவல் பாக்ஸ் தயார். இதனை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மேலும் அழகுப்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த ஜூவல் பாக்ஸ் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nபேப்பர் ஃப்ளவர்ஸ் - 2\nகாகித ரோஜாக்கள் பாகம் - 1\nகாகித மயில் செய்யும் முறை பகுதி - 1\nகாகித ரோஜாக்கள் பாகம் - 2\nரொம்ப அழகா இருக்கு செண்பகா அண்ணி. வாழ்த்துக்கள்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்\nஎப்படி செண்பகா இப்படி எல்லாம் ஐடியா தோணுது...\nநிஜமாவே அசத்திட்டீங்க ...ரொம்ப அழகாக இருக்கு.\nவெறும் வார்த்தையால உங்களை பாராட்ட முடியல...\nஅவ்வளவு ஒரு வியப்பாகவும் ,சந்தோஷமாகவும் இருக்கு.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பல..பல...\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nநவீனா மற்றும் நீங்கள் அனைவரும் நலம்தானே அருமையான கிராஃப்ட் ஒர்க்.பேப்பர் பாக்ஸ் மாதிரி இல்லை,மர பாக்ஸ் மாதிரி இருக்கு.சூப்பர்.\nசெண்பகா... நிஜமா சொல்றேன், நீங்க செய்யும் ஒவ்வொன்றும் அத்தனை அருமை. முக்கியமா உங்க creativity பாராட்டணும் பார்த்தா பேப்பரில் செய்த மாதிரியே இல்லை. அத்தனை அழகு. அசத்திட்டீங்க. சூப்பர். நிச்சயம் முயற்சி செய்து அனுப்பறேன். :) வாழ்த்துக்கள்.\n எல்லோரும் நினைத்தது போலவே நானும் உட்டன் பாக்ஸ் என்றே நினைத்தேன் ரொம்ப சூப்பரா இருக்கு பாப்பி ரொம்ப சூப்பரா இருக்கு பாப்பி\nபாராட்டு தெரிவித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேடம் கடந்த ஒரு மாதமாக, இணையம் பக்கம் அதிகம் வருவதற்கு வாய்ப்பில்லாத இடத்தில் (வெளியூரில்) இருக்கின்ற காரணத்தால், அவரால் இங்கு நேரடியாக பதில் கொடுக்க இயலவில்லை. எனவே அவர் தெரிவிக்க விரும்பிய நன்றிகளை அவர் சார்பில் நான் தெரிவித்துள்ளேன். மீண்டும் நன்றிகள். :-)\nரொம்ப அழகா இருக்கு பார்க்கவே செய்யனும் போல தோணுது காகிததை பயன்ப்டுத்தி இப்ப்டிலாம் செய்ய முடியுமான்னு அச்த்தலா இருக்கு\nபாக்ஸ் ரொம்ப அழகா இருக்கு பாப்பி. ரீசைக்கிள் செய்வதை உங்களிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும். வீணாக்கும் பொருட்களில் அழகான உபயோகமான பொருட்கள்... பாராட்டுக்கள்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇந்த செய்திதாள்களை எப்படி சுற்றுவது எனக்கு பெரிதாக்தான் வருகிறது எப்ப்டி செய்வது என்று சொல்லுங்கள் தோழிகளே\nஹாய் செண்பகா, ஜ்வெல் பாக்ஸ் சூப்பரோ, சூப்பர்.\nகுட்டி குழந்தை நவீனாவையும் சமாளிச்சுண்டு இது\nபோல கை வேலை களும் செய்ய எப்படி முடிகிறது\nநீங்க ரொம்பவே சுறு,சுறுப்பு திலகம்தான். வேறு\nஎப்படி உங்கள் திறமையை பாராட்டரதுன்னு தெரியலையே\nஹாய் செண்பகா,உங்கள் ரீசைக்கிளிங் கைவினைப் பொருட்கள் நன்றாக உள்ளது. இதுபோல் பலக் குறிப்புகள் கொடுத்தால் கோடைக்கால விடுமுறையில் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.Save the Energy for the future generation\nபேப்பர் சுற்றுதல் எளிதானதுதான். முதல் இரண்டு மூன்று சுற்றுகளை வட்டமாக சுற்றாமல், மெல்லிய மடிப்பாக கொண்டு ஆரம்பியுங்கள். அதாவது கால் சென்டிமீட்டருக்கும் குறைவான அகலத்தில் நெருக்கமாக பேப்பரை மடித்துக்கொண்டு, அதன்மேல் அப்படியே சுற்ற ஆரம்பிக்கவும். ஒவ்வொறு சுற்றையும் நெருக்கியே சுற்ற வேண்டும். முதலில் லேசாக சுற்றிவிட்டு கடைசியில் இறுக்கிக் கொள்ளலாம் என்று செய்யக்கூடாது. ஆரம்பம் முதலே இறுக்கமாக இருக்கவேண்டும்.\nஅப்படி இல்லையெனில் ஒரு மெல்லிய குச்சியில் (துடைப்பக் குச்சி) பேப்பரை ஒரு சுற்று இறுக்கமாக சுற்றி, அதன்மேல் தொடர்ச்சியாக சுற்றலாம். சுற்றி முடிந்தவுடன் குச்சியை வெளியில் எடுத்துவிடலாம். இது எளிமையாக இருக்கும்.\nபாராட்டு தெரிவித்துள்ள மற்றவர்களுக்கும் நன்றி. பாப்பி செய்தவை எல்லாமே கிட்டத்திட்ட ஒரு வருடத்திற்கு முன்பு செய்தவை. இப்போதுதான் வெளியிட ஸ்லாட் கிடைத்துள்ளது. :-)\nஇந்த செய்முறையை பார்த்து திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் செய்த பென் ஸ்டாண்ட்டின் படம்\nசூப்பர்,அப்படியே பாப்பியும் நீயும் எனக்கு ஒரு பார்சல் பண்ணிடுங்களேன்.\nசெண்பகா மேடம் செய்துள்ள பேப்பர் ஜுவல் பாக்ஸ் பார்த்தேன் மிகவும் அருமை அதை பார்த்து திருமதி வனிதா வில்வராணீ செய்து காட்டீ ஊள்ளதை எப்படி பார்ப்பது சொல்லுங்கள் எனக்கு ஒபன் ஆகமாட்டுது\nபெண் வண்ணம் மேலே கண்டேன்\nபேப்பர் வண்ணம் அருகில் கண்டேன்\nஎன் மனம் ஏதோ சொல்ல\nஇதெல்லாம் பாக்க நேக்கு ஆயுசே போறாது போலிருக்கே\n{அட்மின் சார் கோச்சுண்டாலும் பரவா இல்லை.}\n‘’ஓ புள்ளயாரப்பா நேக்கு 100 ம்கூம் 150 வருஷம் ஆயுசை கொடுப்பா”\nஇருங்கோ புள்ளையார் ஏதோ சொல்ரார்.\n’என்ன கொடுக்க மாட்டியா. ஏன் அறுசுவைல இருக்கறவா ஆயுசு கொறஞ்சிடுமா”.\n’’கணேசு நேக்கு வெச்சுட்டியே ஆப்பு’’\nமாமி (எ) மோகனா ரவி...\nஹாய், ஜுவல் பாக்ஸ் ரொம்ப அழகா\nஹாய், ஜுவல் பாக்ஸ் ரொம்ப அழகா இருக்குங்க\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/micro-irrigation-in-madurai-jai-drip-irrigation-7806868636/", "date_download": "2019-08-17T20:38:32Z", "digest": "sha1:VILIRVTNTTR6MCUMY4GWPUC67ZRILKN6", "length": 3434, "nlines": 51, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "Micro Irrigation in Madurai – Jai Drip Irrigation – 7806868636 – Jai Drip and Sprinkler Irrigation", "raw_content": "\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\nஇதுகுறித்துப் பேசிய வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, “பி.எம் கிசான் எனப்படும் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nஅதே நேரத்தில், எங்கள் பதில்களில் திருப்தி அடைவதில்லை சில விவசாயிகள். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி’ அட்டைப்படக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தேகப்பட்டேன்.\n30 சென்ட்… மாதம் ��ூ. 35,000 லாபம்\nவிவசாயிகள் தங்களது விளை பொருள்களில் ஒருபகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், சந்தையில் ஏற்படும் விலை சரிவை ஈடுசெய்ய முடியும்\nதண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjUxODI5MTExNg==.htm", "date_download": "2019-08-17T21:24:41Z", "digest": "sha1:L322ZGYPTRX6QTECIO3BIMSRZRQCO35W", "length": 32084, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "ஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு தொடர்பி���் அதிருப்திகள் வெளியாகியிருந்தன. குறித்த மகாநாட்டின் போது வெளியிடப்பட்ட வரலாற்று ஆவணம் ஒன்றே மேற்படி அதிருப்திகளுக்கான காரணம். அந்த ஆவணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபாவின் கொலை உட்பட, டெலோ இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது வேண்டுமென்றே விடுதலைப் புலிகளை அவமானப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.\nஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்போ இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு விடயம் என்று கூறுகிறது. அதாவது, குறித்த ஆவணம் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்படவில்லை ஆனால் ஒரு சிலர் வேண்டுமென்றே அவ்வாறானதொரு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கூறுகிறது. இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, குறித்த ஆவணம் 2015இல் இடம்பெற்ற தியாகிகள் தினத்தின்போது வெளியிடப்பட்;டதாகவும், அப்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அதில் பங்குகொண்டதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆவணம் தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.\nஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தங்களது வரலாறு தொடர்பில் பேசலாம் ஆனால் அதில ;பகை முரண்பாடுகளை முதன்மைப்புடுத்தும் வகையில் பேசுவது தவறாகும். பத்மநாபா டெங்கு காய்சலால் மரணிக்கவில்லை. அதே போன்று டெலோவின் தலைவர் சபாரத்தினமும் வயிற்றுவலியால் இறக்கவில்லை. இது இயக்க மோதல்கள் மேலோங்கியிருந்த காலத்தில் நடந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போன்று ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோவிற்கும் கடுமையான விமர்சனங்களுக்குரிய ஒரு பக்கம் உண்டு. அவ்வாறான பல கசப்பான சம்பவங்களை புறம்தள்ளித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஈ.பி.ஆர்.எல்.எப். டெலோ ஆகிய இயக்கங்கள் ஏற்றுக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டனர். அவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனவே பழைய விடயங்களை பேசுவதும் அவை தொடர்பில் விவாதங்களை ஏற்படுத்த முயற்சிப்பதும் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்காது.\nஇந்த வ��டயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பக்கம் தவறு இருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் திட்டமிட்டு இந்த விடயத்தை மேற்கொள்ளவில்லை என்பதும் விளங்கிக்கொள்ள கூடிய ஒன்றே ஏனெனில் விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக பங்குகொண்டிருக்கும் ஒரு நிகழவில் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதால் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு எந்தவொரு நன்மையும் ஏற்படாது ஏனெனில், ஈ.பி.ஆர்.எல்.எப் விக்கினேஸ்வரனுடன் இணைந்து பயணிப்பதில் உறுதியாக இருக்கின்றது. எனவே வெண்ணை திரண்டுவருகின்ற சூழலில் பானையை போட்டுடைக்க வேண்டிய தேவை சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு நிச்சயம் இருந்திருக்காது என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் இது ஒரு பாரதூரமான விடயமாக உற்றுநோக்கப்படாது என்னும் எண்ணமே அவர்களை வழிநடத்தியிருக்கிறது. ஏனெனில் இது வெளியிடப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆனால் இந்த நான்கு வருடங்களில் இந்த ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதை எவருமே வாசித்திருக்கவில்லை. இதிலிருந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் எந்தளவு அறிவுபூர்வமாக சிந்திக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது. இந்த விடயம் தொடர்பில் முதல் முதலாக சுமந்திரன்தான் கூட்டமொன்றில் பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்துதான் இந்த விடயம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களாலும் பேசப்பட்டிருக்கிறது.\n2015இல் தாமும் பங்குகொண்ட ஒரு நிகழ்வின் போது வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தை கூட்டமைப்பின் தலைவர்கள் எவருமே வாசித்திருக்கவில்லை. இவ்வாறானவர்கள் இலங்கை தொடர்பான சர்வதேச ஆவணங்களை வாசித்திருப்பார்கள் என்று எப்படி நம்பலாம் தவிர, இதன் மீது விமர்சனங்களை வைப்போரும் கூட, அந்த ஆவணத்தை கடந்த நான்கு வருடங்களாக வாசித்திருக்கவில்லை.\nஇதிலுள்ள ஆகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், நான்கு வருடத்திற்கு முன்னர் இவ்வாறானதொரு ஆவணத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்ட பின்னர்தான் கஜேந்திர குமார், ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார். கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலின்போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவை சுரேஸ் எடுக்கும் வரையில், அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இருவருமே கூட்டாக பயணிப்பதில் நம்பிக்கையுடனும் இருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் ஆய்வாளர் ஒருவரது வீட்டில் இது தொடர்பில், பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் குறித்த ஆவணம் தொடர்பில் அப்போதெல்லாம் எவரமே பேசியிருக்கவில்லை. மேலும் அதை தவறென்றும் எவரும் கூறவுமில்லை ஆனால் குறித்த ஆவணத்தில் விக்கினேஸ்வரன் கைப்படதும் அது தவறான ஒன்றாகத் தெரிகிறது. இதன் பொருள் என்ன\nஇங்கு கவனிக்க வேண்டிய விடயம் வேறு. அதாவது இப்போது பிரச்சினை குறித்த ஆவணம் அல்ல. குறித்த நிகழ்வில் விக்கினேஸ்வரன் பங்குகொண்டதுதான் பிரச்சினை. ஆனால் விக்கினேஸ்வரன் தன்னுடைய அறிக்கையில் அவ்வாறானதொரு ஆவணம் எதனையும் தான் வெளியிட்டுவைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஏன் இந்த விடயத்தை சுமந்திரன் பெரிதுபடுத்த வேண்டும் இதனால் சுமந்திரனுக்கு என்ன நன்மை இதனால் சுமந்திரனுக்கு என்ன நன்மை சுமந்திரன் விடுதலைப் புலிகள் மீது அபிமானம் உள்ள ஒருவரல்ல. இரா.சம்பந்தன், 2012 டிசம்பர் 7, அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையொன்றில், விடுதலைப் புலிகள் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொன்றதாகவும் பல சிவிலியன் தலைவர்களை கொன்றதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nதனது தலைவரின் மேற்படி உரை தொடர்பில் சுமந்திரன் மட்டுமல்ல விடுதலைப் புலிகள் மீது தங்களுக்கு பெரும் பற்றிருப்பதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் எவருமே, இதுவரை சம்பந்தனை தவறென்று கூறமுன்வரவில்லை. சம்பந்தன் தனது கூற்றுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்று கூறவில்லை. சம்பந்தன் சிங்கக் கொடியை உயர்த்தியதற்காக யாழ்பாணத்தில் மன்னிப்பு கேட்ட மாவை சோனதிராஜா இன்றுவரை, குறித்த உரை தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. அவ்வாறாயின் விடுதலைப் புலிகள் தொடர்பான சம்பந்தனின் உரையுடன் அனைவரும் ஒத்துப் போகின்றனர் என்பதுதானே பொருள். அவ்வாறான கூட்டமைப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வெளியீடு தொடர்பில் நீலிக்கண்ணீh வடிப்பதன் பின்புலம் என்ன\nஉண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டிருந்த ஆவணம் அல்ல இங்கு பிரச்சினை. விக்கினேஸ்வரனின தலைமையில் உருவாகிவரும் மாற்றுத் தலைமைதான் இங்கு பிரச்சினை. மாற்றுத் தலைமையை பலவீனப்படுத்துவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் சுமந்திரன் இது தொடர்பில் அக்கறைப் பட்டிருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரனை ஓரங்கட்ட வேண்டுமென்று விரும்பியவர்களும் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் – விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்த வேண்டும் என்னும் இலக்கில் தங்களை அரசியல் எதிரிகளாக கருதிக்கொள்பவர்கள் அனைவரும் ஓரணியில் நிற்கின்றனர்.\nமேலும் இந்த மகாநாட்டில் பெருந்தொகையானவர்கள் பங்குகொண்டிருந்ததும் அத்துடன், அது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த முறையும் சிலருக்கு கலக்கத்தை கொடுத்திருக்கலாம். இந்த மகாநாட்டை பார்த்து நான் அச்சப்படவில்லை என்றும் சுமந்திரன் குறித்த கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவ்வாறாயின் அவர் அதனை பார்த்து அச்சப்பட்டிருக்கிறார் என்பதுதானே அதன் உண்மையான அர்த்தம். பாம்பு கடிப்பது பயத்தின் காரணமாகவே சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏறக்குறைய காலாவதியாவிட்டார் என்னும் ஒரு கருத்து உண்டு. ஆனால் அந்த மகாநாடு அவ்வாறான கருத்துகளுக்கு மாறாக இருந்திருக்கிறது. குறித்த மகாநாடு தொடர்பில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.\nஇது தொடர்பில் அனைத்துலக ஈழத் தமிழ் மக்களவையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறித்த ஆவணத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் வேண்டுமென்றே வெளியிட்டிருக்கிறது என்ற வகையில் மக்களவை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை கண்டித்திருக்கிறது. மேலும் விக்கினேஸ்வரன் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர். மக்களவையின் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம். இன்றைய சூழலில், இவ்வாறானதொரு சர்ச்சை தேவையற்ற ஒன்று என்பதில் மக்களவையின் வாதம் சரியானது. ஆனால் இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இது தொடர்பில் விவாதங்கள் செய்வது விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று தலைமையைத்தான் பலவீனப்படுத்தும்.\nவிக்கினேஸ்வரன் தொடர்ந்தும் அரசியலில் ஒரு மக்கள் குரலாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. முக்கியமாக தமிழரசு கட்சி விரும்பவில்லை. தமிழரசு கட்சி விரும்பும் ஒன்றை, எவ்வாறு, தமிழரசு கட்சியை கொள்கை அடிப்படையில் எதிர்ப்பவர்களும் விரும்ப முடியும��� மக்களவை போன்ற பலமான புலம்பெயர் அமைப்புக்கள் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகிவரும் மாற்றுத் தலைமை தொடர்பில் சிந்திப்பதே சரியான ஒன்றாக இருக்க முடியும். இன்றைய சூழலில் விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்துவது என்பது மாற்றுத் தலைமையை மட்டுமல்ல அதற்கான சிந்தனை ஓட்டத்தையும் இல்லாமலாக்குவதுதான். ஈ.பி.ஆர்.எல்.எப் மகாநாடு ஒரு சந்தர்ப்பம் மட்டும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில்தான் பலரும் ஒற்றுமையாக பயணிக்கக் கூடிய வாய்ப்புண்டு. ஏனெனில், இன்றைய சூழலில் விக்கினேஸ்வரன் வெறுமனே, ஒரு தனிநபரல்ல மாறாக மாற்றுத் தலைமை ஒன்றிற்கான அஸ்திபாரம்.\nகன்னியா : சிவபுராணம் எதிர் இராணுவம்\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T21:05:58Z", "digest": "sha1:XZLNI37ZABYG2WBIQ3HHEJQVUDHJUHZV", "length": 8248, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கருப்புப் பணம்", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nபோலீஸ் எனக் கூறிக்கொண்டு பணத்தை அபேஸ் செய்தவர�� கைது..\nசென்னை பெண்ணை கடத்தி பணத்தை பறித்து சாலையில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்..\nபண்டிகை கால முன்பணம் 10 ஆயிரமாக உயர்வு - விரைவில் அரசாணை\nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nவங்கிகளில் உரிமை கோராமல் கிடக்கும் 14 ஆயிரம் கோடி - அடேங்கப்பா\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரிடம் இருந்த 3 லட்சம் ரூபாய்\n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\nகோவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்\nஅருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nவியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் ரூபாயை பறித்த 2 காவலர்கள் சஸ்பெண்ட்\nசாலையில் வீசப்பட்ட ரூ.1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட பணம்\nதிருப்பரங்குன்ற வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - 4 அதிமுகவினர் கைது\nபாலியல் தொழிலாளியிடம் பணம், நகை பறித்த காவலர்கள் கைது \nதவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம் : ஒருவருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு\n35 ரூபாயை ரயில்வே துறையிடமிருந்து போராடி பெற்ற இளைஞர்\nபோலீஸ் எனக் கூறிக்கொண்டு பணத்தை அபேஸ் செய்தவர் கைது..\nசென்னை பெண்ணை கடத்தி பணத்தை பறித்து சாலையில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்..\nபண்டிகை கால முன்பணம் 10 ஆயிரமாக உயர்வு - விரைவில் அரசாணை\nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nவங்கிகளில் உரிமை கோராமல் கிடக்கும் 14 ஆயிரம் கோடி - அடேங்கப்பா\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரிடம் இருந்த 3 லட்சம் ரூபாய்\n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\nகோவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்\nஅருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nவியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் ரூபாயை பறித்த 2 காவலர்கள் சஸ்பெண்ட்\nசாலையில் வீசப்பட்ட ரூ.1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட பணம்\nதிருப்பரங்குன்ற வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - 4 அதிமுகவினர் கைது\nபாலியல் தொழிலாளியிடம் பணம், நகை பறித்த காவலர்கள் கைது \nதவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம் : ஒருவருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு\n35 ரூபாயை ரயில்வே துறையிடமிருந்து போராடி பெற்ற இளைஞர்\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொல��� \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T20:40:20Z", "digest": "sha1:UEK4RTCRARTSEW2EAYGGGO7YY6R6GKUJ", "length": 8704, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தருமபுரி இளவரசன்", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\n: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி\nஹெல்மெட் போடாதவர்களுக்கு ‘இன்ப சுற்றுலா’ - காவல்துறை புது முயற்சி\nதாயும் சேயும் உயிரிழப்பு : மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nஏரியை தூர்வாரிய கிராம மக்கள்..\nவாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்\nகடும் வறட்சியால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு\nதருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே - நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கை\nநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய காவல்துறையினர் - ஆக்கப்பூர்வ முயற்சி\nபுது யுக்தி : தொகுதிப் பிரச்னைகளை கேட்டறிந்த எம்.பி\nதக்காளி விலை விர்ர்ர்ர்ர்ர்ர்.... - ஒரு கிலோ 50 ரூபாய்\nதருமபுரி தொகுதியில் அன்புமணிக்கு தொடர் பின்னடைவு\nபாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள்\nநாடாளுமன்றத் தேர்தல்: மோடி, ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் வேட்புமனுத்தாக்கல்\n“எனக்கு சொத்தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி \n: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி\nஹெல்மெட் போடாதவர்களுக்கு ‘இன்ப சுற்றுலா’ - காவல்துறை புது முயற்சி\nதாயும் சேயும் உயிரிழப்பு : மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங���கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nஏரியை தூர்வாரிய கிராம மக்கள்..\nவாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்\nகடும் வறட்சியால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு\nதருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே - நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கை\nநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய காவல்துறையினர் - ஆக்கப்பூர்வ முயற்சி\nபுது யுக்தி : தொகுதிப் பிரச்னைகளை கேட்டறிந்த எம்.பி\nதக்காளி விலை விர்ர்ர்ர்ர்ர்ர்.... - ஒரு கிலோ 50 ரூபாய்\nதருமபுரி தொகுதியில் அன்புமணிக்கு தொடர் பின்னடைவு\nபாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள்\nநாடாளுமன்றத் தேர்தல்: மோடி, ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் வேட்புமனுத்தாக்கல்\n“எனக்கு சொத்தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி \n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/complex?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T20:37:07Z", "digest": "sha1:TBGPQYMPULFBGJPJ6U63BM3YUK3LTMXJ", "length": 6170, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | complex", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nவணிக வளாகத்தில் கோர தீவிபத்து : 15 பேர் பலி\nநீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளியை தாக்கிய போலீஸ்: நீதிபதி கண்டிப்பு\nகோயில் வளாகக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nஎகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nசபரிமலை விவகாரம் : கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி\nதாஜ்மஹாலில் வெளியாட்கள் தொழுகை செய்யக் கூடாது - உச்சநீதிமன்றம்\n கணவர் குடும்பத்தை கொல்ல விஷம்: இளம் மனைவி கைத���\nஜெயலலிதா வழிபட்ட கோயிலில் கஞ்சா செடி\nதாழ்வு மனப்பான்மையைத் தகர்க்கும் வழிகள்\nடெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் மாணவர் கனையா மீது மீண்டும் தாக்குதல்.\nவணிக வளாகத்தில் கோர தீவிபத்து : 15 பேர் பலி\nநீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளியை தாக்கிய போலீஸ்: நீதிபதி கண்டிப்பு\nகோயில் வளாகக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nஎகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nசபரிமலை விவகாரம் : கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி\nதாஜ்மஹாலில் வெளியாட்கள் தொழுகை செய்யக் கூடாது - உச்சநீதிமன்றம்\n கணவர் குடும்பத்தை கொல்ல விஷம்: இளம் மனைவி கைது\nஜெயலலிதா வழிபட்ட கோயிலில் கஞ்சா செடி\nதாழ்வு மனப்பான்மையைத் தகர்க்கும் வழிகள்\nடெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் மாணவர் கனையா மீது மீண்டும் தாக்குதல்.\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/modi+bjp?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T20:32:17Z", "digest": "sha1:C2C7SIQFFJXTXPEPC7ZFAW2SMUXEVQ5A", "length": 7927, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | modi bjp", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\n“மோடி சாதனை செய்துவிட்டது போல் ரஜினி பேசுகிறார்” - கே.பாலகிருஷ்ணன்\nமோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்ட��ய குழந்தைகள்\n‘மோடியின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\n‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை\n‘நீரின்றி அமையாது உலகு’ - திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி உரை\nஆறாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி\nநாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள் : ரஜினிகாந்த் காட்டம்\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...\nபிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கு சிகிச்சை\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\n“மோடி சாதனை செய்துவிட்டது போல் ரஜினி பேசுகிறார்” - கே.பாலகிருஷ்ணன்\nமோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்\n‘மோடியின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\n‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை\n‘நீரின்றி அமையாது உலகு’ - திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி உரை\nஆறாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி\nநாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள் : ரஜினிகாந்த் காட்டம்\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...\nபிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கு சிகிச்சை\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20330.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-17T20:48:57Z", "digest": "sha1:T33T2FKDTLRU7WC6IBSXQXJ7GNN6IXRB", "length": 30239, "nlines": 40, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஈழத்தமிழருக்கு குர்து இனப்போராளியின் மடல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தத�� > ஈழத்தமிழருக்கு குர்து இனப்போராளியின் மடல்\nView Full Version : ஈழத்தமிழருக்கு குர்து இனப்போராளியின் மடல்\nஇன்று மின்னஞ்சலில் எனக்கு வரப்பெற்ற கடிதத்தை மன்ற உறவுகளின் பார்வைக்கு வைக்கிறேன்.\nரமேஷ் என்ற இயற்பெயர்கொண்ட நாகார்ஜுனன், சென்னை ஐ.ஐ.டி யில் பொறியியல் பட்டம் பெற்று இந்திய அணுசக்தி துறையில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் BBC உட்பட பல ஊடகங்களில் பனியாற்றி தற்போது முழுநேர பத்திரிகையாளராக உள்ளவர்.தமிழ் இலக்கியம் சமூகவியல் ஆய்வுகள், மற்றும் இயக்கங்களில் தனித்துவமான பாத்திரம் வகிப்பவர்.ஈழம் உட்பட அவரது இலக்கிய சமூகவியல் கருத்துகளை அவரது வலைப்பூ \" திணை, இசை, சமிக்ஞை\" http://nagarjunan. blogspot. com/ (http://nagarjunan.blogspot.com/) என்பதில் வாசிக்கலாம்.\nஈழத் தமிழ் மக்கள் போலவே வாழ்வுரிமை மறுக்கப்பட்டு சொல்லோன்னாத துயரங்களுக்கு ஆட்பட்டு பலகாலம் போராடிவரும் குர்து மக்கள் போராளி ஒருவரின் கடிதத்தின் தமிழாக்கம் நாகார்ஜுனின் வலைப்பூவில் உள்ளது. தயவு செய்து இதனையும் ஏனைய கட்டுரைகளையும் படிக்கவும்.\nஆழமான வரலாற்று பூர்வமான தமிழின விரோதமும் குரோதமும் கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் இந்த ரத்தபந்தமற்ற குர்து போராளி (ஷெக்ஸ்முஸ் ஆமெட்) போன்ற அனுதாபமும் அக்கரையும் கொண்டவர்களாக இருப்பதுதான் எதார்த்தம். குறுகிய அரசியல் மாச்சரியங்கள் சிலரின் கண்களை சிலகாலம் மறைக்கலாம். அவை கடந்து செல்லும் மேகம் போன்ற தற்காலிகமே. தமிழினம் தனக்கெதிரான விரோதம் குரோதங்களை வெண்று மேலெழுந்தே இன்றைய நிலையில் உள்ளது.தனது குறைகளை போதாமையை உணர்ந்து திருத்திக் கொள்ளும் பக்குவமில்லாது இந்த இனம் குறைந்த பட்சம் 3000 ஆண்டுகளாக தன் அடையாளம் இழக்காது இருப்பது சாத்தியமல்ல. காலங்களையும் பல ஊழிக் கூத்துகளையும் தாண்டித் தொடரும் இந்தப் பயணம் இன்றைய கையறு நிலையையும் தாண்டித் தொடரும் என்பது வெற்று நம்பிக்கை அல்ல. அதுதான் வரலாறு காட்டும் சித்திரம்.\nநிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்\nகுர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின் யாழ் பிரிவில் இருந்த பெண் போராளிகளின் படங்களைப் பார்த்து அவர்கள்மீது காதலும் கொண்டேன்\nவிடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியைச் சந்தித்தபோதும் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒன்றாகததான் அதைக் காண்கிறேன். எத்தகைய மறப்போரின் பின்பு வந்திருக்கும் தோல்வி இது எம் மக்களும் பல முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் - 1925, 1938, 1946, 1975, 1988, 1991 மற்றும் 1999 என்று பல முறை தோல்வியை நாங்கள் தழுவியிருக்கிறோம். ஆனால் விடுதலைப்புலிகள் தத்தம் உயிரையே தியாகம் செய்து அழியாப்புகழ் எய்திய இத்தகைய வீரம் செறிந்த போரை நாங்கள் இதுவரை கண்டதில்லை. உள்ளபடியே மிகப்பெரும் சக்திகள் எதிரணியில் இருந்த இந்தப்போர் உங்கள் தலைவர்களின் உயிர்த்தியாகத்தில் சென்று முடிந்தாலும் அந்தப் போராட்ட நினைவுகளும் உங்கள் தமிழ்மொழியின் பாடல்களிலும் கதைகளிலும் என்றென்றும் நீடித்திருக்கும்.\nவிடுதலைப்புலிகள், தம்மை விட படைப்பலம் மிகுந்த ராணுவம் நடத்திய இந்தத்தாக்குதலின் இறுதிநாள் வரை - ஏன் இறுதிச்சமர் வரை - தங்கள் தலைவரின் உயிரையும் மூத்த பொறுப்பாளர்களின் உயிர்களையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. இது ஒன்றே விடுதலைப்புலிகளின் அறிவுத்திறன், வலிமை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான சிறந்த சான்றாகும். பிரபாகரனும் விடுதலைப்புலிகளின் தலைமையும் பிற போராளிகள் அனைவரையும் ஆயுதங்களைக் களையச்செய்து, தாம் மட்டும் மூன்றாவதான ஒரு நாட்டுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம். ஆனால் தலைமையும் சரி, அவர்தம் குடும்பத்தாரும் சரி, போர்க்களத்திலிருந்து தப்பிச்செல்லவில்லை, தமக்கு முன்பு வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளைப் போலவே தாமும் சரணடையாமல் இறுதிவ்ரை போர்புரிந்து வீரச்சாவை எய்தியிருக்கிறார்கள்.\nஇந்தத்தியாகம், உலகெங்கும் தாம் வரித்துக்கொண்ட ஒரு லட்சியத்துக்காக பிறரை உயிர்த்தியாகம் செய்யச்சொல்லும் தலைவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும். என்னைப் பொறுத்தவரை, கிளர்ச்சியில் ஈடுபட விரும்பும் குர்து தலைவர்கள் உள்ளிட்ட பிற தலைவர்கள் இத்தகைய உயிர்த்தியாகத்தைச் செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகம்தான்.\nஆயுதம் தாங்கிப் போராடும் குர்து ��மைப்புகளுடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் அமைப்புக்கென பலங்களும் பலவீனங்களும் உண்டு. பலங்கள் எண்ணில் அடங்காதவை. பலவீனங்களும் தவறுகளும் சில என்றாலும் அவை நீண்டகால நோக்கில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக அமைந்துவிட்டன என்றே கருதுகிறேன். என் பார்வையில், விடுதலைப்புலிகள் அமைப்புரீதியாக இரு பொதுவான பலவீனங்களைக் கொண்டிருந்தார்கள், குறிப்பிட்ட சில தவறுகளையும் செய்தார்கள்.\nமுதல் பலவீனம் - விடுதலைப்புலிகளின் அரசியல்-எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்பேன். தங்கள் தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்ப்ந்தத்தை ஏற்பதே எதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும்பட்சத்தில் இந்தப்போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக்கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி-அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் போல 'பயங்கரவாத அமைப்பு' என்ற முத்திரையுடன் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்.\nதமிழீழத் தாயகம் என்ற லட்சியத்திலிருந்து தாம் விலகும் பட்சத்தில் விடுதலைப்புலிகளில் தம்முடைய பாதுகாவலர்களே தம்மைச் சுட்டுக்கொல்லலாம் என்று பிரபாகரன் அறிவித்திருந்தார் என்பதும் விடுதலைப்புலிகள் எத்தனை இறுக்கமாக அமைப்பாக இயங்கினர் என்பதைக் காட்டுகிறது..\nவிடுதலைப்புலிகளின் இரண்டாவது பலவீனம் - பழிதீர்த்தல், திரும்பத்தாக்குதல் ஆகியவற்றுக்கு தேவையே இன்றி முக்கியத்துவம் வழங்கியதாகும். இங்கே \"அரசியல் என்பதன் வேறுவித நீட்சிதான் போர்\" என்று க்ளாஸ்விட்ஸ் என்ற அறிஞர் கூறியிருக்கும் பெயர்பெற்ற வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலிலும் சரி, போரிலும் சரி, பழிவாங்குதலும் திரும்பத்தாக்குதலும் அடிப்படை லட்சியத்துக்குக் கீழடங்கியவையே. ஆக, எந்த ஒரு செயலையும் அதன் விளைவை வைத்தே மதிப்பிட வேண்டும் - அது அடிப்படை லட்சியத்தை அடையும் ��ழியில் நாம் முன்னேற வழிவகுக்குமா, இல்லையா என்று ஆராய வேண்டுமே ஒழிய, முன்பு எப்போதோ நடந்த ஏதோ ஓர் அநீதிக்காகப் பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு இனக்குழுவினர் பாணியில் செயல்படுவதில் பொருளில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் சிங்களத்தலைவர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை இத்தகைய பழிவாங்கும் செயல்களே. மாறாக, இந்தத்தலைவர்களில் சிலர் ஒருகட்டத்தில் தமிழ்மக்களின் போராட்டத்துக்குப் பயன்பட்டிருக்கவும் கூடும் என்று நினைக்கிறேன்.\nவிடுதலைப்புலிகளின் தவறுகளைப் பொறுத்தவரை - 1999-2000-ஆம் ஆண்டுகளில் ஆனையிறவுப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு எப்படியாவது யாழ்நகரையும் கைப்பற்றி விடுவித்திருக்க வேண்டும். வேறு பகுதிகளைக் கைவிட நேர்ந்தாலும் பரவாயில்லை என இதைச் சாதித்திருக்க வேண்டும். அந்தக்கட்டத்தில் யாழ் குடாநாட்டில் இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள், எனவே பாரிய உயிர்த்தியாகத்துக்குப் பிறகே இது சாத்தியமாகியிருக்கும். என்றாலும் அப்போது இலங்கையின் அரசியல் மற்றும் ராணுவ சக்திகள் நிலைகுலைந்து போயிருந்தனர் என்பது முக்கியம். அந்த வாய்ப்பு நழுவிப்போன பிறகு இறுதியில் விடுதலைப்புலிகள் பல முனைகளில் சமரிட வேண்டி வந்தது எனபதையும் கவனிக்க வேண்டும்.http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Sh24f-SVr3I/AAAAAAAACac/p9VdzmvDKIo/s400/Kurdistan+map.jpg (http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Sh24f-SVr3I/AAAAAAAACac/p9VdzmvDKIo/s1600-h/Kurdistan+map.jpg)\n2001 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களை அடுத்து இலங்கையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டே தீரும் என்பதற்கொப்ப 2002-ஆம் ஆண்டில் அத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதே வேளை, 2004-ஆம் ஆண்டின் இறுதியில் இந்துமாக்கடலில் நிகழ்ந்த சுனாமித்தாக்குதலும் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அது ஏற்படுத்திய பாரிய அழிவும் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அடங்கச்செய்திருக்க வேண்டும். இலங்கை அரசுடன் அரைகுறை சமாதானத்தை, சமரசத்தைச் செய்யத் தூண்டியிருக்க வேண்டும். சுனாமி அழிவை அடுத்து, இந்தோனேஷியாவின் அச்சே பகுதி விடுதலை அமைப்பு இத்தகைய சமரசத்துக்குச் சென்றது. ஆக, விடுதலைப்புலிகளும் சுனாமியை உட்கொண்டு தம்முடைய அரசியல் கணக்குகளைப் போ்ட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.\nவிடுதலைப்புலிகளின் அடுத்த பாரிய தவறு, 2005-ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடந்த பொ���ுத்தேர்தல்களைப் புறக்கணித்ததாகும். இந்தத் தேர்தலில் சிங்களக் கடும்போக்குவாதிகள் வெற்றி கண்டனர். தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என மக்களைக் கேட்கக்கூடாது என்பதை எப்போதும் ஒரு பொதுவிதியாகவே கடைப்பிடிக்க வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதன் வழி நம் அதிருப்தியை வெளிக்காட்டலாம், நமக்குள் ஒற்றுமையைப் பேணுவதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் சாதாரண விடயங்களே. இத்தகைய தேர்தல் புறக்கணிப்பு என்பது நம் எதிரிகளில் மிக மோசமான பகுதியினரிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிடும் நிஜ அபாயத்தில், நீண்ட கால அபாயத்தில் போய் முடியலாம். இவையெல்லாம் மீள முடியாத சிக்கலில் நம்மை ஆழ்த்தலாம்.\nவிடுதலைப்புலிகளின் அடுத்த தவறு - கருணா செய்த கிளர்ச்சியைக் கையாண்ட விதம். இதை முன்கூட்டியே உணர்ந்து உடனடியாக, நேர்மையாகக் கையாண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளாக நடந்த வன்முறை, என்னைப்போல தூரத்திலிருந்து அவதானிக்கும் ஒருவருக்கே மிகுந்த வருத்தத்தை அளித்தது எனும்போது அதைக்கண்ட, அனுபவித்த தமிழ்மக்கள் அனைவரும் எவ்வாறு வருத்தப்பட்டு உற்சாகமிழந்து போயிருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது. குர்து இனத்தவன் என்ற முறையில் நானும் எங்கள் அரசியல் அமைப்புகளுக்கிடையில் நடந்த வன்முறையை அறிந்தவன்தான். ஆனால, குர்து இனத்தவரின் எந்த ஒரு ராணுவ அமைப்பும் தன் மீதே துப்பாக்கியைத் திருப்பியதில்லை.\nஒருவேளை பிரபாகரனின் இறுக்கமும் சுனாமிப்பேரழிவும் கருணா மீதும் தாக்கம் செலுத்தியிருக்க முடியும். அதே வேளை வடக்கை முன்வைக்கும் குறுந்தேசியவாதத்தைக் கைக்கொண்ட தவறை பிரபாகரன் செய்தார் என்று வைத்துக்கொண்டால் இந்தப்பிரச்னையை முன்வைத்துக் கிளர்ச்சி செய்த கருணா அதை இன்னமும் குழப்பிவிட்டார் என்றே கூற முடியும். இத்தகைய குறுந்தேசியவாதம் மேலோங்குவதைக் குர்து அமைப்புகள் பெரும் தவறாகக் கணிக்கின்றன என்பதை மனத்தில் இருத்தி இதைச் சொல்கிறேன்.\nஆக, கிழக்குவாழ் தமிழ்மக்களின் தலைவர் என்ற அங்கீகாரம் கருணாவின் தலைக்கேறிவிட்டது என்று நினைக்க இடமுண்டு. பிரபாகரனைவிட தாமே பெரும் தலைவர் என்று கருணா கருதியிருக்கவும் இடமுண்டு. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு துரோகம் செய்து அமைப்பின் தலைவருக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்பிய கருணாவை வரலாறு மன்னிக்காது என்றே கூறுவேன். என்ன காரணங்கள் இருந்தாலும் சரி, அவற்றைத் தனிப்பட்ட முறையில் முன்வைத்துவிட்டு அவர் அமைப்பிலிருந்து விலகியிருக்கலாம், அப்படி விலகியதற்காகச் சாவையும் எதிர்கொண்டிருக்கலாம். இவ்விரண்டையும் செய்யாமல் துரோகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதன்வழி தமிழ்மக்கள், சிங்களப்பகுதியினர் இருதரப்பும் நம்பாத, மரியாதை செலுத்தாத, நேசிக்காத தலைவராக மாறியிருக்கிறார். இந்தவழியில் அவருக்கு மோசமான முடிவே காத்திருக்கிறது, அப்படியொரு முடிவு ஏற்படும்பட்சத்தில் அந்த முடிவுக்கு இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வார்கள், ஆனால் அதற்காக வருந்த மாட்டார்கள்.\nஅறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம் உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்\nஅருமையான அர்த்தம் செறிந்த கடிதம்....\nஇங்கு இதை பதிப்பித்தமைக்கு மிகவும் நன்றி பாரதி\nஇரு பக்கமும் சாராது, ஒரு மூன்றாவது கண்ணாக இப்பிரச்சனையை அந்த குர்து அன்பர் பார்த்திருப்பதால்தான் இவ்வாறு யதார்த்தபூர்வமாக எழுத முடிந்திருக்கின்றது\nஉண்மையில் என் மனதில் இருந்ததில் பாதியை இந்த கட்டுரையில் காண்கின்றேன்........................", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/140489", "date_download": "2019-08-17T20:48:37Z", "digest": "sha1:Z42YBVV5NCCDZCZXP24XO3ULGPTZRHYY", "length": 5574, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 31-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nதற்கொலை செய்ததை பெருமையாக நினைத்து கமலை இழிவுபடுத்திய மதுமிதா.. வெறுப்பை காட்டிய தொகுப்பாளினி..\nகிரீன்லாந்து நாட்டை வாங்கிவிட்டேன்.. எத்தனை பில்லியன் தெரியுமா..\nதிருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை நிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழக தம்பதி\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு\nகனடாவில் ஏராளமான குழந்தையை கடத்திய மர்ம ஆசாமி சிக்கினார்\nபிரான்ஸ் திரையரங்கிற்கு தமிழர்���ளால் நேர்ந்த கதி பல லட்சம் ரூபாய் நஷ்டம் பல லட்சம் ரூபாய் நஷ்டம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nமதுமிதா கையை அறுத்துகொள்ள இந்த பெண் போட்டியாளர் தான் காரணமா\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nஆத்தாடி.. என்ன நடிப்புடா சாமி.. இந்த பறவையோட நடிப்புக்கு ஆஸ்கார் விருதே குடுக்கலாம் போல..\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\n உள்ள வரவங்களுக்கு இதுதான் நடக்கும் - அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\n பிக்பாஸில் அபிராமியின் நிலைமை என்ன ஆகவுள்ளது தெரியுமா\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் - பிரபல நடிகர் பெருமிதம்\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/news/page/440/", "date_download": "2019-08-17T20:40:44Z", "digest": "sha1:BVTEYE5ZS6CSWNCDVIUD3OQZMIOENKR2", "length": 7035, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "செய்திகள் Archives - Page 440 of 704 - Tamil Behind Talkies", "raw_content": "\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\n90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில். மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.\n2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில். எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.\nகழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.\nSIIMA விருது வழங்கும் விழாவிற்கு பின் முதுகு முழுவதும் தெரியும்படியான ஆடையில் சென்ற ஆண்ட்ரியா.\nஷூட்டிங் முடித்து ஹோட்டலில் சாப்பிட்ட அஜித் பட நடிகர். பில் மட்டும் 35,000..\nபிக் பாஸ் ஜனனியின் இரண்டு கையில் இருக்கும் ‘Tattoo’ ரகசியம் என்ன தெரியுமா..\nக��்யாணம் பண்ணிக்கலாமா என்று மஹத் கேட்ட கேள்வி..\nஇருட்டு அறையில் முரட்டு குத்து தான் பிடித்த படம்.. சர்ச்சையில் முன்னணி நடிகர் பதில்.\nஇவங்க தொல்லை தாங்க முடில.. இதையெல்லாம் யாருடா பண்றது. whatsapp கிண்டல் செய்த யோகி...\n`பிக் பாஸ்’ ஜனனியின் ஃபிட்னெஸ் பின்னணி.. கேட்டா ஷாக் ஆவீங்க..\nஅந்தரங்க பாகம் பெரிதாக இருந்ததால் பட வாய்ப்பு கிடைத்தது.பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.\nபடப்பிடிப்பில் நடந்த மோசமான விபத்து. விஜய் வசந்த் மருத்துவமனையில் அனுமதி விஜய் வசந்த் மருத்துவமனையில் அனுமதி \nஅந்த நடிகரின் பாட்டுக்கு ஆட முடியாது. சிம்புவுக்காக பிரபல நடிகரை கேவலப்படுத்திய மஹத்.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280191", "date_download": "2019-08-17T21:28:47Z", "digest": "sha1:PVVJ5ANR437ELA5OGAXQIHIXFCVESMLG", "length": 16667, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| தும்பலை சேர்ந்தவருக்கு சிறந்த விவசாயி விருது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nதும்பலை சேர்ந்தவருக்கு சிறந்த விவசாயி விருது\nபொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை ஆகஸ்ட் 17,2019\nபெங்களூரு நகரை தகர்க்க சதி\nதிருமணமான ஒரு மணி நேரத்தில்\"முத்தலாக்\" ஆகஸ்ட் 17,2019\nஜாதி ஒழிய கயிறு ஒழியணும் :அமைச்சர், ஜெயகுமார் ஆகஸ்ட் 17,2019\nமோடியின் அறிவிப்புகளுக்கு சிதம்பரம் பாராட்டு ஆகஸ்ட் 17,2019\nபெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், தும்பலைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 52; திருவள்ளுவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம், இடுபொருட்கள் விற்பனை மையம் நடத்துகிறார். சேலம் மாவட்ட, உழவர் மன்ற கூட்டமைப்பு செயலராக உள்ளார். செம்மை நெல் சாகுபடி முறையை, சேலம் மாவட்டத்தில், முதல்முறையாக அறிமுகப்படுத்தினார். செம்மை மஞ்சள் சாகுபடி, உருளைக்கிழங்கு சாகுபடி என, பல்வேறு புதிய முறையை, விவசாயிகளுக்கு கற்றுத்தந்தார். இதை பாராட்டி, கடலூரில், கோஸ்டல்சிட்டி ரோட்டரி சங்கம், 2019க்கான, சிறந்த விவசாயி விருதை, நேற்று முன்தினம் வழங்கியது. அவரை, ஊர்மக்கள், விவசாயிகள், நேற்று பாராட்டினர்.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.சேலம் மாவட்டத்தையும் 2 ஆக பிரிக்க வலியுறுத்தல்\n1.மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக சரிவு\n2.அதிக மகசூல் நெல் ரகம் பெற அழைப்பு\n3.27ல் ஸ்டாலின் வருகை: கட்சியினருக்கு அழைப்பு\n4.'குழந்தைகள் முன்னேற்றத்தில் பெற்றோர் பங்களிப்பு'\n5.துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்\n1.ஆற்றில் மூழ்கியவர் 2ம் நாளும் கிடைக்கவில்லை\n2.வீராணம் இரட்டை கொலை வழக்கு விசாரணை தொடக்கம்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168233&cat=435", "date_download": "2019-08-17T21:18:01Z", "digest": "sha1:ICAYM2URMZQ77XRAY25QAPKTINYWUT63", "length": 25917, "nlines": 576, "source_domain": "www.dinamalar.com", "title": "சுட்டுப் பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅதிமுக கூட்டணி தொடராதா : பொன்ராதா\nசுடிதாருக்கு துப்பட்டா அவசியம்: அரசு உத்தரவு | Cheif Sectary of Tamilnadu Girija Vaithiyanathan\nடிக்டாக் படுத்தும் பாடு : இளம்பெண் தற்கொலை | Tik Tok | Suicide | Perambalur | Dinamalar\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\nவழிபறி கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீஸ்\nசுங்கச்சாவடி ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nதமிழகத்திற்கு 9.19 டிஎம்.சி., நீர் திறக்க உத்தரவு\nகோழியை பிடிக்க முயன்ற ராணுவ வீரர் பலி\nஒர்க் அட் ஹோம்; ஐ.டி. ஊழியர்களுக்கு உத்தரவு\nஅரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு\nஎனக்கு காமெடி ரோல் பிடிக்கும் \nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா : வைகோ | Vaiko speech about hydrocarbon\nசாலை போடுவதில் ஊழல் எப்படி நடக்கிறது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nபழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித்தேரோட்டம்\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nநீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nசட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம்\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nஉலக சாதனைக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nகிராமமே கொண்டாடிய சுதந்திர தின விழா\nஆழ்கடலுக்குள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்\nவடபழனி முருகன் கோயிலில் சமபந்தி\nசாதிக்கயிறு சர்ச்சை; பழைய நடைமுறையே தொடரும்\nசிவனுக்கு அப்துல் கலாம் விருது\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nசென்னையில் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடக்க விழா\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவாழ்க்கை முறை வரவழைக்கும் நோய்கள்\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாவட்ட ஜூனியர் தடகள போட���டி\nகுறுமைய செஸ் போட்டி: மாணவிகள் ஆர்வம்\nகுறுமைய கால்பந்து: பைனலில் கார்மல் கார்டன்\nதேசிய கூடைப்பந்து: பைனலில் இந்தியன் வங்கி\nவடக்கு குறுமைய கோ - கோ போட்டி\nபழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித்தேரோட்டம்\nவிண்ணேற்பு அன்னை திருத்தேர் பவனி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஐங்கரன் இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25785-.html", "date_download": "2019-08-17T21:07:47Z", "digest": "sha1:EV5ANPJ3KNO3MZSRKLFK2PKUPK24Q72C", "length": 6752, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : பிரேமலதாவின் ‘குட்கா புகழ்’ பேச்சு! | ஹாட்லீக்ஸ் : பிரேமலதாவின் ‘குட்கா புகழ்’ பேச்சு!", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : பிரேமலதாவின் ‘குட்கா புகழ்’ பேச்சு\nதிருச்சியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு வாக்குக் கேட்டு புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்த பிரேமலதா, “அமைச்சர் விஜயபாஸ்கரை ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசிட்டே வர்றாரு” என்று ஒரு வார்த்தையை எடுத்துவிட, ஒட்டுமொத்த அதிமுக வட்டாரமும் அப்செட்.\n“என்னதான் ஸ்டாலின் அப்படிச் சொன்னாலும் நம்ம கூட்டத்துல வந்து நம்ம அமைச்சர பத்தி இவரே இப்படிப் பேசலாமா” எனக் கொந்தளித்துக் கொடிபிடித்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அதற்குப் பிறகு வாக்குச் சேகரிப்பில் போதிய ஆர்வம் காட்டாமல் படுத்துவிட்டார்களாம்.\nஇதேபோல், திருச்சி பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர்களை மதிக்காமல் வேனுக்குள் இருந்தபடியே பிரேமலதா பிரச்சாரம் செய்ததும் அதிமுக வட்டாரத்தை அதிருப்தியடைய வைத்திருக்கிறது.\nநீட்: அதிமுகவின் வரலாற்றுப் பிழையை மறைக்க திமுக மீது பழி போடுகின்றனர்; ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி எம்எல்ஏவும் விரைவில் அதிமுகவில் ஐக்கியம் ஆவார்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\n‘‘அமைச்சர் ஜெயக்குமாரும் நானும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளோம்’’- அமைச்சர் விஜய���ாஸ்கர்\nஹாட்லீக்ஸ் : உதயநிதிக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nஹாட்லீக்ஸ் : கராத்தேயின் கருணாநிதி கலகம்\nமதுரை எய்ம்ஸ் சர்ச்சை: இடத்தை முடிவு செய்ய நிபுணர் குழு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஹாட்லீக்ஸ் : பிரேமலதாவின் ‘குட்கா புகழ்’ பேச்சு\nமதரீதியாக வெறுப்பைத் தூண்டுமாறு பேசும் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nபிஹாரில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற கிராமம்; தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு\nஇந்தத் தேர்தலிலும் பணப் பட்டுவாடா - தமிழக தேர்தல் களத்தை உலுக்கும் அவலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/11150744/1048501/Andhra-Pradesh-Railway-track-Cylinder-video.vpf", "date_download": "2019-08-17T20:52:15Z", "digest": "sha1:UUT3GYBL4CLFGCZBZQNO2GAPX3RSOFKD", "length": 8170, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ரயில் தண்டவாளத்தில் சிலிண்டர் - வீடியோ : சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரயில் தண்டவாளத்தில் சிலிண்டர் - வீடியோ : சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர்\nதண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில், ரயில் வேகமாக வந்து மோதும் போது என்ன நிகழ்கிறது என்பதை காட்டும் வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.\nதண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில், ரயில் வேகமாக வந்து மோதும் போது என்ன நிகழ்கிறது என்பதை காட்டும் வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. திகில் படம் போல அதிர்ச்சியூட்டக் கூடிய இந்த வீடியோவை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமது செல்போனில் படம்பிடித்து, வெளியிட்டுள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில�� இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.\n2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.\n\"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்\" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்\nகாஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.\nஅயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.\nகாரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை\nகர்நாடக மாநிலம் மங்களூருவில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/08/09011245/1048343/PMK-Leader-Ramadoss-Case.vpf", "date_download": "2019-08-17T21:34:56Z", "digest": "sha1:3SAC7U6QFAQ52IQ2ERVZYQBCUTQA45WG", "length": 8476, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து\nபா.ம.க. நிறு��னர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பருப்பு கொள்முதலில் முறைகேடு செய்ததால் அரசுக்கு, 730 கோடி ரூபாய் இழப்பு என 2014 ஆம் ஆண்டு ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து, ராமதாஸ்க்கு எதிராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார். அமைச்சரை குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை என ராமதாஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nகனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு\" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.\nமெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.\nமுரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்\nமுரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\nஅருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.\n\"விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\" - அமைச்சர் காமராஜ்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேத��� சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2011/02/3_26.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1320085800000&toggleopen=MONTHLY-1296498600000", "date_download": "2019-08-17T21:46:38Z", "digest": "sha1:MVUZ2NUXSXQORSQ4KWXFVS2DWXN6LNG7", "length": 20797, "nlines": 232, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: பெட் அனிமல்(3)", "raw_content": "\nஅடுத்த நாள் முதல் ப்ளாக்கிக்கு சின்னபையன் ட்ரைனிங்க் கொடுத்தான். காலை அவன் குளிக்கப்போகும்போது அதயும் பாத்ரூம் கூட்டிப்போவான்.\nஅது நாலுகாலையும் தரையில் டைட்டாக ஊனிண்டு ஸ்ட்ரைக் பண்ணும். குளிக்க பிடிக்காது.பையன் விடுவனா தாஜா பண்ணி உள்ள கூட்டிண்டு\nபோயி அதுக்குனு தனியா வாங்கின சோப்பு போட்டு,ஷவர்ல குளிப்பாட்டி, அதுக்கு வாங்கின தனி டவலால துடைச்சு விட்டு மொட்டை மாடில கொண்டு\nகட்டிப்போட்டு காய விட்டுட்டு அப்பரமா அவன் குளித்துவருவன். அன்று சாயந்தரம் கடைகளில் தேடி பிடிச்சு, நாய்க்கு கழுத்துபட்டி, வாக்கிங்க் கூட்டிப்\nபோக பெரிய செயின் எல்லாம் இவர் வாங்கி வந்தார்.மொட்டைமாடிலேந்து ப்ளாக்கியைகூட்டிவந்து எல்லாருடனும் டிபன் சாப்பிட வைத்துஅதுகூட விளை\nயாடி, கழுத்துபட்டையும் செயினும் அதனிடம் காட்டி, ப்ளாக்கி நீ சமத்தா இருந்தா சாயங்காலம் வாக்கிங்க் கூட்டிண்டு போவேன் வீட்ல சமத்தா இருக்கனம்\nஎன்று சொல்லி எல்லாரும் ஸ்கூல் போவார்கள்.அதுவும் வீட்ல ஒரு செல்லக்குழந்தையாகவே வளர்ந்தது.தனியா எதுவுமே சாப்பிடாது.காலை,மதியம்,இரவுஎல்லாருடனும் சேந்து உக்காந்துதான் சாப்பிடும். அன்று சாயந்தரம் ப்ளாக்கியைக்கூட்டிண்டு குழந்தைகள் கீழேஇருக்கும் கார்டனுக்கு வாக்கிங்க் போனார்கள்.\nகழுத்துப்பட்டி செயின் பாத்தோடனே அதுக்கு குஷி தாங்காது மேலுக்கும் கீழுக்குமா குதிக்கும்.(ப்ஃரெண்ட்செல்லாம் பாக்கப்போற குஷி).\nரோட்ல கொஞ்ச நேரம் அமைதியாபோகும். கொஞ்சம் பெரிய நாய்களை வழியில் கண்டு விட்டால் பெரிய குரலெடுத்து குலைக்கத்தொடங்கிடும். மத்த நாய்களும்பதில் குரல் கொடுத்து குரைக்கும். கொஞ்ச நேரம் சங்கீதக்கச்சேரிதான் களை கட்டும். ப்ளாக்கி கொஞ்சம் குட்டிசைஸா இருந்ததால கேட்,கீழ்வழியா நுழைஞ்சுஓடிடும்.அதுலயும் பெண்குட்டி வேர. மத்த நாய்களெல்லாம் துரத்திண்டு வரும். இது யாருக்கும் பிடி கொடுக்காம ஓடி விளையாட்டுக்காட்டும். பையனால செயின்பிடிச்சுக்கவே முடியாது.அவ்வளவு வேகமா ஒட்டிடும். ஓடி, ஓடி களைத்த பிறகு தன்னால வந்து பையன்கால்கீழ வந்து உக்கார்ந்துடும். செயினை மாட்டி வீடு வரும்.\nவீட்ல மட்டுமில்லை அந்த ஏரியாவில் உள்ள எல்லா குழந்தைகளுமே, ப்ளாக்கி, ப்ளாக்கி என்று ரொம்ப தோஸ்த்தாகி விட்டது.காலை ரிக்‌ஷாவில் ஸ்கூல் போகும்குழந்தைகள் மாடியைப்பார்த்து ப்ளாக்கி டாட்டா, டாட்டான்னு கை ஆட்டிண்டே போவா. இதுவும் மாடிலேந்து ஒருகாலைத்தூக்கி ஆட்டும். மாடி ஜன்னல் எல்லாத்லயும்நெருக்கமா க்ரில் அடிச்சிருந்தோம். இது குதிச்சுடக்கூடாதே. மாடிலயும் பழகினவா வந்தா சும்மா வாலாட்டிண்டு இருக்கும். புதுசா ஏதானும் காலடி ஓசை கேட்டா உடனே\nபெரிசா குலைக்க ஆரம்பிச்சுடும். போஸ்ட்மேன், சிலிண்டர் வாலா, மீட்டர் ரீடிங்க் வாலா எல்லாரும் இது குறைக்கும் சத்தம் கேட்டு பெரிய நாய் போல இருக்குன்னு எங்கவீட்டு பக்கம் வரவே பயப்படுவாங்க. வீட்டுக்கு யாருவந்து பெல் அடிச்சாலும் ப்ளாக்கியை கட்டிப்போட்டுட்டுதான் கதவையே திறக்க முடியும். இல்லைனா இடுக்கு வழியாகீழே ஓடிடு.ம். இந்த்தனை குட்டியூண்டு நாயா இவ்வளவு பெரிசா குலைக்குதுன்னு எல்லாரும் கேப்பாங்க. சாப்பிட என்ன கொடுக்குரீங்க்ன்னும் கேப்பாங்க. எங்க கூடசேந்து ப்யூர் வெஜி டேரியனாகத்தான் வளர்ந்தது.\nஒவ்வொரு ஜனவரி 26-க்கும் அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளைக்கூப்பிட்டு ப்ளாக்கிக்கு பர்த்டே கொண்டாட்டமெல்லாம்கூட கொண்டாடுவோம்.இப்படியே 3 வருஷம்வீட்ல ஒரு குழந்தையாகவே வளர்ந்தது. எப்ப நம்பர் ஒன்,டூ, வந்தாலும் நேரா டாய்லெட் போயி, போயிட்டு எங்க யாரையாவது ட்ரெஸ்பிடிச்சு இழுத்து அங்க கூட்டிண்டுபோகும். அதுக்கு குழாய் திறந்து க்ளீன் பண்ணிக்கத்தெரியாதே. நாங்க் போயி குழாய் திறந்து அங்கெல்லாம் அலம்பி விடுவோம். வீட்ல எல்லாரையுமே நல்லா மஸ்காபோடும்.மொத்தத்ல ஒரு அன்பான பாசமான ஒரு ஆளாகவே இருந்தது. எல்லாமே ஸ்மூத்தா தான் போயிட்டு இருந்தது. யாரு கண்ணு பட்டுதோ\nஏதோ ஒரு திருப்பம் இருக்கு.\nரமணி சார் கரெக்டாகவே யூகம் பண்ணிட்டீங்க. வெரும் சோகம் இல்லை.மனதை உருக்கும் சோகம்.\nவெங்கட், உங்களுக்கே இவ்வளவு ஃபீல் ஆகுதுன்னா வீட்டில் உள்ளவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் இல்லியா\n3 பாகத்தையும் ஒரே மூச்சில படிச்சு முடிச்சேன் லக்ஷ்மிமா\nஹ்ம்ம் சோகமான முடிவு வரும் என்று ஏற்கனவே தெரியும்.\nநாம் வழக்கும் விதத்தில் நாய் வளரும். எங்கள் சொந்தக்காரங்க வீட்டில் இரண்டு நாய்கள் உண்டு. முழு சைவம்தான்\nஅஸ்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.\nகார்த்தி, அல்சேஷன் டாக் எல்லாம் நான்வெஜ் தான் சாப்பிடும்னு எல்லரும்\nசொன்னாங்க. நீங்க சொன்னதுபோல நாம பழக்கரதுலதான் இருக்கு.\nவானதி,என்னபன்ரதும்மா.இனிமேல பெட் அனிமலே வளக்க கூடாதுன்னு முடிவே பன்னிட்டோம்.\nஅன்பான பாசமான பிளாக்கிகு பாராட்டு.\nஆர்வத்துடன் அடுத்தப் பதிவிற்கு காத்திருக்கிறேன்.\nவந்தவுடன் என் யோசனைகளை சொல்கிறேன்.\nகால்கரி சிவா, வருகைக்கு நன்றி. தகுந்த யோசனைகள் சொல்லுங்க.\nஆர்வத்துடன் அடுத்தப் பதிவிற்கு காத்திருக்கிறேன்.\nபோளூர் தயானிதி, வருகைக்கு நன்றி.\nமனசை தொடுற மாதிரி எழுதியிருகீங்கம்மா ...\nவிழியே பேசு வருகைக்கு நன்றி. ரொம்ப நல்லா இருக்கேன்.\nஅச்சோ...என்ன ஆன்ட்டி சோகம் வரபோகுது போலே...:(((\nஎன்ன ஆனந்தி இப்பதான் வரீங்களா\nஎங்கள் வீட்டிலும் இப்படியொன்று.ஏதும் ஆகிடவேண்டாம் பிளாக்கிக்கு \n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டு���். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-17T21:06:56Z", "digest": "sha1:7YKWHV6HPQZ36REZ3SIRBEJWFK3EI5FN", "length": 6330, "nlines": 86, "source_domain": "karurnews.com", "title": "மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க உலக நாடுகள் வலியுறுத்தல்", "raw_content": "\nமசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க உலக நாடுகள் வலியுறுத்தல்\nபுல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.\nஇதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.\nஇந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் மசூத் அசார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க உலக நாடுகள் வலியுறுத்தல்\n200 க்கும் மேற்ப்பட்ட கரூர் காளைகள் | Karur Cows\nதாஜ் மஹாலுக்கு மேலே ராட்சத பலூனில் சவாரி\nநேத்து ராத்திரி வானத்தில் சூப்பர் மூன் பார்த்தீங்களா\nமும்பை தாராவியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி\nஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4730.html", "date_download": "2019-08-17T20:47:25Z", "digest": "sha1:7LZGLDRJO6JQ7GPPYT62BAFOZ7CND3M5", "length": 4706, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திசைமாறும் இளைஞர் சமுதாயம்…..(பாகம் 1/2) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ திசைமாறும் இளைஞர் சமுதாயம்…..(பாகம் 1/2)\nதிசைமாறும் இளைஞர் சமுதாயம்…..(பாகம் 1/2)\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nதிசைமாறும் இளைஞர் சமுதாயம்…..(பாகம் 1/2)\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : துபை\nCategory: அப்துந் நாசிர், இது தான் இஸ்லாம், பொதுக் கூட்டங்கள்\nஅம்பலத்திற்க்கு வந்த தினமலத்தின் அய்யோக்கியத்தனம்\nஈயை ஓட்ட வக்கில்லாதவர்: -ராக்கெட் ஓட்டுவாரா\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 8\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில��� ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/our-installations-turmeric-drip-irrigation/", "date_download": "2019-08-17T20:47:22Z", "digest": "sha1:DLO6TTRB3KE7JSS5U23EPB4TFCKIVGCK", "length": 3108, "nlines": 49, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "Turmeric Drip Irrigation – Jai Drip and Sprinkler Irrigation", "raw_content": "\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\nஇதுகுறித்துப் பேசிய வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, “பி.எம் கிசான் எனப்படும் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nஅதே நேரத்தில், எங்கள் பதில்களில் திருப்தி அடைவதில்லை சில விவசாயிகள். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி’ அட்டைப்படக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தேகப்பட்டேன்.\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவிவசாயிகள் தங்களது விளை பொருள்களில் ஒருபகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், சந்தையில் ஏற்படும் விலை சரிவை ஈடுசெய்ய முடியும்\nதண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2015/08/14-500.html?m=1", "date_download": "2019-08-17T21:43:26Z", "digest": "sha1:ULQSGEMNTR3QYWWE3JUESINU3LWHPLXH", "length": 3920, "nlines": 15, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : அரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்கள்: அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கைவினை, உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களுக்கு, 4,000\nநிரந்தர ஆசிரியர்கள்; 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில��, சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதி தேர்வு நடத்தி, அதன்படி பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான தேர்வு பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்த ஆசிரியர்கள் எப்போது வேண்டுமானாலும், தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, பணி வரன்முறை செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இருந்தும், தேர்வு நடந்தால், தங்களது பணி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில், பல சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில், சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம், பணியிட மாறுதல் வழங்க, பள்ளிக்கல்வியின் கீழ் இயங்கும், மாநில அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.பணி நிரவலுக்கான ஆசிரியர் பட்டியலை, வரும், 28ம் தேதிக்குள் தயார் செய்து அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/technology/chandrayan-to-be-launched-22-june-mj-182045.html", "date_download": "2019-08-17T20:37:40Z", "digest": "sha1:AKM4UHHC2CEZZTE5C4W57JSAKJYQKOQF", "length": 14131, "nlines": 224, "source_domain": "tamil.news18.com", "title": "சந்திரயான் 2 ஜூலை 22-ல் நிலவுக்கு பாய்கிறது!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தொழில்நுட்பம்\nசந்திரயான் 2 ஜூலை 22-ல் நிலவுக்கு பாய்கிறது\nதொழில்நுட்ப பிரச்னை சரிசெய்யப்பட்ட நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தை மீண்டும் நிலவிற்கு அனுப்பும் தேதியை அறிவித்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையம்.\nதொழில்நுட்ப பிரச்னை சரிசெய்யப்பட்ட நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தை மீண்டும் நிலவிற்கு அனுப்பும் தேதியை அறிவித்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையம்.\nசெப்டம்பர் 5 முதல் வருகிறது ஜியோ பைபர்\nயூட்யூப்பில் பணம் சம்பாதித்து ₹ 55 கோடி வீடு வாங்கிய 6 வயது சிறுமி\nசந்திரயான் 2 நிலவில் என்ன செய்யும்\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் - 2\n\"ஸ்விகி\" முதன்மை திட்ட இயக்குநராக உள்ள திருநங்கை\nATM-ல் ஸ்கிம்மர் கருவி பொருத்தியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது\nடிக் டாக், ஹலோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nசந்திரயான் 2 ஜூலை 22-ல் நிலவுக்கு பாய்கிறது\nட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரம்\nசெப்டம்பர் 5 முதல் வருகிறது ஜியோ பைபர்\nயூட்யூப்பில் பணம் சம்பாதித்து ₹ 55 கோடி வீடு வாங்கிய 6 வயது சிறுமி\nசந்திரயான் 2 நிலவில் என்ன செய்யும்\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் - 2\n\"ஸ்விகி\" முதன்மை திட்ட இயக்குநராக உள்ள திருநங்கை\nATM-ல் ஸ்கிம்மர் கருவி பொருத்தியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது\nடிக் டாக், ஹலோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nசந்திரயான் 2 ஜூலை 22-ல் நிலவுக்கு பாய்கிறது\nட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரம்\nசந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை\nநிலவில் நீர்த்துளியை கண்டறிய விண்ணில் பாய ரெடியானது சந்திரயான்-2\nஹூவாய் ஸ்மார்ட் போன்களில் கூகுள், பேஸ்புக் இருக்காது\nகாண்டிரக்டர் நேசமணி பற்றி வைகோ சென்னது என்ன\nஇதுவரை யாரும் நெருங்காதப் பகுதிகளை சந்திரயான்-2 ஆய்வு செய்யும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nமிகக்குறுகிய காலத்தில் 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை\nவாட்ஸ் அப்பை தமிழில் பயன்படுத்துவது எப்படி\nஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்காக 100 ரோபாக்கள் சேர்ப்பு\nFacebook Down: இந்தியா உட்பட பல நாடுகளில் பேஸ்புக் முடங்கியது\n1 கிலோ பிளாஸ்டிக் = 1 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கும் மெசின் வந்தாச்சு\nஹைப்பர் லூப் தொழில்நுட்பம்... சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் தேர்வு\nசெல்போனை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள்... சாம்சங் கலக்கல்\nஇந்தியாவில் இப்படி ஒரு ரயிலா மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்\nபெட்ரோலுக்கு குட்பை... தண்ணீரில் ஓடும் பைக்\nடிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை\nUBER கார் ஓட்டுனர்களை திட்டினால் பிளாக் செய்யப்படும்\nஅடுத்தாண்டு முதல் நானோ கார் விற்பனை நிறுத்தம்\nசியோமிக்கு போட்டியாக களமிறங்கிய சாம்சங்... பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்\nபீர் வருமானம் மூலம் பசுவை பாதுகாக்கும் அரசு\nடிக்டாக் ப்ரியர்களா நீங்கள்... உங்களுக்காக சீனாவின் அதிநவீன தொழில்நுட்பம்\n PUBG Game உங்களுக்கு ஆபத்தை தரலாம்...\nபணம் அனுப்பும் வசதியை அனைத்து வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 43\nகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யவில்லையா பரவாயில்லை\nமூன்று கேமராக்களை கொண்ட Huawei Mate 20 Pro ஸ்மார்ட்ஃபோன் \nவாட்ஸ் அப் தகவல்களை கண்காணிக்கும் சர்வதேச குழு\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஒரே நேரத்தில் கர்ப்பமடை��்த ஒன்பது செவியலர்களுக்கும் பிரசவம்\nநிவேதா தாமஸ் கியூட் ஸ்டில்ஸ்\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-24-november-2017/", "date_download": "2019-08-17T21:45:48Z", "digest": "sha1:3R6UJDMYWW6VDBFIWJJWN35YOCHSWNRB", "length": 6721, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள இ.மதுசூதனன் தலைமையிலான அணிக்கே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.\n2.ஒடிசா உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி சத்ருகனா புஜாரி பதவியேற்றுக்கொண்டார்.\n1.உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் பரிந்துரைக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரூ.2.80 லட்சம், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ரூ.2.50 லட்சம் மாத ஊதியம் கிடைக்கும்.\n1.துணை அதிபர் பதவியிருந்து நீக்கப்பட்ட எம்மர்சன் ஜிம்பாப்வேவின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.\n1.நலி­வ­டைந்த மற்­றும் திவால் நிறு­வ­னங்­கள் சட்­டத்­தி­ருத்­தம் தொடர்­பான, அவ­சர சட்­டத்­திற்கு, ஜனா­தி­பதி, ராம்­நாத் கோவிந்த், நேற்று ஒப்­பு­தல் அளித்­தார்.\n2. தென் கொரி­யா­வைச் சேர்ந்த, லோட்டே மற்­றும் பிரான்­சை சேர்ந்த, பியூ­ஜி­யாட் குழு­மங்­கள், இந்தி­யா­வில், 40 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்ளன.\n1.ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார். எனினும், மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், தனது 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.\n1.1969 – சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.\n2.1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை கண்டுபிடித்தார்\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=145&Itemid=0", "date_download": "2019-08-17T20:52:46Z", "digest": "sha1:M2OBBZAIAE7QYNSE3IBKZGCTJNMT642C", "length": 3858, "nlines": 75, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n19 Feb ரொறன்ரோவில் தமிழ் பத்திரிகைகள் -பேராசிரியர் இ.பாலசுந்தரம் 3645\n22 Feb வரதர்-தனியான அடையாளங்கள் கொண்டவர் கருணாகரன் 3458\n22 Feb கற்பு வரதர் 3398\n26 Feb எனது நாட்குறிப்பிலிருந்து - 02 யதீந்திரா 6880\n28 Feb எட்டுத்திக்கும் மதயானைகள் - 01 கி.பி.அரவிந்தன் 6484\n28 Feb குறும்பா - 01 சி.கேசவன் 3522\n1 Mar தாகத்தின் ஒளியும் நிழலும் கருணாகரன் 7544\n5 Mar ஏகாந்தனின் உயிரும் கூத்தாடியும். - வேம்படிச் சித்தன். 3428\n5 Mar பெண்கள் பரிதாபப்பட வேண்டியவர்களல்ல\n5 Mar எட்டுத்திக்கும் மதயானைகள் -02 கி.பி.அரவிந்தன் 4518\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 17369570 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-17T21:29:47Z", "digest": "sha1:AQPK7ZGGXCG3OV2AMVXURM53DMPBWLYZ", "length": 13705, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "விஜயகலா மகேஸ்வரன் | Athavan News", "raw_content": "\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மைத்திரியிடம் முறையிட்டுள்ள கோட்டா\nதெற்காசியாவை குறிவைத்துள்ள ஐ.எஸ் அமைப்பு: இலங்கை, இந்தியாவிலும் நடவடிக்கை\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை\nபசும் பாலின் விலையில் அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்���ையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nஉடப்பு திரௌபதியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nபலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. பலாலி விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலியிலிருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்து... More\nஐ.தே.மு. ஆட்சியிலும் ஆலயங்கள் இராணுவத்தினர் வசமே உள்ளன – விஜயகலா\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில்கூட, யாழ். வலி வடக்கில் பல ஆலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட... More\nகடந்த 4 வருடங்களில் செய்ய முடியாமற்போன விடயங்களை 6 மாதங்களில் முடித்துள்ளோம் – விஜயகலா\nகடந்த நான்கு வருட காலத்தில் செய்ய முடியாமல் போன வேலைத் திட்டங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் செய்ய முடிந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைம... More\nதமிழ் மக்களால் தெரிவான ஜனாதிபதி மக்களை வீதியில் விட்டுவிட்டார் – விஜயகலா\nதமிழ் மக்களால் தெரிவான ஜனாதிபதி எமது மக்���ளை வீதியில் விட்டுவிட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் 4 வருடங்களை வீணடித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சியில் 4,500 ... More\nவடக்கு கிழக்குக்கு என சர்வதேசத்திடம் நிதி பெற்று தெற்கையே அபிவிருத்தி செய்தார்கள் – விஜயகலா\nவடக்கு-கிழக்கு மாகாணங்களை இனகாட்டி சர்வதேசத்திடம் நிதியைப் பெற்று தெற்கிலேயே அபிவிருத்திப் பணிகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டதென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் பிரதம விருந்தின... More\nஎமது பிள்ளைகளைத் தந்துவிட்டு கோட்டா ஜனாதிபதியாகட்டும் – உறவுகளின் கோரிக்கை\nபாதுகாப்பு துறையினர் அரசியல் தேவைகளுக்கு அடிபணியாது சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் – பேராயர்\nகோட்டா நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே செயற்படுவார் – கம்மன்பில\nசுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் கோட்டாவிற்கு வாக்களிக்க மாட்டான் – சி.வி\nசஹரானுடன் தொடர்பை பேணிய 16 வயது சிறுவன் கைது\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nமகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்…\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மைத்திரியிடம் முறையிட்டுள்ள கோட்டா\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி\nஇலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிய தீ விபத்து\nகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவக் காரணமாக இருந்ததே 370ஆவது சட்டப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2014/10/4.html", "date_download": "2019-08-17T21:51:00Z", "digest": "sha1:E6CPDM5ZUKELVAR3MBG67WXTWTNBTI4W", "length": 68873, "nlines": 403, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 4", "raw_content": "\nமீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 4\nபெரியவர் சொன்னவைகளைக் கேட்டு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. என்ன பேசுவதென்றே தெரியமல் அமைதியாக இருந்தேன்.\n“ஏன் ஒன்னும் பேசாம அமைதியா இருக்கறே..\n”நீங்க சொல்லறது எல்லாமே ஏறக்குறைய குர்ஆன் ஹதீஸ்களுக்கு மாறுபட்டு இருக்கே..\n”ஆமாம்... நானும் அதத்தானே சொல்றேன்...\n“இப்ப..., முதன்முதலா ஜிப்ரீலும் முஹம்மதுவும் சந்திச்ச விஷயத்தையே எடுத்துக்குவோம்.., தனக்கு ஓதத் தெரியலைன்னு சொன்னபோது, அறிமுகமற்ற அந்த நபர் மூச்சு திணறக் கட்டிப்பிடிச்சு ஓதச் சொன்னதாகவும், பயந்து போய் தன்னோட மனைவி கதீஜாகிட்ட சொன்னதாகவும், அவங்க நவ்ஃபல் கிட்ட போனதாகத்தானே முஸ்லீம்களோட வரலாறு சொல்லுது..\n“குர்ஆன், ஹதீஸ்கள் மேல பதவிதமான விமர்சனங்கள் இருக்கறது உனக்கே தெரியும், அப்படியிருக்கும் போது அதை வரலாறுன்னோ அல்லது உண்மையின்னோ எப்படி ஏத்துக்கற\n”ஆனால் குர்ஆன் ஹதீஸ்கள் மட்டுமே உலகின் நிலையான உண்மைகள் என்பதுதானே முஸ்லீம்களின் வாதம்\n“அவர்கள் எதை வேண்டுமானாலும் கூறலாம். அவைகளை முஸ்லீம்கள் தரப்பு செய்திகள் அல்லது கோரிக்கைகள்னுதான் பார்க்க முடியும். அது எல்லாமே முழுமையான உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்ல..” என்றார் எவ்வித சலனமுமில்லாமல்.\n”சரி... உங்களுக்கு முஹம்மதோட மேல தனி கரிசனம் வரக் காரணம்..\n“அந்தக் கொடுமைய ஏன் கேட்கற... இந்த மலக்குகள் ’.... ...’ என் வாயில நல்ல வருது.... எல்லாம் இவளுக செய்த வேலைதான்...\n”நாங்க... இங்க செய்யறத, பேசறதையெல்லாம் முஹம்மதுகிட்ட உளறிவச்சுட்டாங்க... அவரும் அதுக்கு கைகால வச்சு உருவமாக ஆக்கிட்டாரு..\n“மலக்குகள் எதுக்கு முஹம்மதுகிட்ட போகணும்\n“முதல்ல... ஜிப்ரீல் - முஹம்மது விவகாரத்தப்பத்தி சொல்லறேன்”\n“எனக்கு தகவல்களைச் சொல்லறதும் மலக்குகளோட பணி. அப்படி ஒருதடவ முஹம்மதைப்பத்தின செய்திகள் வந்தது. ஆறுதலா ஒரு நாலு வார்த்தை பேசிட்டு வாங்கன்னு சொன்னதும் நான்தான் ஆனா இப்படி விவகாரமாக முடியும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல...”\n”நானாக கூப்பிட்டு கேட்கறவரை, குகைல நடந்தவைகளை ஜிப்ரீல் எனக்கு ரிப்போர்ட் செய்யவேயில்லை... ஜிப்ரீலோட நிலைமையைப் பார்த்து பதறிப்போய் விசாரிச்சப்ப முஹம்மதை தண்டிக்க வேண்டாம் மன்னிச்சி விட்டுருங்க பாவம் என்றார்”\n“அட... இப்படியொரு மன்னிக்கும் குணமா... ஆச்சரியமா இருக்கே\n“நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா அந்த குகை சம்பவத்திற்குப் பிறகு, ஜிப்ரீலுக்கு முஹம்மதுமேல ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்திருக்குது. அந்தக் கருமாந்தரம் எனக்குத் தெரியாம போச்சு...\n“இவங்க போட்ட ஆட்டத்தினாலோ... என்னவோ... ஒரு கட்டத்தில முஹம்மதுவுக்கு ஃபியூஸ் போயிருச்சி... அத���க்கு நான் தான் காரணம்னு கோவிச்சிட்டு இங்க வந்து இப்படிப் படுத்தவன்தான் எந்திரிக்கவே மாட்டேங்கிறான்...\n“அடக் கொடுமையே... இதுக்குப் பின்னாடி இவ்வளவு கேவலமான ஒரு ஃபிளாஷ்பேக்கை நான் எதிர்பார்க்கவேயில்ல..\n“முஹம்மதுவுக்கு செய்திகள் போனதும், என் பேரைச் சொல்லி விளையாடனதும் இப்படித்தான் நடந்தது...”\nஎன்று அவர் கூறியதைக் கேட்கையில் எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. நிச்சயமாக இங்கு ஏதோ குழறுபடி இருக்கிறது. ஆனால் இவர் தன்னை நல்லவன் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறோ. நான் ஒன்றுமே தெரியாதவன் போல,\n“எப்படிப் பார்த்தாலும் ஜிப்ரீல்-முஹம்மது சந்திப்பு என்பது இங்கு உண்மைதானே\n“எதையும் முழுமையா ஆராயறதில்ல... ஒரு செய்தில கொஞ்சம் உண்மையிருந்தாலே அதை முழு உண்மையின்னு நினைக்கிற பலவீனமான அறிவுதான் அவர்களை இப்படி பேச வைக்குது\n“அப்ப... குர்ஆன், ஹதீஸ்ல உங்கள் பங்களிப்பு எதுவுமில்லையா...\n“ம்ம்..ம்.... அப்படி முழுமையா மறுக்க முடியாது ..\nநான் நினைத்தது சரிதான். கிழவர் பெரிய தில்லாலங்கடிதான்; இவரை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.\nஅப்பொழுது ஒரு மலக்கு எங்களை நோக்கி, கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான கழுதை போன்ற ஒன்றுடன் வந்து கொண்டிருந்தது.\n“அப்ப... குர்ஆன் ஹதீஸ்களில் உங்க பங்களிப்பு என்ன\nஅருகில் வந்த மலக்கு முதியவரின் காதில் ஏதோ கிசிகிசுத்தது. அவர் என்னை நோக்கி,\n“உண்மையைச் சொல்லனும்னா அதுல என்னோட நேரடி செய்திகள்னு எதுவும் கிடையாது...\n“அய்யா... நல்லாவே குழப்பறீங்க... நீங்க சொல்லவர்றது உண்மையிலேயே எனக்குப் புரியல...\nஎன்று நான் பேசிக் கொண்டிருந்தபொழுது கால்களை ஏதோ பிறாண்டுவது போல தோன்றியது. கால்களை லேசாக உதறியவாறு எனது கவனத்தை அதன்மீது திருப்பினேன்.\n”கொஞ்சம் பொறு ... இங்கேயே இரு... சீக்கிரம் வந்துவிடுகிறேன்.” என்றவாறு முதியவர் அந்தக் கழுதையை நெருங்க...\nஅது திடீரெனப் பாய்ந்து முதியவரின் தாடியை பற்றி இழுத்தது. என்ன நடக்கிறது என்பதை நான் யூகிப்பதற்குள், நிலை குலைந்த முதியவர் கீழே விழுந்தார். விரைவாகச் செயல்பட்ட மலக்கு, கழுதையின் பிடியிலிருந்து முதியவரின் தாடியை விடுவித்தது. தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவர்,\nமலக்கு எதுவும் பேசாமல், அசடுவழிய மண்டையை சொறிந்து கொண்டு நின்றிருந்தது. மலக்கை முறைத்துப் பார்த்தவாறு,\n”சரி... போகலாம் வா...” என்றார்.\nஇருவரும் கழுதையின் மீது ஏறிக் கொள்ள, அது கால்களை உதைத்து, நூலறுந்த பட்டம்போல அங்குமிங்குமாக அலைந்து பறந்து மறைந்தது.\nஜிப்ரீலின் அருகில் குனிந்து எனது கால்களைப் பிறாண்டியதை தேடிக் கொண்டிருந்தேன். அதுவரை எந்த சலனமுமில்லாமல் படுத்திருந்த ஜிப்ரீல் ’திடுக்’ எழுந்து உட்கார, நான் அதிர்ந்து போய் தள்ளி நின்றேன்.\n“பயப்படாதே உன்னை ஒன்றும் செய்யாமாட்டேன்” என்றார் ஜிப்ரீல்.\n“உங்களையும் முஹம்மதையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்” என்றேன்.\n“ம்ம்.. நானும் அதைக் கேட்டேன்”\n“குர்ஆனைப்பற்றி அவர் சொன்னது உண்மையில்லை”\n” என்று அசடுவழிந்தார் ஜிப்ரீல்.\n“அல்லாஹ், சொல்லச் சொன்னததான் நான் முஹம்மதுக்கு சொன்னேன் அதுல என்னோட கற்பனைகள் எதுவுமில்ல\n“ஆனா முஹம்மதுவும், அப்பப்ப... தனக்குத் தேவையானத சேர்த்துகிட்டாரு..\n“ஆனால் இந்தப் பெரியவர் தனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லறாரே...\n“எடக்குமடக்க கேள்விகளைக் கேட்டு சிக்க வைக்கிற உன்னை மாதிரி ஆட்களைப்பற்றி அவருக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் நீ சொல்ல வேண்டியதையெல்லாம் அவரு சொல்லி, மழுப்பிட்டு இருக்காரு... \n“சரி... என்னை எதுக்கு இங்க கொண்டுவரணும்...\n“சாட்சிக்காரன் கால்ல விழறததவிட சண்டக்காரன் கால்ல விழலாம்கிற திட்டமா இருக்கலாம்\n”ஆரம்பதிலிருந்தே என்கிட்ட குழையறதுக்கு இதுதான் காரணமா..\n“இந்த விஷயத்தில் நான் மட்டுமா சண்டைக்காரன் ஒரு பெரும் கூட்டமே இருக்கிறது. சரி... தன்னைக் கடவுள்ன்னு சொல்லிக்கிறவர் இப்படி பொய் சொல்லலாமா... ஒரு பெரும் கூட்டமே இருக்கிறது. சரி... தன்னைக் கடவுள்ன்னு சொல்லிக்கிறவர் இப்படி பொய் சொல்லலாமா...\n“அவர் தன்னை சூழ்ச்சி செய்கிறவர்களில் (Q 68:45) சிறந்தவன்னு வெளிப்படையாகவே சொல்லியிருக்காரு. உண்மையை மறைக்காம எப்படி சூழ்ச்சி செய்ய முடியும்\n“இதப்பத்தி நான் அவர்கிட்டயே பேசிக்கிறேன். சரி... உங்க காதலர் முஹம்மத பத்தி சொல்லுங்க...” என்று நான் கேட்டவுடன் ஜிப்ரீலின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.\n“அவரைப் போய்ப் பார்க்க வேண்டியதுதானே\n“அந்தக் கொடுமைய நான் எப்படிச் சொல்லுவேன்...” என்று ஒப்பாரி வைத்து அழத் துவங்கினார். சத்தம் கேட்டு அருகிலிருந்த மலக்குகள் ஜிப்ரீலின் அருகில் குழுமிவிட்டனர். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அதில் ஒரு மலக்கு என்னை நோக்கி,\n“முஹம்மதுக்கு ஹூரிகள் கிடைச்சவுடனே ஜிப்ரீல... கழட்டிவிட்டுட்டார்...” என்றது.\n“எங்கே இருக்காரு நான் அவரைப் பார்க்கணும்”\nமலக்குகள் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டனர்.\n“அல்லாஹ் வர்ற மாதிரி இருக்கு, அவர்கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கோ...” என்று கூறி எல்லோரும் பழைய நிலையில் படுத்துக் கொண்டனர்.\nசிறிது நேரத்தில் முதியவர் கழுதையில் வந்து இறங்கினார். முகத்தில் களைப்பு தெரிந்தது.\n”இவங்க... உன்கிட்ட ஏதாவது சொன்னாங்களா... என்றார். நான் ஒன்றுமே அறியாதவன் போல,\n” என்றேன். அவர் அடுத்ததை சொல்வதற்குமுன்,\n”உங்க தூதர் முஹம்மது எங்கே, எப்படி இருக்கார்” என்று அவரது கவனத்தை திசை திருப்பினேன்.\n”ம்ம்.. அதைபத்தி அப்புறம் சொல்றேன்” என்றார்\n”நாம குர்ஆனைப்பத்தி பேசிக்கிட்டு இருந்தோம் அதுக்குள்ள நீங்க போயிட்டீங்க” என்று முன்பு பேசிக் கொண்டிருந்ததை நினைவூட்டினேன்.\nகர... கர... வென்று எதையோ வைத்து தேய்ப்பதைப் போன்ற மெல்லிய ஒலி எனது கவனத்தை ஈர்த்தது.\nநாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்ததால் எவ்வளவு தூரம் நடந்தேன் தெரியவில்லை. இப்பொழுது வேறொரு இடத்திற்கு வந்திருந்தோம். அங்கே நிறைய பேர், கண்களுக்கு எட்டியவரை பார்த்தேன் ஓலைகளில் எதையோ எழுதிக் கொண்டிருந்தனர்.\n“இன்னும் இவங்க அரதப்பழசான ஓலையில எழுதற டெக்னிக்லதான் இருக்காங்க போலிருக்கு..\n“கொஞ்சம்கூட அறிவே இல்லாத ஒரு கும்பல வச்சிக்கிட்டு இங்கே என்னதான் செய்யறீங்க\n“உலகத்தில நடக்கறத கவனிச்சு பதிவு செய்யறோம்\n“மறுமை நாள் விசாரணையில எவிடன்ஸா யூஸ் செய்வோம்\n“அல்லாஹ், எந்தத் தேவையுமில்லாதவன்னு குர்ஆன் சொல்லுது. ஆனா, நீங்க உட்கார பாறையும் அத சுமக்க மலக்குகளும், உலகத்தில் நடக்கறத கவனிச்சி பதிவும் செய்திட்டு இருக்கிறீங்க எந்தத் தேவையுமில்லாதவர் இதையெல்லாம் ஏன் செய்யனும் எந்தத் தேவையுமில்லாதவர் இதையெல்லாம் ஏன் செய்யனும்\n“எதுக்காக இவ்வளவையும் படைக்கனும் பிறகு அதை அழிக்கனும் அல்லாஹ் தேவையில்லாதவன் சொல்லிக்கிறது தப்புதானே அல்லாஹ் தேவையில்லாதவன் சொல்லிக்கிறது தப்புதானே\n“தஜ்ஜால், இந்த பிரபஞ்சமோ இல்ல இந்த மனுஷங்களோ.. எதுவும் எனக்கு எந்��ப் பலனையும் குடுக்கப் போறதில்ல. மலக்குகளை வச்சு எழுதற இந்த ஆவணங்களால் கூட எனக்கு எந்தப் பலனுமில்லை \n“எந்தத் தேவைகளும் இல்லாத ஒருத்தருக்கு, அர்ஷும் அதை சுமக்க மலக்குகளும், ஆட்சி செய்ய பிரபஞ்சமும் அதில் உயிரினங்களும், பிறகு அதை அழிக்க வேண்டிய அவசியமும் ஏன்\n“ஏப்பா... இந்தக் கேள்விய நீ விடவே மாட்டியா இதுக்கு நான் அப்பவே பதில் சொன்னேனில்ல...”\n ... மலக்குகள் சுமக்கவில்லைனா அர்ஷ் கீழே விழுந்திடும்னு சொன்னீங்களே அதுவா\n“ஒரு பொருள் சுமக்கப்பட வேண்டியிருக்கு என்றாலே அது எடை மிகுந்ததுன்னு சொல்லாம். அந்த எடைக்கு முக்கிய காரணம், அதுமேல ஈர்ப்பு சக்தி செயல்படுதுன்னு பொருள். உங்களையும் உங்க ’அர்ஷை’யும் கூட இந்த ஈர்ப்பு சக்திகிட்ட இருந்து தப்பிக்க முடியலைன்னு சொல்லலாமா\n“என்னது... என்மேலயும் ஈர்ப்பு சக்தி செயல்படுதா... சும்மா கதைவிடாதப்பா... எதுவும் என்னை கட்டுபடுத்த முடியாது சும்மா கதைவிடாதப்பா... எதுவும் என்னை கட்டுபடுத்த முடியாது\n“அப்புறம் எதுக்காக உங்க அர்ஷை மலக்குகளை சுமந்து கொண்டிருந்தாங்க, நீங்களே சொல்லுங்க..\n“நான் அர்ஷை உருவாக்கினதிலிருந்து மலக்குகள் சுமக்கிறாங்க... நீ வந்து கீழ போட வச்சிட்டே..\n”சரி... நீங்க முதலில் அர்ஷை உருவாக்கினீங்களா... இல்ல... அதை சுமக்கிற மலக்குகளை உருவாக்கினீங்களா\n“அர்ஷை முதலில் உருவாக்கி, தண்ணீர் மேல மிதக்க வச்சிருந்தேன் (புகாரி 3191)\n“தண்ணீருக்கு உங்க அர்ஷை தாங்கக்கூடிய சக்தி இருந்திருக்கு அப்புறம் எதுக்கு மலக்குகள் இதையெல்லாம் படைக்கறதுக்கு முன்பு... உட்கார எதுவுமில்லாம கால்கடுக்க நின்னுட்டு இருந்திருக்கீங்க அப்படித்தானே... இதையெல்லாம் படைக்கறதுக்கு முன்பு... உட்கார எதுவுமில்லாம கால்கடுக்க நின்னுட்டு இருந்திருக்கீங்க அப்படித்தானே...\n“ஏப்பா... இப்படி கேள்விகேட்டு... என்னை கொல்றியே\n”அய்யா... கேள்விகள் தோன்றலைன்னா அவன் மனிதனே இல்லை வெறும் ஜடம்தான்\n“என்னோட அடியார்கள் இந்த மாதிரியெல்லாம் கேட்க மாட்டாங்க\n“அப்படீன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கிறீங்க ஆனா உண்மை நிலை அப்படியில்லை ஆனா உண்மை நிலை அப்படியில்லை உங்க குர்ஆனுக்கு விரிவுரைகளும், விரிவுரைகளுக்கு விளக்க உரைகளும், விளக்க உரைகளுக்கு தன்னிலை விளக்கங்களும் இந்த வினாடிவரை எழுதிக்கிட்டுதான் இருக்காங்���. கேள்வி எழலைன்னா இது எதுவுமே அவசியமில்லை உங்க குர்ஆனுக்கு விரிவுரைகளும், விரிவுரைகளுக்கு விளக்க உரைகளும், விளக்க உரைகளுக்கு தன்னிலை விளக்கங்களும் இந்த வினாடிவரை எழுதிக்கிட்டுதான் இருக்காங்க. கேள்வி எழலைன்னா இது எதுவுமே அவசியமில்லை\n“அவங்க அப்படி எழுதக் காரணமே குண்டக்க மண்டக்க கேள்விகேட்கற உன்னை மாதிரி நாத்தீகப் போக்கிரிகள்தான் காரணம்” என்றார் பெரியவர்.\n“எப்படிப் பார்த்தாலும் எங்களோட கேள்விகள்ல இருக்கிற நியாயம் முல்லாக்களை தூங்கவிடறதில்லைன்னு உறுதியாக்ச் சொல்லலாம். கொஞ்ச நேரத்திற்கு முன், ‘இவனுக சிந்திக்கவே மாட்டானுக.. சிந்திச்சு.. பாருங்க.. சிந்திச்சு.. பாருங்கன்னு சொன்னா எவன் கேட்கிறான்’னு சொல்லி நீங்கதான் வருத்தப்பட்டீங்க. சிந்திச்சா கேள்விகள் உருவாவதை தடுக்க முடியாது” என்றேன்\n“சிந்திக்கிறதுன்னா... நான் சொல்லறமாதிரிதான் சிந்திக்கனும் நீயாக உன்னோட இஷ்டத்துக்கு கண்டதையெல்லாம் சிந்திக்கக் கூடாது அது ஷைத்தான் தனமானது\n“குர்ஆனைத் தவிர வேறெங்கேயும் அப்படி எவரையும் நான் பார்த்ததேயில்லை. ஆமாம், உங்க தோஸ்த் ஷைத்தான் எங்கே இருக்காரு\n”அய்யா உங்களோட பேச்சும் செயல்பாடும் ஒன்னுக்கொன்னு முரண்பாடா இருக்கு\n”குர்ஆன்ல உங்க பங்களிப்பு இல்லைன்னு சொல்றீங்க... சர்வவல்லமையுடையவராக இருந்தால், மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டுமென்ற விருப்பமுள்ளவராக இருந்தால், குறைந்த பட்சம், குர்ஆன்– ஹதீஸ்-தஃப்ஸீர்ங்கற பேர்ல நடந்து கொண்டிருக்கும் கோமாளித்தனங்களத் தடுத்திருக்கலாம் இல்ல... சரி செஞ்சிருக்கலாம். அதவிட்டுட்டு இங்க உட்கார்ந்து பதிவு செய்யறதால யாருக்கு என்ன லாபம் சர்வவல்லமையுடையவராக இருந்தால், மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டுமென்ற விருப்பமுள்ளவராக இருந்தால், குறைந்த பட்சம், குர்ஆன்– ஹதீஸ்-தஃப்ஸீர்ங்கற பேர்ல நடந்து கொண்டிருக்கும் கோமாளித்தனங்களத் தடுத்திருக்கலாம் இல்ல... சரி செஞ்சிருக்கலாம். அதவிட்டுட்டு இங்க உட்கார்ந்து பதிவு செய்யறதால யாருக்கு என்ன லாபம்\n“மறுமை விசாரணையில, மனிதர்களோட செயல்களுக்கு இதுதானே எனக்கு எவிடென்ஸ்\n“மறுமைநாளில் மனிதர்கள் உங்களை எதிர்த்து வாதிடுவாங்கன்னு நினைக்கிறீங்களா\n“ஆமாம் அந்த விசாரணையில, ஒவ்வொரு மனிதனும் தன்னோட செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்வான். அப்போ இந்த ரெக்கார்டுகளை அவனுக்கு காண்பிச்சா, அவனால எதுவும் பேசமுடியாது\n“எதிலிருந்தும் எந்தப் பலனையும் நான் எதிர்பார்கறதில்லைன்னு சொன்னீங்க ஆனால் மலக்குகளால் எழுதப்படும் இந்த ஓலைகளால் உங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறீங்க. இந்த மலக்குகளோட உதவியில்லனா உங்களால் மறுமை விசாரணையை நடத்தவே முடியாது \n”சரி... நீங்க தயாரிக்கிற இந்த ஆதாரங்களை மனிதனால் மறுக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க\n”ஒருவேளை அவன் அப்படிச் செய்தால், அந்த நாளில், மனிதனோட காது, கை, கால், தோல் எல்லாமே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல(Q 41:20) வைப்பேன்”\n“அப்புறம் எதுக்கு தேவையில்லாம எழுதிகிட்டு இருக்கீங்க... இதெல்லாம் அர்த்தமற்றவைகள்ன்னு உங்களுக்கே தெரியலையா இதெல்லாம் அர்த்தமற்றவைகள்ன்னு உங்களுக்கே தெரியலையா\n”அல்லாஹ் நேர்மையானவன் அவனது விசாரணையும் தீர்ப்பும் நேர்மையாகவே இருக்கும்னு நிரூபிக்க வேண்டாமா\n“யாருகிட்ட உங்க நேர்மைய நிரூபிக்கப் போறீங்க மனுஷங்க கிட்டதானே\n”எங்கே, மனிதர்கள் அல்லாஹ்வை அநீதிக்காரன்னு சொல்லிவிடுவாங்களோன்னு நீங்க பயந்து சாகறீங்கன்னு நினைக்கிறேன். அதனாலதான் விசாரணை, விவாதம், சாட்சி, தீர்ப்புன்னு நானும் நேர்மையாகத்தான் இருக்கேன்னு மனிதர்களிடம் காண்பிச்சு, அவர்களை சமாளிக்க நினைக்கிறீங்க\n“மனிதர்களைப் பார்த்து நான் எதுக்கு பயப்படனும்... அவர்கள் எல்லாரும் என்னோட அடிமைகள். நான் நிர்ணயித்த மாதிரிதான் மனிதனால் செயல்பட முடியும். என்னை மீறி அவனால் எதுவுமே செய்ய முடியாது”\n“நானும் அதைத்தான் சொல்லறேன். குர்ஆன்ல அல்லாஹ்வைப்பற்றி சொல்லும் போது, அவன் சர்வவல்லமை கொண்டவன், அவனோட விருப்பப்படிதான் மரத்திலிருக்கும் இலைகூட உதிருது(Q 6:59), எல்லாமே அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்குதுன்னு சொல்லறாங்க. ஆனால் மனிதர்களோட செயல்களை பதிவு செய்யறீங்க, உங்களோட விதிப்படிதான் ஒவ்வொன்றும் நிகழ்வும் நடக்குதுன்னா அதை எதுக்கு பதிவு செய்யனும் எல்லாமே நீங்க நிர்ணயித்த விதிப்படிதான் நடக்குதுன்னா... மறுமை விசாரணையும், எழுதப்பட்ட ஏடுகளும் எதுக்கு\n”இதெல்லாமே ஒன்னுக்கொன்னு முரண்பாடா தெரியலையா... உதாரணத்திற்கு சில குர்ஆன் வசனங்களை சொல்றேன்..\n(Q 57:22) பூமியிலோ, அல்லது உங்��ளிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.\n(Q36:7) அவர்களில் பெரும்பாலானவர்களின் மீது (விதியின்) சொல் திட்டமாக உறுதியாகி விட்டது எனவே அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.\n(Q 54:49) நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம்.\n“அப்படின்னா... உலகத்தில நடக்கற கொடுமைகள் எல்லாமே நீங்க வடிவமைச்சதுதானே\n”இல்லை... தீமைகள் மனிதர்கள் தாங்களாக ஏற்படுத்திக்கிறது இதைப்பத்தி குர்ஆன் 4:79-ல் உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டது. உமக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அது உம்மால் ஏற்பட்டது... குர்ஆன் 42:30-ல் துன்பத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது ஏற்படுமாயின் (அது) உங்களுடைய கரங்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றினாலேயாகும்ன்னு சொல்லியிருக்கேன்.” என்றார்.\n“எத்தனையோ சின்னக் குழந்தைங்க கொடுமையான நோயோட வேதனையில் துடிதுடிச்சு சாகறாங்க... காமவெறி பிடிச்சவங்க பிஞ்சு மலர்கள கசக்கி எறியறாங்க... போர்கள் கலவரம்னு வன்முறையில சிதைஞ்சு போறாங்க... பலர் ஒருவேள உணவுகூட இல்லாம பட்டினியால சாகறாங்க... இதையெல்லாம் இங்க உட்காந்து... அணுவணுவா... நான்தான் டிசைன் செய்யறேனா... ஏப்பா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா சரி அந்த மாதிரிக் கொடுமைகளைச் செய்வியா... இல்ல தடுப்பியா.. சரி அந்த மாதிரிக் கொடுமைகளைச் செய்வியா... இல்ல தடுப்பியா..\n“என் கண்முன்னால நடந்தால் முடிந்தவரை தடுக்கப் போராடுவேன், குறைந்தபட்சம் மனதால் வெறுப்பேன்\n“நீ மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு மனிதனும் அதைத்தான் செய்வான்\n“ஆனால் நான் மட்டும் தொடர்ந்து கொடூரமான செயல்களை திட்டம் போட்டு ரசித்து செயல் படுத்திக்கிட்டே இருப்பேன் அப்படித்தானே\n“அந்த கொடூரமான செயல்களைப்பத்தி உங்களுக்கு முன்கூட்டியே எதுவுமே தெரியாதா\n“மனிதர்கள் தங்களுத் தாங்களே இந்த கொடுமைகளைச் ஏற்படுத்திக்கிட்டாங்கன்னே வச்சுக்குவோம். மனிதாபிமானம் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் அதை தடுக்க முயற்சி செய்யும் பொழுது, மனிதர்களைவிட அன்பும், அருளும் நிறைந்த, சர்வவல்லமையுடையவரான நீங்கள் தடுத்திருக்கலாமே\n”என்னால தடுக்க முடியும், நானே எல்லா விஷ���த்திலும் தலையிட்டுகிட்டு இருந்தா மனுஷன் சோம்பேறியாயிருவான். தீமைகளைத் தடுக்க வேணும் என்ற சிந்தனையே அவனுக்கு இல்லாம போயிரும்\n”அப்ப... மனிதர்களுக்கு சுயமாக முடிவெடுக்கும் தன்மை இருக்குன்னு சொல்றீங்களா...\n“ஒவ்வொரு பொருளையும் விதியுடன்தான் படைத்ததாகச் சொல்றீங்க. மனிதர்கள் சுயமாக முடிவெடுக்கிறாங்க என்றால் விதிக்கு இங்கே என்ன வேலை\n”விதியைப்பற்றி மனிதர்களால் புரிஞ்சுக்க முடியாது...\n“இதுல புரிஞ்சுக்கறதுக்கு ஒன்னுமில்லை. நான் கேட்கறதுக்கு பதில் சொன்னால் மட்டும் போதும்\n“விதியைப்பத்தி பேச நான் விரும்பலை..\n“சரி... மனிதர்கள் தாங்களே சுயமாக முடிவுகளை எடுத்து அழிஞ்சு போறாங்கன்னு வச்சுக்குவோம்.... அதுக்காக ஒன்னுமே தெரியாத அப்பாவிகளை பலி கொடுக்கணுமா\n“மனிதர்களை நான் தேர்ந்தெடுக்க... வேற வழி..\n“எதுக்குகாக தேர்தெடுக்கிறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...\n”என்னப்பா... குர்ஆனைப் படிச்சிருக்கேன்னு சொல்லற... மனிதர்களுக்கு சொர்க்கத்தையும் முடிவில்லாத இன்பங்களையும் பரிசா கொடுக்கறதுக்குத்தான்.”\n“சொர்க்கத்தைப்பத்தி நிறைய பேச வேண்டிருக்கு அதை அப்புறமா கேட்டுக்கிறேன். சரி... எப்படி தேர்ந்தெடுக்கிறீங்க... இதனால உங்களுக்கு என்ன லாபம்\n”வெவ்வேறு சூழல்களில் மனிதர்கள் எப்படி நடந்துக்கிறாங்க என்பதை அடிப்படையாக வச்சுதான் மனிதர்களுக்கு இந்த உலகம் ஒரு சோதனைக்களம். பள்ளிக் கூடத்தில ஆசிரியர்கள் வைக்கிற தேர்வு மாதிரிதான் இதுவும். தேர்வுனால ஆசிரியருக்கு என்ன லாபம் மனிதர்களுக்கு இந்த உலகம் ஒரு சோதனைக்களம். பள்ளிக் கூடத்தில ஆசிரியர்கள் வைக்கிற தேர்வு மாதிரிதான் இதுவும். தேர்வுனால ஆசிரியருக்கு என்ன லாபம் ஒருத்தரோட நன்மைக்காக அவரை ஒரு காரியத்த செய்யச் சொல்லி நாம சொன்னா, அதனால நமக்கு ஏதோ லாபம் இருக்குன்னு சொல்லறது அர்த்தமில்ல ஒருத்தரோட நன்மைக்காக அவரை ஒரு காரியத்த செய்யச் சொல்லி நாம சொன்னா, அதனால நமக்கு ஏதோ லாபம் இருக்குன்னு சொல்லறது அர்த்தமில்ல\n“மனிதர்கள்கிட்ட இருந்து எதையும் நான் எதிர்பார்கவே இல்லை எனக்கு அது தேவையுமில்லை”\n“சிறந்தவர்களை உருவாக்கறதும், அவங்களோட திறமைய முறையான ஒரு பரீட்சை வழியா மதிப்பீடு செய்து சமுதாயத்துக்கு சொல்ல வேண்டியது ஒரு ஆசிரியரோட கடமை. அந்த ஆசிரியரை அவ்வாறு செய��யச் சொல்லறது சமுதாயம்தான். அது மனித சமுதாயத்தை மேலும் முன்னொடுத்துச் செல்றதுக்கு அது உதவுகிறது.\nஉங்களுக்கு இந்த மாதிரி சோதனை செய்ய வேண்டிய தேவை என்ன அப்படி உங்கள் செய்யச் சொன்னது யாரு அப்படி உங்கள் செய்யச் சொன்னது யாரு இல்லை உங்களோட இந்த தேர்வு யாருக்கு, எதுக்கு உதவுதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா இல்லை உங்களோட இந்த தேர்வு யாருக்கு, எதுக்கு உதவுதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா\n“நான்தான் இதையெல்லாம் உருவாக்கி நிர்வகிக்கிறேன்\n“சோதனைக்களத்தை உருவாக்கிட்டு... அதுல நடக்கிற தவறுகளை சுட்டிக்காட்டினால் மனிதர்கள் செய்த தவறுன்னு குர்ஆன் வசனத்தை சொல்லி பொறுப்பை தட்டிக்கழிக்கிறீங்களே... ஏன் நீங்க உருவாக்கின சோதனைக்களத்தில நடக்கிற இனி நடக்கப் போகிற விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா...\n“இதைத்தான் அப்பவே சொன்னேனே... எனக்குத் தெரியும்..\n“அய்யா... குர்ஆன் 4:78-ல அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் \"இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் \"இது உம்மால் தான் ஏற்பட்டது'' என்று கூறுகின்றனர். \"அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே'' என்று (முஹம்மதே) கூறுவீராக இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லையே எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லையே இப்படி இருக்கே..\n“ஏப்பா... விதியப்பத்தி கேள்வி கேட்கறத நீ விடவே மாட்டியா...\n”நீங்க சொல்ல வேண்டாம். நானே சொல்லறேன். உங்க குர்ஆனுடைய பெரும்பாலான பகுதிகள் இதைத்தான் சொல்லுது உதாரணத்திற்கு,\n(Q 14:04)…அல்லாஹ் தான் நாடியவரை வழி தவறச் செய்கிறான்; இன்னும் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்… (Q 76:30) அல்லாஹ் நாடினாலன்றி (எதையும்) நீங்கள் நாடமாட்டீர்கள்.\nஇங்கு அல்லாஹ்வுடைய நாட்டம்தான் மனிதனை இயக்குவதாக குர்ஆன் சொல்லுது அப்படியானால் ஒருத்தன் மனிதாபிமானமுள்ளவனாக இருப்பதும், மிருகங்களைவிட கீழாக நடந்துகொள்வதற்கும் உங்களுடைய நாட்டம் மட்டும்தான் காரணம். ஆனால் நீங்க என்னடான்ன, மனிதர்கள்மேல பழியப் போடறீங்க அப்படியானால் ஒருத்தன் மனிதாபிமானமுள்ளவனாக இருப்பதும், மிருகங்களைவிட கீழாக நடந்துகொள்வதற்கும் உங்களுடைய நாட்டம் மட்டும்தான் காரணம். ஆனால் நீங்க என்���டான்ன, மனிதர்கள்மேல பழியப் போடறீங்க முதல்ல உங்க குர்ஆனைத் திருத்துங்க, அப்புறமா மனுஷங்க மேல பழியப் போடலாம் முதல்ல உங்க குர்ஆனைத் திருத்துங்க, அப்புறமா மனுஷங்க மேல பழியப் போடலாம்\n“ம்ம்... நான் தான் சொன்னேன்... எல்லாமே நான் சொன்னதுதான்... இப்ப என்ன செய்யறது... அன்றைக்கு அரபிகளிடம், எல்லாம் எனக்குத் தெரியும் உன்னை காஃபிரக்கறது நான்தான்னு பந்தா... விடப்போய்... கடைசியில எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்ட மாதிரி ஆயிருச்சு” என்று சலித்துக் கொண்டார்.\n”அப்ப... விதி... இருக்கா... இல்லையா குர்ஆனைவிட ஹதீஸ்கள் விதியோட வலிமையைப்பற்றி நல்லாவே சொல்லுது அதையும் சொல்லட்டுமா குர்ஆனைவிட ஹதீஸ்கள் விதியோட வலிமையைப்பற்றி நல்லாவே சொல்லுது அதையும் சொல்லட்டுமா\n“ஆள..விடுப்பா என்னால குர்ஆனுக்கே பதில் சொல்ல முடியல இதுல ஹதீஸ் வேறா.. விதி... இருந்தா சிந்திச்சு பாருங்கன்னு சொல்லியிருக்கக் கூடாது விதி... இருந்தா சிந்திச்சு பாருங்கன்னு சொல்லியிருக்கக் கூடாது சிந்தித்து முடிவெடுக்கும் தன்மையும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விதியும் ஒன்னுக்கொன்னு எதிரெதிரானது சிந்தித்து முடிவெடுக்கும் தன்மையும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விதியும் ஒன்னுக்கொன்னு எதிரெதிரானது\n“எல்லாம் விதிப்படிதான் நடக்குதுன்னா... மறுமையும் தீர்ப்பு நாளும் அவசியமே இல்லைப்பா....\n“நடந்தது, நடக்க இருக்கற நிகழ்வுகள் எதுவுமே என்னோட கட்டுப்பாட்டில் இல்லைன்னு சொன்னா எவன் என்னை கடவுளா மதிப்பான்\n“எனக்கும் அதுதான் இன்னும் புரியல... தீர்ப்பு நாள் அன்றைக்கு அவனவன் இப்படிக் கிளம்பினால் என்னோட பொழப்பு நாறிப் போகும் அதனாலதான் இன்னும் உலகத்தை அழிக்காம வச்சிருக்கேன் அதனாலதான் இன்னும் உலகத்தை அழிக்காம வச்சிருக்கேன் ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன்” என்றார்.\n“ஐடியா எதுக்கு... உலகத்தை அழிக்கவா\n இந்த விதிக் குழப்பத்த சமாளிக்க... ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன்\n“அதானே கேட்டேன்... உலகத்தை அழிக்க உன்னோட ஜிஹாதிகளும் அவங்கள வளர்த்துவிடற வளைகுடா நாடுகளும், அமெரிக்காவும் போதுமே\n” என்று அதிர்ந்து அலறினார்.\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 17:46\nபேச கூட வழியே இல்லாத அருமயான கட்டுரை..\nபெரியார் இந்துவா இருந்து இந்து மதத்தில இருந்த தவறுகளை சொன்னார். அவர் இஸ்லாமைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த பணியை நீங்கள் செய்கிறீகள். வாழ்த்துக்கள். மேலும் நான் அதிகம் சந்தோசப்படும் விஷயம் என்ன எனில் நீங்கள் எனது ஊரைச் சேர்ந்தவர் என்பதுதான்.\nநான் புரிஞ்சு தெரிஞ்சிகிட்ட ஒரு உண்மைய யார்கிட்டயும் வெளிப்படையா பேச பயந்த ஒரு விசயத்த நீங்க நான் நினச்சதவிட அருமையாவும் அழகாவும் அறிவுப் பூர்வாமாவும் இங்க எழுதிக்கிட்டு இருக்கீங்க. இன்னமும் என்னால என் எண்ணத்தை வெளிப்படையா சொல்ல பயமா இருக்கு இந்த சுதந்திர நாட்டுல. நம்ம ஊரு நிலைமை பொழைப்பு தேடி வருகிற அரபு நாடு இதெல்லாம் என்னுள் பயத்த உண்டாக்கி இருக்குன்னு சொன்னா அது மிகையாகாது.\nஉங்களுடைய பணி தொடரனும் எல்லா மக்களும் இந்த அறியாமைல இருந்து வெளிய வரணும்னு அந்த அல்லாவ வேண்டி கொள்கிறேன்.\nமீண்டும் ஒரு சக்க போடு ..விதிய பத்தி பேசுனா பெரிசா ஜக வாங்குவார்கள் மூமின்கள்.இப்ப அதுக்கும் ஒரு பதில் ரெடி பண்ணிட்டாங்க .விதி இருக்காம் அதை பிராத்தனைக் கொண்டு மாற்றமுடியுமாம். என்னாமா யோசிக்குராங்கப்பா..\nஇது மதவாதிகள் பேசவிரும்பாத, பேச பயப்படற சப்ஜக்ட். இதப்பற்றி பேசினால் அது எங்க போய் முடியும்னு அவங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்\n//பெரியார் இந்துவா இருந்து இந்து மதத்தில இருந்த தவறுகளை சொன்னார். அவர் இஸ்லாமைப் பற்றி தெரிந்திருக்கவில்லை.// காரணம் அதற்கான வாய்ப்புகள் அன்றைய சூழலில் இருந்திருந்தால் இஸ்லாமையும் கிழித்து தோரணமாகத் தொங்கவிட்டிருப்பார்.\n//இன்னமும் என்னால என் எண்ணத்தை வெளிப்படையா சொல்ல பயமா இருக்கு இந்த சுதந்திர நாட்டுல. நம்ம ஊரு நிலைமை பொழைப்பு தேடி வருகிற அரபு நாடு இதெல்லாம் என்னுள் பயத்த உண்டாக்கி இருக்குன்னு சொன்னா அது மிகையாகாது.// உங்களை மாதிரி இன்னும் நிறைய பேர் வெளிய சொல்லாம இருக்காங்க. அதுக்கு முக்கியக் காரணம் வஹாபியர்களோட வெறித்தனம்தான். அவங்க பிடியிலிருந்து, மூளைகெட்ட முல்லாக்களோட பிடியிலிருந்து அப்பாவி முஸ்லீம்களை நம்மைப் போன்றவர்கள் செய்யும் பிரச்சாரத்தின் மூலம் விடுவிக்கனும். நீங்களும் உங்களால் இயன்றதை செய்யுங்க\n//விதி இருக்காம் அதை பிராத்தனைக் கொண்டு மாற்றமுடியுமாம். என்னாமா யோசிக்குராங்கப்பா..//அந்த நம்பிக்கையிலதானே தினமும் தொழுது அழுது புலம்பி துஆ செய்து, யோவ்.. அல்லாஹ் ��ீ எழுதின விதி தப்பு அத மாத்தித் தொலைன்னு சொல்லறாங்களோ\nசிந்திக்க வைக்கும் கட்டுரை, வாழ்த்துக்கள் தஜ்ஜால்...இந்த கட்டுரை முடியிரருதுக்குள்ள அல்லாஹ் போய் சேர்ந்து விடுவார் போல, அவ்வளவு கிழடா அவரு....\n//இந்த கட்டுரை முடியிரருதுக்குள்ள அல்லாஹ் போய் சேர்ந்து விடுவார் போல, // அதுக்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் முஸ்லீமகள் சிந்திக்க ஆரம்பிச்சுட்ட அவரு போய்ச் சேர்ந்திருவாரு\n//அவ்வளவு கிழடா அவரு....// பிறகு 13.5 பில்லியன் வயதிற்கும் அதிகமான ஒருத்(தர்)(தி) தானே அவரு\nஇஸ்லாத்தின் உண்மை முகத்தை என்னால் முடிந்த வரை பிறரிடம் சென்று சேர்க்க உங்களின் இடுக்கைகளை எனது VRX-Muslims என்ற எனது முகநூல் பகுதியில் வெளியிட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு\nதாரளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இஸ்லாமின் உண்மை முகம் செய்தி கடைநிலை முஸ்லீம்களையும் சென்றடைய வேண்டும்.\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nமீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 4\n1060. எங்க காலத்திலெல்லாம் ..., நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2007/04/blog-post_512.html", "date_download": "2019-08-17T21:57:01Z", "digest": "sha1:F5S2LBQWVEKBWKRDIUMEPOJ3YATA3PU5", "length": 29348, "nlines": 258, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வளர்முக நோக்கில் இசையும் இசைக் கலைஞர்களும்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 2 ஏப்ரல், 2007\nவளர்முக நோக்கில் இசையும் இசைக் கலைஞர்களும்\nபழந்தமிழகத்தைப் பற்றி அறிவதற்குத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான நூல்கள் பெரும் துணை புரிகின்றன. இந்நூல்களின் வழியாகப் பழந்தமிழரின் வாழ்க்கை முறை, ஒழுக்கம், நிலஅமைப்பு, வணிகம், போர், கலை முதலானவற்றை அறிய முடிகிறது. சங்க நூல்கள் வழிப் பழந்தமிழகத்தை அறிவதுபோல் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கணங்கள், கல்வெட்டுகள் வழியாக இடைக்காலத் தமிழகத்தையும், பிற்கால நூல்கள், பிற வரலாற்று மூலங்கள் வழியாகப் பிற்காலத் தமிழகத்தையும் அறியலாம். இக்கட்டுரை காலந்தோறும் இசை, இசைக் கலைஞர்களின் நிலை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றித் தமிழ் நூல்களை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதுடன் இன்றைய நிலையையும் குறிப்பிடுகின்றது.\nசங்கச் சமூகத்தில் கலைஞர்கள் பல திறத்தனவராக இருந்துள்ளதை நூல்கள் வழி அறிகின்றோம். பெரும்பாலும் ஐந்து நில மக்களும் இசைத்தும், ஆடியும், பாடியும் மகிழும் வாழ்க்கை முறையினைக் கொண்டு இருந்தனர். ஆண், பெண் வேறுபாடு இன்றிக் கலையுணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.அவரவர்களின் உடல்நிலைகளுக்கு, பயிற்சிக்கு ஏற்பக் கலைகளில் ஈடுபாடு காட்டியுள்ளனர்.பழந்தமிழ் மக்கள் தொழில்,உழைப்பின்பொழுது கலைகளைப் பயன்படுத்தினர். இது கூத்து, பாட்டு, கருவி முழக்கம் என அமைந்தது.\nசமூகத்தில் இருந்த ஆயர், எயினர், கடம்பர் (புறம். 335) கள்ளர், கானவர், குறவர், கோவலர் (அகம் 123, 214) பரதவர், புலையர், மழவர், மள்ளர், மறவர், வினைஞர் அகவன்மகள் (குறுந்.23) குறமகள், குறுமகள் கொடிச்சி முதலானவர்களை இசையுடன் தொடர்புடையவர்களாக நம் நூல்கள் குறிப்பிடுக்கின்றன.இவர்கள் தத்தம் தொழிலின் பொழுது இசையைப் பயன்படுத்தியவர்கள். இவர்கள் ஒரு வகையினர்.\nஇசையை, கூத்ததை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் வேறு ஒரு வகையினராகக் கருதலாம். அவர்களுள் அகவலன் (பதிற் : 43:26-28), அகவுநர் (அகம் 113), அகவர் (மதுரை 221-24), ஆடுநர் (புறம் 221-2), இயவர் (ஐங்கு. 215), கண்ணுளர் (மலை. 50), கலப்பயைர் (அகம். 301), கிணைவன் (நற்.108), கூத்தர் (புறம். 28), கோடியர் (புறம். 29), துடியன் (புறம். 2), பரிசிலர், பறையன் (புறம். 335), பாடுநர் (புறம். 33), பாணன் (புறம். 69), பாண்மக��், பொருநர் (பொரு. 1-3), முழவன் (அகம். 352), வயிரியர் (மது. 749), ஆடுமகள் (புறம். 128) கிணை மகள் (புறம். 111), பாடினி (பொரு.47), பாண்மகள் (அகம்.126), பாடுமகள் (பதி.44), விறலி (புறம். 280) எனவரும் பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஇவர்களைத் தவிர மூன்றாம் வகையினராகச் சூதர், மாகதர், வைதாளிகர் (மதுரை. 670) என்னும் பிரிவினர் இருந்ததையும் அறிய முடிகிறது. மூன்றாம் வகைக் கலைஞர்கள் அரசன் காணும் பொருட்டுத் தம் திறமையை வெளிப்படுத்தியவர்கள். இவ்வாறு கலைஞர்கள் மட்டுமன்றி இசையிலும் கூத்திலும் வல்லுநர்களாக, சுவைஞர்களாக அரசர்களும் இருந்துள்ளனர்.\nதமிழ் இலக்கியங்களை நோக்கும் பொழுது கலைகள், பற்றிய வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது. தமிழில் முதலில் கிடைக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் சுட்டும் செய்திகளின் அடிப்படையில் கலைகளையும், கலைஞர்களையும் நோக்கும்பொழுது சில செய்திகளைப் பெறமுடிகின்றது. நரம்பின் மறை, யாழ், யாழின் பகுதி, பண் எனும் பெயரில் இசை குறித்த செய்திகளைத் தொல்காப்பியம் குறிப்பிடும். அதுபோல் வண்ணம் (சந்தம்) பற்றிய செய்திகளையும் தருகிறது. மேலும் பொருநர், பாணர், கூத்தர், விறலியர் முதலான கலைஞர்களைப் பற்றியும் அவர்களுக்குச் சமூகத்தில் அமைந்த பணிகளையும் தொல்காப்பியம் குறிப்பிடும். அரசர்களிடம் ஆற்றுப்படுத்துபவராகவும் ஏர்க்களம், போர்க்களம் பாடுபவராகவும் போருக்கு முன்பும், போருக்குப் பின்பும் கருவிகளை முழக்குபவராகவும், அரசனின் பெருமையைப் பாடுபவராகவும் தலைவன் தலைவியருக்கு இடையே ஊடல் ஏற்படும்பொழுது அவற்றை நீக்கும் வாயில்களாகவும் தொல்காப்பியம் கலைஞர்களைக் குறிப்பிடுகிறது. புலவர்களே இசையறிந்த கலைஞர்களாகவும் இருந்துள்ளனர். அதுபோல் அரசர்கள் தகுதியுணர்ந்து பரிசில் நல்கும் அளவில் கலையுணர்வு நிறைந்தவர்களாக இருந்துள்ளனர்.\nஆடியும், பாடியும் கலைவளர்த்த கலைஞர்களின் வகைகளை அவர்களின் செயல்களைச் சங்க நூல்களில் பல இடங்களில் காண முடிகிறது.தொல்காப்பியம் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருளை விளக்கும்பொழுது இசையையும் இசைக் கருவிகளையும் சுட்டுகிறது. தொல்காப்பியச் செய்திகள் மொழிசார்ந்த செய்திகள் எனவே மொழி, மொழிபேசும் மக்கள். வாழ்க்கையைப் பற்றிப் பேசும் பொழுது தேவையான இடங்களில் மட்டும��� இசை, கூத்து, பிற கலைகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது.\nதமிழ் இலக்கியங்களின் பாடுபொருள் காலந்தோறும் மாறிமாறியுள்ளன. சங்கச்சமூகம் என்பது வீரநிலைக் காலமாகக் கருதப்படுகிறது. அதன்பின் காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் இசைவிளக்கம் தெரிகிறது.பல்லவர்காலத்தில் ஊர்தோறும் சென்று பக்தி நோக்கில் பண்ணிசைக்கும் இறையடியவர்களின் கையில் இசை வாழ்ந்தது.பொற்றாளம் வழங்கிய இறைவன் அருளால் இசைத்தமிழ் உயர்நிலையில் இருந்ததை யாழ்முரிப்பண் வரலாற்றால் அறியலாம். நாயன்மார்கள் காலத்துக் கலைநிலையை அவர்தம் திருமுறைகளால் அறியலாம். பண்வகுத்துப்பாடிய பாவலர்களாகப் பழந்தமிழர்கள் இருந்துள்ளனர்.\nஅமைச்சர் பொறுப்பில் இருந்த சேக்கிழார் பெருமான் மிகுந்த இசையறிவு கொண்டவர். எனவே தம் காலத்தில் நிலவிய இசையமைப்பு, இசைக்கருவிகளைத் தம் பெரியபுராண நூலில் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமிருந்த மிடற்று இசை, கருவி இசை இறையடியவர்களிடம் தங்கியிருந்தது. இது திருப்புகழ் காலம் வரை நீடிக்கிறது.சிற்றிலயக்கியங்களை நோக்கும் பொழுது மீண்டும் மக்களிசையாக இசை மலர்ந்துள்ளது. நாட்டுப்புற இசையாக இருந்த தமிழிசை புலவர்களால் பள்ளு, குறவஞ்சி, காவடிச்சிந்து நூல்களில் அடைக்கலம் புகுந்தது. குறுநில மன்னர்களின் காலத்தில் தேவரடியார்கள், ஓதுவார்கள் அரண்மனைக் கலைஞர்களிடம் இசை தஞ்சம் புகுந்தது.\nவேற்று மொழியினரின் படையயடுப்பால் தமிழிசையின் இடத்தைத் தெலுங்கு மொழி பிடித்துக் கொண்டது.தமிழிசைக் கலைஞர்களின் இடத்தை வேற்று மொழியில் பாடுபவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.இன்றைய நிலையில் இசைக்கலை என்பது சமூகத்தின் உயர்சாதிக்காரர்களிடமும் அடித்தட்டு மக்களிடமும் உள்ளதே தவிர, நடுத்தட்டு மக்களிடம் இல்லை. உயர்சாதியினர் இசையினுக்கும் அடித்தட்டு மக்களின் இசையினுக்கும் வேறுபாடு உள்ளது.உடல் உழைப்பு அதிகம் உடைய இசைக்கருவிகளை உயர் சாதியினர் பயன்படுத்துவது இல்லை. தவில், நாகசுரம் போன்ற இசைக்கருவிகளை உயர்சாதியினர் பயன்படுத்தாமல் வீணை, வயலின் முதலான மென்மையான இசைக்கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஅரசியல் மாற்றங்களால் இசையிலும் மாற்றங்களைக் காண முடிகிறது. அனைத்து இன மக்களும் இன்று இசைக்கலைஞர்களாக மாறி வருகின்றனர். உயர் வகுப்பினரின் வாய்ப்பாட்டு, கருவியிசையைப் பிற இனத்து மக்களும் பயன்படுத்துகின்றனர். ஒரு மதத்தினரின் இசைக் கருவியினைப் பிற மதத்தினரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேக் சின்னமெளலான நாகசுரம் வாசிப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல் ஆயர்குல மக்களின் அடிப்படைக் கருவியாக இருந்த புல்லாங்குழல் தேவாலயங்களில் ஒலிப்பதற்குத் தடையிருந்த நிலை இன்று மாறியுள்ளது.\nஇசைக்கருவிகளை வாசிப்பவர்களிடையே சில இடங்களில் உயர்வு தாழ்வு காணப்படுகிறது. மேடைக்குத் தகுந்தவாறு சிலர் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது உண்டு. பறை, உடுக்கை, பம்பை, சுரை, உறுமி, கிளாரிநெட், நாகசுரம், தவில் முதலியவற்றை வாசிப்பவர் நிலை வேறு. பிடில், வயலின், வீணை, டிரம்ஸ், வாசிப்பவர்களின் நிலை வேறு. மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும் உழைப்பின் துன்பத்தைப் போக்கவும் பயன்பட்ட கலையும் கலைஞர்களும் சமூக மாற்றத்தால் பல்வேறு சவால்களை இன்று சந்தித்து வருகின்றனர்.\nஇசைக்கருவிகள் அறிவியல் தொழில்நுட்பக் காரணங்களால் இசைத் துல்லியம் பெற்றுவிட்டன.யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும்படி கணிப்பொறி மயமாகிவிட்டன. ஒரே விசைப்பலகையில் பலதிற இசைகளை உருவாக்கும் வகையில் கருவி வளர்ச்சி பெற்றுவிட்டது. ஒரு கலைஞரால் ஒரு கருவியை மட்டும் வாசிக்க முடியும் என்ற நிலை மாறி ஒரே கலைஞரே பல கருவிகளை இசைக்கும் ஆற்றல் பெற்றுள்ளார். ஒரு நிலத்தில் உள்ள கருவி வேறொரு நிலத்தில் பயன்படுத்தப்பட்டால் திணை மயக்கமாகக் கருதிய நிலை மாறி ஒரு கருவிக்குள்ளேயே பல கருவிகளை இசைக்கும் மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டது.\nஊர், ஊராகச் சென்று தம் திறமையைக் காட்டிய நிலை மாறி ஒரு இடத்தில் இருந்து உருவாக்கும் கலைப்படைப்புகள் உலகம் முழுவதும் சென்று பரவும் நிலை உள்ளது.இசைக்கலைஞர்கள் சமூகத்தில் மதிப்புக்கு உரியவர்களாக மாறிவிட்டநிலையைப் பார்க்கிறோம். பாட்டுக்கு இசை என்ற நிலைமாறி இன்று இசைக்குப் பாட்டு என்ற நிலை வந்துள்ளது.இசைக் கலைஞர் எடுக்கும் முடிவுக்குப் படைப்பாளர்கள் கட்டுப்பட வேண்டிய நிலையில் இசை ஆதிக்கமும் இசைக்கருவிகளை இயக்குவோரின் ஆதிக்கமும் ஏற்பட்டுவிட்டது.\nஇசை, இசைகருவிக்கு இருக்கும் மதிப்பைப் போல ஒலிப்பதிவாளருக்கும், ஒலிசேர்க்கையாளருக்கும், பாடகருக்க���ம், பாடலாசிரியருக்கும் உரிய இடம் இன்று கிடைத்துள்ளது. மொழி தெரியாதவரே வேறு ஒரு மொழிப் பாடலைப் பாடிவிட முடிகிறது.வாயசைப்பு மட்டும் உடையவரே இன்று பாடலைப்பாடியவராக மக்கள் பேசும் நிலைக்கு மக்களின் மனஉணர்வு உள்ளது.உழைப்பை மறக்க, துன்பத்தைப் போக்கப் பயன்பட்ட இசைக் கலை இன்று பொழுதுப்போக்குக் கூறாகவும், கூடுதல் தகுதியைக் காட்டவும் என்று அமைந்துவிட்டது. மேலும் மக்களிடையே உயர்வு தாழ்வை உண்டாக்கிய நிலையும் இசைக்கு எதிர்பாராமல் அமைந்துவிட்டது. இவ்வாறு காலந்தோறும் இசையும், இசைக் கலைஞர்களும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nத. கோவேந்தனின் \"வானம்பாடி' இதழ் அறிமுகம்\nதமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு\nவளர்முக நோக்கில் இசையும் இசைக் கலைஞர்களும்\nஇருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்\nசமணர்களின் வரலாறு சொல்லும் பொன்னூர்மலை\nவரலாற்றுச் சிறப்புமிக்க பெருமுக்கல் மலை\n' தமிழ் மாணவர்' போப் அடிகளார்\nமலையமான் நாட்டில் கபிலர் குன்று\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruneri.blogspot.com/2013/", "date_download": "2019-08-17T21:48:28Z", "digest": "sha1:2IVL24W6EIHFS7TIXFGTGYA7LLFTFVKS", "length": 27071, "nlines": 157, "source_domain": "thiruneri.blogspot.com", "title": "திருநெறி: 2013", "raw_content": "\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 9:22 AM No comments:\nமலேசியத் தமிழர்களைக் கூறுபோடும் வேலையில் மக்கள் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம் மலேசியத் தமிழ் நெறிக் கழகம் கடும் கண்டனம்\nமலேசியத் தமிழ் நெறிக் கழகம் கடும் கண்டனம்\nமக்கள் தொலைக்காட்சி ,இந்நாட்டில் இயங்கும் வன்னியர் சங்கத்தின் விழா ஒன்றினையும் அதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் கொ .க.மணி ,மருத்துவர் இராமதாசு அவர்களும் ,தேசிய முன்னணித் தலைவர் டத்தோ முகமது ஸி அவர்களும் பேசியதையும் ஒளிபரப்பியது. இந்நாட்டில் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழுக்கும் தமிழர்க்கும் நலன் சேர்க்க���ம் என்ற பேரவாவில்தான் எமது இயக்கம் மக்கள் தொலைக்காட்சி தொடக்கத்தில் ஒளிபரப்பினைத் தொடங்கியப் பொழுது பெரிதும் வரவேற்றது.தமிழ் நலம் பேணுவதில் மக்கள் தொலைக்காட்சியை நாம் பெரிதும் போற்றினோம்.ஆனால் தமிழைப் பேணு ம் அதன் கொள்கையும் படிப்படியாக தேய்ந்து வருகின்றது. அதே வேளை ஒட்டு மொத்த தமிழினத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியில் மக்கள் தொலைக்காட்சி தற்கால் ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வன்னியர் என்ற சாதி வெறியை ஊட்டுவதும்,தமிழ் நலம் தமிழர் நலம் என்று பேசுவதை விடுத்து வன்னியர் சமூகம் ,வன்னியர் குலம் ,வன்னியர்க் கல்வி ,வன்னியர் நலம் என்று பேசுவதும் ,ஒன்று பட்டு இயங்க வேண்டிய ,வாழ வேண்டியத் தமிழின ஒற்றுமையைத் திட்டமிட்டு சிதைக்கும் சதிச் செயலாகும். வன்னியர் சங்கம் என்ற சாதிப் பெயரால் நடத்தப்பட்ட விழாவில் நம் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துக்கொண்டு பாராட்டு தெரிவிப்பது வருந்தத்தக்கது ,கண்டிக்கத்தக்கது .\nஇக்கால் சாதிப் பெயரைக் கூறிக்கொண்டு ஒட்டு மொத்த தமிழரின் வரலாற்றுத் தொன்மையை சாதிச் சார்பாக்கிக் கொண்டு வருகிறார்கள்.வரலாற்று அறிஞர்கள் உலகில் மூத்தக் குடியாக \"தமிழ்க் குடி\"என்றே கூறுகிறார்களே ஒழிய வன்னியர்க்குடி என்று கூறவில்லை . வரலாற்றில் தொன்மை மிக்கவர்கள் ,வீரப் பரம்பரைகள் வன்னியர்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் வேளை தேவேந்திர குல வர்க்கம் பள்ளர் மள்ளர் தான் உலகில் மூத்த வீரப் பரம்பரை என்று ஒரு பிரிவினரும், இல்லை முக்குலத்தோர்தான் என்று இன்னொரு பிரிவினரும் இல்லை பறையர் தான் உலகில் முன்னோடிகள் என்று மற்றொரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் உயர்த்தியும் தாழ்த்தியும் இழித்தும் பழித்தும் பேசுவது எவ்வகையிலும் பெருமையைச் சேர்க்கப் போவதில்லை ,தமிழருக்கு நன்மையையும் சேர்க்கப் போவதில்லை .\nமக்கள் தொலைக்காட்சியின் இத்தகு கொடியச் செயலால் இத்தொலைக்காட்சியைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்களில் சாதி வெறித் தனம் நஞ்சாக விதைக்கப்பட்டு தமிழ் தமிழன் என்ற ஒன்று பட்ட உயிர்ப்புச் சிந்தனை சிதைக்கப்படும். ஒன்று பட்டு வலிமையோடு தமிழினம் இருக்கும் வரை தமிழினத்தைச் சிதைக்க முடியாது என்று கருதி சூழ்ச்சி வலைப் பின்னும் தமிழினப் பகைவர்களுக��கு மருத்துவர் இராமதாசு போன்ற தலைவர்கள் தங்களை அறியாமலும் ,சாதி வெறியாலும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் .\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே தமிழர்கள். ,தமிழர் என்னும் இனமான உணர்வோடு தமிழர்கள் வலிமையோடு ஒன்றிணைய வேண்டும். சாதிப் பிரிவுகள் இனத்தைக் கூறு பிரிக்கும் கேடுகள் .சாதிகள் இனத்தின் அடையாளம் ,ஆகா. சாதிக்கு மொழி கிடையாது .இந்நாட்டில் வாழும் தெலுங்கு ,மலையாள,பஞ்சாபிய அன்பர்கள் சாதியால் பிரித்திருக்க வில்லை. அவர்கள் அனைவரும் மொழி இன உணர்வால் ஒன்று பட்டு இருக்கிறார்கள் ,அதனால் வலிமையோடு இருக்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறார்கள் .ஆனால் தமிழன் தன்னைத் தமிழன் என்று அடையாளம் காட்டாமல் சாதியால் பிளவுற்றால் அது நமக்கு நாமே குழி தோண்டி புதைத்துக் கொள்ளும் பேதைமைத் தனமாகும்.மக்கள் தொலைகாட்சி மக்களுக்கானத் தொலைகாட்சியாகத் ,தமிழினத் தொலைகாட்சியாக விளங்க வேண்டுமே ஒழிய வன்னியர் தொலைகாட்சியாக விளங்குதல் கூடாது .இத்தகு தீயப் போக்கினை உடனடியாக நிறுத்திக்கொண்டு உண்மையாகவே மண் பயனுற மக்கள் தொலைகாட்சி செயல்பட வேண்டுகிறேன்.இவ்வாறு மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா திருமாவளவன் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 7:54 AM No comments:\nவள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி 3\nஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nநன்றாகா தாகி விடும் .\nபேசுகின்ற பேச்சுகளை எண்ணிப்பார்த்து பேசாத போது அடக்கமில்லாமல் பிறரைப் புண்படுத்திப் பேசுகின்ற சூழல் உருவாகி விடலாம். ஆயிரம் நல்ல கருத்துகளைக் கூறியிருப்போம் ,அவற்றுக் கிடையே ஏதாவது தீமை பயக்கும் சொற்களையோ பேச்சுகளையோ பேசிவிடாமல் ;அதனால் கேடு உருவாகி விட்டால் ஆயிரம் கருத்துகள் பேசினாலும் எல்லாமே பாழ்பட்டு போய்விடும்.அவ்வளவு நேரம் கூறிய நல்லனவற்றை பற்றி யாரும் பேசமாட்டார்கள் .ஆனால் இடையே உதிர்த்த தீய பேச்சே எல்லாரையும் உறுத்திக்கொண்டிருக்கும். அந்தத் தீய பேச்சால் தீமை விளையும் என்பதால் நல்லன அங்கு மறைந்து விடுகின்றன . எனவே நாம் பேசும் போது எண்ணிப்பார்த்து அடக்கமாக பேசுவதே என்றும் பாதுகாப்பானது .பேச்சு சூழலை மாற்றி யமைக்க கூடியது ;நல்ல ; சூழலை உருவாக்குவதும் உருவாகிய நல்ல சூழலை கெடுப்பதும் பேச்சுதான். எனவே அடக்கமாக பேசுவது என்றுமே பாதுகாப்பானதும் நன்மை தரக்கூடியதும் ஆகும். நாம் உதிர்க்கும் தீய பேச்சுகள் இன்னொரு மனிதரைக் கண்டிப்பாக பாதிக்கும்; எதிர்மறையான அதிர்வளையாகும் ;குழந்தை முதலாகவே அடக்கமாக பேசும் தீய வற்றை புறந்தள்ளும் போக்கினை கைக்கொண்டால் சிக்கல் எழுமா .... துன்பந்தான் எழுமா ....எனவே அடக்கமாகப் பேசுக ,பெருமைக்குரியவராக வாழுக .........................\nஆக்கம் : ஐயா இரா திருமாவளவனார்\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 1:51 AM No comments:\nவள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி 4\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு\nஆக்கம் எவனோ உயிர்க்கு .\nமனத்தூய்மை அதன் அடிப்படையில் செய்யப்படும் செயலுமாகிய அறச்செயல் மண்ணில் பிறந்த மாந்த உயிருக்கு எத்தகு ஆக்கத்தை தரும் தெரியமா ....மிகப்பெரிய ஆக்கத்தை தரும்...செல்வத்தை தரும்....இந்த அறச்செயலால் மேலும் மேலும் இந்த ஆக்கங்கள் பெருகும் என்கிறார் வள்ளுவர் .எனவே மாந்தப் பிறப்பின் வாழ்வுக் கடப்பாடு அறம் புரிவதே .அறம் என்பது பொய்மையை தீமைகளை அறுத்தெரிவது ...நாம் செய்கின்ற நன்மைகளால் தீமைகள் அகலும் :ஒளிப்பட்டு இருள் அகலுவது போல அறச்செயலால் கேடுகள் விலகும்..உலக வாழ்க்கையில் மாந்தர்க்கு சூழும் கேடுகளை அகற்றக் கூடிய வல்லமை அறச்செயலுக்கு மட்டுமே உண்டு.நன்மை புரிந்ததால் தீமைகள் அகன்றதால் உலக மக்கள் மகிழ்ச்சியுறுவார்கள் .அதனால் அறப்பணி புரிபவர்க்கு பேரும் பெருமையும் சேரும் .எல்லோரும் அத்தகையாரைப் பாராட்டுவார்கள் :புகழ்ந்துரைப்பார்கள் .நற்பணி செய்கின்ற காரணத்தினால் நல்லோர்களால் அவர்களுக்கு செல்வமும் வந்து சேரும் .மாந்தருக்கு இந்த அறத்தை விட வேறு எந்த ஆக்கமும் உண்டா ....மிகப்பெரிய ஆக்கத்தை தரும்...செல்வத்தை தரும்....இந்த அறச்செயலால் மேலும் மேலும் இந்த ஆக்கங்கள் பெருகும் என்கிறார் வள்ளுவர் .எனவே மாந்தப் பிறப்பின் வாழ்வுக் கடப்பாடு அறம் புரிவதே .அறம் என்பது பொய்மையை தீமைகளை அறுத்தெரிவது ...நாம் செய்கின்ற நன்மைகளால் தீமைகள் அகலும் :ஒளிப்பட்டு இருள் அகலுவது போல அறச்செயலால் கேடுகள் விலகும்..உலக வாழ்க்கையில் மாந்தர்க்கு சூழும் கேடுகளை அகற்றக் கூடிய வல்லமை அறச்செயலுக்கு மட்டுமே உண்டு.நன்மை புரிந்ததால் தீமைகள் அகன்றதால் உலக மக்கள் மகிழ்ச்சியுறுவார��கள் .அதனால் அறப்பணி புரிபவர்க்கு பேரும் பெருமையும் சேரும் .எல்லோரும் அத்தகையாரைப் பாராட்டுவார்கள் :புகழ்ந்துரைப்பார்கள் .நற்பணி செய்கின்ற காரணத்தினால் நல்லோர்களால் அவர்களுக்கு செல்வமும் வந்து சேரும் .மாந்தருக்கு இந்த அறத்தை விட வேறு எந்த ஆக்கமும் உண்டா என வினவுகின்றார் வள்ளுவர் .இக்குறளின் வாயிலாக மாந்தன் ஒருவன் இந்த உலகுக்கு நன்மை புரிய வேண்டும் ... அந்நன்மையால் உலகம் சிறந்தோங்கும் ..,உலகம் சிறப்பதால் அதன் விளைவாக என்றென்றும் போற்றப்படும் நிலையை அம்மாந்தன் எய்துவான் என்பதை உணர்த்த வேண்டும் என்பதே வள்ளுவர் நோக்கம் .இல்லாதார்க்கு கொடுத்து உதவுதல் ,பசிப்பிணியால் வாடுபவர்க்கு உணவளித்தல்,கல்வி அறிவினை ஊட்டுதல் நல்ல நெறிகளைப் புகட்டுதல் ,அவற்றின் படி வாழுதல் முதலானவை நல்லறச்செயல்களாகும் ;இவ்வுலகத்தில் பலர் இவ்வாறான நற்பணிகள் பல புரிந்து புகழ் பெற்றுள்ளனர் என்பதை பல்வேறு சான்றுகளால் நாம் அறியலாம்...குட்ட நோயால் பாதிக்கப்பட்ட கருப்பின நோயாளிகளுக்கு மனிதநேய உணர்வோடு பண்டுவம் செய்த அல்பிரெட் சுவைச்சர் இணையரின் அறச்செயல் இன்றும் உலகோரால் போற்றப் படுகின்றது ஆயிரம் ஆயிரம் தொழுநோயாளிகளை பேணிப்புரந்த அன்னைத் திரேசாவின் அறப்பணியால் அவருக்கு கிடைத்த பேரும் புகழும் அவற்றோடு அவருக்கு கிடைத்த நோபல் பரிசும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கன ;அப்பழுக்கற்ற உண்மை உணர்வால் எவ்வகையான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் அறப்பணியால்தான் இத்தகு சிறப்பும் செல்வமும் சேரும். எனவே எங்கும் எப்பொழுதும் நல்லன எண்ணுக :நல்லன செய்க நல்லதே நடக்கும்.\nஆக்கம் : ஐயா இரா திருமாவளவன்\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 1:50 AM No comments:\nமலேசியத் தமிழர்களைக் கூறுபோடும் வேலையில் மக்கள் தொ...\nவள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி 3\nவள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி 4\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமலேசியாவில் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா - முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலின் வெளியீட்டு விழா, கோலாலம்பூரில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார ...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளு���்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nமாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் - மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை) யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்ற...\nதமிழிசை வளம் - 2 - தமிழிசை வளம் - 2 பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொ...\nகண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகுமா\ntamil baby names[ தமிழ் மக்கட் பெயர்கள் ]\nநல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் - நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொ...\nஇருக்கும் போதே போற்றிக் கொள் இனி ஒரு தலைவன் கிடைப்பானா\nநல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்\nபுதிய தமிழ்த் தலைமுறையை உருவாக்குவோம்\nமலேசியத் தமிழ் நெறிக் கழகம் நடத்திய இளையோர் பயிலரங்கம் ஒளிப்படம்\nஎம் தலைவர் சாகவில்லை எழுச்சிப் பாடல்\nஎம் தலைவர் சாகவில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் எழுச்சிப் பாடலைக் கேட்டு நம்பிக்கையும் உரமும் கொள்க.\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க கவிதை வீச்சு\nதமிழ் ஈழமே தமிழரின் இல்லம் திருமாவளவன் எழுச்சிப் பேருரை\nநல்லொழுக்கமே உண்மை கடவுள் நெறியாகும் - திருமாவளவன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjI2MTkxMDE1Ng==.htm", "date_download": "2019-08-17T21:00:19Z", "digest": "sha1:56NSMD6OXM7BUGSEGCNAEPCWLNGZDZT7", "length": 13966, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "கனவுகளில் கையடக்க தொலைப்பேசிகள் தோன்றாமல் இருப்பதன் காரணம் தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகனவுகளில் கையடக்க தொலைப்பேசிகள் தோன்றாமல் இருப்பதன் காரணம் தெரியுமா\nநம் கனவுகளில் திறன்பேசிகள் ஏன் தோன்றாமல் இருக்கின்றன\nசிறுவர் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரின் கைகளிலும் திறன்பேசி இருக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளோம்.\nஇத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி, தினந்தோறும் பயன்படுத்தினாலும், பெரும்பாலானோர் இக்கருவியைக் கனவுகளில் காண்பதில்லை.\nகனவுகள், நம் மனத்தை உறுத்தும் பிரச்சினைகளையும் பயத்தையும் தொகுத்துக் கொண்டு அவற்றிலிருந்து எப்படி மீளலாம் என்பதுபற்றிச் சிந்திக்க உதவுகின்றன.\nஎதிர்காலத்தில் மன உளைச்சலை உண்டாக்கும் சம்பவங்கள் ஏற்பட்டால், அதற்காக நம்மைத் தயார்ப்படுத்த கனவுகள் உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nதிறன்பேசிகள் கனவில் தோன்றாமல் இருப்பது, பெண்களின் கனவுகளில் ஏற்படுவதை விட ஆண்களின் கனவுகளில் அதிகமாக ஏற்படுகிறது.\nஅவ்வாறு திறன்பேசியுடன் கனவு கண்டாலும், அண்மையில் மறைந்த ஒருவர் கனவு காண்பவரைத் திறன்பேசியின் மூலம் கூப்பிடுவதாகவே பெரும்பாலும் கனவு அமையும்.\nநமது கனவுகளில் தோன்றும் காட்சிகள் பழங்காலத்திலிருந்து இன்றுவரைக்கும் பொருந்தும் விஷயங்களாகத்தான் இருக்கும்.\nதிறன்பேசி, தொழில்நுட்பம் போன்றவை அண்மையில் தோன்றிய கண்டுபிடிப்புகள் என்பதால், அவை நம் கனவுகளில் பெரும்பாலும் தோன்றுவதில்லை.\nஅவை நம் ஆழ்மனத்துக்குள் ஊடுருவிச் சென்று பதிய இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆகக் கூடும். தொழில்நுட்பம் தவிர, விமானம், வாகனம் போன்ற இயந்திரங்களைப் பற்றியும் பலர் கனவு காண்பதில்லை.\nகனவுகள் எனப்து ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்துள்ளது என்பதால், இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nமுட்டைக்குள் இருக்கும்போது பாலினங்களைத் தேர்வு செய்யும் ஆமைகள்\nவிவசாயிகளின் தற்கொலையை தடுக்க வினோத விழிப்புணர்வு\n நாசா வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ\nஎகிப்து மம்மிக்களை காண அரிய வாய்ப்பு: சுற்றுலா தளமான பிரமிட்\n340 வருடங்களுக்கு முன் சாத்தானுக்கு எழுதிய கடிதம் அதை படித்தால் என்ன நடக்கும்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thinai-arisi-sadam-recipe/58486/", "date_download": "2019-08-17T20:33:33Z", "digest": "sha1:VNII5VDJSBEWEA2IVRO6X2AVDFQYE2AK", "length": 5617, "nlines": 142, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thinai arisi sadam Recipe : South Indian Recipe, Easy Rice Recipe", "raw_content": "\nHome Trending News Easy Kitchen எலும்புகளை உறுதியாக்கும் தினை சாதம் செய்யலாம் வாங்க\nஎலும்புகளை உறுதியாக்கும் தினை சாதம் செய்யலாம் வாங்க\nதினை – 1 1/2 கப்,\nஎள் – 150 கிராம்,\nஉளுத்தம் பருப்பு – 50 கிராம்,\nவேர்க்கடலை – 50 கிராம்,\nஉப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – தேவையான அளவு, கடுகு – சிறிதளவு,\nமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,\nகடலை பருப்பு – சிறிதளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.\n1) திணையை ஒரு கப்புக்கு இரண்டரை பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும். ஒரு தட��டில் பரப்பி ஆற விட வேண்டும்.\nகவர்ச்சியான மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்\n2) நல்லெண்ணெயில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.\n3) ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வேர் கடலை போட்டு தாளித்த பின் மஞ்சள் தூளை சேர்க்கவும்.\n4) இதில் தினை சாதத்தைப் போட்டு எள்ளுப் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.\n5) சுவையான தினை சாதம் தயார்.\nPrevious articleஆபாச பட நடிகை மியா கலீபா வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ – இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு\nNext articleசெட்டிநாடு நண்டு குழம்பு – சமைக்கலாம் வாங்க\nமொறுமொறு பட்டர் முறுக்கு – சமைக்கலாம் வாங்க\nவெண்டைக்காய் தோசை -சமைக்கலாம் வாங்க\nமுந்திரி பிஸ்கட் – சமைக்கலாம் வாங்க\nSIIMA விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த ஆண்ட்ரியா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bangarmau-bgmu/", "date_download": "2019-08-17T20:50:12Z", "digest": "sha1:E273T4VYXSTEYHMIOPE5ICS67FAI3Z2F", "length": 6030, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bangarmau To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/13154949/1048715/sikkim-mlas-joined-in-bjp.vpf", "date_download": "2019-08-17T20:47:27Z", "digest": "sha1:RUNGJFUCCKCUSZRJ36PGX4HWICJBXHMN", "length": 11026, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கோவாவை தொடர்ந்து சிக்கிம் எதிர்க்கட்சி காலி : கூண்டோடு பா.ஜ.க.வில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஐக்கியம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிக��்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோவாவை தொடர்ந்து சிக்கிம் எதிர்க்கட்சி காலி : கூண்டோடு பா.ஜ.க.வில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஐக்கியம்\nகோவாவை தொடர்ந்து சிக்கி​ம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமை சேர்ந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சார்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாரதிய ஜனதாவில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொறுப்பாளர் ராம்மாதவ் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர். இந்த இணைப்பின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி மற்றும் எட்டாவது மாநிலமான சிக்கிமிலும் பா.ஜ.க. கால் பதித்துள்ளது. அன்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் சிக்கிம் பிரதிகாரி கட்சி 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வராக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியை சார்ந்த பி எஸ் கோலாய் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.பா.ஜ.க. மொத்தம் உள்ள 32 இடங்களிலும் போட்டியிட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ந்து பா.ஜ.க.வில் இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது சிக்கிமின் மிக முக்கிய கட்சியாக இருக்கும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க. வில் ஐக்கியமாகி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் திரிபுரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. நாகலாந்து, மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளது மூலம் சிக்கிமில் தாமரை மலர்ந்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n2 தினங்களில் ர���.29 ஆயிரம் கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி\nஇரண்டே தினங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.\n3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்\nகேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் திடீர் தாக்குதல், இந்தியா பதிலடி தாக்குதல்\nநாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.\nவாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்\nஇந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் - நடனமாடி அசத்திய லடாக் எம்.பி ஜம்யங் ட்செரிங்\nசுதந்திர தின விழாவில் பாஜக எம்.பி. ஜம்யங் ட்செரிங் நம்கியால் மகிழ்ச்சியுடன் நடனமாடினார்.\nமகான் அரவிந்தரின் 147-வது பிறந்தநாள் விழா - வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு\nமகான் அரவிந்தரின் 147-வது பிறந்த நாள் விழா புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/bjps-prize-first-year-anniversary-boise-raid/", "date_download": "2019-08-17T21:44:55Z", "digest": "sha1:2JXQGWHCDC4GCKT6N3RHTPEWNRTZQDYA", "length": 8114, "nlines": 165, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "பாஜக பரிசு ....முதலாம் ஆண்டு அஞ்சலி ...போயஸ் ரெய்டு - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்ப���ச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome spy news Trending பாஜக பரிசு ….முதலாம் ஆண்டு அஞ்சலி …போயஸ் ரெய்டு\nபாஜக பரிசு ….முதலாம் ஆண்டு அஞ்சலி …போயஸ் ரெய்டு\nஒரு ஓட்டில் பாஜக அரசை கவிழ்த்த ஜெயை இறந்த பிறகுகும் பழிவாங்கும் பாசிச சிந்தனை கண்டு அரசியல் விமர்சனர்கள் அதிர்ந்து போய் உள்ளனர் .\nஓராண்டு நிறையூரும் வேளையில் ரெய்டு என்பது ஜெய்க்கு பாஜக தரும் பரிசு . எடப்பாடி,பன்னீர் கூட எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருப்பது ஜெய்க்கு செய்யும் துரோகம் .\nஅம்மா எல்லாம் சும்மா என்று நிரூபித்துவிட்டனர் .\nசேர்த்து வைத்த பணமும் ,வழக்கிலிருந்து தப்பித்தலும் மட்டுமே அவர்களின் குறிக்கோள் .\nஆட்டி வைப்பார் குரு ,ஆடும் இந்த பொம்மைகள் .\nபுத்தாண்டாவது அதிமுக விற்கு அடிமைதனத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருமா என்ற கேள்வியோடு பறந்தார் ஒற்றர் .\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nபெண் புலியை கொன்று தின்ற ஆண் புலி- அதிகாரிகள் அதிர்ச்சி..\nநடிகை ஹன்சிகா மீது பா.ம.க வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/01/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/email/", "date_download": "2019-08-17T21:12:51Z", "digest": "sha1:CXJJ6XIGAZQ3ODNC3TY3C742J37T47SB", "length": 8475, "nlines": 118, "source_domain": "chittarkottai.com", "title": "தாய்மை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nவை-பை(WiFi) பயன்பாட்���ால் ஆண்களுக்கு ஆபத்தா\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,464 முறை படிக்கப்பட்டுள்ளது\n« வெளி நாட்டு கைக்குட்டை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%7C%20autobiography%20of%20sundar%20pichai", "date_download": "2019-08-17T21:04:21Z", "digest": "sha1:DGIFYRA7O4PEVYETXGH3CPNAUMLZJSKL", "length": 6111, "nlines": 88, "source_domain": "karurnews.com", "title": "சுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai", "raw_content": "\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\n🎈 தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய கூகுளின் ஊநுழு சுந்தர் பிச்சை 1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.\n🎈 இவர் 2004-ல் கூகுளில் இணைந்தார். 2008-ல் கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், ஊhசழஅந யனெ யிpள-ல் மூத்த துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.\n🎈 2009-ஆம் ஆண்டு கூகுளின் புஅயடை யனெ புழழபடந ஆயிள போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013-ல் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பாளராகவும் பணிபுரிந���துள்ளார்.\n🎈 அக்டோபர் 2014-ல் கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் (Pசழனரஉவ ஊhநைக) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\n🎈 விடாமுயற்சியோடு போராடி வெற்றிப் பெற்ற தமிழன் என்ற பெருமைக்குரிய இவர் தனது 45வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nநடிகர் ரஜினிகாந்தை வார்த்தைகளால் விளாசிய இயக்குனர் அமீர்\nபழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை\nஇன்றும் ஏற்றம் காணும் எரிப்பொருள்களின் விலை\nகுக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை, தினகரன்\nநியூசிலாந்து பந்துவீச்சுக்கு இந்தியா திணறல் 35 ரன்களில் 6 விக்கெட்டுக்கள்\nமாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் - தடுக்கும் வழிமுறைகள்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscthozhan.com/study-materials-02-2019-TNPSC-Daily-Current-Affairs-Tamil-17-February", "date_download": "2019-08-17T20:43:48Z", "digest": "sha1:WEXIBHWL3IHIYHRQYVXC3ODE627S6FFE", "length": 5735, "nlines": 21, "source_domain": "tnpscthozhan.com", "title": "நடப்பு நிகழ்வுகள் - 17 பிப்ரவரி- எளிய முறையில் | TNPSC தோழன் 2019-2020", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் - 17 பிப்ரவரி- எளிய முறையில்\nஇன்றைய நடப்பு நிகழ்வுகள் (17.02.2019)\nரஷ்ய நாட்டின் காப்புரிமை பெற்ற ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரித்து கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 7.5 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் அமேதியில் (உத்திரபிரதேசம்) உள்ள அரசு போர் தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது.\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 (LAIRCM) விமானத்தை 190 மில்லியனுக்கு இந்திய அரசு வாங்க உள்ளது. இதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நீண்ட தூர பயணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ‘ஏர் இந்தியா ஒன்’ அல்லது ‘இந்தியன் ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று அழைக்கப்படும். LAIRCM– என்பது மனிதத் தாக்குதல், மற்றும் ஏவுகணை தாக்குதலில் இருந்து விமானத்தைப் பாதுகாக்கும் ஓர் திட்டமாகும்.\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாசா 2003ம் ஆண்டு அனுப்பிய ஆபர்ச்சுனிட்டி ரோவர் முழுமையாக செயலிழந்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் வீசிய புயலில் சிக்கிய அந்த விண்கலம் காணாமல் போனது. அந்த புயலில் வேகம் குறைந்து சராசரி நிலையை எட்டிய போது, ரோவர் விண்கலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவின் முதல் பெண் விமானப் பொறியாளராக ஹினா ஜெய்ஸ்வால் (சண்டிகர்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், விமானப் பொறியாளராக இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் செயல்பாட்டு பிரிவுகளில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nநேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக புரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக இருந்த சுஷில் சந்த்ரா தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றதை அடுத்து புரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் தலைவராக கசானி ஞானேஸ்வரர் முடிராஜூம் துணைத் தலைவர்களாக தினேஷ் பட்டீல், ஜெகதீஷ்வர் யாதவ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இணைச் செயலாளர்களில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.சபியுல்லா மீண்டும் தேர்வாகியுள்ளார். இவர் தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasal7.blogspot.com/2012/06/", "date_download": "2019-08-17T20:57:40Z", "digest": "sha1:ZEVBTVXVXOVPU7HY4QBB3HDOSQAWTEX6", "length": 12203, "nlines": 328, "source_domain": "vaasal7.blogspot.com", "title": "வாசல்: June 2012", "raw_content": "\nபடங்கள் - நன்றி கூகுள்\nLabels: காதல் , காதல் கவிதைகள் , மௌனம்\nLabels: காதல் , காதல் கவிதைகள்\nநீண்ட நாள் முன்பு கேட்ட அதே சத்தம்\nகரங்களால் இருக பொத்தியும் மீறி\nசமாதானம் செய்யடா என கெஞ்சி\nஉன் விரல் சொடுக்கு எடுக்க\nஎன் கை கோர்த்து பரவும்\nLabels: கவிதைகள் , காதல்\nஉன் பாதம் தொட்டு முத்தமிட\n'வாசல் தெளிக்க படாமல் கிடக்கிறதே,\nமுகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது\nஅதுவரை மறைவில் இருந்த வெட்கம்\nசத்தமாய் நீ சிரித்து கவிதை எழுத\nஒரு காவியம் அங்கே அரங்கேறியது \nநானும் இந்த கொன்றை பூக்களும்...\nபடங்கள் - என் வீட்டு தோட்டத்தில்...\nவாசலில் கவிதைகள் எழுதி இரண்டு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.(விதி வலியது ) :) இனியது காதல் தொடர் இனி தொடரும்...நன்றிகள்.\nஎன் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20-%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&news_id=14275", "date_download": "2019-08-17T21:46:09Z", "digest": "sha1:HYY46OJKF6M73GSZHUMZPDKML7SCIZDS", "length": 16833, "nlines": 118, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nமுக்கொம்பு மேலணையை வந்தடைந்தது காவிரி நீர்\nநடிகர்கள் படம் வெளியாகும்போது மரங்களை நட வேண்டும் - நடிகர் விவேக் வேண்டுகோள்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுமா \nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் - இன்று விசாரணைக்கு வரும் பொதுநல மனுக்கள்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ��தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம் - அரை மணி நேரம் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை : உச்ச நீதிமன்றம்\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nசாமர்த்தியமாக 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா- வில் ரகசியமான முறையில் விவாதிக்க சீனா கோரிக்கை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின��� பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nசர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை\nஎதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாததால் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து பேசியுள்ள சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதாகவும், இதன் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு மிக முக்கிய காரணிகளாக் நான்கு விஷயங்களை லகார்டே குறிப்பிட்டுள்ளார். வர்த்த போர் மற்றும் வரி உயர்வு, வர்த்தக இறுக்கம், பிரெக்சிட் பிரச்சனை மற்றும் சீன பொருளாதார வீழ்ச்சி போன்றவை சர்வதேச அளவில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என லகார்டே தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாததால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி இலக்கை 3 புள்ளி 7 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 5 சதவீதமாக கடந்த மாதம், சர்வதேச நாணயம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான செய்திகள் :\nபூடான் சென்ற ப���ரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம் - அரை மணி நேரம் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை : உச்ச நீதிமன்றம்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/flipkart-super-flash-sunday-sale-july-28-12pm-ist-redmi-k20-pro-7a-realme-x-3i-cost-specifications-news-2075997", "date_download": "2019-08-17T20:41:47Z", "digest": "sha1:I5XJSMZ3FLV7TI7N7N4RF6IU7ZNXAA4C", "length": 14272, "nlines": 175, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Flipkart Super Flash Sunday Sale July 28 12pm IST Redmi K20 Pro 7A Realme X 3i Price Specifications । ரெட்மீ K20, K20 Pro, 7A, ரியல்மீ X, 3i, ஞாயிறு ஃப்ளாஷ் சேலில் இவ்வளவு ஸ்மார்ட்போன்களா?", "raw_content": "\nரெட்மீ K20, K20 Pro, 7A, ரியல்மீ X, 3i, ஞாயிறு ஃப்ளாஷ் சேலில் இவ்வளவு ஸ்மார்ட்போன்களா\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇவற்றில் ரெட்மீ K20 Pro-தான் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்\nரியல்மீ X ஸ்மார்ட்போனின் துவக்க விலை 16,999 ரூபாய்\nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே விற்பனை\nரெட்மீ ஸ்மார்ட்போன்கள் Mi.com-லும் விற்பனையாகும்\nஃப்ளிப்கார்ட் நிறுவனம் இன்று 'சூப்பர் ஃப்ளாஷ் சேல்' ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி டாப் நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro, ரெட்மீ 7A, ரியல்மீ X, ரியல்மீ 3i, என ஐந்து ஸ்மார்ட்போன்கள் இந்த சூப்பர் ஃப்ளாஷ் சேலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஐந்து ஸ்மார்ட்போன்களின் ஃப்ளாஷ் சேலும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28, அதாவது ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.\nமுதலாவதாக ரெட்மீ K20 Pro. இந்த ஸ்மார்ட்போன் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது.\nஇதனுடன் அறிமுகமான ரெட்மீ K20 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என இரு வகைகளில் 21,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஐசிஐசிஐ கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்றுக்கொண்டால் சியோமி நிறுவனம் 1,000 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் விற்பனையாகவுள்ளது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 5,999 ரூபாய், 6,199 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Matte Black), நீலம் (Matte Blue), மற்றும் தங்கம் (Matte Gold) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது. மேலும், சியோமி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 200 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது.\nரியல்மீ X ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமானது. 4GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 16,999 ரூபாய், 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெள்ளை (Polar White) மற்றும் நீலம் (Space Blue) என்ற இரு வண்ணங்களில் விற்பனையாக உள்ளது. இந்த ஃப்ளாஷ் சேல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே நடைபெறவுள்ள நிலையில், ரியல்மீ தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கான அடுத்த ஃப்ளாஷ் சேல் ஜூலை 31 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\n3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதே நேரம் 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Diamond Black), நீலம் (Diamond Blue), மற்றும் சிவப்பு (Diamond Red) என மூன்று வண்ணங்களில் விற்பனைக்��ு வரவுள்ளது. இந்த ஃப்ளாஷ் சேலும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே நடைபெறும். ரியல்மீ தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கான அடுத்த ஃப்ளாஷ் சேல் ஜூலை 30 அன்று நடைபெறவுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே\nஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா\nசெப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு\n48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்\nஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nரெட்மீ K20, K20 Pro, 7A, ரியல்மீ X, 3i, ஞாயிறு ஃப்ளாஷ் சேலில் இவ்வளவு ஸ்மார்ட்போன்களா\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nசாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா\nசெப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு\nஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்\n48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்\nஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\n9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'\nஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்துடன் புதிய வாட்ஸ்அப்\nஇந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavam.wordpress.com/page/3/", "date_download": "2019-08-17T20:40:48Z", "digest": "sha1:357ADEXMQZGJ3YICJJYWYEULGQKUV5XC", "length": 36159, "nlines": 312, "source_domain": "srivaishnavam.wordpress.com", "title": "A blog about Sri Vaishnavism | Something Interesting | Page 3", "raw_content": "\nஸ்ரீமதே ராமாந���ஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nகோயிலொழுகு (திருவரங்கம் பெரியகோயில் வரலாறு)\n7ஆம் பகுதி-(2 பாகங்கள்) வெளியீட்டு விழா\nசென்ற 6 ஆண்டுகளாக திருவரங்கம்பெரியகோயில் வரலாறு, 6 பகுதிகள், 16 பாகங்கள் (6000 பக்கங்கள்) வெளி வந்துள்ளன. கோயிலொழுகின் இறுதிப் பகுதியான 7ஆம் பகுதி 2 பாகங்கள் (1000 பக்கங்கள்) வெளியீட்டு விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறவுள்ளது.\nநாள்-18-3-2011. வெள்ளிக்கிழமை. நேரம்-மாலை 4 மணியளவில்.\nஇடம்: வடக்குச் சித்திரை வீதி நாதமுனி ராமானுஜகூடம், திருவரங்கம்.\nவெளியீடு செய்து, பாராட்டுரை வழங்குபவர்: ஸ்ரீ.உ.வே. பெரியநம்பி சுந்தரராஜாசார்யர் ஸ்வாமி.\nமுதல்பிரதியைப்பெற்றுக் கொள்பவர்: கைங்கர்ய ஸ்ரீமான். ஆடிட்டர் ராமச்சந்திரன்.\nபாராட்டுரை வழங்குபவர்கள்: 1) மதுரைப் பேராசிரியர். ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன், ஆய்வாளர், ‘நம்பிள்ளை உரைத்திறன்’-நூலாசிரியர், 2) ‘ராமபாணம்’, ‘சார்ங்கவர்ஷம்’-இரும்பாநாடு, ஆழ்வார் அடிப்பொடி-ஸ்ரீ.உ.வே. பத்மநாபன்,-எழுத்தாளர், 3) தொல்பொருள் ஆய்வாளர்- காட்டூர் பழங்காசு. ப. ஸ்ரீனிவாசன், நிறுவனர்-திருச்சிராப்பள்ளி நாணயவியல் சங்கம்,\nபகுதி 7 (2 பாகங்கள்) விலை- ரூ. 500/- (1000 பக்கங்கள்). தபாற் செலவு தனி. (ரூ. 50) 18-3-2011 தொடங்கி 30-4-2011 வரை ரூ. 400/- சலுகை விலையில் அளிக்கப்படவுள்ளது. மேலும் கோயிலொழுகின் 7 பகுதி, 18 பாகங்கள் அனைத்தையும் ஒரு சேர வாங்குவோருக்கு மொத்த விலையான ரூ. 3000 இல் 20% தள்ளுபடி செய்யப்பட்டு (ரூ. 600/-) ரூ. 2400/-க்கு விற்பனை செய்யப்படும். தபாற்செலவு தனி. கோயிலொழுகு 7 பகுதிகளின் நிறைவு விழாவையொட்டி, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ மற்றும் Blaze Nights நாட்டியப்பள்ளி, ஸ்ரீரங்கம் இணைந்து வழங்கும் கலைமாமணி சென்னை, கலைமாமணி ஜாகீர் உசேன் குழுவினரின் ‘தசாவதாரம்’ மற்றும் ‘இராமானுச வைபவம்’ நாட்டிய நாடகங்கள், தெற்குச் சித்திரை வீதி மேலைப் பகுதியில் 19-3-2011, சனிக்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் நூல்வெளியீட்டு விழாவிற்கும், நாட்டிய விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்திட வேண்டுகிறோம்.\nகோயிலொழுகு (திருவரங்கம் பெரியகோயில் வரலாறு)\n7ஆம்பகுதி ( 2பாகங்கள் ) வெளியீட்டு விழா\nசென்ற 6 ஆண்டுகளாக திருவரங்கம் பெரியகோயில் வரலாறு,6 பகுதிகள், 16 பாகங்கள் (6000 பக்கங்கள்) வெளிவந்துள்ளன. கோயிலொழுகின் இறுதிப் பகுதியான 7ஆம் பகுதி 2 பாகங்கள் (1000 பக்கங்கள்) வெளிய��ட்டு விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறவுள்ளது.\nநாள்-18-3-2011. வெள்ளிக்கிழமை. நேரம்-மாலை 4 மணியளவில்.\nவடக்குச் சித்திரை வீதி திருவரங்கம்.\nவெளியீடு செய்து, பாராட்டுரை வழங்குபவர்:\nஸ்ரீ.உ.வே. பெரியநம்பி சுந்தரராஜாசார்யர் ஸ்வாமி.\nமுதல் பிரதியைப் பெற்றுக் கொள்பவர்:\nகைங்கர்ய ஸ்ரீமான். ஆடிட்டர் ராமச்சந்திரன்.\n1) மதுரைப் பேராசிரியர். ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன், ஆய்வாளர், ‘நம்பிள்ளை உரைத்திறன்’-நூலாசிரியர், 2) ‘ராமபாணம்’,‘சார்ங்கவர்ஷம்’-இரும்பாநாடு, ஆழ்வார்அடிப்பொடி-ஸ்ரீ.உ.வே. பத்மநாபன்-எழுத்தாளர், 3)தொல்பொருள் ஆய்வாளர்- காட்டூர் பழங்காசு. ப. ஸ்ரீனிவாசன், நிறுவனர்-திருச்சிராப்பள்ளி நாணயவியல் சங்கம், 4) சென்னை, முனைவர். திரு. கல்யாணராமன்,முன்னாள் Director Saraswathi River Research Project 5) கன்யாகுமரி, அரவிந்தன் நீலகண்டன், Breaking India என்ற ஆய்வு நூலின் இணை ஆசிரியர், 6) ஜடாயு என்கிற சங்கரநாராயணன், thamilhindu.com ஆகியோர்.\nஒருவர் இறந்தபின் நடத்தப்படவேண்டிய காரியங்கள்:\n6. ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம்\n10. பாஷாண உத்தாபனம் 11. சாந்தி, ஆனந்த ஹோமம்\n13. ஏகாதச ப்ராஹ்மண போஜனம்\nபலர் அசுப காரியங்களைப் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வதைக் கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அபர காரியங்களில் ஈடுபடும் வாத்யார்கள், பிணம் சுமப்பவர்கள், பிண ஊர்தி ஓட்டுகிறவர்கள் போன்றோர்கள் இல்லத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறார்கள். அதனால் ஒருவர் இதுபற்றி அறியாமலே இருந்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.\nதஹனம் :- இறந்தவருக்குச் செய்யப்படும் முதல் நாள் க்ரியைகள். மரணத்தால் ஆன்மாவை விட்டுப் பிரிந்த சரீரத்திற்காகச் செய்யப்படும் கர்மா.\nஅக்நி நிர்ணயம், ப்ரேதாக்நி ஸந்தானம்\nதஹனத்தின் பின் செய்ய வேண்டியவை\nசஞ்சயனம் : தஹனத்தின் பிறகு எஞ்சிய சரீரத்தின் பாகங்களை முறைப்படி இறுதி செய்வது.\nகுக்குட ச்ருகாளாதி ஸ்பர்ச ப்ராயச்சித்தம்\nநக்ன ச்ராத்தம் : இறந்தவருக்கு ஏற்படும் ஐந்துவிதமான பாதிப்புகளிலிருந்து விமோசனம் ஏற்பட செய்யப்படுவது.\nபாஷாண ஸ்தாபனம் : தடாகதீரம், க்ருஹத்வாரம் என இரு இடங்களில் சிறு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வது.\nநித்யவிதி : ஆவாஹனம் செய்யப்பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், ���ிண்டங்கள் ஸமர்ப்பிப்பது.\nஏகோத்திர வ்ருத்தி ச்ராத்தம் :- பத்தாம் நாள் வரை தினமும் பண்ணவேண்டிய ச்ராத்தம்.\nநவ ச்ராத்தம் :- பதினொன்றாம் நாள் வரை 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் பண்ண வேண்டிய ச்ராத்தம்.\n10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து 10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும்.\nக்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும். கர்தாக்கள் பிறகு…\nப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, …. இவைகளை படைத்து உபசரிப்பது.\nசுமங்கலி விஷயம் :- இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள்.\nபுடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போடுவபற்றி\nபாஷண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.\nபலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :-\nசாந்தி, ஆனந்த ஹோமம் :-\nசாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:\n11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் இத்யாதிகள்\n12ம் நாள் : புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம்.\nஸேவா காலம் : வேத, ப்ரபந்த பாராயணங்கள்\n13ம் நாள் : ஸேவை, சாத்துமுறை, உபந்யாஸம்,\nஊனங்கள், மாஸ்யங்கள் : நாட்கள் குறிக்க உதவி\nவருஷாப்தீக ததியாராதனம் : பற்றிய விளக்கம்\n10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து 10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும்.\nக்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும். கர்தாக்கள் பிறகு…\nப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, …. இவைகளை படைத்து உபசரிப்பது.\nசுமங்கலி விஷயம் :- இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள்.\nபுடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போடுவபற்றி\nபாஷணாண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.\nபலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :-\nசாந்தி, ஆனந்த ஹோமம் :-\nசாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:\n11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் இத்யாதிகள்\nஸேவா காலம் : சிலர் முதல் நாளே (12ம் நாளே) வேத, ப்ரபந்த பாராயணங்கள் தொடங்கி ஸேவிப்பர்.\nஸேவாகாலம் தொடக்கம் அல்லது தொடர்ச்சி\nபால் தொடுதல், பிடி சுற்றுதல்\nஸேவா காலம் : சிலர் முதல் நாளே (12ம் நாளே) வேத, ப்ரபந்த பாராயணங்கள் தொடங்கி ஸேவிப்பர்.\nஸேவாகாலம் தொடக்கம் அல்லது தொடர்ச்சி\nபால் தொடுதல், பிடி சுற்றுதல்\nஆனால் என்ன விபரீதம் என்றால், வேதாத்யயனம் செய்து அக்னி ஹோத்ரி என்ற விருதையும் சுமந்துகொண்டு ஸ்வயமாசார்யர் என்றும் கூறிக் கொண்டு முனித்ரய ஸம்ப்ரதாயம் என்றும் பிதற்றிக் கொண்டு பாபீ சதாயு: என்கிறபடி வாழ்ந்து வைதிக ஸம்ப்ரதாயத்திற்குக் குழி தோண்டியவர் அக்னிஹோத்ரம் ராமாநுஜதாதாசார்யர்.\nஇவர் முன்பு “வரலாற்றில் பிறந்த வைணவம்” என்ற விஷச் சுவடியை எழுதி அதை ஸ்ரீசார்ங்கபாணி தேவஸ்தானச் செலவிலே அச்சிட்டு படிப்பார் செவிசுடு கீழ்மை வசவுகளை எழுதி வெளியிட்டார். அப்போதே உபயகலை வித்வான்களும் ஒருமுகமாக எதிர்த்து கட்டுரைகள் வரைய அவற்றை ‘அக்னி ஹோத்ரியும் வைணவமும்’ என்ற தொகுப்பு நூலில் ஸ்ரீ.உ.வே. புத்தூர் ஸ்வாமி வெளியிட்டு பரிஹரித்தார். சமீப காலத்தில் நக்கீரன் ஏட்டிற்குப் பேட்டி கொடுப்பதாக அபிநயித்து அருவெறுக்கத்தக்க சொல்வதற்கே நா கூசும் படியான நச்சு விதைகளைத் தூவினார். தம்மை பரம நாஸ்திராக அடையாளம் காட்டிக் கொண்டார். அவருடைய கருத்துக்களைப் முழுமை மாக ஆராய்ந்து நம் அன்பர் ராமபாணம் ஸ்ரீமான். ஸ்ரீ.உ.வே. பத்மநாபன் (இரும்பாநாடு) அவர்கள் தமது கண்டனக்குரலை அவ்வப் போது பாஞ்சஜன்யத்தில் எழுதி வந்தார். அக்கட்டு ரைகளை நூல் வடிவமாகத் திரட்டி இன்று ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ண மாசார்யர் வழங்கியுள்ளார். அறிஞர் பெருமக்களே ஆஸ்திக அன்பர்களே விழித்து எழுங்கள். நக்கீரனுக்கு ஓர் எதிர்ச்சீரன் எழுப்பிய வாசகங் களைக் கேட்டு உணர்வு பெற வேண்டுகிறேன். அன்பன். இரா.அரங்கராஜன்.\nஇலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தக் கோட்பாடுகள் ஆகிய வற்றைப் பற்றிய கட்டுரைகளோடு, மரபு மீறல் களைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட ஒரு புரட்சிகர மாத இதழ்.\nபாஞ்சஜன்யம் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு…\nஇலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தக் கோட்பாடுகள் ஆகிய வற்றைப் பற்றிய கட்டுரைகளோடு, மரபு மீறல் களைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட ஒரு புரட்சிகர மாத இதழ்.\nஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:\n1) திருவரங்கத்தில் கால வெள்ளத்தில் காணாமற்போன ப்ரஹ்மோத்ஸவங்கள் பல. அவற்றில் குறிப்பிடத் தக்கவை ஐப்பசி ப்ரஹ்மோத்ஸவம், (திருவோணத்தன்று திருத்தேரில் எழுந்தருளிய உத்ஸவம்) முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஏற்படுத்தி வைத்த சித்திரை ப்ரஹ்மோத்ஸவம், ஆரவீடு அளியராமராஜா வைகாசி மாதத்தில் பூச நக்ஷத்ரத்தில் ஏற்படுத்தி வைத்த ப்ரஹ்மோத்ஸவம், கிருஷ்ணதேவராயர் தன் பெயரில் ஏற்படுத்தி வைத்த மாசி ப்ரஹ்மோத்ஸவம், புரட்டாசியில் ஆதித்யதேவ உடையார் பெயரில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட ப்ரஹ்மோத்ஸவம் போன்றவை இவையெல்லாம் இன்று வழக்கொழிந்து விட்டன.\n2) கால வெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு இன்று நிலை கொண்டிருக்கும் ப்ரஹ்மோத்ஸவங்கள் மூன்று. அவையாவன: சித்திரை விருப்பன்திருநாள், தை பூபதித்திருநாள், பங்குனி ஆதிப்ரஹ்மோத்ஸவம் ஆகியவை.\n3) திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் (திருவாய்மொழி 4-4-8) ஆழ்வாரின் பாசுர சொற்றொடற்கிணங்க, மன்னர்கள் தங்கள் பிறந்த நக்ஷத்ரத்தில் அழகிய மணவாளனை திருத்தேரில் எழுந்தருளப் பண்ணி ப்ரஹ்மோத்ஸவம் கண்டனர்.\n4) அதன்படி விஜயநகர மன்னர்களில் ஒருவரான வீரபூபதிஉடையார் (இவன் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்த புக்கரின் பேரன்) தன்னுடைய ஜன்ம நக்ஷத்ரமாகிய தை புனர்பூசத்தில் இந்த ப்ரஹ்மோத்ஸவத்தை கி.பி. 1413ஆம் ஆண்டு ஏற்படுத்தி வைத்தான்.\n5) இதற்கான கல்வெட்டு ஆதாரம் 2ஆம் திருச்சுற்றான ராஜமகேந்திரன் திருச்சுற்றின் தெற்குப்பக்கச் சுவரில் அமைந்துள்ளது. கல்வெட்டு எண் அ.கீ. Nணி. 59 / 1938-39.\n6) இந்தக் கல்வெட்டு 14-7-1413ஆம் நாள் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.\n7) “ விரோதி வருஷம் வைகாசி மாதம் ஜ்யேஷ்ட சுத்த பஞ்சமியும் வெள்ளிக்கிழமையும் அமைந்த நாளில் ஸ்ரீமஹாமண்டலேச்வர வீரபூபதி உடையார் பெருமாள் ஸ்ரீரங்கநாதனுக்கு எழுதிக் கொடுத்த பட்டயம் என்று இந்தக் கல்வெட்டு தொடங்குகிறது.\n8) இந்த உத்ஸவத்தைக் கொண்டாடுவதற்காக முதலில் 80 பொன்னும், அதன் பிறகு விஜய வருஷம் 55 பொன்னும் ஸ்ரீபண்டாரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.\n9) இந்த உத்ஸவத்தை நன்றாக நட��்தி வைக்கும் பொறுப்பு உத்தமநம்பிகளைச் சார்ந்தது என்று இந்தக் கல்வெட்டு கூறுகிறது.\n10) இந்த உத்ஸவம் நடைபெறும்போது அரண்மனை அதிகாரிகள் குறுக்கீடு செய்யக்கூடாது என்றும் இதில் கண்டுள்ளது.\n11) விருப்பன் திருநாள் போலே இந்த ப்ரஹ்மோத்ஸவத்தைக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடும் இந்தக் கல்வெட்டு வீரபூபதி உடையாரின் விருப்பமாக திருத்தேரிலே நம்பெருமாள் உபயநாச்சிமார்களோடு எழுந்தருள வேண்டும் என்று தெரிவிக்கிறது. ( விருப்பன்திருநாள் மற்றும் ஆதிப்ரமோத்ஸவத்தில் திருத்தேரில் நம்பெருமாள் மட்டும் எழுந்தருள, தை ப்ரஹ்மோத்ஸவத்தில் உபயநாச்சியமார்களோடு நம்பெருமாள் எழுந்தருள்வதற்குக் காரணம் இதுவேயாகும்)\n12) ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளிய ஆண்டு கி.பி. 1413. அவருடைய நியமனம் கொண்டு இந்த ப்ரஹ்மோத்ஸவம் ஏற்படுத்தி வைக்கப்பட்டதால் மற்றைய உத்ஸவங்களைவிட இது சிறப்புடைய தாகும்.\n13) ஸ்ரீமணவாளமாமுனிகள் ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியிருந்த சமயம் ஒரு தை மாசமாகும். தை உத்திரட்டாதியில் கொடியேற்றம் ஆகி, புனர்பூசத்தன்று திருத்தேரில் எழுந்தருளும் இந்த உத்ஸவத்தைத் தாம் இந்த ஆண்டு தை ப்ரஹ்மோத்ஸவத்தை சேவிக்க இயலாது போயிற்றே என்று அவர் அருளிச் செய்த இரங்கற்பா கீழ்க் கண்டவாறு அமைந்துள்ளது “தேவியருந்தாமும் திருத்தேரின் மேலரங்கர் மேவி விக்கிரமன் வீதிதனிற்–சேவை செயுமந்தச் சுவர்க்கத்தையநுபவிக்கப் பெற்றிலமே யிந்தத்திருநாளிலே யாம்”.\nதொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர். ***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-17T21:33:42Z", "digest": "sha1:DC2K64ILDJONOCSRQF3LENR7AE3D5ISL", "length": 13852, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவியுயிர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவரங்களின் இலைவாய் ஊடாகவே அதிகளவில் ஆவியுயிர்ப்பு நிகழும்.\nஅமேசான் மழைக்காடு மேல் உருவாகியிருக்கும் இம்முகில்கள் ஆவியுயிர்ப்பின் விளைவுகளாகும்.\nதாவரங்களில் இருந்து நீர் நீராவி நிலையில் ஆவியாதலே ஆவியுயிர்ப்பு (Transpiration) எனப்படும். ஒளிச்சேர்க்கை நிகழ்வின்போது வாயுப் பரிமாற்றத்திற்காக இலைவாய்கள் திறந்திருக்கும் நிலையில், தாவரத்தில் மேல்நோக்கி எடுத்து வரப்படும் நீரானது ஆவியாக இலைவாய்களூடாக வெளியேறும். இது முக்கியமாக இலைகளிலுள்ள இலைவாய்களூடாகவே இடம்பெற்றாலும், தாவரங்களின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஆவியுயிர்ப்பு சிறிதளவில் நிகழும். இலைவாய் தவிர புறத்தோல், தண்டிலுள்ள பட்டைவாய்களூடாகவும் ஆவியுயிர்ப்பு நிகழ்வதுண்டு.[1][2][3]\nஇது ஆவியாதல் போன்ற ஒரு செயற்பாடாகும். இது விலங்குகளில் வியர்த்தல் போன்றதென்றாலும் இரண்டுக்கும் பல வேறுபாடுகளும் உண்டு. மழை போதுமான அளவில் கிடைக்கும் இடங்களில் ஆவியுயிர்ப்பைத் தடுக்க தாவரங்கள் இசைவாக்கம் அடைந்திருக்காது. எனினும் வறண்ட பிரதேசங்களில் வாழும் தாவரங்களான கள்ளி போன்றவை ஆவியுயிர்ப்பைக் குறைக்க நன்றாக இசைவாக்கம் அடைந்துள்ளன. ஆவியுயிர்ப்பு வீதம் பல காரணிகளால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.\n1 ஆவியுயிர்ப்பு வேகத்தை பாதிக்கும் காரணிகள்\n3 ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவிடல்\n4 ஆவியுயிர்ப்பைக் குறைக்க தாவரங்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்\nஆவியுயிர்ப்பு வேகத்தை பாதிக்கும் காரணிகள்[தொகு]\nஆவியுயிர்ப்பு வீதம் பல காரணிகளில் தங்கியிருக்கும்[1][2][3]\nஆவியுயிர்ப்பு வீதத்தைப் பாதிக்கும் விதம்\nஇலைகளின் எண்ணிக்கை இலைகளின் எண்ணிக்கை கூடும்போது வாயுப் பரிமாற்றம் நிகழும் மேற்பரப்பு கூடும். எனவே, இலைகளின் எண்ணிக்கை கூடினால் ஆவியுயிர்ப்பு வீதம் கூடும்.\nஇலைவாய்களின் எண்ணிக்கை இலைவாய்களின் எண்ணிக்கை கூடினால் ஆவியுயிர்ப்பு வீதம் கூடும் (இலைவாயினூடாகவே கூடியளவு நீர் ஆவியுயிர்ப்பால் வெளியேறும்.).\nஇலையில் புறத்தோல் காணப்படல் மெழுகு போன்ற புறத்தோல் காணப்பட்டால் சூரிய ஒளி தெறிக்கச் செய்யப்படும். இதனால் வெப்பம் குறைக்கப்பட்டு ஆவியுயிர்ப்புக் குறைக்கப்படும்.\nஒளிச் செறிவு ஒளிச்செறிவு கூடினால் இலைவாய்கள் திறக்கப்பட்டு ஆவியுயிர்ப்பு கூடும்.\nவெப்பநிலை வெப்பநிலையானது ஆவியுயிர்ப்பின் மீது மூன்று முறைகளில் செல்வாக்குச் செலுத்தும்:-\n1) கூடிய வெப்பநிலையில் ஆவியாதல் கூடி ஆவியுயிர்ப்புக் கூடும்.\n2) புறச்சூழலில் ஈரப்பதம் குறைவதால் ஆவியுயிர்ப்புக் கூடும்.\n3) நீரின் இயக்கவாற்றல் கூட்டப்படுவதால் ஆவியுயிர்ப்பு வீதம் கூடும்.\nசார்பு ஈரப்பதம் உலர்வான வளி ஆவியுயிர்ப்பு வ��தத்தைக் கூட்டும்.\nநீர் வழங்கல் நீர் வழங்கல் குறையும்போது வெளியிடப்படும் நீரின் அளவைத் தாவரம் குறைக்கும். எனவே, ஆவியுயிர்ப்புக் குறையும்.\nஇவற்றில் பொதுவாக இலைவாயினூடாகவே அதிகமான நீராவி ஆவியுயிர்ப்பு மூலம் வெளியேறுகின்றது.\nஎடுகோளாக ஒரு தாவரத்தின் ஆவியுயிர்ப்பு வீத்தத்தை அளவிடும் ஒரு கருவியே உறிஞ்சன்மானி ஆகும்.\nஇதன் போது குழாயினுள் நகரும் வளிக்குமிளியின் வேகத்தை அளவிடுவதன் மூலம் ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவிட முடியும்.\nஆவியுயிர்ப்பைக் குறைக்க தாவரங்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்[தொகு]\nஇலைக்குழிகளில் இலைவாய் காணப்படுதல். உதாரணம்- சவுக்கு\nஇலைகள் ஒடுக்கப்பட்டு முட்களாக திரிபடைந்திருத்தல். உதாரணம்- கள்ளி, நாகதாளி\nதண்டில் நீர் சளியமாக சேமிக்கப்பட்டிருத்தல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/cxdfert-mnhjuyu-zasdert/", "date_download": "2019-08-17T21:09:28Z", "digest": "sha1:2DUEQHNEUOJVVWALLZ3Y6YCL5VCMPOHJ", "length": 9099, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 05 October 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னையில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் கொசு இல்லா இல்லம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.\n2.உள்நாட்டு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதற்காக தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சிறந்த துறைமுக விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.\n3.ராமநாதபுரம் மாவட்டம் அருகே போகலூரில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n1.பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் ( ONGC ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சஷி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.ஆக்சிஸ் வங்கி ஜம்மு & காஷ்மீரின் லே பகுதியில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு ( CSR ) அடிப்படையில் ‘ஆக்சிஸ் தில் சே’ எனும் பள்ளிகள் மேம்பாட்டு நடவடிக்கையை துவக்கியுள்ளது.\n3.மூன்றாவது இந்தியா, சர்வதேச அறிவியல் திருவிழா 2017 – சென்னையில் அக்டோபர் 13 -16 வரை ��டைபெறுகிறது.\n4.ஸ்ரீநகர் மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதராக, பிலால் அஹ்மத் தார் என்ற 12 வயது சிறுவன் நியமனம் செய்யப்பட்டுள்ளான்.\n5.புதுடெல்லியில் நடைபெற்ற குழந்தை தொழிலார் ஒழிப்பு கருத்தரங்கில், மத்திய உள்துறை அமைச்சர் பென்சில் என்னும் இணையவலை அமைப்பை தொடங்கி வைத்துள்ளர்.\n6.திவ்யங் என்று அழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் Divyang Sarathi என்ற செயலியை வெளியிட்டுள்ளார்.\n7.உ.பி. பெண் போலீஸ் அதிகாரி அபர்ணா குமார், உலகின் 8-வது பெரிய மலைச்சிகரமான மனஸ்லு சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.\n8.தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்கும், 2017ம் ஆண்டுக்கான சாஸ்த்ரா – ராமனுஜன் விருது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் பெடரல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலாஜியைச் சேர்ந்த முனைவர் மரினா வியசோவ்ஸ்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n1.நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டர்பனில் நடக்க இருக்கிறது.உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து இதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.2009-ம் ஆண்டு இந்த மாநாடு முதல் முறையாக சென்னையில் நடத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு துபாயிலும் மற்றும் 2016-ம் ஆண்டு சென்னையிலும் நடந்தது.\n2.சவுதி அரேபியப் பெண்கள் கார் ஓட்ட, அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இது அமலுக்கு வரவிருக்கிறது.\n1.இன்று உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher’s Day).\nஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க யுனெஸ்கோ 1994ஆம் ஆண்டில் அக்டோபர் 5 ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஒரு நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-rithvika-and-daniel/", "date_download": "2019-08-17T21:05:30Z", "digest": "sha1:2CGXXHE5RQB65D333MVTVVCEEHPWCPEW", "length": 8296, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கெட்-டு-கெதர் சந்திப்பு...! டேனியிடம் மன்னிப்பு கேட்ட ரித்விகா..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கெட்-டு-கெதர் சந்திப்பு… டேனியிடம் மன்னிப்பு கேட்ட ரித்விகா..\n டேனியிடம் மன்னிப்பு கேட்ட ரித்விகா..\n106 நாள்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ளிருந்து வெற்றி பெற்ற ரித்விகாவைச் சந்தித்துப் பேசினோம். பிக் பாஸ்க்காக இந்த 3 நபர்கள்தாம் தனக்கு மிகப்பெரிய உதவி செய்துவிட்டதாக அவர் கூறினார்.\nபா. இரஞ்சித் அண்ணா எப்போதுமே எனக்கு முக்கியமான ஒரு நபர். நான் வாழ்க்கையில முன்னுக்கு வரணும்னு விருப்பப்படக்கூடியவர். நான் வெற்றி பெற்றதும் `பெரு மகிழ்ச்சி’னு ட்விட்டர்ல பதிவிட்டார். அடுத்த வாரம் அவரை நேர்ல சந்திக்கப் போறேன்.\nநான் பிக் பாஸ்ல கலந்துகிறதுக்கு முக்கியக் காரணம் `ஒருநாள் கூத்து’ பட இயக்குநர் நெல்சன் சார்தான். அவர்தான் என்னை ஊக்கப்படுத்தி பிக் பாஸ்ல கலந்துக்கச் சொன்னார். மேலும், பிக் பாஸ் வீட்ல நடந்த எல்லாத்துக்கும் நான் டேனியல்கிட்ட ஸாரி கேட்கிறேன். வீட்டுக்குள்ள இருக்குற வரைக்கும் டேனியல், `முகத்துக்கு நேரா ஒரு விஷயத்தை ஏன் பேச மாட்டிக்கிறார்’னு கோபத்துல இருந்தேன். அதுக்காக அவர்கூட நான் சரியாவே பேசலை. வெளிய வந்ததுக்கு அப்புறம் அவர்கிட்டயும் அவர் மனைவிகிட்டயும் கெட்-டு-கெதர்ல சந்தித்துப் பேசினேன். வீட்டுக்குள்ள இருந்துகிட்டு உங்களை வெறுத்துக்காக ஸாரி டேனியல்.” என்று வருத்தத்துடன் கூறினார் ரித்விகா.\nPrevious articleகாதலனுடன் ஹோட்டல் ரூமில் அயிட்டம் டான்சர் செய்த செயல். பதறி ஓடிய ரூம் பாய்.. பதறி ஓடிய ரூம் பாய்..\n பரியேறும் பெருமாள் டீச்சர் யார் தெரியுமா..\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோம�� வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\nஉன்னை சிதைக்க ஆள் வெச்சிருக்கேன். சின்மயிக்கு மேடையில் எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்.\nஓராண்டு நட்பை குடியும் கூத்துமாக கொண்டாடிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-dont-go-dhoni-heartbroken-fans-on-twitter-vaij-179075.html", "date_download": "2019-08-17T21:11:37Z", "digest": "sha1:67BSILHOOLDURHLABALYFTONSKVIVLZZ", "length": 13403, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "\"போகாதே தோனி\" டுவிட்டரில் மனமுருகும் ரசிகர்கள்! | \"Don't go Dhoni\" heartbroken fans on Twitter!– News18 Tamil", "raw_content": "\n\"போகாதீர்கள் தோனி\" ட்விட்டரில் மனமுருகும் ரசிகர்கள்\nஇந்திய வீரர்களுக்கு வீட்டில் விருந்தளித்த ப்ரையன் லாரா\nவிநோதமாக விளையாடி இங்கிலாந்து பவுலர்களை கடுப்பேற்றிய ஸ்டிவ் ஸ்மித் - வீடியோ\nநாட்டில் பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை - பாகிஸ்தான் பயிற்சியாளர் பரபரப்பு\nகிரிக்கெட் பந்து தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்பயர் உயிரிழப்பு\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n\"போகாதீர்கள் தோனி\" ட்விட்டரில் மனமுருகும் ரசிகர்கள்\nசாதாரண குடும்பத்தில் பிறந்து விடாமுயற்சி-தன்னம்பிக்கை எனும் மந்திரத்தை தன் ஆட்டத்தால் போதித்தவர் தோனி.\n\"Dont go Dhoni\" என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருவதைப் பார்த்தால் உலகக்கோப்பையில் இந்தியா வெளியேறிய சோகத்தைவிட தல தோனி அவுட்டான விதமும், அவர் ஓய்வு பெறப்போகிறார் என்கிற விஷயமும் ரசிகர்களை பெரிதும் பாதித்திருப்பதை உணர முடிகிறது. முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கர் முதல் முட்டுச்சந்தில் இருக்கும் வாண்டுகள் வரை போகாதீர்கள் தோனி என்பதையே கோரிக்கையாக வைக்கின்றனர்.\n1996-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இந்தியா இருந்தபோது ரசிகர்களின் ரகளையால் போட்டி தடைபட்டு மைதானத்தில் இருந்து வினோத் காம்ப்ளி கதறியபடி வெளியேறிய காட்சி மனதை விட்டு அகலாதது.\nஅத்தகைய வலியை 2019 அரையிறுதியில் கிடைத்திருக்ககூடிய இத்தோல்வி ஏற்படுத்தியுள்ளது. மலையே இடிந்து விழுந்தாலும் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத தோனி, ரன் அவுட்டாகியதும் இதுநாள் வரை ஆடுகளத்தில் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை அழுகையாக வெளிப்படுத்திய விதம் ரசிகர்களை நிலைகுலைய செய்தது.\nஇந்���ிய ரசிகர்களை போலவே தோனி வெற்றிக்கனியை பறித்து விடுவார் என அம்பயரும் நம்பியிருந்ததை தோனி அவுட்டானபோது அம்பயர் காட்டியே ரியாக்ஷனே விளக்கியது,\nசச்சினுக்கு பின் இந்திய ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த தோனி. அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற சேதி பரவியுள்ள நிலையில் இந்தியா அரையிறுதியில் வெளியேறியதால் அது உண்மையாகிவிடுமோ என்ற பதற்றம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டிருக்கிறது.\nஅதனால் Dont go Dhoni என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் தொடங்கி டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். சூர்யா ராகுல் என்ற ரசிகர், என் இதயம் கோடி துண்டுகளாய் உடைந்தது போலிருக்கிறது. போகாதே தோனி என உருக்கமாகக் கூறியுள்ளார்.\nஇந்த வரிசையில் முதன்மையானவர் கானக்குயில் லதா மங்கேஷ்கர். ஓய்வுபெறும் முடிவை கைவிடவேண்டும் என உருக்கமாக வேண்டுகோள்விடுத்துள்ளார். ஓய்வு முடிவு பற்றிய விஷயம் வருத்தம் தருவதாகவும், அது குறித்து நினைத்துக் கூட பார்க்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்திருப்பதுடன், \"நேற்று நாம் வெல்லாமல் போயிருக்கலாம் ஆனால் தோற்றுவிடவில்லை\" என்ற பாடலையும் சமர்ப்பித்திருக்கிறார்.\nஅருண் குமார் என்ற தமிழ் ரசிகரோ....\"தல போகாதீங்க தல\"...என மன்றாடுகிறார். இவ்வாறாக டுவிட்டர் முழுவதும் தோனியே நிரம்பியிருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து விடாமுயற்சி-தன்னம்பிக்கை எனும் மந்திரத்தை தன் ஆட்டத்தால் போதித்தவர் தோனி.. இளம் இந்திய அணி அவரிடம் கற்கவேண்டிய பாடம் கொஞ்சம் எஞ்சியுள்ளது. ஆம்....போகாதீர்கள் தோனி......\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவியலர்களுக்கும் பிரசவம்\nநிவேதா தாமஸ் கியூட் ஸ்டில்ஸ்\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10507071", "date_download": "2019-08-17T20:35:39Z", "digest": "sha1:42U3TWLVB2KLVVEFKLXG3BQQLTAR2VUM", "length": 49067, "nlines": 809, "source_domain": "old.thinnai.com", "title": "உயிர்த்திருத்தல் | திண்ணை", "raw_content": "\n‘தடால் ‘ என்ற ஓசை கேட்டது. சமையலறையினுள்ளிருந்துதான். அவனுக்குத் தெளிவாகவே புரிந்து போயிற்று. அங்கே நின்று கொண்டிருப்பது யாரென்று. சடுதியான கோபம் கிளர்ந்து அவன் உடலெங்கும் பரவிற்று. ஒரு விதமான இயலாமை அக்கோபத்தினுள் புதைந்து அவனுடலில் பதற்றத்தையும் நடுக்கத்தையும் தோற்ருவித்தன.\nஎப்படியோ பூனை அவனை விஞ்சிய சக்தியுடன் தான் வாழ்ந்து வருவதாகத் தோன்றுகிறது அவனுக்கு. அந்த நினைப்பில் எழுந்த கேவல உணர்வானது அவனைக் கூசிக் குறுக வைத்தது. நீண்ட தடியொன்றை எடுத்து அதனப் பூனை மீது பயன்படுத்தத் தக்க பொழுதினை எதிர்பார்த்து அவ் எதிர்பார்ப்பின் தோல்வியில் தான் அவ இத் தீர்மானத்துக்கு வந்திருந்தான்.\nஅந்தச் சுற்று வட்டாரத்தில் பூனைகள் தாமாகத் தோன்றவில்லை. அந்த ஈரறை வீட்டின் அமைதியைக் குலைக்கும் படி பெருகிய எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டி உயிரியல் எதிரியாகப் பூனையைக் கொண்டுவந்தாள் பாட்டி. அந்த நாள் இவனுக்கு இப்போதும் நல்ல நினைப்பிருக்கிறது.\n‘மியாவ்… ‘ ‘ என்றது பூனை.\nஇவன் சற்றே விரிந்த கண்களுடன் ‘ ‘பாட்டி… ‘ என்றான்.\n நான் தான் கொண்டு வந்தன்… ‘ ‘\n‘ ‘எலித் தொல்லை இனியும் பொறுக்கேலாது … எதுக்கும் ஒரு அளவிருக்கு…. ‘ ‘\n‘ ‘ பாஷாணம் வைச்சால் செத்திடுமில்லையா \nச்சே… பாஷாணம் வைச்சால் வருந்திச் சாகும்… பூனை எண்டால் ‘லபக் ‘ எண்டு விழுங்கும். வேதினை இல்லாத சாவு… ‘ ‘\nபாட்டி புதிய தர்மோபதேசம் செய்தாள். வலிக்காதிறத்தல் நல்லதுதான். னால் அந்தக் கொடூர இயல்பு காவிய அந்தப் பூனையை நேசிப்பதன் மீதான கிறுக்கல்களை அவனுக்குத் தவிர்க்கவரவில்லை. இருப்பினும் அந்தப் பூனை கொடியதில்லை என்று தன்னைத் தானே நிறுவிக் கொண்டது. அதைச் சாமிப் பூனை என்று அழைக்கலாமோ என்று கூடத் தோன்றியது அவனுக்கு. சிறிது நாட்கள் செல்லத் தானாகத் தேடியுண்ணுதலிலும் கவர்ச்சியுற்றது அது.\nஅதனைத் தட்டுமுட்டுச் சாமான்கள் நிறைந்த அறையினுள் விட்டுப் பூட்டினாள் பாட்டி. இரவினைப் பெட்டிகள் உருட்டும் ஓசை நிறைத்தது. அந்த இரவில் திருப்தி ஒளி சுடரும் முகத்தோடு பாட்டி வலம் வந்த போதிலும் கூட மறுநாள் காலையில் அச் சத்தங்கள் எல்லாம் பூனை அறையை விட்டு வெளிவருவதற���க் எடுத்த பிரயத்தனங்களே அன்றி வேறில்லை எனக் கண்டு கொண்ட போது எழுந்த ஏமாற்றம் பாட்டியை விரக்தியுள் தள்ளிற்று.\nசில காலங்களின் பின் பூனை அடிக்கடி காணாமல் போனது. போவது வருவது தெரியவில்லை. னால் இல்லாத பொழுதுகள் விரிந்திருந்ர்த. பாட்டி அது பற்றிச் சொன்ன சொல்லக் கூடாத வார்த்தைகள் கருதுமிடத்து அதன் வயது பாட்டியைக் குறுக்குத் தனமாய் யோசிக்க வைப்பதாகவே அவன் கருதினான். சில நாட்களின் பின் பாட்டியின் எதிர்வுகூறல் உண்மை யாகக் கண்டபோது மனதினுள் வியந்தான் எனினும் அவன் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.\nஅழகிய பளிங்கு போல் ஒளிரும் விழிகள். உடல் முழுவதும் செழுமையும் அழகும் சமவிகிதக் கலப்பில் மினுமினுக்கும் அழகு. தற்செயலாக ஒருநாள் அதன் மேனி தொட்ட போதுணர்ந்த மென்மை இன்னமும் அவன் விரல்களில் உட்கார்ந்திருந்தது. எவ்வாறிருந்தால் என்ன. பூனையை அவனால் நேசிக்கமுடியாதிருந்தது.\n‘ ‘பிள்ளைகள் பெற்றதப் பூனை . அவை பேருக்கொரு நிறமாகும்…. ‘ ‘\nபாரதி வீட்டில் வளர்ந்த பூனை இவ்விதம் தொல்லைகள் கொடுத்திருக்காதா பாரதியின் உயிரொன்றிய நேசிப்பின் வசப்பட்டு யுகங்கள் கடந்தும் தன் ஜீவிதத்தைஉறுதி கொண்டிருக்கிறது அந்தப் பூனை. இவனது வீட்டுப் பூனையும் பிள்ளைகள் பெற்றது. னால் பிள்ளைகள் ஒவ்வொன்றும் இயல்பாகவே திருட்டுத்தனம் மிக்கவையாக இருந்தன. அவற்றின் துடுக்குத்தனங்களும் சாகசங்களும் மின்னல் வேகத்திலான கைவரிசைகளும் ற்றல்களின் உச்சங்களில் ஒளிர்ந்த போதிலும் அவனால் அவற்றை ரசிக்க முடியாதிருந்தது. பூனைகளாலான தொந்தரவு இப்போது அவனது வாழ்விலேயே ஒருவிதமான கசப்பை க்கியிருந்தது.\nகண்ணம்மா ஒரு பூனையை வளர்த்து வந்தாளென்றும் அப்பூனையானது எலியொன்றைப் பிடித்து உடனடியாகக் கொல்லாமல் துன்புறுத்தி விளையாடியதென்றும் பின்னர் அப்பூனைக்கு நல்லதொரு தண்டனையை நாயொன்று வழங்கியதாகவும் அவன் சின்னஞ் சிறுவயதில் படித்த கதையொன்று ஒருநாள் அமைதியான வெளிப்பகன்ற இருள் திரண்ட இரவின் கனவில் வந்தது. க வல்லவர்களுக்கு வல்லவர்கள் வந்தே தீருவார்கள் என்ற அடிப்படைத் தத்துவமானது அவனது மனதில் பால் வார்த்தது. மறுநாள் எழுந்தபோது நாய்களில் காரணமில்லாத பிரேமை கிளர்ந்திருக்கக் கண்டான். னால் எந்த நாயும் அவன் வீட்டுப் பூனையைத் திகிலூட்டத் துணியவில்லை என்பதையும் பூனை அந்த நாய்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையும் உணர்ந்து கொண்ட பிறகு அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\n‘சிலீர் ‘ என்று கண்ணாடி நொருங்கும் ஓசை கேட்டது.\n‘ ‘ என்னப்பா …. போய்ப் பாருங்கோவன்… ‘ ‘\nஅருகில் படுத்திருந்த மனைவியின் குரல் கிசுகிசுப்பாய் ஒலித்தது. அந்த அருமையான தூக்கத்தைக் கெடுத்த பூனை மீது த்திரம் த்திரமாக வந்தது. எழுந்த போதே நீண்ட ஒரு தடியைக் கையில் எடுத்துக் கொண்டான். நன்றாக வாசலை அடைக்கும் படி நின்று கொள்ளப் போகிறான் அவன். பிறகு தடியைத் தூக்கி ஒரே போடுதான். செத்து விழட்டும் பூனை. கோபமுற்ற அவன் மனம் கொலைகாரனாய்க் கருவியது. மறுகணமே குற்றத்துக்கு அதிகமான தண்டனையோ என மனஞ் சோர்ந்தான். பிறகு அதன் கால்களைத் தாக்கிக் காயப்படுத்தினால் போதும் என்ற தீர்மானத்துக்கு வந்தான். அவனது நினைவுலகம் முழுதும் நிரம்பி வழிந்தது பூனை. பதுங்கிப் பதுங்கிச் சமையலறைக்கு வந்தபோது பூனையைத் ஹன் எதிரியாகக் கெளதிய பேதமையை யாராவது அறிந்து கொண்டார்களோ என்றா பயத்துடன் அவனது விழிகள் அலைபாய்ந்தன. மங்கிய மென்னொளியில் பூனை அமர்ந்திருந்தது. மெல்லத் தடியை ஓங்கிய பொழுதில் சடுதியாகத் திரும்பி இவன் எதிர்பாராத திசையில் எதிர்பாராத வேகத்தில் ஓடி வெறுமையை அவனுக்க்குப் பரிசாக்கியது.\n‘ ‘சனியன்… தப்பீட்டுது…. ‘ ‘\nஅந்தாத் தடிக்குப் பதிலாகக் கூரிய யுதம் கைவசப்பட்டிருத்தலையும் அதனல் அப்பூனையைத் தாக்கி வெற்றி கொள்தலுமான நிழல் தோற்றத்தை மனதில் எழுப்பி அதனால் ஒருவித திருப்தி கொண்டான். னால் மருநாள் அத் திருப்திய்த் தானாகவே தொலத்தான்.\n‘ ‘என்னப்பா…பூனை நினைப்பா… ‘ ‘\nகலீரெனச் சிரித்த மனைவியின் முகத்தில் ஒரு கேலியின் இழை நிரந்தரப்பட்டிருத்தலை அவன் கண்டான்.\n‘ ‘என்னை நினையுங்கோ… ‘ ‘\nஅவளது மென்சிணுக்கத்தை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை.ஒரு பெரிய போரில் தோற்ரதாகவே அவன் உணர்ந்தான். னால் அந்தப் பூனையின் எதிர்காலம் எதிர்பாராத விதமான முடிவுக்கு வந்தது மறுனாளிலேயே.சற்றே வயிறுப்பியிருந்த பூனையின் கால்களில் ஒன்று பொறிக்குள் வசமாகச் சிக்கிப் போயிருந்தது. அவனுள் கோபாவேஎசமுமும் வஞ்சகமும் இணைந்துயர்ந்த ஒரு பொழுதில் மீனைப் பொறியிரையாக வைத்திருந்தான். பூனை மாட்டிப் போயிருந்தது. ஒரு ��ிறு பையினுள் பூனையைக் கவனமாக இட்டுக் கட்ட்டியும் கிவிட்டது. நாய் பிடிக்கும் தொழிலாளர்களிடம் அதனைக் கொடுத்தான்.\nஅவர்கள் அதைக் கூண்டினுள் கொட்டிய பிறகு தான் அது ஒரு பூனையெனக் கண்டு வியப்போடு இவனைப் பார்த்தார்கள். இவன் கண்களில் கெஞ்சலுடன் அவர்களில் ஒருவனின் கையில் கொஞ்சம் பணத்தை அழுத்தினான்.\n‘ ‘பூனைத் தொல்லை பொறுக்கேலாது… எதுக்கும் ஒரு அளவிருக்கு… ‘ ‘\nசொல்லியபிறகு தான் அந்த வார்த்தைகளை முன்பொருனாள் கேட்டது நினைவில் வந்தது. அது எலித்தொல்லை பற்றியிருந்தது. காலமானது தொல்லைகளை மாற்றுவதில் கெட்டித்தனம் உடையது எனும் முடிவுக்கு அவன் வந்தான்.\n‘ ‘முடிச்சிடுங்கோ… ‘ ‘\nமீண்டும் சொன்னான். கூண்டினுள் பூனை பல நாய்களின் நடுவில் ஒதுங்கி நின்றது.இவன் பூனையின் விழிகளைச் சந்தித்தான். ஏதும் செய்யமுடியாத இக்கட்டின் தவிப்பு நிரம்பிய கண்கள். ஒருகணம் தான். பார்வையை வலிந்து விலக்கிக் கொண்டான்.\n‘ ‘முடிஞ்சதா….நினைச்சிடுங்கோ… ‘ ‘\nபணத்தை வாங்கிக் கொண்டவன் காவிப் பற்களிலான சிரிப்பைச் சிந்தினான். நாய்க்கூண்டு வண்டி நகர்ந்து விட்டது. பூனையை ஜெயித்துவிட்டதாகத் தோன்றியது. ஒருகணம் தான். மறுகணத்தில் மனதில் ஏறிக்கொண்டுவிட்ட சொல்லவியலாத கனதியினுள் அவன் தன் மனத் திருப்தியைக் கிஞ்சித்தும் பிரிக்க முடியாதவனாயிருந்தான். னாலும் மனைவியின் முகத்துக் கேலி இழையை இனிமேல் அவன் காண வேண்டியதில்லை.\nஇரவு. ‘மியாவ் ‘ என்றது பூனை. மனம் சிலிர்த்துக் கொண்டது. பூனை கத்தும் சத்தம் அவனது காதுகளைச் சம்மட்டியாய் அறைந்தது. தலையைக் குலுக்கிக் கொண்டான். னால் நினைவுகள் குலுங்காமல் தெள்ளத் தெளிவாய் கி இவன் செய்துவிட்ட கொடுமையைப் பறைசாற்றின.\n‘ ‘பூனை…பூனை… ‘ ‘\n‘ ‘என்னப்பா… பூனை தான் செத்துப் போட்டுதே…. ‘ ‘\nமனைவி நித்திரைக் குழப்பத்தோடு திரும்பிப் படுத்தாள்.\n‘ ‘இல்லை … அது சாகேல்லை…. ‘ ‘\nநாய்க்கூண்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்று அந்தப் பூனை கடைசியாக இவனைப் பார்த்த பார்வை நெஞ்சில் தங்கி நின்று வருத்தியது. அப் பார்வையின் தவிப்பு முள்ளாய் உறுத்தியது.\nபூனையின் உப்பிய வயிறு மனக்கண்ணில் எழுந்தது. இவனது இளம் மனைவி தாய்மையுறுகையில் கூட பூனையின் நினைப்பெழுந்து வருந்த வைக்குமே என அஞ்சினான். மனைவியின் கரங்களின் மென்மை கூட இலகுவ���கப் பூனையின் மென்மையை மீட்டுவித்துவிடுவதில் அவளை விலகிப் படுத்தான். மெல்ல எழுந்து வெளியில் நடந்தான். நட்சத்திரப் பூகளைத் தூவியிருந்தது வானம். அவற்றை உற்றுப் பார்த்தான். அவற்றில் கூட மறைந்து கிடக்கும் வயிறுப்பிய பூனையின் தோற்றாத்தையே கண்டான். மாணவப் பருவத்தில் முயற்சித்தும் ‘பெருங்கரடி ‘யைக் கண்டு பிடிக்க முடியாத அவனின் கண்கள் பூனையின் உருவை நட்சத்திரங்களுள் கண்டுபிடிப்பதற்குச் சிரமப் படாதிருப்பதற்காகத் தன்னையே வியந்தான்.\nவிழிகளை வான் வெளியிலிருந்து பிரித்தெடுத்து நிலவொளி க்கிய மரநிழல் அசைவுகளை நோக்கினான். அந்த அசைவுகள் கூட பூனையின் சாகசங்களை அவனுக்கு நினைப்பூட்டிற்று.தன் வயிற்ரினுள் உழந்தைகளைக் காவியிருந்த பொழுதுகளில் அப்பூனை எத்தனை வசந்தக் கனவுகளைக் கண்டிருக்கும் . அனைத்தையும் நொருக்கிச் சாக்களத்துக்கு அனுப்பிவிட்டன் அவன். இனி அவனால் அதை காப்பாற்ற முடியாது. அது நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்திருக்கும். னால் இவனுள் மட்டும் உயிர்த்திருக்கிறது. மனிதம் உயிர்க்கின்ற பொழுதுகளின் அப்பால் பழிவாங்கற் திருப்திகளைச் சந்தோசமாய்த் துய்க்கமுடியாதெனும் உண்மையை அவனது கன்னத்தில் வழிகிற கண்ணீர் எழுதியது. வேகமாய் அறையினுள் புகுந்து தன் கவிதைக் குறிப்புப் புத்தகத்தை எடுத்துக் கொண்டபோது அவனது கை பூனை என்பதாகத் தலைப்பிட்டிருந்தது.\nபுலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்\nAnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1\nவங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி\nபெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி\nதீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்\nஇந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்\nபுட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்\nஇந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்\nகீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nவிண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை\nதீபம் இதழ் தொகுப்ப���கள் I & II – அறிமுகம்\nவாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005\nநினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.\nAnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்\nAnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1\nவங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி\nபெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி\nதீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்\nஇந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்\nபுட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்\nஇந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்\nகீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nவிண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை\nதீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்\nவாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005\nநினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.\nAnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/pou-game_tag.html", "date_download": "2019-08-17T21:20:16Z", "digest": "sha1:WM4QDPLU4NPCCC36KCQUGOWGLMJ243QR", "length": 8608, "nlines": 88, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச விளையாட்டு Pou. ஆன்லைன் விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச விளையாட்டு Pou. ஆன்லைன் விளையாட\nகுழந்தை Pou மழலையர் பள்ளி\nதனிப்பட்ட முறையில் ஒரு வேடிக்கை மெய்நிகர் கொள்ள செய்யும். பின்னர் இலவச ஆன்லைன் விளையாட்டுகள் Pou விளையாட அளிக்கிறது. முக்கிய கதாபாத்திரம் சுவாரசியமான மற்றும் அற்புதமான, மற்றும் அவர் ஒரு உண்மையான நண்பராக இருக்க முடியாது.\nஇலவச விளையாட்டு Pou. ஆன்லைன் விளையாட\nநீங்கள் மட்டுமே கிடைக்கும் விளையாட்டு திரைக்காட்சிகளுடன் Pou பார்த்தால், ஒரு சில இன்னொரு விசித்திரமான ஒன்று ஜப்பான் இருந்து முதலில் உள்ளது என்று நினைக்கலாம். இந்த சிறிய அயல் உயிரினம் - விளையாட்டு, Pou டெவலப்பர் உத்தரவாதம் on. Pou ஜூன், சுத்தமான, உடை, அதை விளையாட முடியும். விளையாட்டின் புள்ளி நீங்கள் ஒரு செல்ல கைகளில் ஒப்படைக்கப்பட்டது இப்போது நீங்கள் அதை பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஒரு வழக்கமான ஆரோக்கியமான தூக்கம் உங்கள் செல்ல பின்பற்ற முக்கியம். தூக்கம் இல்லாமல் நீண்ட விழித்திருக்கும் தன்மை கொண்ட ஒரு நபர், விரைவில் அல்லது பின்னர், ஹீரோ சரணாகதி இருந்து விழுகிறது. நீங்கள் உங்கள் செல்ல பிராணிகளுக்கான சலிப்பு இருந்து சிறு விளையாட்டுகள் பல்வேறு சேமிக்கப்படும். இந்த விளையாட்டு மிகவும் - பிரபலமான இன்று வெற்றி, அத்துடன் கிளாசிக் ஆர்கேட் மற்றும் புதிர் உள்ளன. நல்ல வேடிக்கை மற்றும் அது மிகவும் பேச்சாளராக அல்ல தன்னை மூலம், Pou பேச, ஆனால் பெரும்பாலும் கேட்டு மீண்டும் அந்த வீரர் மகிழ்விக்க முடியும். நாம் அனைவரும் Tamagotchi எந்த ஆச்சரியமும் இல்லை என்று எனக்கு தெரியும். - ஒரு பெரிய வாய்ப்பை சிறு விளையாட்டுகள் பல்வேறு தேர்வு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/roller-coaster-game_tag.html", "date_download": "2019-08-17T21:42:14Z", "digest": "sha1:RLCCLG6TWBJRNMLPX2HO6EZV6CXZJDLK", "length": 11327, "nlines": 54, "source_domain": "ta.itsmygame.org", "title": "ரோலர் கோஸ்டர் ஆன்லைன் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nரோலர் கோஸ்டர் ஆன்லைன் விளையாட்டுகள்\nஉங்களுக்கு பதில் தெரிந்தால் கத்து\nரோலர் கோஸ்டர் 2 பந்தயங்களில்\nஒரு ரோலர் கோஸ்டர் ஒரு பலமான காற்று\nகேளிக்கை ரசிகர்கள் விளையாட்டு ரோலர் கோஸ்டர் விளையாட வழங்குகின்றன. ஒரு ரயில் பாதை அமைக்க மற்றும் மெய்நிகர் பணம் சம்பாதிக்க.\nரோலர் கோஸ்டர் ஆன்லைன் விளையாட்டுகள்\nரோலர் கோஸ்டர் உண்மையில் அத்தகைய மற்றும் அமெரிக்க அல்ல. சோவியத் யூனியன் பிரதேசத்தில் கூட வேகத்தில் இதே போன்ற சரிவுகள் இருந்தது. அமெரிக்க மற்றும் கெட்ட வார்த்தை சமமான உள்ளன ஆனால், ஒரு சில குடிமக்கள் கவனத்தை ஈர்த்தது. கம்யூனிஸ்ட் பேரரசு சரிந்தது போது, அமெரிக்க சிறப்பு மற்றும் மேம்பட்ட ஒரு சிறந்த படத்தை மாறிவிட்டது. பின்னர் பல அமெரிக்காவில் கடல் முழுவதும் பெரிய நகரம் சவாரிகள் ஒப்பிடும்போது நீளம் எங்கள் சிறிய சுற்றி 20 மீட்டர் பார்த்து எப்படி பரிதாபமான கவனித்தனர். பின்னர், தொழில்நுட்பம் ரோலர் தீ ( உலகின் ஆங்கில பேசும் பகுதிகளிலும் எடுத்து ஸ்லைடுகளை பெயர் ) உலகம் முழுவதும் வைக்கப்படுகின்றன கொண்டு, மிக மிக பூங்காக்கள் முன்னேறியது, ஆனால் இதுவரை அமெரிக்க முன்னாள் சோவியத் ஒன்றியம் தகுதி போட்டியாளர்கள் பிதாமகர்களின் பிரதேசத்தில். இந்த இதுபோன்ற திட்டங்கள் அதிக செலவு, ஆனால் குறிப்பிட்ட பகுதியில் மூலம் மட்டும் விளக்கினார். ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி பின்னர் - தொழில்நுட்ப அதிசயம் ஒரு வகையான. அவர்கள் மேற்கத்திய நாடுகளில் ஒன்று என்று என, ரயில்வே பாராட்டுவதில்லை. தள்ளுவண்டியில் ஒரு மோட்டார் இல்லை. அது நமக்கு ஆற்றல் மற்றும் இயக்க ஆற்றல் கையாளுதல் காரணமாக உந்து சக்தியாக கண்டுபிடிக்க ஏதுவாக விரிவான உடல் திட்டம், விவரங்கள் மூலம் நகர்கிறது. எங்கள் அடுக்கு மாடி திட்டம் இந்த வகையான செயல்படுத்த முயற்சி. நாம் பெரும்பாலும் வீட்டில் உடைந்து ஏனெனில், ஒரு ஜோக் இல்லை, இல்லை என்று ஒரு ரோலர் கோஸ்டர் போன்ற ஒரு அற்புதமான உடல் அமைப்பு. வழி மூலம், ஐரோப்பாவில், இந்த ஈர்ப்பு ரஷியன் ஸ்லைடுகளை அழைக்கப்படுகிறது. அந்த முரண்பாட்டை தான்: ரஷ்யாவில் - அமெரிக்க மற்றும் மேற்கு - ரஷியன். பிந்தைய சோவியத் பகுதிகளில் முதலாளித்துவம் கூட 20 ஆண்டுகள் அமெரிக்க சுரங்க கண்டுபிடிக்கப்பட்ட பழைய கேளிக்கை ஒரு சாதாரண அனலாக், உருவாக்க அனுமதி இல்லை. எனவே, நம் இந்தியருக்கு மிக நவீன தரத்தை மூலம், கூட பண்டைய, அமெரிக்க திரைப்படம் மற்றும் கார்ட்டூன்கள் பழைய ஹீரோக்கள் தான் பொறாமை உண்டு. மிகவும் உகந்த அனலாக் கணினி விளையாட்டுகள் ஒரு ரோலர் கோஸ்டர் உள்ளன. உண்மையான உலக முன்மாதிரி பல ஆண்டுகளாக மாற்ற முடியவில்லை, ஏனெனில் இந்த தயாரிப்புகளை தொடர்ந்து, நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வைக்க, விளையாட்டு வடிவமைப்பு மேம்படுத்தலாம். இது போன்ற விளையாட்டுகள் முற்றிலும் வேறுபட்ட வகைகள் உள்ளன. சில அற்புதமான சாகசங்களை ஒரு ரோலர் கோஸ்டர் நீங்கள் காத்திருங்கள், ஆனால் மற்றவர்கள் - கூறுகளின் தங்கள் வடிவமைப்புகளை உருவாக்க திறனை. அந்த சந்தையில் விளையாட்டுகள் பெரும்பாலும் ஆர்கேட் மற்றும் போலி கட்டுமான இருக்கும் இந்த வகையான. அந்த நாடகத்தில் - அனைவரும் தேர்வு. நாம் வேடிக்கை மற்றும் விளையாட்டு அனுபவிக்க விரும்புகிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13746", "date_download": "2019-08-17T21:35:45Z", "digest": "sha1:GVVM5I6RDQS5DTKRL4THKDVXMB7W3ZOJ", "length": 21197, "nlines": 363, "source_domain": "www.arusuvai.com", "title": "மட்டன் ரோல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமட்டன்(எலும்பில்லாதது) - ஒரு கிலோ\nஉருளைக்கிழங்கு - 600 கிராம்\nமிளகாய்த்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி\nகோதுமை மாவு - 600 கிராம்\nப்ரெட் க்ரெம்ஸ் - 150 - 200 கிராம்\nதேசிக்காய் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி\nமேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமட்டன் மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மட்டனை போட்டு ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு பிரட்டி விட்டு வதங்க விடவும். பாதியளவு வெந்ததும் கிழங்கை சேர்த்து கிளறி வேக விடவும். மட்டன் வேக அதிலிருந்து வரும் தண்ணீரே போதுமானதாகும். தண்ணீரின் அளவு போதவில்லையென்றால் கிழங்கை சேர்க்கும் போது 100 மி.லி சூடான தண்ணீரை ஊற்றி மூடி விடவும்.\nமட்டன் மற்றும் கிழங்கு நன்கு வெந்ததும் மிளகாய்தூளை சேர்த்து கிளறி மூடி விடவும்.\nதண்ணீர் நன்கு வற்றி, கறி பிரட்டலாக வந்ததும் நன்கு கிழங்கை மசித்து, அடுப்பிலிருந்து இறக்கி, தேசிக்காய்புளி சேர்க்கவும்.\nகோதுமை மாவை அரை கப் எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்து வெதுப்பான தண்ணீரை ஊற்றி தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவில் தோசை வார்த்து திருப்பி போடாமல் எடுத்து சூடுப்படாத பக்கத்தில்(மேற்பக்கம்) கறியை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி மடித்து சுருட்டிக் கொள்ளவும். தோசை சுடும்போது அதிகம் தடிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளவும்.\nஇதைப் போல் இன்னுமொன்று செய்து, நடுவிலே அவித்த முட்டையைப் பாதியாக நறுக்கி வைத்து சதுரமாக உருட்டவும். இதுதான் மிதிவெடி. உருட்டியவுடன் கரை���்துள்ள தோசை மாவை தொட்டு ஒரங்களை ஒட்டி விடவும். அப்பொழுதுதான் ரோல் பிரியாமல் இருக்கும். ஒவ்வொரு தோசைக்கும் சுடச்சுட உடனேயே கறியை வைத்து மூட வேண்டும்.\nஎடுத்து வைத்துள்ள அரைக் கப் மாவை, நன்கு தண்ணியாகக் கரைத்து, அதில் உருட்டி வைத்துள்ள ரோல்களை பிரட்டி எடுக்கவும்.\nஅதன் பின்னர் அந்த ரோல்களை ப்ரெட் க்ரம்ஸில் போட்டு பிரட்டி எடுத்து வைக்கவும்.\nஇதைப் போலவே எல்லா ரோல்கள் மற்றும் மிதிவெடியை ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரோல்கள் மற்றும் மிதிவெடிகளை ஒன்றிரண்டாக போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.\nசுவையான ரோல் மற்றும் மிதிவெடி தயார். ஆற வைத்து சாப்பிடவும். இலங்கை தமிழரான திருமதி. அதிரா அவர்கள் இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.\nமுருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி\n அதிரா சூப்பர்... எனக்கு பிடிச்சிருக்கு :))\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n மட்டன் ரோல் சுப்பர். நல்ல விளக்க படங்களுடன் செய்து\nகாட்டியுள்ளிர்கள். நானும் உங்கள் முறைப்படிதான் செய்வேன். ரோல் என்றால்\nஎண்கள் வீட்டில் எல்லோருக்கும் நல்ல விருப்பம். நன்றி அன்புடன் ராணி\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nநான் அறுசுவை முகப்பைப் பார்க்கவில்லை... ராணி கூப்பிட்ட குரலுக்குத்தான் என்னவென்று பார்த்தேன்... சந்தோஷமாக இருக்கு.\nஇலா மிக்க நன்றி. யம்மியேதான்....\nராணி.. எங்கள் வீட்டிலும்தான் மட்டின் ரோல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்... ஆனால் இதுதான் முதன்முதலாக நான் செய்தேன்...\nகுறிப்பை வெளியிட்ட \"தங்களுக்கு\" மிக்க மிக்க நன்றி...\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா செமையாக இருக்கு.பார்த்தவுடன் சாப்பிட தோணுது.நோன்பு ஸ்பெஷலாநிச்சயம் நினைவு வைத்து செய்து பார்ப்பேன்.\nவாணி.. மிக்க நன்றி. அரட்டையைவிட்டு கொஞ்சம் இங்கேயும் வந்துவிட்டீங்கள் சந்தோஷமாக இருக்கு.\nஆசியா மிக்க நன்றி. நோன்புப் பெஷல���தான்... செய்து அசத்துங்கோ.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nமட்டன் ரோல், பார்க்க வடிவாகத் தான் இருக்கு. நான் கிழங்கு மட்டும் வைக்கப் போறன் அதிரா. ஆனால் எலி பூனை ஷேப்பில எல்லாம் செய்ய ஏலாது என்று நினைக்கிறன். :)\nஅதிரா.... மீண்டும் பார்முக்கு வந்துட்டீங்க போல.... ரொம்ப நாளைக்கு பின் குறிப்பு. ;) நானும் இமா சொன்ன மாதிரி உருளை கிழங்கு வைத்து செய்து பார்க்கிறேன். எனக்காக 2 நாள் காத்திருங்கோ.... செய்து படம் எடுத்து உங்களுக்கு அனுப்பிடறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2017/10/OUR-SOCIETY-LONDON.html", "date_download": "2019-08-17T21:09:59Z", "digest": "sha1:TPQM6QGERUJPDQ3WURXPLJH5JIBXM4MJ", "length": 13547, "nlines": 184, "source_domain": "www.geevanathy.com", "title": "இலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஇலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - புகைப்படங்கள்\nதிருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான இலக்கந்தையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.\nநீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு\nதிருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்று இலக்கந்தை. 2006 இல் இடம்பெற்ற மாவிலாறு யுத்தம் இவ்வூர் மக்களை பலத்த பொருளாதார, உயிர் இழப்புகளுடன் வாகரை ஊடாக மட்டக்களப்பு நோக்கி அகதியாக்கியது. 2007 ஆம் ஆண்டில் கிளி­வெட்டி முகாமில் தங்கவைக்­கப்­பட்ட இம்மக்கள் 2009 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு கட்டங்களாக மீள்குடியமர்த்தப்பட்டார்கள்.\nயுத்தமும், இடப்பெயர்வும் இவர்களது வாழ்வினைச் சீர்குலைத்துவிட்டது. யுத்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், உடமை இழப்புகள் தவிர்த்து போதிய ஊதியமின்மை, குடிநீர்வசதி, போக்குவரத்து, மருத்துவம், மின் இணைப்பு என்பன கிடைப்பதிலுள்ள பிரச்சினைகள், சிறுவர்களின் போசாக்கின்மை, பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணம், சமூர்த்தி வசதி மறுப்பு, முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினை, காணி அபகரிப்பு என்று நீண்டு செல்கிறது அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள்.\nஇலக்கந்தை கிராமத்தில் ஐந்து குழாய்க் கிணறுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே பாவனையில் இருந்தது. பொதுக்கிணறு இரண்டும், பாடசா��ைக் கிணறு ஒன்றும் அக்கிராமத்தில் இருக்கிறது. இவற்றில் ஒன்றில் மட்டுமே ஒரு அடி ஆழத்திற்கு தண்ணீர் இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவலத்திற்க்கு உள்ளானார்கள்.\nஅதிகாலை ஒருமணி முதல் அடுத்தநாள் நண்பகல்வரை குடிநீருக்காக மக்கள் குழாய்க் கிணற்றின் முன்னால் தவம் இருந்தனர்.\n04.10.2017 அன்று வீரமாநகரைச் சேர்ந்த திரு க.பண்பரசன் காண்டீபனால் நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட காணொளிப்பதிவு ஜீவநதி (www.geevanathy.com ) இல் பிரசுரமாகி இருந்தது.\nநீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு\nபலரது கவனத்தையும் ஈர்த்திருந்த இந்த அவலம் தொடர்பில் திருகோணமலை எமது சமூகம் அமைப்பினர் உடனடிக்கவனம் செலுத்தினர். 26.09.2017 இல் திருகோணமலை எமது சமுகம் அமைப்பினரால் பாட்டாளிபுரத்தில் மருத்துவ முகாமும், விழிப்புணர்வு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nதிருகோணமலை எமது சமூகம் அமைப்பினர் இக்கிராமத்தில் பழுதாகி இருந்த குழாய்க் கிணறுகளை திருத்தியமைக்க முயற்சி எடுத்தனர். இதன் பலனாக எமது சமூகம் இலண்டன் (OUR SOCIETY LONDON ) அமைப்பினரின் நிதிப் பங்களிப்புடன் இலக்கந்தை கிராம மக்களின் ஒத்துழைப்பில் பழுதாகி இருந்த குழாய்க் கிணறுகள் மூன்றை திருத்தியமைத்து மக்களிடம் கையளித்தனர்.\n( புகைப்படங்கள் - திரு க.பண்பரசன் காண்டீபன்)\nஎமது சமூகம் இலண்டன் (OUR SOCIETY LONDON ) அமைப்பின் நிதிப் பங்களிப்பில் இலக்கந்தைக் கிராமத்தவரின் ஒத்துளைப்புடன் திருத்தியமைக்கப்பட்ட குழாய்க் கிணறுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் 130 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தின் குடிநீர் தேவைக்காக தற்போது நான்கு குழாய்க் கிணறுகள் பயன்பாட்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n'' நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவான்இன்று அமையாது ஒழுக்கு ''\n01. காத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்\n02. பாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\n03. ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\n04. பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. – புகைப்படங்கள்\n05. நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: அவலம், இலக்கந்தை, காணொளி, குடிநீர், புகைப்படங்கள்\nமுடிந்தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்க...\nபாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப...\nஇலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - ...\nதிருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி\nநீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52892-actor-radharavi-speak-about-me-too-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-17T20:41:30Z", "digest": "sha1:FISTIOWEOBWNGIJA5IDPNTKIE4VNGRSW", "length": 11911, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சினிமாத்துறையின் பெயரே கெட்டுபோய் இருக்கு” - நடிகர் ராதாரவி | Actor radharavi speak about me too issue", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\n“சினிமாத்துறையின் பெயரே கெட்டுபோய் இருக்கு” - நடிகர் ராதாரவி\n#Metoo குற்றச்சாட்டுகளைக் கூறி பெண்கள் தங்களை தரம்தாழ்த்திக் கொள்ளக்கூடாது என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.\nபாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டதுதான் #MeToo என்ற பிரச்சாரம். இதனைதொடர்ந்து #MeToo என்ற பிரச்சாரத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை #MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி தெரிவித்த புகார் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nதிரைத்துறையில் பலரும் சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். Metoo குறித்து பேசியிருந்த நடிகை வரலட்சுமி திரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது. பிரச்னையை உடனே வெளிப்படுத்தாமல் மூடி மறைத்ததே அதற்கு காரணம். இதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. பயத்தினாலயோ, இமேஜுக்காகவோ அதனை அவர்கள் மூடி மறைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் Metoo குறித்து மூத்த நடிகர்கள் யாரும் வாய்திறக்காத நிலையில் சென்னையில் நடைபெற்ற அவதார வேட்டை பட விழாவில் நடிகர் ராதாரவி இப்பிரச்னை குறித்து பேசினார். அதில் Metoo குற்றச்சாட்டுகளைக் கூறி பெண்கள் தங்களை தரம்தாழ்த்திக் கொள்ளக்கூடாது. திரைத்துறையில் இருப்பவர்களே அதனை கொச்சைப்படுத்தக் கூடாது எனவும், திரைத்துறைக்கும் Metoo-விற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் எனது மேலேயும் Metoo புகார் கூறியதாக கேள்விபட்டேன். அது குறித்தெல்லாம் நான் கவலை கொள்வதில்லை. சமூக வலைத்தளங்கள் இல்லாத காரணத்தினால்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக ஆனார். தற்போது திரைத்துறையில் இருந்து யாராலும் முதலமைச்சராக வர முடியாது. என்று தெரிவித்தார்.\nமேலும் விளம்பரத்துக்காக புகார் கூறுபவர்களை சினிமாவில் இருந்து தள்ளிவைக்க வேண்டும். உண்மையிலேயே நான் வேதனையில் இருக்கிறேன். பல்வேறு புகார்களால் சினிமாத்துறையின் பெயர் கெட்டு போய்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சினிமாவை விட்டு என்னை வெளியேறுங்கள் என்று கூறினால் நான் சந்தோஷமாக சென்று விடுவேன். சினிமாத்துறைக்கும் metooக்கும் சம்மந்தமில்லை. அது அமைச்சர்களுக்கான விவகாரம். எதாவது புகாரைக்கூறி சினிமாத்துறையை கெடுத்துவிட வேண்டாம் என்று தெரிவித்தார்.\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\n“ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்”- MeToo குறித்து அமைச்சர் உதயகுமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பிக்பாஸ்’சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார் நடிகர் சரவணன்\nசர்ச்சையான ‘பிக் பாஸ்’ நடிகர் சரவணன் பேச்சு - ட்விட்டரில் சின்மயி சீறல்\nசமூக பொறுப்புடன் செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்துகள் - வைரமுத்து\n‘கள்ளிக்காடு கண்டெடுத்த கவிதை நாயகன்’ வைரமுத்து\n“கலைஞர் நினைவின்றி வைரமுத்துவால் இருக்க முடியாது” - ஸ்டாலின் பேச்சு\n“விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாம் பொய்” - ராதாரவி\nதமிழில் பதவியேற்ற எம்பிக்களுக்கு வைரமுத்து வாழ்த்து\n“நடிகர் சங்கத் தேர்தலில் திமுக தலையீடு” - ராதாரவி பேட்டி\nஅதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி\nஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\n“ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்”- MeToo குறித்து அமைச்சர் உதயகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58867-pulwamaattack-car-bomb-attack-is-new-threat-for-nation.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-17T20:33:00Z", "digest": "sha1:TFKCGPKQFDOWERRYHLLL235MWWYPYWTL", "length": 10292, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்? | pulwamaattack : Car bomb attack is New threat for Nation ?", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nகார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்\nகாஷ்மீரில் கார் குண்டு மூலம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், பாதுகாப்பு படையினருக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை துணை ராணுவப்படை பேருந்துகள் மீது மோதி நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் இதற்கு ‌முன் பல வட��வங்களில் தாக்குதல் நடத்தியிருந்தாலும் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை ஆகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மட்டுமே நடத்‌‌தப்பட்டு வந்த இந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல், தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.\nகாரில் வெடிபொருள் நிரப்பி நடத்தப்படும் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவது மிகவும் சிரமம் எனக் கூறப்படுகிறது.‌ குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கார் விரைந்து வரும்போது அதை தடுக்க மிகமிக குறைவான காலஅவகாசமே இருக்கும் என ‌பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், காருக்குள் குண்டு பொருத்தி எதி‌ரிலிருக்கும் ஒரு பொருள் மீது லேசாக மோதினாலே வெடிக்கச் செய்து பலத்த சேத‌த்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் மிகக் கடினமானது என்றும் அது தெரிந்தவர்கள்‌ மிகச்சிலரே என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கார் வெடிகு‌ண்டு பொருத்தும் ‌நிபுணர்களைக் கண்டறியும் பணியைப் பாதுகாப்பு படையினர் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கார் வெடிகுண்டுத் தாக்குத‌ல்களை அதிகளவில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.\n“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆப்கன் குண்டு வெடிப்பில் 13 பேர் பலி\n“புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல” - மத்திய உள்துறை பதில்\nகோவையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது\nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\n“என் வழி தோனி வழி” - மசூத் அசாரை வீழ்த்திய சையத் பேட்டி\nவிரைவில் போர் விமானத்தை இயக்குகிறார் அபிநந்தன்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை\nசிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே\nஜெய்ஷ் பயங்கரவாதி டெல்லியில் கைது\nஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nமய��லாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22149.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-17T20:49:38Z", "digest": "sha1:XI6NTD5UDGDUX24AKPGRRQU45267WKBP", "length": 8804, "nlines": 78, "source_domain": "www.tamilmantram.com", "title": "தம் பார்ட்டியா மச்சி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > தம் பார்ட்டியா மச்சி\nView Full Version : தம் பார்ட்டியா மச்சி\n'தம்' வினை தன்னைச் சுடும்\nநீங்க தம் பார்ட்டியா... ச்சும்மா புஸ்புஸ்னு ஊதித் தள்ளு-வீங்களா நீங்க நெனைக்--குறது ஒண்ணு... நெசத்துல நடக்குறது ஒண்ணு கண்ணு\nநெனப்பு: 'தம் அடிக்கிறதை எப்போ வேணும்னாலும் நிறுத்து-வேன். எனக்கு அது வெரி சிம்பிள்\nநெசம்: ஆண்டுக்கு 3.5 கோடி பேர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சித்து, அதில் 7 சதவிகிதத்தினர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள்\nநெனப்பு: 'என் வாய், என் காசு.நான் தம்மடிக்கிறேன். மத்தவனுக்கு என்ன\nநெசம்: ஆண்டுக்கு 49 ஆயிரம் பேர் பாசிவ் ஸ்மோக்கிங்கால் (புகை பிடிப் பவரின் அருகில் இருப்பவரும் அந்தப் புகையைச் சுவாசிப்பது) பாதிக்-கப்பட்டு இறக்கிறார்கள். நீங்க தம் அடிச்சா, உங்க குழந்தை, உங்க குடும்பம் எல்லாருக்கும் பாதிப்பு\nநெனப்பு: 'தம் அடிக்கிறதை நிறுத்தினா வெயிட் போடுவோம்\nநெசம்: உண்மைதான். ஆனால் அது நல்ல அறிகுறி. 'உங்கள் செரி-மானம் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக மாறுகிறது' என்று அர்த்தம்\nநெனப்பு: 'தம் அடிக் கிறது மேன்லி கம் செக்ஸி அது ஆண்மை-யின் அடை--யாளம்\nநெசம்: அதெல்லாம் அந்தக் காலம். '86 சத விகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள்' என்கிறது ஒரு சர்வே\nநெனப்பு: 'போதையை விடணும்னா எப்போ தேவையோ அப்போ போய் டிரீட்மென்ட் எடுத்துக் குணமாகலாம். என்ன அவசரம்\nநெசம்: போதைக்கான சிகிச்சையை நீண்ட நாள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியிருக்கும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், தவணை முறை யில் மரணம் நெருங்கும்\n//'86 சத விகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள்' // பலே. :icon_b:\n'smokers lung' என்று கூகலாண்டவரை கேட்டு அதன் படங்களை பாருங்கள், அடுத்த பிறவியிலும் தம்மடிக்க மாட்டீர்கள்.\nகடந்த மாதம் தொடர்வண்டி நாளிதழில் ஒருபுதினம். கடந்த வருடங்களில் விலையேற்றம் செய்யப்பட்டதுக்கு எதிராகக் குறைந்து சென்ற புகைப்போர் எண்ணிக்கை வரைபைக் காட்டி விலையேற்ற அறிவித்தலை அரசு விடுத்திருந்தது.\nநல்லதொரு தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அறிஞரே\nபுகை பிடித்தலை நிறுத்தச் சொல்லிதான் என் முதல் க(வி)தையே\nதாங்கள் படித்த தகவலை மன்றத்தில் உள்ளவர்களும் படித்து பயன் பெற தந்தமைக்கு நன்றி\nநல்ல ஒரு பகிர்வு தம் அடிக்கறவங்க கண்டிப்பா இதை எல்லாம் தெரிஞ்சுகங்கப்பா\n//'86 சத விகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள்' // பலே.\n'smokers lung' என்று கூகலாண்டவரை கேட்டு அதன் படங்களை பாருங்கள், அடுத்த பிறவியிலும் தம்மடிக்க மாட்டீர்கள்.\nஆமாம் நானும் பார்த்தேன். பயங்கரமா இருந்தது\nஅவுஸ்திரேலியாவில சிகரட் ரகங்களில் 1-16 என்று பல வகையில அசத்துறாங்களாம்...\nஆனா இந்த விசயத்துல இலங்கைய பாராட்டவேணும். முன்பு போல் இல்லை... நன்றாகவே கட்டுப்படுத்திவிட்டார்கள். பிக்குமார் செய்த ஒரே ஒரு நல்ல விடையம். இதற்காக போராடி சட்டம் கொண்டுவந்தது...\n படங்கள் பயமுறுத்துவது போல் உள்ளது.\nசிகரட் அட்டைப்பெட்டிகளில் மண்டை ஓட்டுக்கு பதில் இப்படங்களை போடலாம்.\nவிடனுமுன்னு நினைக்கும் போது தான் அதிகமாக அடிக்க தோணுமமில்ல.... உண்மையா\nநல்ல விழிப்புணர்ச்சி பதிவு. பகிர்தலுக்கு நன்றி அறிஞரே..\nநல்லதொரு பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு அறிஞர் அவர்களுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E2%80%93%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_id=14315", "date_download": "2019-08-17T21:41:36Z", "digest": "sha1:YOGI3NZ3TRCXUZZHOLWCBUMKTV4LVH66", "length": 16649, "nlines": 118, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nமுக்கொம்பு மேலணையை வந்தடைந்தது காவிரி நீர்\nநடிகர்கள் படம் வெளியாகும்போது மரங்களை நட வேண்டும் - நடிகர் விவேக் வேண்டுகோள்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுமா \nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் - இன்று விசாரணைக்கு வரும் பொதுநல மனுக்கள்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம் - அரை மணி நேரம் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை : உச்ச நீதிமன்றம்\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nசாமர்த்தியமாக 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா- வில் ரகசியமான முறையில் விவாதிக்க சீனா கோரிக்கை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - ��ெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஅமெரிக்கா – நேட்டோ நாடுகள் விவகாரம்: ரஷ்ய அதிபர் புதின் மீது குற்றச்சாட்டு\nநேட்டோ நாடுகளுக்கு இடையே பிரச்னையை உருவாக்க ரஷ்யா அதிபர் புதின் முயற்சி செய்வதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஹங்கேரி வெளியுறவு துறை அமைச்சர் பீட்டரை அந்நாட்டின் தலைநகர் புதாபெஸ்ட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வாதிகார தன்மை கொண்ட ரஷ்யாவால், சிறிய நாடுகளின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு சிறந்த நண்பனாக இருக்க முடியாது எனவும், ஹங்கேரி மக்கள் தங்கள் வரலாற்றில் இருந்தே இதனை நன்கு அறிவர் என்றும் தெரிவித்தார். நேட்டோ நாடுகள் இடையே பிரச்னையை உருவாக்க ரஷ்ய அதிபர் புதின் முயற்சி செய்வதற்கு அனுமதிக்க கூடாது என தெரிவித்த அவர், சீனாவுடனான நட்பு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிக பெரிய பாதிப்பை சில நேரங்களில் ஏற்படுத்தும் என்றும் கூறினார்\nஇது தொடர்பான செய்திகள் :\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம் - அரை மணி ���ேரம் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை : உச்ச நீதிமன்றம்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/02/2604/", "date_download": "2019-08-17T21:14:41Z", "digest": "sha1:BZYLDCU3NFKQN2MVTGXLYJD76DEPHZ67", "length": 23097, "nlines": 387, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 03.07.2018 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nவிருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு\nமனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\nபால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்\nசரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை\nதானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்\nஅரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.\nதிடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்… அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.\nவாயிற்காவலனிடம், “ராஜாவைப் பார்க்க வேண்டும்” என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், “என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே” என்றார் அரசர். “ஆமாம்” என்றார் அரசர். “ஆமாம் நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்” என்றான் மிகவும் பவ்வியமாக.\nஅதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்\nஅப்போது மன்னர் அவனிடம், “விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று… இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,\nமூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ‘ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்… அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே’ என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.\nவீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.\nஅவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் ‘கந்தல் பொதி கிழவன்’ என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.\nஆரம்பத்திலேயே அரசர் சொ��்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.\nஅதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை… எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.\nஅரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.\nமனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.\nஇல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.\nமகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1. மாநில பாடத்திட்டத்தில் +2 படித்தவர்களுக்கு 70% எம்.பி.பி.எஸ். இடம் : அமைச்சர் விஜயபாஸ்கர்›\n2.தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் – காவிரி ஆணையம் உத்தரவு\n3.குனிந்து படிக்கும் மாணவன் உயர்ந்து நிற்பான்: ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி\n4.சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி: சூரத்தில் நிலத்தடி குப்பை தொட்டிகள் அமைப்பு\n5.சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெள்ளி\n6.உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்\nPrevious articleபள்ளி சான்றிதழில் சாதி, மதம் குறிப்பிட வேண்டியது கட்டாயமில்லை அரசு ஆணை.\nNext article1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபள்ளி காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 16-08-2019.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 16-08-2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n10 வகுப்பு சமூக அறிவியல் மதிப்பீட்டு வினாக்கள்-TM/EM.\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் – Court Order.\n10 வகுப்பு சமூக அறிவியல் மதிப்பீட்டு வினாக்கள்-TM/EM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/amy-jackson-boyfriend-asset/", "date_download": "2019-08-17T21:12:18Z", "digest": "sha1:S6TIERZGFAK6C6CW4I5UVWIJWPY7CUA6", "length": 7787, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Amy Jackson Future Husband Asset Value Will Make You Stun", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய எமி ஜாக்சன் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.\nஎமி ஜாக்சன் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.\nதமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.\nசமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.\nஇதற்கிடையே ஏமி திருமணம் செய்யவிருக்கும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொந்து விவரம் வெளியாகி இருக்கிறது. அவரது மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல்) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.\nPrevious articleயாருடா கோ-ஆர்டினேற்று என்ன டா..கோபத்தில் கத்திய ரியோ..\nNext articleகவர்ச்சி ஆடையில் ஊர் சுற்றிவரும் ரைசா.\n90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில். மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.\n2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில். எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.\nகழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\nகோடி கணக்கில் பண மோசடி செய்த ஐஸ்வர்யா காதலர் கைது.\nஅசுரன் படத்தில் தனுஷுக்கு வில்லன் விஜய் சேதுபதியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/hindu-gods-are-aliens-stunning-information-019651.html", "date_download": "2019-08-17T20:54:13Z", "digest": "sha1:JHA4PZ3TWUUXKO2J6MWKQP3E3OKXX7HR", "length": 33797, "nlines": 293, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ் புராணங்களை ஆய்வு செய்யும் நாசா | Hindu gods are Aliens stunning information - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆகஸ்ட் 23: மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n29 min ago இந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.\n32 min ago வாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.\n1 hr ago ஆகஸ்ட் 23: மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n4 hrs ago உலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்\nAutomobiles எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\nMovies கையில் துப்பாக்கி ஸ்டைலிஷ் லுக் - திரிஷாவின் ராங்கி போஸ்\nNews வேலூரில் அடேங்கப்பா மழை.. 17 செ.மீ கொட்டி தீர்த்தது.. 13 மாவட்டங்களில் கன மழை பெய்யப்போகிறது\nSports ராக்கி சாவந்த் பயிற்சியாளர் ஆனாலும் கவலை இல்லை.. கோலிக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே.. மரண கலாய்\nLifestyle லீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஅமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில், மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தியுடனும், உடல் மொழியுடனும், மனிதர்களோடு மனிதனாக வாழ்வதாக ஹாலிவுட் சினிமாக்களால் வர்ணிக்கப்பட்ட ஏலியன்ஸ், இந்தியாவில் இருந்ததாகச் சொல்கிறது மேலை நாட்டு மீடியாக்கள்.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க 5காரணங்கள்.\nஆனால், அவர்கள் ஏலியன்ஸ் என்று கைகாட்டுவது நாம் வணங்கும் கடவுள்களை. அதற்கு ஆதாரமாக அவர்கள் சமர்பிப்பது நமது புராணங்களை. இப்படியொரு தகவல் வெளியாகி நமக்கும் அதிர்ச்சி தரும் விஷியமாக இருக்கின்றது.\nஇந்து கடவுகள் மட்டும் அல்லாமல் பல்வேறு மத கடவுள்களும் இதற்குள் அடங்கியிருக்க கூடும் என்று ஆச்சரியமூட்டும் விசியமும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்து புராணங்களின்படி, கடவுள் என்பவர் மனித ரூபத்திலேயே இருந்ததில்லை. ஆறு முகங்கள், நாலைந்து கைகள், நீல நிற உடல் என மனிதர்களிடம் இருந்து வேறுபட்டே காணப்பட்டனர். அவர்கள் மந்திரங்கள் சொல்லி சாதாரண வில்லை எடுத்துவிட்டால் கூட வானில் மின்னல்கள் எழும்பின.\nஇன்று நாசா எந்த எரிபொருளும் இல்லாமல் பறக்கும் இயந்திரம் கண்டுப்பிடிக்க, அது விமானங்கள் என்ற பெயரில் இந்து கடவுள்களிடம் அப்போதே இருந்தது. அதைத்தான், ‘ஏலியன்ஸின் பறக்கும்தட்டு' என்கிறோம்.\nஇப்படி, இன்றைய அறிவியலின் மூலம் மனிதன் கண்டுப்பிடித்த சாதனங்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்பே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் மழையை வர வைத்தார்கள், மலையைக் கையால் தூக்கினார்கள், தூர தேசத்தில் நடப்பவற்றை, இருந்த இடத்திலேயே பார்த்தார்கள். என்பவர்கள் ஒரு படி மேலே போய், அவர்கள் அணு ஆயுதத்தைவிட மேம்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.\nஇந்துக்களின் புராணங்களில் ஆய்வு :\nராமாயணத்தில், ராவணன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது, கடல் மட்டத்தில் இருந்து 600-அடிக்கு மேல் இருக்கும் சிகிரியா மலையில். இதை இலங்கை அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. இந்த மலையில் உள்ள ஒவியங்களில் பெண்கள் சிலர் அரை நிர்வாணத்துடன், மேகங்களிடையே பறப்பது போல் உள்ளன. இதை, பத்துத் தலைகொண்ட ராவணன் விண்ணுலகத்துக்கும், பூவுலகத்துக்கும் பிறர் வந்து செல்ல துறைமுகமாக இருக்க நினைத்து எழுப்பியதாகச் சொல்கிறார்கள்.\nமகாபாரதத்துக்குப் பல யுகங்களுக்கு முன்னால் நடந்த ராமயணத்தில் சீதையைக் கடத்த, ராவணன் பறக்கும் விமானத்தையே பயண்படுத்தியாகப் புராணங்கள் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் உள்ள பல கோவில்கள், ‘அரசரின் கனவில் இறைவன் கோயில் எழுப்பச் சொன்னார், அரசர் வைத்த போட்டிகளில் பங்கேற்றார்' என்பது போன்ற குறிப்புகள் உள்ளன.\nபழங்கால அரசருடன் கடவுள்கள் தொடர்பு வைத்தாகவே நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழகக் கோயில்கள் கடவுளின் வழிகாட்டுதலின் பெயரிலேயே கட்டப்பட்டுள்ளதாகக் கருதுக்கின்றனர்.\nஇந்து கடவுள்களை மட்டுமல்லாமல்ல :\nஇயேசு, புத்தர், டாவின்சி, போப் எனச் சகலரையும் இந்த விஷயத்தில் இழுக்கிறார்கள். இயேசுவை சித்தரிக்கும் பல பழமைவாய்ந்த ஒவியங்களில் பறக்கும் தட்டுக் காட்சியளிக்கிறது. ‘வாடிகன் சிட்டியில் ஏலியன்ஸின் பிணங்கள் உள்ளன, புத்தர் ஆற்றின் மேல் நடந்தது ஏலியன்ஸூடன் வைத்த தொடர்பால்தான், டாவின்சி வரைந்த ஒவியங்கள் நாம் இன்று உபயோகிக்கும் ஆயுதங்களைப் பற்றியுள்ளன' என்று ஒவ்வொன்றும் இருக்கிறது.\nஅமெரிக்காவின் நாசா ரகசியமாக ஆராய்ச்சி:\nஆனால் இவர்களை எல்லாம் ஏலியன்ஸுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் லிஸ்டில் சேர்த்து, இந்து கடவுள்களை மட்டும் ஏலியன்ஸ் என்கிறார்கள். இப்படிக் கடவுள்களை ஏலியன்ஸாக வரையறுப்பதை இந்தியாவில் பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.\n‘அவர்களிடம் பறக்கும் தட்டு இருந்தும் அவர்கள் ஏன் இந்தியாவைவிட்டு மற்ற நாட்டுக்கு செல்லவில்லை அவர்கள், இப்போது எங்கு இருக்கிறார்கள் அவர்கள், இப்போது எங்கு இருக்கிறார்கள் எங்கிருந்து வந்தார்கள் இப்போது அவர்களிடம் இன்னும் மேம்பட்ட அதி நவீன ஆயுதங்கள் இருக்கக்கூடுமா, அவர்கள் வேறு எதையாவது விட்டு சென்றிருக்கிறார்களா, அவர்களுக்கு என்று ஒரு கிரகம் இருக்கிறதா, அவர்கள் ஏன் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்' இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் நம்மால் எந்தச் சார்ப்பு நிலைக்கும் வர முடியாது.\nஇப்போதே இந்துக்களின் புராணங்களான வேதங்களை அமெரிக்காவின் நாசா ரகசியமாக ஆராய்ச்சி செய்வதாகச் சிலர் இணையதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.\nகடல் ஆராய்ச்சியில் அதிசயம் :\n‘2001-ல் ‘கல்ப் ஆப் கம்பாட���' பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டபோது கடலுக்குள் ஒரு பெரிய நகரத்தைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர். கண்டு பிடிக்கப்பட்ட அந்த நகரமானது, பெரிய துறைமுகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். சிதைந்து கிடக்கும் அந்த நகரத்தின் மீது பல வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குச் சிதைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள், நம்மைவிட டெக்னாலஜியில் மேம்பட்டவர்களால் கட்டப்பட்டுள்ளது. அந்த டெக்னாலஜியை, மனிதன் கண்டுப்பிடிக்க இன்னும் பல ஆயிரம் வருடங்கள் பிடிக்கும்\" என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஉலகப்போரில் தான் மனிதன் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால், அதற்குப் பல கோடி வருடங்கள் முன்னரே, இது நடந்தது என்றால் அது ஏலியன் டெக்னாலஜி மூலமே சாத்தியமாகும் என்றும் சொல்கின்றனர்.\nஏலியன் எனும் வேற்றுக் கிரகவாசம் குறித்த உண்மை தகவல்களை அறிய உலகில் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இது தெரிந்தோ அல்லது பாதுகாப்புக் காரணங்களைக் காட்டியோ உலகின் பல்வேறு நாட்டு அரசுகளும் ஏலியன் குறித்த தகவல்களை மறைத்து வருவதாகப் பல்வேறு சதியாலோசனை கோட்பாட்டாளர்களும் கருதுகின்றனர்.\nஉலக மக்களில் பலரும் கடவுளைத் தாண்டி ஏலியன்கள் சார்ந்த விடயத்தில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இவை குறித்த தேடல்களில் ஏலியன் இருப்பதை நிரூபிக்கும் தெளிவான ஆதாரங்கள் இன்று வரை நம்மிடம் இல்லை என்பதே உண்மை.\nஏலியன் குறித்த சந்தேகம் நம் அனைவருக்கும் இருக்கின்றது என்பதைத் தாண்டி, ஏலியன்களை எங்குத் தேட வேண்டும் என்றும் அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிகளும் இன்று நம்மிடம் இருக்கின்றது. இனி வரும் காலங்களில் ஏலியன் சார்ந்த தேடலில் பல்வேறு புரிதல் மற்றும் இவை குறித்த தெளிவான பார்வை அல்லது ஆதாரங்கள் கிடைக்கப் பெறலாம்.\nஇன்று நம்மிடம் இருக்கும் ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பூமியை சுற்றி என்னென்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இதன் விளைவாக நாம் ஏற்கனவே வாவ் சிக்னல் மற்றும் எல்ஜிஎம் போன்றவை பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பின.\nநம்மை விடச் சுமார் 300 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து கிடைக்கும் சிக்னல்கள் குறித்து இன்று வரை ஏன் ஏற்படுகின்றது என்ற கேள்விக்குத் தெளிவான விளக்கம் இல்லை. பல ஆண்டுக் காலமாகத�� தொடர்கின்றது.\nபிரபஞ்சத்தை நன்கு அறிந்து கொள்ள விண்வெளி ஆய்வு மிகவும் முக்கியமானதாகும். இதற்கென அமெரிக்காவின் நாசா 1977 ஆம் ஆண்டுச் சூரிய குடும்பத்தை விட்டு வெளியே செல்லும் திறன் கொண்ட வொயேஜர் 1 என்ற விண்ணுளவியை விண்ணில் செலுத்தியது.\nமனிதன் தயாரித்து அதிகத் தூரம் விண்வெளியில் பயணித்த முதல் விண்ணுளவி என்ற பெருமையை வொயேஜர் 1 பெற்றுள்ளது. இதன் மூலம் வேற்றுகிரகவாசம் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது வேற்றுகிரகவாசிகள் நம்மைத் தொடர்பு கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.\nபயோசிக்னேச்சர் என்பது விண்வெளியில் மிதக்கும் அல்லது காணப்படும் ஒன்றாகும். இது ஏற்கனவே வாழ்ந்த அல்லது வாழும் வாழ்க்கையை விளக்கும் அறிவியல் ஆதாரம் ஆகும்.\nபிரபஞ்சத்தில் பூமியை தவிற மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களைத் தேட அமெரிக்காவின் நாசா 2018 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் விண்கலங்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.\nபிரபஞ்சத்தில் பூமியை தவிற மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களைத் தேட அமெரிக்காவின் நாசா 2018 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் விண்கலங்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.\nஆராய்ச்சியாளர்கள் நம் பிரபஞ்சத்தின் வெளியே தேடும் வேற்றுக்கிரக வாசிகளும் நம்மைப் போல் இருக்கலாம், இந்நிலையில் அவர்களும் நம்மைப் போல் கிரகத்தினை மாசுபடுத்தலாம். முன்பு குறிப்பிடப்பட்ட பயோசிக்னேச்சர் முறையைக் கொண்டு வேற்றுக்கிரகத்தில் மாசு இருப்பதைக் கொண்டு அங்கு யாரோ வாழ்ந்து வருகின்றனர் என்பதை மட்டுமாவது முதலில் உறுதி செய்ய முடியும்.\nதற்சமயம் முழு இருளில் இருக்கும் வெளிக் கோள்களில் இருந்து வரும் வெளிச்சத்தைக் கொண்டு அங்கு யாரேனும் வாழ்வது குறித்த முடிவு செய்யலாம். ஆனால் இதனைக் கண்டறிய நம்மிடம் இன்று தொழில்நுட்ப வசதி இல்லை.\nஏலியன்களும் நம்மை போன்றே நட்சத்திரங்களில் இருந்து மின்சாரம் எடுக்கலாம். கர்தஷேவ் ஸ்கேல் முறையை பயன்படுத்தி அவர்கள் எந்தளவு மேம்பட்டிருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இம்முறையானது அவர்கள் எதை கொண்டு மின்சக்தியை உற்பத்தி செய்கின்றனர் என்பதை வைத்து கூறுவதாகும்.\nவேற்றுகிரக வாசிகள் தங்களது விண்கலங்களை அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளினை காமாக்கதிர்களை கொண்டு சக்தியூட்டலாம். இவைகளை வைத்து ஏலியன் நடமாட்ட��் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் இருப்பதையாவது உறுதி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மடிக்கக்கூடிய சியோமி ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.\nஜியோ ஃபைபர் தாக்கம்: சலுகைகளை அள்ளித்தருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஆகஸ்ட் 23: மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகாற்றை சுத்தகரிக்க செயற்கை மரம்: என்னமோ நல்லது நடந்த சரி.\nஉலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு. முரட்டுத்தனமான கேமரா மற்றும் அம்சங்கள்.\nஅதிரடியாக இறங்கி கேஷ்பேக்குடன் சலுகைகளை வழங்கும் டாடா ஸ்கை.\nமலிவு விலையில் அதிரவிடும் 43 இன்ச் டிசிஎல் டிவிக்கு ரூ.4000 அதிரடியாக குறைப்பு.\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n\"'இதுதான்\" போலி சார்ஜர் கேபிள்: டேட்டாக்கள் திருட்டு-உஷார் மக்களே.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nடூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&id=1432", "date_download": "2019-08-17T20:34:01Z", "digest": "sha1:3N646UMLS2IP3YEXFTN66AVK7ECQ3WLY", "length": 7300, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nநொடிகளில் 100 கிமீ வேகத்தில் செல்லும் மெர்சிடிஸ்: விரைவில் இந்தியாவில் வெளியாகிறது\nநொடிகளில் 100 கிமீ வேகத்தில் செ��்லும் மெர்சிடிஸ்: விரைவில் இந்தியாவில் வெளியாகிறது\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG GLC 43 கூப் மாடல் இந்தியாவில் ஜூலை 21-ம் தேதி வெளியிடப்படுகிறது. சி-கிளாஸ் மற்றும் இ-கிளாஸ் வாடிக்கையாளர்களுக்கு மாற்றாக அமைந்துள்ள GLC SUV இந்தியாவில் பிரபல மெர்சிடிஸ் மாடலாக உள்ளது.\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 நடுத்தர செயல்திறன் கொண்ட எஸ்.யு.வி. பதிப்பாகவும், 63 AMG சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எனினும் இதன் கூப் போன்ற ரூஃப்லைன் இந்த மாடலின் அழகை கூட்டுகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC300 பெட்ரோல் இன்ஜின் மற்றும் GLC220d டீசல் இன்ஜின் கொண்டுள்ளது.\nமெர்சிடிஸ் AMG GLC 43 கூப் 4.8 நொடிகளிலேயே மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. தற்சமயம் GLC 43 ஆல்-வீல்-டிரைவ் மற்றும் 3-லிட்டர் V6 டர்போ இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 362 bhp செயல்திறன் மற்றும் 9G-டிரானிக் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nGLC 43 மாடலில் ஏர்பாடி கண்ட்ரோல் மற்றும் 4.8 நொடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை தொடும் திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அதிவேக ஸ்பீடு மணிக்கு 250 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், இந்த திறன் மின்சார முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.\nபுதிய மெர்சிடிஸ் GLC 43 இகோ, கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிவிடிவல் என பல்வேறு டிரைவ் மோட்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மோட்களும் அதற்கேற்ற தன்மைகளை கொண்டுள்ளது.\nஇத்துடன் AMG ஸ்போர்ட் லைன் வழங்கும் 19-இன்ச் வீல்ஸ் கொண்டுள்ளது. இது எஸ்.யு.வி. தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. இதன் இன்டீரியர்களும் முழுமையான பிளாக் நிறத்தில் ரெட் ஸ்டிட்ச், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் மற்றும் ரெட் சீட் பெல்ட்களை கொண்டுள்ளது.\nஇதன் டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோலில் கார்பன் ஃபைபர் ட்ரிம்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ் GLC 43 கூப் மாடலுக்கு போட்டியான கார் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் ஸ்போர்ட் செடான் மாடல்களான ஆடி S5 மாடல்களுக்கு புதிய பென்ஸ் GLC 43 கூப் போட்டியாக அமையும். இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 விலை ரூ.80 முதல் ரூ.85 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.\nவயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்ச...\nஇந்தியப் பெண்க��் இருவரில் ஒருவருக்கு ரத�...\nமடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்: வெள�...\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Fi �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-17T21:08:27Z", "digest": "sha1:MPE3ZOSVHQUGBARFDYNWKELQVFJ3DMDY", "length": 30443, "nlines": 224, "source_domain": "chittarkottai.com", "title": "அறிவியல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 893 முறை படிக்கப்பட்டுள்ளது\nகழிப்பறையின் ஆரோக்கிய விதிகள்… மலச்சிக்கல் தவிர்க்க\nஉணவு, உறக்கம், ஓய்வு மூன்றும் மனிதனுக்கு அடிப்படை. அதைப்போலவே உண்ட உணவு நல்லவிதமாக செரிமானமாகி, குறித்த நேரத்தில் மலமாக வெளியேறவேண்டியதும் மிக மிக அவசியம். செரிமானத்தில் சிக்கல் ஏற்படும்போது, உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் முடங்கிப்போகிறது. உடலைவிட்டு வெளியேறும் மலம், நமது மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. உடல்நிலை சொல்லும் ஸ்டூல் சார்ட் இங்கே…\n. . . → தொடர்ந்து பட���க்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,070 முறை படிக்கப்பட்டுள்ளது\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\n“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,354 முறை படிக்கப்பட்டுள்ளது\nநகத்தில் வெண்மையான அரை நிலவின் தோற்றம் தென்படுவது தைராய்டும் செரிமானமும் நலமாக இருப்பதன் அறிகுறி.\nநகத்தில் இருண்ட வரி இருந்தால் அல்லது நகமே இருண்டு இருந்தால், அது மெலனோமா என்ற தோல் புற்றுநோய்க்கான அறிகுறி.\nநகம் வளைந்திருந்தால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B 12 குறைபாடு இருக்கலாம்.\nஅரை நிலவு வடிவம் தெரியாமல் இருந்தால், அது தைராய்டு பிரச்னை இருப்பதன் அறிகுறி. இது மனச்சோர்வு, மனநிலை மாற்றம், எடை அதிகரித்தல், அடர்த்திக் குறைவான முடி போன்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,083 முறை படிக்கப்பட்டுள்ளது\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nஇந்தியாவில் ஆண் சிசு இறப்புடன் ஒப்பிடுகையில், பெண் சிசுவின் இறப்பு விகிதம் 75 % அதிகம். இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் பெண்சிசுக்கொலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளன. உலகின் பல நாடுகளிலும் 100 ஆண் குழந்தை பிறக்கும்போது, 105 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,368 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nமருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.\nசில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.\n“பொதுவாக இவர்களின் மனநிலை, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,617 முறை படிக்கப்பட்டுள்ளது\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகாலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,154 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.\nஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,509 முறை படிக்கப்பட்டுள்ளது\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nமனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான��சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.\nசிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,503 முறை படிக்கப்பட்டுள்ளது\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nகுழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா\nநாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,776 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nசிறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் டாக்டர்கள்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 994 முறை படிக்கப்பட்டுள்ளது\nபல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை\nஉண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா….. நிச்சயம் கிடையாது….. மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.\nசோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா… கப���பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும். இந்த கடின எண்ணெய்யை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,299 முறை படிக்கப்பட்டுள்ளது\nஜூன் மாதம் வந்துவிட்டாலும் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் தணியவில்லை. கோடையில் ஏற்படும் ஆரோக்கியத் தொல்லைகளுள் சிறுநீர்க் கடுப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.\nஉடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎஸ்எஸ்எல்ஸி யில் புதிய தேர்வுமுறை\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nதங்கம் விலை மேலும் குறையும்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nகை கால்களில் விறைப்பு (numbness)\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2019-08-17T21:06:06Z", "digest": "sha1:36RKOSSARQJ2BLQ23ZAWNUKSC2C4JWBB", "length": 6651, "nlines": 88, "source_domain": "karurnews.com", "title": "நேத்து ராத்திரி வானத்தில் சூப்பர் மூன் பார்த்தீங்களா", "raw_content": "\nநேத்து ராத்திரி வானத்தில் சூப்பர் மூன் பார்த்தீங்களா\nசென்னை: நேற்றிரவு கருப்பு வானத்தில் வெள்ளை நிலா அவ்வளவு அழகாக இருந்தது.. அதனால்தான் இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.\nசாதாரண நாட்களில் தெரியும் நிலாவைவிட இந்த வருஷம் குறிப்பாக நேற்றிரவு நிலா பெரிதாக தெரிந்தது. இதற்கு சூப்பர் மூன் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.\nஇந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது நிலா பூமிக்கு ரொம்ப பக்கத்திலேயே தோன்றியது. சூப்பர் மூன் என்பது மற்ற நாட்களில் நமக்கு தெரியும் நிலாவின் அளவினை விட, 14 சதவீதம் பெரியதாக தெரிந்தது. அதேபோல, 30 சதவீதம் அதிக ஒளி வீசக்கூடியதாக இருந்தது. இதுபோல அதிசயம் வருஷம் எப்பவுமே நடந்தது கிடையாது.\nஎப்படி இந்த சூப்பர் மூன் தோன்றும்போது அழகோ, அதுபோல விடிகாலையில் மறையும் போதும் சூப்பர் நிலவின் தோற்றம் எப்பவுமே அழகாகத்தான் தெரியுமாம்.\nஅதனால்தான் பல்வேறு நாடுகளில் கண்ணுக்கு அருகிலேயே தெரிந்த நிலாவை மக்கள் கண்டு களித்தனர். இந்த சூப்பர் மூனின் முழு வடிவத்தை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்தும், செல்பி எடுத்தும் கொண்டனர்.\nஇதற்கு முன்பு இந்த சூப்பர் மூன் கடந்த 2011ம் ஆண்டு தெரிந்தது என்றாலும், இந்த நிலாவை நாம் திரும்பவும் 2026ம் ஆண்டில் தான் பார்க்க முடியுமாம்.\nநேத்து ராத்திரி வானத்தில் சூப்பர் மூன் பார்த்தீங்களா\nமும்பை தாராவியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி\nஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nதாஜ் மஹாலுக்கு மேலே ராட்சத பலூனில் சவாரி\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nநடிகர் ரஜினிகாந்தை வார்த்தைகளால் விளாசிய இயக்குனர் அமீர்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/fisher-price-game_tag.html", "date_download": "2019-08-17T20:41:00Z", "digest": "sha1:RCKIGM4DHZZ4WMSAFIOENQRZJACC4HGK", "length": 14711, "nlines": 50, "source_domain": "ta.itsmygame.org", "title": "குழந்தைகளுக்கு ஃபிஷர் விலை ஆன்லைன் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nகுழந்தைகளுக்கு ஃபிஷர் விலை ஆன்லைன் விளையாட்டுகள்\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nஃபிஷர் விலை ஆன்லைன் விளையாட்டு இலவச குழந்தைகள் பயனுள்ள திறன்கள் மற்றும் சிந்தனை தருக்க வழி கற்பிக்கின்றன. பேப்ஸ் நீங்கள் வேலை செய்ய வேண்டும், அங்கு விளையாட விரும்புகிறேன்.\nகுழந்தைகளுக்கு ஃபிஷர் விலை ஆன்லைன் விளையாட்டுகள்\nவிளையாட்டு ஃபிஷர் விலை - முன் பள்ளி வயது குழந்தைகள் வளர்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதிய வேடிக்கை,. அவர்கள் தங்கள் உற்சாகத்தை பெரியவர்கள் நகல், பெற்றோர் மீண்டும் காதல், ஆனால் அது பயனுள்ள அறிவு கற்று மற்றும் கணினியில் வேலை செய்ய ஒரு குழந்தை கற்று ஒரு சிறந்த வழி தான். ஃபிஷர் விலை குழந்தைகள் விளையாட்டு கூட சிறிய குழந்தைகள் வேடிக்கையாக போது ஒரு மிக இளம் வயதில், வழங்கப்படும், மற்றும் பிரமிடு க்யூப்ஸ், மற்றும் பழைய வயது சேர்க்கிறது. வளர்ந்து, விளையாட்டு இன்னும் தவறாக மனதில் புதிய அறிவு உறிஞ்சி, வளர தொடர்ந்து தத்து கடினம், மற்றும் புதிய திரட்டப்பட்ட ஏற்கனவே வாங்கியது திறன்கள் அடிப்படையில் வருகின்றன. இப்போது அது விலங்குகள் அல்லது பொருட்களை பெயர்கள் மட்டும் நினைவில், ஆனால் அவர்கள் எண்�� கற்று கொள்ள நேரம் ஆகிறது. ரியல் கண்டுபிடிப்பு வார்த்தைகள் கூட எழுத முடியும், மற்றும் நீங்கள் கடிதங்கள் எனக்கு வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று ஒரு புரிதல் இருக்கிறது. விவரங்கள், ஒலிகள் மற்றும் வரையறைகள் நிரப்பப்பட்ட ஒரு புதிய உலக விளையாட்டு ஃபிஷர் விலை கற்றல் உதவும். ஆனால் இந்த மானிட்டர் திறந்த வேடிக்கை வலியுறுத்தி அவரை அவரது கை கை மற்றும் குழந்தை தீவிரமாக வளரும் என்று சந்தோஷமாக, தங்கள் வணிக பற்றி சென்று நீங்கள் உங்கள் குழந்தை கீழே உட்கார முடியாது என்று அர்த்தம் இல்லை. இல்லை, பெற்றோர் ஈடுபாடு மிகவும் முக்கியமான மட்டும் வரவேற்க, ஆனால், ஏனெனில். உங்கள் ஆதரவு உணர்கிறேன், பெரும் வட்டி குறுநடை போடும் ஒரு புதிய உலக ஆய்வு செய்ய தொடங்கும், தங்கள் நடவடிக்கைகள் மூலம் மாய உணர்கிறேன். கூடுதலாக, பெரியவர்கள் வேலை புரிந்து கொள்ள உதவ முடியும் மற்றும் தர்க்கரீதியாக உருவாகியுள்ளது விளையாட்டு நடவடிக்கை கொள்கை காட்டுகின்றன. கூட்டு பொழுதுபோக்குகளில் உறுதியான பலன்களை முடிவுகளை விரைவில் வரும் வேண்டும். ஆமாம், தங்களை கருத்துக்கள் ஊக்குவிக்கப்படலாம் மற்றும் பெற்றோர்கள் உண்மைகளை போன்ற விளையாட்டுக்கள் கொண்டு வர வேண்டும். உதாரணமாக, ஒரு விலங்கு ஒலி யூகித்து குழந்தை, நீ ஒரு பொம்மை பின்னால் மறைக்க முடியாது மற்றும் தனித்துவமான ஒலி வெளியிட கட்டாயப்படுத்தி, அதை கிளிக் செய்யவும். பார்வையாளர்கள் பொருத்தமான, மற்றும் சிறிய நாய்க்குட்டி அவர்களை பார்க்க முடியாது, ஆனால் கேட்கக்கூடிய ஒலிகளை கதவை பின்னால் யார் புரிந்து கொள்ள அங்கு வாசற்படியிலே, கல்வி விளையாட்டுகள் ஃபிஷர் விலை தள்ளும் இந்த யோசனை. நாம் நம் குழந்தைகளை, கவனத்துடன் கவனிக்கிற மற்றும் ஒரு நல்ல நினைவாற்றல் இருந்தது, அதே காட்சி வேண்டும். Razbezhnosti படங்களை பார்க்க வேண்டும், அங்கு குழந்தைகள், விளையாட்டு ஃபிஷர் விலை உதவ மீண்டும் எங்களிடம் பயிற்சி. ஒரு நபர் - அருகில் எண்ணிக்கை குறைபாடுகள் கண்டுபிடிக்க வழிகாட்டுதல் வேண்டும் இது அசல், ஆகிறது. எழுத்துக்கள் வேடிக்கை காட்டுகிறது உறைந்திருக்கும், மற்றும் நான் விரிவாக அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எல்லாம் ஒரு பங்கு வகிக்கிறது ஏனெனில் அவ்வாறு செய்ய, ஒவ்வொரு விவரம் கவனம் செலுத்த வேண���டும். நீங்கள் உண்மையான, வட்டம் மாறாக கிளிக் தவறு வண்ண Odezhka அருகில் விளக்கம் என்று பார்க்கும் போது, அது குறிப்பிட்டிருந்தது. குழந்தைகள் ஐந்து படங்கள் மூன்று வேறுபாடுகள் கண்டுபிடிக்க மற்றும் அதை பின்பற்ற வேண்டாம் தெரியவில்லை வேண்டும். பெரியவர்கள் எப்படி சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள மடிப்பு புதிர்கள் தெரியும், ஆனால் பாரம்பரிய விளையாட்டு பிள்ளை கடினமான மற்றும் uninviting காணலாம். நாம் நடவடிக்கை கொள்கை போன்ற ஏதாவது தயார், ஆனால் ஒரு பொழுதுபோக்கு பதிப்பு. எனவே வரையறைகளை பதிலாக வேண்டும் என்று தனிப்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்க பயிற்சி. நீங்கள் உங்களை சேகரிக்க தயாராக ஒரு மாதிரி தேர்வு. வழங்கினார் உறுப்புகளில் இருந்து எந்த மீண்டும் எடுத்து வரைபடம் வடிவங்கள் வரிகளை பாருங்கள். பரபரப்பான தயாரிப்புகள் இரவு உணவு சமைக்க குளிர்சாதன பெட்டியில் இருக்கும். மெனுவில் வழங்கப்படும் என்ன பொருட்கள் பார்க்க மற்றும் அலமாரிகளில் எல்லாம் கண்டுபிடிக்க முயற்சி. Checkmark கண்டுபிடிப்பு, வேலை முற்றிலும் செய்யப்படுகிறது வரை. ஒரு புதுப்பிக்கப்பட்ட, நீங்கள் இயந்திரங்கள் இயக்க மற்றும் சாலையில் பொருட்களை சேகரிக்க முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2895:2008-08-20-12-10-44&catid=121:2008-07-10-15-26-57&Itemid=86", "date_download": "2019-08-17T20:40:31Z", "digest": "sha1:K5R55OOWEP6KU3L52WHCGWAMIVVIHT5V", "length": 7463, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் \nSection: அறிவுக் களஞ்சியம் -\nதாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.\nகுழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது, வைரஸ் பாக்டீரியா தாக்குதலிலிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பாலில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு வடிவங்களில் இதுவரை வெளிவந்திருக்கின்றன.\nகூடவே தாயின் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது எனவும், தாய்க்கு புற்று நோய் வரும் வாய்ப்ப���க் குறைக்கிறது எனவும், எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும் பாலூட்டுதலின் பயன்களையும் அறிவியல் நிரூபித்துள்ளது.\nஇப்போது பிரிட்டனில் நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளி செல்லும்போது பதட்டமில்லாமல் செயல்படுவார்கள் எனவும், மன அழுத்தத்தைத் தாங்கும் வலிமை படைத்தவர்களாக இருப்பார்கள் எனவும் புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nசுமார் 9000 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு தாய்ப்பாலின் தேவையை இன்னொரு பரிமாணத்தில் முக்கியத்துவப் படுத்துகிறது.\nசமூகத்தின் சூழலை ஏற்று உள்வாங்கி செயல்படுதலுக்கும், பரிச்சயமற்ற சூழலில் கூட பதட்டமில்லாமல் செயல்படுவதற்கும் வேண்டிய மன தெளிவை குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சக்தி வழங்குகிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஇது பாலூட்டும் போது நிகழும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான தொடுதல் உறவினாலோ, அல்லது பாலில் இருக்கும் உன்னத சக்தியினாலோ நிகழ்ந்திருக்கலாம். எப்படியெனினும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளிக்காலங்களில் ஏற்படக் கூடிய பதட்டம், மன அழுத்தம் அனைத்தையும் எளிதில் கடந்து விடுகின்றனர் என்பது மட்டும் திண்ணம்.\nதாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழிகாட்டியாய் இருக்கும். இருக்கவேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2010/02/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-17T20:50:10Z", "digest": "sha1:QXZ6JJNAEJD2NUKLYHYYV3LJC4DIA5SH", "length": 5962, "nlines": 44, "source_domain": "ulavan.adadaa.com", "title": "விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார். | உழ‌வ‌ன்", "raw_content": "\n← தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா.\nதமிழ்மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியால் சிங்களவரே நன்மையடைவர் →\nவிடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார்.\nபயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும் என்று தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணைகள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றன.\nகடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாடுகடந்த தமீழீழ அரசை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கச் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமார் அவர்கள் மனுதாரர்கள் சார்பில் வாதாடினார்.\nஇந்த வழக்கின் நோக்கங்கள் குறித்து தமிழோசைக்கு செவ்வியளித்த ருத்ரகுமாரன் அவர்கள், விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறினாலும், விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் செயற்படுவதாகவும், அவர்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தங்களைப்போன்றவர்கள் விரும்புவதாகவும், அதற்கு சட்டரீதியில் இருக்கும் தடைகளை நீக்குவதற்காகவே தாம் இந்த வழக்கில் வாதாடுவதாகவும் கூறினார்.\nஅவரது செவ்வியின் முழுமையான ஒலி வடிவத்தை நேயர்கள் .BBCTmailகேட்கலாம்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2676423.html", "date_download": "2019-08-17T20:47:04Z", "digest": "sha1:K3MILL3SZSL7HMS2G3RWRHRNJKY5NGJC", "length": 8114, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பிரதமர் மோடி நாளை காஷ்மீர் வருகை: பல அடுக்கு பாதுகாப்பு தயார்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nபிரதமர் மோடி நாளை காஷ்மீர் வருகை: பல அடுக்கு பாதுகாப்பு தயார்\nBy DIN | Published on : 01st April 2017 08:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதமர் நரேந்திர மோடி ஜம்மு - காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்திலுள்ள சேனானி நகரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீண்ட சாலை வழி சுரங்கப் பாதையை ஏப்ரல் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும், அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார். இதை முன்னிட்டு, அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள், துணை ராணுவப் பிரிவு அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் ஜம்முவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅப்போது எஸ்.பி.வைத் பேசியதாவது: எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்; விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பிரதமர் பங்கேற்கும் பேரணி நடைபெறவுள்ள இடத்தில் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம்.\nஅதேசமயம் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் உண்டாகாத வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/15013439/1048818/PRESIDENT-OF-INDIA-RAMNATH-KOVIND-INDEPENDENCE-DAY.vpf", "date_download": "2019-08-17T20:32:36Z", "digest": "sha1:DFNK77JXHVR5FY4IYB2XEZXE43FBMVAU", "length": 11658, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்\"- குடியரசு தலைவர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்\"- குடியரசு தலைவர்\n73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கவிஞர் சுப்ரமணிய பாரதியின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டு பேசினார்.\nசுதந்திர தேசம் என்ற முறையில், 72 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நாம், மிகவும் தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மிகுந்த பயனை அளிக்கும் என தாம் நம்புவதாகவும், நாட்டின் பிற பகுதியில் உள்ள குடிமக்கள் பெறும் உரிமைகளை, சலுகைகளை, காஷ்மீர் மக்களும் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார். முற்போக்கான, சமத்துவமான சட்டங்கள்; கல்வி உரிமை தொடர்பான அம்சங்கள், முத்தலாக் போன்ற பாரபட்சமான நடைமுறை ஒழிக்கப்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.\n100 ஆண்டுக்கு முன்பு கவிஞர் சுப்ரமணிய பாரதி நமது விடுதலை இயக்கத்திற்கும், அதன் விரிவான இலக்குகளுக்கும் கவிதை வரிகள் மூலம், மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம். வானையளப்போம் கடல் மீனையளப்போம். சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம். சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என குரல் கொடுத்துள்ளார் எனவும் குடியரசுத் தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஇந்தியா Vs ஆஸி: நாளை கடைசி ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரம்\nஇந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.\nஇந்தியா- மே.இந்திய தீவுகள் இடையே 3வது டி20 போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது\nஇந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ஆம் தேதி நடக்கிறது.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார்.\n2 தினங்களில் ரூ.29 ஆயிரம் கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி\nஇரண்டே தினங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.\n\"பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்\" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்\nபேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.\nபள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை\nமதுரை மாவட்டம் புதுத் தாமரைபட்டி கிராமத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தொடக்க பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர்.\nஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக்\nஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக் என அறிவிப்பு\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி - குவியும் சுற்றுலாப்பயணிகள்\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக, ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற���றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-17T21:28:45Z", "digest": "sha1:KEWEZDRYUODG2YEVXL32YET4LTENZQ6W", "length": 8052, "nlines": 156, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "’பாக்கிக்கடனை’ அடைப்பாரா கவுதம் மேனன்? - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome tamil cinema news cinema news ’பாக்கிக்கடனை’ அடைப்பாரா கவுதம் மேனன்\n’பாக்கிக்கடனை’ அடைப்பாரா கவுதம் மேனன்\nஒரு வழியாக எல்லா வழிகளையும் பிரயோகித்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிட்டு விட்டார் கவுதம் மேனன்.\nபடம் திரையில் ஒளிர்கிற நிமிஷம் வரை இப்படத்தில் பணியாற்றிய பலருக்கும் நம்பிக்கை இல்லையாம். அந்தளவுக்கு படுபயங்கர பஞ்சாயத்துகளை சந்தித்து வந்தார் கவுதம்.\nஇந்த பொல்லாத நேரத்தில் தானும் கவுதம்மேனன் கழுத்தில் துண்டை போட்டு இறுக்காமல், பண பாக்கி விஷயத்தில் அமைதி காத்தாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.\n படத்தில் பணியாற்றிய 99 சதவீதம் பேர் அப்படியொரு ஒத்துழைப்பு கொடுத்தார்களாம்.\nமோடியின் திடீர் அறிவிப்பால் முதல் நாள் தடுமாறினாலும், அச்சம் என்பது மடமையடா’ கலெக்சனில் கெட்டி. நல்ல செய்தி வர வர, தங்கள் பாக்கி உறுதியாக வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் டெக்னீஷியன்கள்.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nட்விட்டரில் ட்ரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ…\n10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த ஆர்.ஜே.பாலாஜி..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nசான்றிதழ் படிப்புகள் – 10\nதமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த மோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-17T21:02:49Z", "digest": "sha1:NLM2DCBFCFUZCUHUOOYW52TPNIQPIOWV", "length": 5682, "nlines": 87, "source_domain": "karurnews.com", "title": "இன்றும் ஏற்றம் காணும் எரிப்பொருள்களின் விலை", "raw_content": "\nஇன்றும் ஏற்றம் காணும் எரிப்பொருள்களின் விலை\nசென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் முறையே 20 காசுகள், 27 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.\nநேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.65-க்கும், டீசல் ரூ.69.14 -க்கும் விற்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.73.85-க்கும், டீசல் 27 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.69.41-க்கும் விற்கப்படுகிறது.\nபொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.\nபெட்ரோல் விலை கடந்த 5 நாள்களாகவும், டீசல் விலை 10 நாள்களுக்கு மேலாகவும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇன்றும் ஏற்றம் காணும் எரிப்பொருள்களின் விலை\nகுக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை, தினகரன்\nநியூசிலாந்து பந்துவீச்சுக்கு இந்தியா திணறல் 35 ரன்களில் 6 விக்கெட்டுக்கள்\nமாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் - தடுக்கும் வழிமுறைகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nகரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பறக்கும் படை குழுவினர் சோதனை\nஅன்னை மகளிர் கல்லூரியில் நேர்முக வளாக தேர்வு நடைபெற்றது\nபுன்னம் சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரல��று | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/34713-2018-03-12-04-23-54", "date_download": "2019-08-17T20:47:39Z", "digest": "sha1:UJLUD4EL5WCVIUBH6QCVJUVLBQ2LTRPA", "length": 17500, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "சோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்", "raw_content": "\nசூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nவெளியிடப்பட்டது: 12 மார்ச் 2018\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார் அடிப்படையில் இயங்கும் மின்சாரப் பொருட்களும் அதிகரித்த வண்ணம் இருக்கினறன. கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் விமான நிலையம், தனது பணிகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மின்சாரம் மூலம் பெறுகிறது என்பது அதிகரித்துவரும் பயன்பாட்டை குறிக்கிறது. இந்தக் கட்டுரையில் நாம் இரண்டு சோலார் பயன்பாடுகளை குறித்துப் பார்க்கப் போகிறோம்.\nசோலார் பம்பு எனப்படும் சூரியஓளி பம்பு\nகங்கைக் கரையில் இருக்கும் சிறு/குறு விவசாயிகள், கங்கை ஆற்றையே நம்பியுள்ளனர். இவர்கள், கங்கை நதியில் இருந்து மோட்டார் பம்ப் மூலம் எடுக்கும் நீரை வைத்து வருடத்திற்கு ஒரு போகம் மட்டும் விவசாயம் செய்கின்றனர். இந்த மோட்டார் பம்புகள் டீசல்/ மண்ணெண்ணைய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில், துயரம் என்னவெனில், வரும் லாபத்தில் 90% டீசல் செலவுகளுக்கே சென்று விடுகிறது. மீதம் இருக்கும் 10% வைத்து க��டும்ப செலவுகளை சமாளிக்க முடியாத நிலை.\nவருமானம் இல்லாத நிலை காரணமாக, விவசாயத்தை விட்டுவிட்டு, கிராமங்களை விட்டு வெளியறி ஆபத்து மிகுந்த சுரங்க வேலைக்கு சென்று விடுகின்றனர். விவசாயிகளின் இந்த நிலை அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான கேத்தரின் டைலர் என்ற பெண்ணை உறுத்துகிறது. விளைவு, அமெரிக்காவை விட்டுவிட்டு, இந்தியா வருகிறார். பூனே நகரில், தனது நண்பர் லெஸ்னிவெஸ்கி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலையை மற்றும் ஆய்வகத்தைத் தொடங்குகிறார். பின்னர், விவசாயிகளை சந்தித்து, பல்வேறு தொடர் சோதனைகளைத் தாண்டி கண்டுபிடித்தது தான் சோலார் மோட்டர் பம்ப். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சாதாரண மோட்டார் பம்புகளுக்குத் தேவையான ஆற்றலைவிட, 1/3 பங்கு ஆற்றலில் இயங்கும். அதாவது, சோலார் பம்புகளை இயக்க சாதாரண பம்புகளுக்கு தேவையான ஆற்றலில் 30% மட்டும் போதுமானது.\nகங்கைக் கரையில் தானே இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐ.ஐ.டி – கோரக்பூர் இருக்கிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏன் கங்கைக் கரை விவசாயிகளின் துயரங்கள் புரியவில்லை, ஏன் இப்படிப் பட்ட கண்டுபிடிப்புகள் வருவதில்லை என்ற தோழர்களின் நியாயமான கேள்வி புரிகிறது. அதற்கு நம்மிடமும் பதில் இல்லை. ஆனால், ஐ.ஐ.டி – சென்னை மாண்வர்கள், ஸ்மார்ட் தெருவிளக்குகளைக் கண்டுபிடித்துள்ளார்கள்.\nசென்னை மாநகராட்சியில் 2,77,902 தெருவிளக்குகள் உள்ளன, இதில், 1,71,229 எல்.யி.டி (LED) தெருவிளக்குகள். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தெருவிளக்குகளுக்காக 331 மெகாவாட் மின்சாரமும், 52 கோடிரூபாயும் ஆண்டு தோறும் செலவிடப்படுகிறன. துயரம் என்னவெனில், இந்த தெருவிளக்கு மின்சாரத்தில் மட்டும் 30-40% பயன்படாமல் வீணாகிறது. இரண்டாவது, இரவு முழுதும் தெருவிளக்குகள் எரிய வேண்டியதில்லை. எனவே, இந்த இழப்புகளை சரிசெய்ய சென்னை ஐ.ஐ.டி, இயந்திரவியல் துறையைச் சேர்ந்த சுசாந்த மற்றும் அவரது குழுவினர் கண்டுபிடித்தது தான் I-Light எனப்படும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்.\nசென்சார் மூலம் செயல்படும் இந்த LED தெரு விளக்குகள், வாகனம் செல்லும் போது மட்டும் முழு அளவில் எரியும். வாகனங்கள் செல்லாத நேரத்தில், தனது முழு கொள்ளளவில் 30% மட்டுமே எரியும். சென்னை ஐ.ஐ.டியில் பல்வேறு இடங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டு, அனைத்��ு இடங்களிலும், சோதனை வெற்றி பெற்றுள்ளது.\nஆகவே, தோழர்களே, அதிகரித்துவரும் சூரிய ஓளி மின்சாரமும், அதைத் தொடர்ந்த பொருட்களும், கூடங்குளம் போன்ற அனு உலைகளை இந்த மண்ணில் இல்லாமல் செய்யும் என்று நம்புவோம்.\nதகவல் உதவி : எம்.ஐ.டி. டெக்னாலஜி ரிவ்யூ & இந்தியன் எக்ஸ்பிரஸ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=568", "date_download": "2019-08-17T20:51:10Z", "digest": "sha1:VSZN7PG5UCURFPZ3QQ3WR3W25SKW4FIA", "length": 4356, "nlines": 54, "source_domain": "www.manitham.lk", "title": "சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு – Manitham.lk", "raw_content": "\n14-07-2019 \"துணிவே துணை\" ஆடி இதழ்\nசமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு\nFiled under: சமூகமும் சேவைகளும்\nதனித்துவமான பல்வேறு தனியார் நிபுணர்களின் அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்\nகிராமங்கள் தோறும் குறைந்தது ஒரு விளையாட்டு மைதானமும் ஒரு சிறுவர் பூங்காவும் அமைத்தல் வேண்டும்\nஆக்க வேலைக்கு ஆதரவு தரும் யாழ் அரசாங்க அதிபர்\n← இலங்கையின் சுதந்திர காலத்தில் இருந்து நடைபெற்ற தேர்தல்களும் பெறுபேறுகளும் ஒரே பார்வையில்\tஇன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் சர்வாதிகார அரசியல் அமையக்கூடிய சாத்தியம் →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoicee.blogspot.com/2010/06/blog-post_06.html", "date_download": "2019-08-17T21:25:57Z", "digest": "sha1:ZK3J2SNEMM3T33EGAYZ27YEOZSFO2H3V", "length": 47327, "nlines": 278, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: ஐ.பி.எல்லில் சாதித்த இந்திய இளம் வீரர்கள் சிம்பாபேயிடம் தோல்வி கண்டது ஏன்?", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nஐ.பி.எல்லில் சாதித்த இந்திய இளம் வீரர்கள் சிம்பாபேயிடம் தோல்வி கண்டது ஏன்\nby யோ வொய்ஸ் (யோகா)\nஐ.பி.எல்லில் ஆறும் நான்குமாகவே அடித்த தினேஷ் கார்த்திக், ரெய்னா, முரளி விஜய் போன்ற வீரர்கள் சிம்பாபே தொடரில் சாதிக்காமல் போனதற்கு என்ன காரணம் என யோசித்து பார்த்தால், டுவென்டி டுவென்டி ஒரு முழுமையான கிரிக்கட் வடிவமல்ல. அது இன்ஸ்ட்ண்ட் நூடுல்ஸ் போன்றது. அவசரத்துக்கு சாப்பிடலாம் எனினும் தொடர்ந்து அதை கொண்டு பசியாற முடியாது.\nஎதிர்கால சிறந்த கிரிக்கட் வீரர்களை உருவாக்க வேண்டுமானால் சிறிய வயதில் அவர்கள் 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை குறைக்க வேண்டும் என எங்களது பாடசாலை கிரிக்கட் பயிற்சியாளர் அந்த காலத்தில் சொல்லிய விடயம் எவ்வளவு உண்மை என்பதை மறுக்கவியலாது. 50 ஓவர் போட்டிகளே இப்படியாக மாறினால் 20 ஓவர் போட்டிகளின் அவர்களை எவ்வாறு மாற்றிவிடும் என யோசிக்க தோன்றுகிறது.\nஆறு, நான்கு அடிப்பதுதான் துடுப்பாட்டமும், துடுப்பாட்ட வீரர்களை ஓட்டங்களை எடுக்கவிடாமல் கட்டுபடுத்துவதுதான் பந்துவீச்சும் என விளையாடும் 20-20 போட்டிகள் 25 வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தால் இன்று சச்சின் டெண்டுல்கார், சங்கக்கார, அரவிந்த டீ சில்வா, கவாஸ்கர், டிராவிட், லாரா போன்ற துடுப்பாட்ட வீரர்களும் முரளிதரன், கபில்தேவ், சேர். ரிச்சர்ட் ஹாட்லி, வசீம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பந்து வீச்சாளர்களும் உலகத்திற்கு கிடைக்காமல் போயிருப்பார்கள்.\nஇந்தியா இத்தொடரில் இறுதி போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது மற்ற எல்லா நாடுகளை விடவும் இந்தியாவிற்கு இது பெரிய ஒரு அபாய அறிவிப்பு மணி என எடுத்து கொள்ளலாம். காரணம் ஐ.பி.எல் என்னும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாக கொண்டுள்ள தொடர் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கட் சபையால் நடாத்தப்படுவதாலாகும்.\nஇரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியதால் தோல்வியுற்றோம் என சப்பை காரணம் இந்திய தெரிவாளர்களால் சொல்ல முடியாது ஏனெனில், இத்தொடரில் இந்தியாவை இருமுறை தோலவியுற செய்த சிம்பாபே அணியின் வீரர்களை பார்க்கும் போது, இத்தொடரில் விளையாடிய பல இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அனுபவம் உள்ளவர்களே ஆகும். மேலும் இந்திய கிரிக்கட் சபையின் சொத்தின் ஐநூறில் ஒரு பங்கு கூட இல்லாத சிம்பாபே கிரிக்கட் சபையின் கிரிக்கட் கட்டமைப்பு உலகறிந்ததே. எனவே உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளிற்கு பயிற்சி பெறவே சிறந்த கட்டமைப்பு இல்லாத சிம்பாபே அணி இந்திய இளம் வீரர்களை (அனைவரும் ஐ.பி.எல் போட்டிகளில் திறமை காட்டிய வீரர்கள்) கொண்ட அணியை வெற்றி கொண்டதற்கு முக்கிய காரணமாக நான் காண்பது, இன்னமும் 20-20 மோகம் சிம்பாபே அணிக்கு ஏற்படவில்லை என்பதாகும். இன்னமும் 20-20 போட்டிகளை ஐசீசீ ஆதரித்து வளர்த்தெடுத்தால் கிரிக்கட் இன்னும் பாதாளத்தை நோக்கியே விழும்.\nநல்ல வேளை சச்சின் தெண்டுல்கார் 20-20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். யோசிக்க தெரிந்த அந்த வீரர் தொடர்ந்து சிறப்பாக விளையாட கூடிய மனநிலையை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவெ அந்த முடிவை எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.\nமுன்னொரு போதும் இப்படியான பதிவெழுதிய போது, இந்திய கிரிக்கட் சபை மீது கொண்ட பொறாமையால்தான் இவ்வாறு எழுதினேன் கருத்து தெரிவித்த நண்பர்கள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள்\nஇலங்கை அணிக்கு இந்திய அணியின் தோல்வியிலிருந்து படிக்க வேண்டிய விடயங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இலங்கை அணி ஒரு அவுஸ்திரேலியா இளம் அணியிடம் விளையாடியிருந்தால் முடிவு வேறுவிதமாக கிடைத்திருக்கலாம். எளியவர்களின் கூட்டத்தில் வலியவனாக இருக்கும் இலங்கை வீரர்களில் பலரும் 20-20 மோகத்திற்கு உட்பட்டவர்களே. எனக்கு தெரிந்து இலங்கை கிரிக்கட் சபை இலங்கை வீரர்களை ஐ.பி.எல் போன்ற வெளிநாட்டு 20-20 போட்டி தொடர்களில் விளையாடுவதை தடுக்க முயல வேண்டும். பணக்கார இந்திய கிரிக்கட் சபைக்கு எதிராக சுண்டைக்காய் கிரிக்கட் சபையான இலங்கை கிரிக்கட் சபைக்கு இது முடியுமான காரியமா என தெரியவில்லை கவுண்டி போட்டிகளில் விளையாண்டு தனது துடுப்பாட்டத்தை மெறுகேற்றிய அரவிந்த டீ சில்வா போன்ற வீரர்கள் விளையாண்ட போட்டி தொடரல்ல வெளிநாட்டு 20-20 கிரிக்கட் லீக்குகள்.\nஇலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை, அவற்றின் தரமும் அவ்வாறே. அதை நேற்று வந்த தினேஷ் சந்திமால் தொடக்கம் அந்த கால அர்ஜுன ரணதுங்க வரை நிரூபித்திருக்கிறார்கள். இப்பாடசாலை விளையாட்டுகளின் தரத்தை தொடர்ந்து பேண வேண்டுமானால் பாடசாலைகளில் 20-20 கிரிக்கட் போட்டிகளை தடை செய்ய வேண்டும்.\n20-20 போட்டிகள் எப்பவாவது விளையாண்டால் அது ஏற்று கொள்ள கூடிய விடயம் தான் ஆன��ல் எந்நாளும் அதை விளையாடுவதை, அதற்காக டெஸ்ட் போட்டிகளை எதிர்கால கிரிக்கட் அட்டவணையிலிருந்து ஒதுக்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இன்னமும் டெஸ்ட் போட்டிகள் தான் சிறந்த வகை கிரிக்கட் போட்டிகள் என்பதை நம்புகிறேன்.\nநண்பர்களே நீங்களும் உங்களது கருத்துகளை சொல்லிவிட்டு போங்கள்\nLabels: இந்திய அணி, ஐபிஎல், கிரிக்கட் 10 comments\nதலைப்பைப் பார்த்தவுடன் (ஐ.பி.எல் இல் பிரகாசித்த வீரர்கள் ஏன் சிம்பாப்வே தொடரில் பிரகாசிக்கவில்லை) வந்து 'ஏனென்றால் ஐ.பி.எல் இன் கிறிக்கறின் அளவு அந்தளவு தான். சர்வதேசப் போட்டிகள் கடினம் வாய்ந்தவை' என்று பதில் அனுப்பிவிட்டுப் போகலாம் என்று நினைத்தேன்.\nநீங்கள் இருபதுக்கு இருபது பற்றி ஆராய்ந்திருக்கிறீர்கள்.\nஇதற்கு ரணதுங்க சொன்னது தான்.\n'இருபதுக்கு இருபது போட்டிகள் தான் கிறிக்கற் என்றால் இந்தியாவின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களாக கவாஸ்கரும், சச்சினும் இருக்கமாட்டார்கள், மாறாக யூசுப் பதானும், யுவ்ராஜ் சிங்குமே இருப்பார்கள்' என்றார்.\nஇருபதுக்கு இருபது போட்டிகள் நடக்கட்டும், ஆனால் அதைப் பெரிதுபடுத்தி, அதுதான் ஏதோ கிறிக்கற் என்றவாறான பிரசாரங்கள் நிறுத்தப்படவேண்டும்.\n// இன்னமும் டெஸ்ட் போட்டிகள் தான் சிறந்த வகை கிரிக்கட் போட்டிகள் என்பதை நம்புகிறேன். //\nஇன்னமுமல்ல, எப்போதுமே ரெஸ்ற் போட்டிகள் தான் உண்மையான கிறிக்கற்....\nநீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.. ஆனால் ரசிகர்கள் 10 ஓவருக்கேனும் தொடர்ந்து கவனத்தை செலுத்தமுடியாது இருப்பது பற்றியும் அதற்கு சாத்தியமான தீர்வொன்றை பற்றியும் பதிவு பேசவில்லை. சரியாக கிரிக்கட் சந்தைப்படுத்தப்படாவிட்டால் கிரிக்கட் அழியுமல்லவா\nT20 இல் கூட முதல் 5 ஓவரையும் கடைசி 5 ஓவரையும் பார்க்கும் அளவுக்குத்தானே ரசிகர்கட்கு நேரம் இருக்கிறது... இந்த சாதாரண ரசிகர்களை தவிர்த்தால் அரவிந்தவும், கவாஸ்கரும் மட்டும்தான் கிரிக்கட் பார்ப்பார்கள்..\nநான் நினைக்கிறேன் இந்திய அணியின் மிக மோசமான பந்து வீச்சுத்தான் தோல் விக்கு காரணம் ..துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவுக்கு செய்திருந்தார்கள் ரோகித்..ரெய்னா...ஆனால் முரளிவிஜய் பிரகாசிக்காமைக்கு காரணம்..அனுபவம் போதாமையாக இருக்கலாம்... ஐபிஎல்க்கும் இதற்கும் முடிச்சு போடுவது எந்தளவுக்கு பொருத்தமானது எனபது எனக்கு தெரியவில்லை ஏனெனில் இந்திய ஆடுகளங்களுக்கும் சிம்பாவே ஆடுகளங்களுக்கும் பாரிய வேறுபாடு இருந்தது கண்கூடு இங்கு ஐபிஎல் அனுபவம் ஒருபோதும் கைகொடுக்காது..ஒன்லி அனுபவம் + திறமை தான்...இரண்டும் இந்திய அணிவீரர்களிடம் குறைந்திருந்ததுதான் காரணம்...\n நீங்கள் சொன்னது போல இருபதுக்கு இருபது போட்டிகள் எதிர்கால கிரிக்கெட்டை கேள்விக்குறியாக்கி விட போகின்றது...\nஎன்ன சொன்னாலும் இன்றுவரை இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளின் தரமே தனிதான்\nஇந்த தோல்வி நிச்சயம் இந்தியாவிற்கு தேவை தான். ஐ.பி.எல் என்ற கொடி பிடித்துக்கொண்டு தம்பட்டம் அடித்ததற்கு கிடைத்த தக்க பதிலடி இது.\nஆனால் சிம்பாப்வே தோல்விக்கும் க்கும் நேரடித் தொடர்பிருப்பதாக நான் நினைக்கவில்லை.\nபாலவாசகன் சொன்ன சில விஷயங்களை நான் ஆமோதிக்கிறேன்.\nசிம்பாப்வேயின் Slow and Low ஆடுகளங்கள் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை ஏமாற்றி விட்டன.\nஆனால் சுழல் பந்துவீச்சுக்கு இந்தியா சுருள்வது இப்போது அடிக்கடி நடக்கிறது..\nஉலகக் கிண்ணத்தில் பங்கலாதேஷுக்கேதிராக,பின்னர் அஜந்தா மென்டிசிடம்.. இப்போது இங்கே..\nபந்துவீச்சையும் களத்தடுப்பையும் இவர்கள் மேம்படுத்தவே வேண்டும்.\nசர்மா, ஜடேஜா, விரோத் கோலி தவிர யூசுப் பதான், ரெய்னா, கார்த்திக், விஜய், ஒருபோட்டியில் விளையாடிய நமன் ஒஜா ஆகியோர் சறுக்கியிருந்தனர்...\nஇவ்வளவு பேர் சறுக்கிய போது துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவுக்குச் செய்தார்கள் என்ற முடியமா\nஇந்தியாவின் பலமே அவர்களது துடுப்பாட்டமாகவே இருந்து வந்திருக்கிறது.\nதோல்வியை முழுமையாக ஆராயப் போனால் தெளிவாகப் பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன், ஆனால் தோற்றது இந்தியா தான் என்பதால் எனக்கு அந்தத் திட்டமில்லை.... :D\nஆனால் இந்த ஆண்டில் நடந்த மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் (இருபதுக்கு இருபது + ஒருநாள் ) 17 போட்டிகளில் இந்தியா 8 இல் வென்று 9 இல் தோற்றிருக்கிறது.\nஆகவே இது பெரிய விடயமுமல்ல...\nவி.பி சந்திரசேகருக்கு அஞ்சலி - முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், இந்திய அணி தேர்வாளர், சமீபம் வரை நெற்றி முழுக்க பட்டையணிந்து சற்று சோர்வாக தமிழ் வர்ணனை வழங்கி வந்த வி.பி சந்திரசேகர் கா...\nகோமாளி சினிமா விமர்சனம் - 16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி ���ிடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி பிளஸ் ட்ரைலர்...\nஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா துரோகிகளா - சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் ...\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x -\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator. - நம்மிடம் உள்ள புகைப்படங்கள்.வீடியோக்களை டிவிடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 45 எம்பிகொளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று ;இதனை பதிவிறக்கம் செய்திட...\nசலூன் - *சலூன்* சிறுவயதில் எனக்கு பிடிக்காத இரண்டே இரண்டு விசயங்கள். ஒன்று பள்ளிக்கூடம், மற்றொன்று சலூன். பள்ளிக்கூடம் கூட, சிலவேளைகளில் நன்றாகப் போகும். ஆனால்...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nகோவா – மிதக்கும் கஸினோ - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* *முந்தைய பகுதி: *கோவா – கடற்கரைகளைக் கடந்து கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோ...\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது... - நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்த...\nSUPER டீலக்ஸ் - SUPER டீலக்ஸ்..... படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+...... விஸ...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் * * 📝* இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...\n2019 நல்லதோா் ஆரம்பம் - மற்றுமோா் புத்தாண்டின் முதல் நாள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகரன் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர���கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 ப���த்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\nநூடுல்ஸ் (25-06-2010) பீபா உலக கிண்ண ஸ்பெஷல்\nஐ.பி.எல்லில் சாதித்த இந்திய இளம் வீரர்கள் சிம்பாபே...\nஎன் முதல் பதிவு (மீண்டும் நான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-17T21:26:13Z", "digest": "sha1:VEM2VHDYUQ3GUYSV2UOCLI6V5F46BNSU", "length": 23551, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "தேடல் முடிவுகள் \"Bertil + Casino\" - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 30,000 இலவச கேசினோ பணம்\nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\nகூடுதல் போனஸ்: $ 595 இலவசம் செழிப்பு டிராகன் ஐன்ஸ்வொர்த் ஸ்லாட் கேமில் கேசினோ சிப்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானிய��் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'பர்டில் + கேசினோ'வுக்கு டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் பெர்டில் + கேசினோ\nBertil Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 31, 2017 ஆகஸ்ட் 31, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 22, 2017 ஆகஸ்ட் 22, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 25, 2017 ஜூலை 25, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூலை 24, 2017 ஜூலை 24, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 23, 2017 ஜூலை 23, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 21, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 14, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 13, 2017 ஜூலை 13, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 12, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 10, 2017 ஜூலை 10, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 23, 2017 ஜூன் 23, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 23, 2017 ஜூன் 23, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 23, 2017 ஜூன் 23, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 17, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் 145 இலவசமாக ஸ்போன்ஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 16, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் 30 இலவசமாக ஸ்போன்ஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 12, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 22 மே, 2017 22 மே, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 20 மே, 2017 20 மே, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இ��்லை\nவெளியிட்ட நாள் 16 மே, 2017 16 மே, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்துள்ளார்\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 10 மே, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 10 மே, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 5 மே, 2017 5 மே, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 2 மே, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் 75 இலவசமாக ஸ்போன்ஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் 1 மே, 2017 1 மே, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் 30 இலவசமாக ஸ்போன்ஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 26, 2017 ஏப்ரல் 26, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 15, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 13, 2017 ஏப்ரல் 13, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் 50 இலவசமாக ஸ்போன்ஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 13, 2017 ஏப்ரல் 13, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 8, 2017 ஏப்ரல் 8, 2017 ஆசிரியர்\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 6, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 4, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்துள்ளார்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 1, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 30, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 28, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 20, 2017 மார்ச் 20, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 19, 2017 மார்ச் 19, 2017 ஆசிரியர்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 மார்ச் 16, 2017 ஆசிரியர்\nBertil Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-17T21:53:25Z", "digest": "sha1:S2CDOV33CNMCVCZATWGFJI3H3QZFKJGV", "length": 5041, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:சாட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:சாட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:சாட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாட் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாட் முன்னாள் அரசுத்தலைவரை நாடு கடத்த பெல்ஜியம் கோரிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாட் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வி, நால்வர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிபூட்டி உணவகத்தில் கிரனைட்டுத் தாக்குதல், இருவர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிபூட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T20:56:11Z", "digest": "sha1:KABUHPPUBISW2AW3EBM3JXW3ZDFXJG2A", "length": 10344, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரார்த்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூட்டுச் சிரார்த்தம் செய்யும் காட்சி, ஜெகன்நாத் படித்துறை, கொல்கத்தா\nசிரார்த்தம்(சமசுகிருதம்: श्राद्ध) என்பது இந்து மத அனுட்டனாங்களில் அபரக்கிரியைகளில் ஒன்றாகும். சிரார்த்தம் என்பதன் பொருள் சிரத்தையோடு செய்யவேண்டியது என்பதாகும். இதனை பிதிர்கருமம் எனும் பொருளில் எல்லாப் பி��ிர்க்கருமங்களையும் குறிப்பிதற்குப் பயன்படுத்துவர்.[1][2][3] எனினும் சிரார்த்தம் என்பது, ஆட்டைத்திவசம்(வருஷாப்திகம்) அதாவது ஒருவா் இறந்து ஒரு ஆண்டின் பின் செய்யும் சிரார்த்தம், திவசம் ஆட்டைத்திவசத்தை அடுத்து ஆண்டுதோறும் அதே திதியில் செய்யப்படுவது ஆகும். இதனைத் திதி என்றும் கூறுவர்.\nசிரார்த்தம் செய்யும்போது இறந்தவரது ஆன்மா ஈடேற்றம் அடைவதற்கு, பரிபூரண சித்தியின் பொருட்டு அரிசி, உழுந்து, எள், தயிர், பால், தேன், வாழைப்பழம், நெய் எனும் பொருட்கைள உருண்டையாக உருட்டி பிண்டமிடல் இடம்பெறும்.\nசிரார்த்த கிரியைகளி்ல் எள்ளும், தண்ணீரும் இறைத்தல் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. தர்ப்பையைக் குறுக்காகப் பிடித்து, அத் தர்ப்பை தர்ப்பப்பை மூலத்திலிருந்து எள்ளுக்கலந்த நீரை பெருவிரல் மூலமாக விழச்செய்வர். அவ்வேளையில் தங்கள் முன்னோர்களின் மூன்று தலைமுறைப் பெயர்கள் சொல்லப்படும்.[4]\nதர்ப்பண முடிவிலலே \"என் குலப்பிரதிர்களே, பூமியில் விடப்பட்ட இந்த நீரினால் நற்கதியும், திருப்தியும் அடையுங்கள்\" என்று கூறி, தர்ப்பை எள்ளுடன் தீர்த்தத்தில் இடப்படும்.\nஒருவர் இறந்த திதியைக் கொண்டே சிரார்த்தம் நிச்சயிக்கப்படுகின்றது. ஒரு மாதத்தில் இரு தடவைகள் சிரார்த்த திதி வந்தால் பின்னைய திதியினைக் கைக்கொண்டு சிரார்த்தம் செய்வது விதி.\nஉத்தர காமிக ஆகமத்தில் 29வது படலத்தில் சிரார்த்தவிதி கூறப்பட்டுள்ளது.[5]\nசிரார்த்தத்தின் முடிவில் பசுக்களுக்கு உணவு வழங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது. [6] பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினற்கும், இனத்திற்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம் என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்\n\"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை\"[7]\n↑ திருக்குறள். குறள் 43\nசிரார்த்தத்தை தவற விட்டு விடாதீர்கள்\nஇந்து சமய இறப்புச் சடங்குகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-17T20:59:46Z", "digest": "sha1:H63ESNZB5UHIMJ77RLEDE64WCWL6L3WF", "length": 13729, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n101.43 சதுர கிலோமீட்டர்கள் (39.16 sq mi)\n• From மும்பையிலிருந்து • 1,356 கிலோமீட்டர்கள் (843 mi) வமே (தரை)\n• From தில்லியிலிருந்து • 2,515 கிலோமீட்டர்கள் (1,563 mi) வ (தரை)\n• From சென்னையிலிருந்து • 605 கிலோமீட்டர்கள் (376 mi) வகி (தரை)\n• From பெங்களூரிலிருந்து • 454 கிலோமீட்டர்கள் (282 mi) வ (தரை)\n• அஞ்சலக எண் • 680XXX\nதிரிசூர் (Thrissur, மலையாளம்: തൃശൂര്‍, முன்னர் திரிச்சூர் அல்லது திருச்சூர்) என்பது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். கேரளத்தின் கொல்லத்துக்கு அடுத்ததாக ஐந்தாவது பெரிய நகரம். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். இங்கு நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரத்தில் ஏறத்தாழ 3.2 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.\nபல பிரபலமான கோயில்கள் இந்ந்கரத்தில் உள்ளன. இங்குள்ள முதன்மையான திருத்தலம் 'வடக்குநாதன் கோவில்' என்றழைக்கப்படும் சிவபெருமானின் திருக்கோவிலாகும். இந்நகரின் மையத்தில் 65 ஏக்கர் பரப்புள்ள தேக்கின்காடு என்ற குன்று உள்ளது. அதன் நடுவே கேரளத்தின் புகழ்பெற்ற மாபெரும் ஆலயமான திருசிவப்பேரூர் சிவன் கோயில் உள்ளது, 'திருச்சிவப்பேரூர்' என்பதே மருவி திருச்சூர் என ஆயிற்று எனக் கருதப்படுகின்றது. அண்மைக்காலத்தில் திருச்சூர் சமக்கிருதவாதிகளால் த்ரிஸ்ஸூர் என அழைக்கப்படுகிறது. கேரள அரசும் அனைத்துப் பதிவுகளிலும் திருச்சூர் என்பதைத் த்ரிஸ்ஸூர் (Thrissur) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.\nஇது கேரளத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கே கேரளத்தின் முக்கியமான பண்பாட்டு அமைப்புகளான சங்கீத நாடக அக்காதமி, சாகித்ய அக்காதமி ஆகியவை இருப்பதே காரணம். இலக்கியம் கலைகளுக்கு தரமான வாசகர்கள் நிறைந்த ஊர். கேரளத்தின் அதிகமான எழுத்தாளர்கள் திருச்சூரைச் சுற்றியே வாழ்கிறார்கள்.\nஆண்டுதோறும் மேமாதம் சித்திரை பூர நட்சத்திரத்தில் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நிகழும் பூரத்திருவிழா கேரளத்தின் மிகப்பெரிய விழாவாகும். அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகளின் அணிவகுப்பு இது. இங்குள்ள நான்கு அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக வரும் யானைகள் மைதானத்தில் கூடி காட்சியளிக்கின்றன. திரிச்சூரில் திருவம்பாடி, பாறமேக்காவு என்ற இரு முக்கியமான அம்மன்கோயில்கள் உள்ளன. மேலும் திருச்சூரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலான குருவாயூர் உள்ளது. மேலும் 40 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற கொடுங்கல்லுர் பகவதி கோயில் உள்ளது மற்றும் 23 கிலோமீட்டர் தொலைவில் திருப்பராயர் எனப்படும் இடத்தில் பிரசித்திபெற்ற இராமர் கோயில் உள்ளது. இந்தியாவின் நயகாரா என அழைக்கப்படும் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியும் இங்குதான் உள்ளது.\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதிருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2018, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-17T21:03:43Z", "digest": "sha1:DLH4LSGDUO7A223NLKGGHFZBO7X6BR6O", "length": 9977, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருநாய் (விண்மீன் குழாம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபெருநாய் இல் உள்ள விண்மீன்கள்\n> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்\n10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்\nFebruary மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.\nபூமியிலிருந்து பார்க்கும் போது சூரியனுக்கு அடுத்தபடியாக மிகப்பிரகாசமாகத் தென்படும் விண்மீன் சிரியஸ்.\nபெருநாய் (Canis Major) ஏறக்குறைய 88 விண்மீன்களடங்கிய ஒரு விண்மீன் குழாம் ஆகும். இரண்டாம் நூற்றாண்டு வானியலறிஞரான தாலமி கூறிய 48 விண்மீன் குழுக்களில் ஒன்றாகும். கான��ஸ் என்பது லத்தீன் மொழியில் நாயைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும். அதனால் இந்த விண்மீன் வட்டாரம் கானிஸ் மேஜர் என்று பெயர் பெற்றதோடு ஒளிமிக்க சீரியசும் வட்டாரமும் கானிகுலா (Canicula) எனப் பெயர் பெற்றது. சீரியஸ் என்றால் கிரேக்க மொழியில் வெப்பத்தால் வாட்டுகின்ற என்று பொருள். தொடக்கத்தில் சீரியஸ் விண்ணில் பிரகாசமிக்க மினுமினுக்கின்ற விண்ணுருப்புகளுக்கு ஒரு பெயரடைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு பெரிய நாய் போலக் கற்பனை செய்யப்பட்டுள்ள இது ஓரியன் வட்டாரத்தோடு தொடர்புடைய இரு நாய்களில் பெரியதைக் குறிப்பிடுகிறது. பூமி சுழல,இந்த நாய்கள் வேட்டைக்காரனைப் பின் பற்றிச் செல்வது போலத் தோற்றம் தரும். கானிஸ் மேஜர் வட்டாரத்தில் பல பிரகாசமான விண்மீன்கள் அடங்கியுள்ளன. உருவத்தில் முதன்மையானதாக இருப்பது சீரியசாகும்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2016, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-17T20:34:42Z", "digest": "sha1:PZJSJJPFHMPLJAAMTQSG66ZSBR7QZD3Z", "length": 4262, "nlines": 65, "source_domain": "tamilmadhura.com", "title": "கைத்தொழில் Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nசுடிதார் கேதரிங் பாண்ட் தைப்பது எப்படி – 15\nசுடிதார் பாண்ட் தைப்பது எப்படி – 14\nதையல் சுடிதார் தைப்பது எப்படி – 13\nதையல் – ஸ்கர்ட் தைப்பது எப்படி – 12\nதையல் உள்பாவாடை தைப்பது எப்படி – 11\nதையல் தலையணை – 10\nதையல் பழைய சட்டையிலிருந்து தலையணை – 9\nதையல் இன்ச் டேப்பை உபயோகித்து அளவெடுக்கும் முறை – 8\nதையல், ஊசி தேர்ந்தெடுக்கும் முறை – 7\nதையல், நூல் சிக்கிக் கொண்டால் விடுவிப்பது எப்படி – 6\nதையல் – புடவை பால்ஸ் தைப்பது எப்படி – 5\nதையல், புடவை ஓரம் அடித்தல் – 4\nதையல், ஓரம் அடித்தல் – 3\nதையல் சிறிய தையல் மெஷின் – 2\nவணக்கம் தோழிகளே, ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்’ என்று நம் முன்னோர் சொல்லிச் சென்றுள்ளனர். கற்றுக�� கொள்வதற்கு வயது பொருட்டல்ல. ஆர்வமும், முயற்சியுமே முக்கியம். அந்த வரிசையில் தையல் கலைப் பற்றிய காணொளிகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்தத் தையல் விடியோக்கள் துணிகளைத் […]\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nTamil Mathura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fctele.com/ta/products/optical-e1-regenerator/", "date_download": "2019-08-17T20:36:09Z", "digest": "sha1:2GIDHIXGU7AYGTLGVOAALKXJXDFEEXN3", "length": 10694, "nlines": 265, "source_domain": "www.fctele.com", "title": "ஆப்டிகல் / E1 ரிஜெனரேட்டர் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா ஆப்டிகல் / E1 ரிஜெனரேட்டர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nFXO / FXS குரல் ஃபைபர் Mux\nE1 என்பது மீது FXO / FXS குரல்\nமாடுலர் பல சேவை நார் Mux\nஎன் x E1 என்பது + ஈதர்நெட் PDH\nஆப்டிக் 1 +1 PDH பன்மையாக்கியின்\nமாடுலர் பல சேவை Pdh Mux\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K மாற்றி\nஈதர்நெட் மாற்றி E1 என்பது\nE1 என்பது RS232 மற்றும் / 422/485 மாற்றி\nE1 என்பது மாற்றி போவின் ஈதர்நெட்\nஓவர் IP E1 என்பது\nபஸ் இழை மோடம் முடியும்\nE1 என்பது இழை மோடம்\nRS232 மற்றும் / 422/485 ஃபைபர் மோடம்\nV.35 / V.24 இழை மோடம்\nஉலர் தொடர்பு ஃபைபர் Mux\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\nதொழிற்சாலை ரயில் வகை உலர் தொடர்பு Mux\nSTM-1 பார்வை மாற்றி மின்சார\nE1 என்பது பாதுகாப்பு சுவிட்ச்\nஆப்டிகல் / E1 என்பது ரிஜெனரேட்டர்\nOEO ஒளியிழை பெருக்கி ரிப்பீட்டர்\nதொழிற்சாலை டிஐஎன் தண்டவாள ஊடக மாற்றி\nவீடியோ / ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் வீடியோ ஃபைபர் Mux\nE1 என்பது வீடியோ / ஆடியோ கோடெக்\nநார் மீது HD வீடியோ\nஆப்டிகல் / E1 என்பது ரிஜெனரேட்டர்\nFXO / FXS குரல் ஃபைபர் Mux\nE1 என்பது மீது FXO / FXS குரல்\nமாடுலர் பல சேவை நார் Mux\nமாடுலர் பல சேவை Pdh Mux\nஎன் x E1 என்பது + ஈதர்நெட் PDH\nஆப்டிக் 1 +1 PDH பன்மையாக்கியின்\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K மாற்றி\nஈதர்நெட் மாற்றி E1 என்பது\nE1 என்பது RS232 மற்றும் / 422/485 மாற்றி\nE1 என்பது மாற்றி போவின் ஈதர்நெட்\nஓவர் IP E1 என்பது\nபஸ் இழை மோடம் முடியும்\nE1 என்பது இழை மோடம்\nRS232 மற்றும் / 422/485 ஃபைபர் மோடம்\nV.35 / V.24 இழை மோடம்\nஉலர் தொடர்பு ஃபைபர் Mux\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\nதொழிற்சாலை ரயில் வகை உலர் தொடர்பு Mux\nSTM-1 பார்வை மாற்றி மின்சார\nE1 என்பது பாதுகாப்பு சுவிட்ச்\nஆப்டிகல் / E1 என்பது ரிஜெனரேட்டர்\nOEO ஒளியிழை பெருக்கி ரிப்பீட்டர்\nதொழிற்சாலை டிஐஎன் தண்டவாள ஊடக மாற்றி\nவீடியோ / ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் வீடியோ ஃபைபர் Mux\nE1 என்பது வீடியோ / ஆடியோ கோடெக்\nநார் மீது HD வீடியோ\nமாடுலர் பல சேவை நார் MUX\nகட்டமைத்தார் அல்லது Unframed E1 என்பது ஆப்டிகல் ஈதர்நெட் மாற்றி\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K-v.35 மாற்றி\nE1-16Voice + 4FE + 4RS232 பிசிஎம் பன்மையாக்கியின்\nஈதர்நெட் வழியாக 64 சேனல் குரல் (ஐபி)\nஈதர்நெட் வழியாக 16 சேனல் குரல் (ஐபி)\n16 சேனல் RS232 மற்றும் / 422/485 இழை மோடம்\n8 சேனல் RS232 மற்றும் / 422/485 இழை மோடம்\n1-2 சேனல் RS232 மற்றும் / எப்போதாவது RS485 / RS422 இழை மோடம் (மினி)\nஆப்டிகல் / E1 என்பது ரிஜெனரேட்டர்\nOEO ஒளியிழை பெருக்கி ரிப்பீட்டர்\n1xE1 (120 ஓம்) Repeater விவரக்குறிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n7F, கட்டிடம் 2, No.9 XiYuan 2 வது சாலை, மேற்கு ஏரி தொழில்நுட்ப பூங்கா, ஹாங்க்ஜோவ், சீனா.\nஈரான் கம்பெனி எங்களுக்கு வருகை வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/20104402/1252017/evks-elangovan-says-BJP-is-delighted-that-the-Congress.vpf", "date_download": "2019-08-17T21:38:32Z", "digest": "sha1:KDWI7XOOLYDUQHP6BDMKACD5VXEABGS2", "length": 9054, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: evks elangovan says BJP is delighted that the Congress does not have leadership", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nகாங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சேலத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார்.\nசேலம் மாவட்ட காமராஜ் அறக்கட்டளை சார்பில் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா சேலம் தமிழ்சங்கத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார்.\nவிழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-\nகாங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்று நிர்வாகிகள் தொண்டர்கள் விரும்புகின்றனர். அப்படி இல்லாவிட்டால் சோனியாக காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவராவது கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.\nகாமராஜரை போன்று ஒரு சிறந்த முதல்-அமைச்சர் இனி மேல் வர முடியாது. விவசாயிகள் நலனுக்காகவும், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல அணைகளை கட்டியவர் காமராஜர். தமிழகத்தில் தற்போது லஞ்சம் வாங்குவது அதிகரித்து விட்டது. காமராஜர் பெயரை சொல்லாமல் யாரும் ஆட்சியை நடத்த முடியாது. காமராஜரை கொல்ல முயன்றவர்கள் அவரின் பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவர்கள். காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமோசடி செய்து தேர்தலில் மோடி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் செய்த பல திட்டங்களால் தான் தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறோம். உருக்காலையை ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வேயையும் தனியார் மயமாக்கி விடுவார்கள். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பொறுப்பேற்க வேண்டும்.\nராகுல் காந்தி | சோனியா காந்தி | பிரியங்கா காந்தி | காங்கிரஸ் | பாஜக\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி\nகாஷ்மீருக்கு வருகிறேன், சுதந்திரமாக நடமாட ஏற்பாடு செய்யுங்கள் - கவர்னருக்கு ராகுல் சவால்\nபா.ஜனதா அரசால், அழிப்பதற்கு மட்டுமே முடியும் - ராகுல் காந்தி கடும் தாக்கு\nராகுல்காந்தியால் சிக்கல்- பெயரை மாற்ற முடிவு செய்த வாலிபர்\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா சரியான தேர்வு - அம்ரீந்தர் சிங்\nபுதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் - ஏ.சி.சண்முகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/08/15033844/1048830/WRITER-KALAIGNANAM-SHARES-THE-EXPERIENCE-OF-INTRODUCTING.vpf", "date_download": "2019-08-17T20:34:40Z", "digest": "sha1:SQWBJWSXJ4QDZERSLRUNIAIUQ4IBKA6J", "length": 8570, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினி, கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்த கலைஞானம���", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினி, கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்த கலைஞானம்\nரஜினி மற்றும் கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் கலைஞானம்.\nகதாசிரியர் கலைஞானம், ரஜினி காந்த் கலாக்காய் அல்ல பலாப்பழம் என கூறினார். ரஜினியிடம் உதவி கேட்குமாறு நண்பர்கள் பலர் கூறியதாகவும், ஆனால் தாம் மறுத்துவிட்டதாகவும் கூறிய கலைஞானம், ரஜினி மற்றும் கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n75 ஆண்டுகால கலை சேவை:பழம்பெரும் கதாசிரியர் கலைஞானத்திற்கு வைர விழா\nசென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.\nகதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வழங்குவதாக ரஜினி அறிவிப்பு\nகதாசிரியர் கலைஞானத்திற்கு தமது சொந்த பணத்தில் வீடு வாங்கி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.\n\"அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது\" - பாடலாசிரியர் யுகபாரதி\nதமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.\nதிருமணத்தில் விருப்பம் இல்லை - வரலட்சுமி சரத்குமார்\nதிருமணத்தில் தமக்கு விருப்பம் இல்லை என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.\nதங்க மோதிரம் பரிசளித்த நடிகர் விஜய்\nநடிக���் விஜய், தனது பிகில் படத்தில், படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.\nஅதிக பார்வையாளர்களை கவர்ந்த 'ரவுடி பேபி'\nகடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி' பாடல், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscthozhan.com/general-tamil-study-materials?page=2", "date_download": "2019-08-17T20:37:49Z", "digest": "sha1:2URD4UW6C4FTGAUDK2TSJ43VH3REZBOI", "length": 4340, "nlines": 25, "source_domain": "tnpscthozhan.com", "title": "TNPSC General Tamil Notes PDF Format 2019-2020", "raw_content": "\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு மூன்றாம் பருவம் மரமும் பழைய குடையும்\nஅடைக்கலம் என்று வந்து அடைந்தவர் விரும்பியதனை அளிக்கும் மன்னனே (முத்துசாமித்துரை) கேட்பாயாக கிளைகளை உடைய மரம், இளம் காய்களை உடையதாக இருக்கும். மிக்க மழை பெய்தால் தாங்காது விழும். அதனிடையே அமைந்த இடைவெளி வழியாக வெயில் வரும்.\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு மூன்றாம் பருவம் குற்றாலக் குறவஞ்சி\nவளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் மலை குற்றாலமலை. அதுதான் எங்கள் மலை. இந்த மலையில் ஆண் குரங்குகள் பெண் குரங்குகளுக்குப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தரும். உண்ணும்போது பெண் குரங்குகள் பழங்களைத் தவறவிட்டு விடும். அவை சிந்தும் பழங்களைக் கேட்டுத் தேவர்கள் கெஞ்சி நிற்பார்கள்.\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு மூன்றாம் பருவம் அந்தக் காலம் இந்தக் காலம்\nநெனச்சதை எல்லாம் எழுதி வச்சது அந்தக் காலம் - எதையும் நேரில் பார்த்தே நிச்சயிப்பது இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம் மழைவரும் என்றே மந்திரம் செபிச்சது அந்தக் காலம் - அது... அந்தக் காலம் மழையைப் பொழிய வைக்கவே ���ந்திரம் வந்தது\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு மூன்றாம் பருவம் தனிப்பாடல்\nகல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித் தானா இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித் தானா அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான் ஐயோ எங்கும்\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு மூன்றாம் பருவம் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்\nசெய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம் கையும் காலுந்தான் உதவி - கொண்ட கடமைதான் நமக்குப் பதவி (செய்யும்...) பயிரை வளர்த்தால் பலனாகும் - அது உயிரைக் காக்கும் உணவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-03-03-41-20?start=20", "date_download": "2019-08-17T21:37:28Z", "digest": "sha1:BTHDERXPNZLLPKDC37ESHFHYFN3WJULJ", "length": 9187, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "சூத்திரர்கள்", "raw_content": "\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nகர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’\nகலப்புத் திருமணம் என்பது தவறு\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – II\nகாமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்”\nகுடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும்\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\nசங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (1)\nசாயம் வெளுக்கும் “அனைவருக்கும் கல்வி”த் திட்டம்\nசுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nசூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா\nசூத்திரர்களின் தோற்றம் பற்றிய பிராமணியக் கொள்கை\nசூத்திரர்களின் நிலை பற்றிய பிராமணியக் கொள்கை\nபக்கம் 2 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoicee.blogspot.com/2010/07/blog-post_17.html", "date_download": "2019-08-17T20:53:23Z", "digest": "sha1:AGWQKYCRPZ7Y3NYSTBJJSOW3NIWPJLZS", "length": 37601, "nlines": 252, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: கிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nகிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்\nby யோ வொய்ஸ் (யோகா)\nஇலங்கை இந்திய அணிகள் தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இன்று விளையாடுகின்றன. எனது எதிர்பார்ப்பெல்லாம் இத்தொடரில் இந்தியா நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் படு தோல்வி தோற்கவேண்டும் என்பதேயாகும், ஆனாலும் இலங்கையுடனான போட்டியில் ஐசீசீ நடுவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவார்களா என்பது கேள்விகுறியே\nநான் இவ்வளவும் கூறுவதற்கு காரணம் இந்திய அணியினர் இத்தொடரில் நடுவர்களின் தீர்ப்புப்பை 3வது நடுவருக்கு பரிசோதிக்க வழங்கும் UDRS எனப்படும் நடுவர்களின் தீர்ப்பை மாற்றும் முறையை பாவிக்க எதிர்ப்பு தெரிவித்திருப்பதனாலாகும். தொழிநுட்ப வசதிகள் மிகுந்துள்ள இக்காலப்பகுதியில் இவ்வாறான வசதிகளை பாவிக்க வேண்டும், அதை தவிர்த்து இவ்வாறு இந்திய கிரிக்கட் சபை இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமாகாது.\nஉதாரணமாக இந்தியா இலங்கையை வென்று டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்திற்கு வந்த தொடரில் கடைசி டெஸ்டில் செவாக்குக்கு ஆட்டமிழப்புக்கு ஆட்டமிழப்பு வழங்காமலும், மிக சிறந்த போமிலிருந்த டில்சானுக்கு எதிராக வழங்கப்பட்ட பிழையான ஆட்டமிழப்புகளும் போட்டியின் முடிவை தீர்மானித்தது என்பது பலரும் அறிந்ததாகும். இவ்வாறு தவறுகள் நடைபெறாத சிறந்த போட்டிகளையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம். கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான இலங்கையில் நடைபெற்ற தொடரில் இம் UDRS முறை மூலம் இலங்கை 11 பிழையான தீர்ப்புகளை மாற்றியமை குறிப்பிடதக்கதாகும், இந்திய அணி 1 பிழையான தீர்ப்பையே மாற்றியது, இதற்கு காரணம் அணியாக இல்லாமல் தனிப்பட்ட வீரர்களுக்காகவே இம் UDRS முறையை பயன்படுத்தியது. கும்ப்ளே ஏராளமான சரியான முடிவுளை தனக்கு தேவையான முறையில் மாற்ற முயற்சித்தமையே இந்திய அணிக்கு பிழையான ஆரம்பத்தை UDRS முறையில் ஏற்பட்டது எனலாம்.\nஐசீசீயின் சமச்சீரற்ற தன்மையினாலேயே இவ்வாறான விடயங்கள் ஏற்படுகின்றன. இயன் சேப்பல் கிரிக்இன்போவில் எழுதியபடி UDRS நடை முறைபடுத்தப்படுவது ஒன்று சகல அணிகளுக்கும் கட்டாயமாக்கப்படல் வேண்டும், அல்லது இம்முறை இல்லாமலாக்கப்படல் வேண்டும். இல்லாமல் ஒரு தொடருக்கு UDRS முறை இருப்பதும், இன்னொரு தொடருக்கு UDRS இல்லாமலிருப்பதும் பிழையான விடயமாகும். பணபலமிக்க இந்திய கிரிக்கட் சபைக்கு ஐசீசீயில் இருக்கும் முக்கியத்துவத்தினால் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே ஏனெனில் வீரர்களுக்கு ஊக்க மருந்து பாவிப்பதற்கு எதிரான WADA ஒப்பந்தத்தில் இந்திய அணி வீரர்கள் கையெழுத்திடாததினால் இன்னும் இவ்வொப்பந்தம் கிடப்பில் காணப்படுவது குறிப்பிடதக்கதாகும்.\nஇப்பதிவை பார்த்து இந்திய ரசிகர்கள் என்மேல் பாயக்கூடும் அவர்களுக்காகதான் ஆரம்பத்திலேயே “பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்” என எழுதினேன், அப்போது அவர்களின் UDRS மீதான பார்வை மாறும்.\nLabels: இந்திய அணி, கிரிக்கட் 6 comments\nநானும் அதையே நினைத்துக் கொண்டேன்.\nஇன்றே அது கிட்டத்தட்ட நடந்தது, ஆனால் அந்தத் தீர்ப்பு அவர்களை பெருமளவிற்கு பாதிக்கவில்லை.\nடில்ஷானுக்கெதிரான ஆட்டமிழப்புக் கோரிக்கையொன்று மங்குனி நடுவரான டெரல் ஹார்ப்பரால் நிராகரிக்கப்பட்டது.\nஉண்மையில் நடுவரின் நிலையில் அவரின் முடிவு சரியானதே.\nஇரண்டு சத்தங்கள் கேட்டன, ஆகவே துடுப்பில் பட்டு கால்தடுப்பில் பட்டதென்று நினைத்திருக்கலாம்.\nஉயரம் பிரச்சினையாக வருமென்று நினைத்திருக்கலாம், லெக் ஸ்ரம்ப்பை விலகிச் செல்லும் என்று நினைத்திருக்கலாம்.\nஎனவே சந்தேகத்தின் பலன் டில்ஷானுக்கு சார்பாக வழங்கப்பட்டது.\nஎனினும் மீள்காட்சிகளில் அது ஆட்டமிழப்பு என்று தெரிந்தது.\nஆகவே இந்தியா இன்று வாங்கும் என்று நினைத்தேன், ஆனால் டில்ஷான் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து விட்டார்.\nஇயன் சப்பலின் ஆக்கத்தை வாசித்தேன், அருமை.\n(மற்றொரு விடயம்: WADA ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டாயிற்று என்று நினைக்கிறேன்.\nசில நாட்களுக்கு முன்னர் தான் இந்திய கிறிக்கற் சபை ஒத்துக்கொண்டது என்று நம்புகிறேன். )\nஅண்ணா எனது ஆசையும் அதே\nகோபி அன்னவைப்போல இன்றைய போட்டியை நானும் பார்த்தேன் தில்ஷான் மூலமாகவே சரியான பதிலடி வழங்கப்படும் என்று நினைத்தேன். நிலைம�� மாறிவிட்டது\nகிரிக்கெட் சபைகளுக்கு இடையில் சமத்துவம் வேண்டும்\nஅதே.. தொழிநுட்பம் இருக்கும் போது அதை வேண்டாம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை.\n///கிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்///\nகொலை வெறி பதிவு...நடத்துங்கோ நடத்துங்கோ\nக்ரிக்கெட் மட்ச் ஏதும் நடக்குதோ...\nசகோதரா சச்சின் உலகில் தலைசிறந்த வீரர்தான் அதற்காக அவருக்கு LBW வராதா. நடுவர் கை தூக்க பயப்படுகிறாரே. உங்கள் கட்டுரையை இந்திய வீரர் பார்த்தால் ஓட்டை சிரட்டையில் விழுந்து சாவார்கள்.\nவி.பி சந்திரசேகருக்கு அஞ்சலி - முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், இந்திய அணி தேர்வாளர், சமீபம் வரை நெற்றி முழுக்க பட்டையணிந்து சற்று சோர்வாக தமிழ் வர்ணனை வழங்கி வந்த வி.பி சந்திரசேகர் கா...\nகோமாளி சினிமா விமர்சனம் - 16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி பிளஸ் ட்ரைலர்...\nஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா துரோகிகளா - சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் ...\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x -\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator. - நம்மிடம் உள்ள புகைப்படங்கள்.வீடியோக்களை டிவிடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 45 எம்பிகொளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று ;இதனை பதிவிறக்கம் செய்திட...\nசலூன் - *சலூன்* சிறுவயதில் எனக்கு பிடிக்காத இரண்டே இரண்டு விசயங்கள். ஒன்று பள்ளிக்கூடம், மற்றொன்று சலூன். பள்ளிக்கூடம் கூட, சிலவேளைகளில் நன்றாகப் போகும். ஆனால்...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nகோவா – மிதக்கும் கஸினோ - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* *முந்தைய பகுதி: *கோவா – கடற்கரைகளைக் கடந்து கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோ...\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது... - நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்த...\nSUPER டீலக்ஸ் - SUPER டீலக்ஸ்..... படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+...... விஸ...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் * * 📝* இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...\n2019 நல்லதோா் ஆரம்பம் - மற்றுமோா் புத்தாண்டின் முதல் நாள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகரன் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்க��் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\nமுரளி - சர்ச்சைகளின் நாயகன்\nசாதனை வீரர் முரளி - ஒரு படமும் படம் சார்ந்த பதிவும...\nகிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aicookie.com/index.php?/tags/674-asian_clothes&lang=ta_IN", "date_download": "2019-08-17T20:36:42Z", "digest": "sha1:QAW3POUE7OTJ4JCHPI4IOHM2YJFHCG65", "length": 4999, "nlines": 98, "source_domain": "aicookie.com", "title": "குறிச்சொல் asian_clothes | 曲奇饼动漫图库", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் » குறிச்சொல் asian_clothes [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tivu/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2019-08-17T21:25:40Z", "digest": "sha1:QS6BSDO2U3B6LWJAEECYAQQS7VQO2LM5", "length": 2144, "nlines": 26, "source_domain": "analaiexpress.ca", "title": "“போதையை ஒழிப்போம்” காரைநகரில் பேரணி |", "raw_content": "\n“போதையை ஒழிப்போம்” காரைநகரில் பேரணி\nபோதைப்பொருள் பாவனை தற்போது அதிகரித்துச் செல்லும் காலகட்டத்தில் ”போதையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் காரைநகர் பிரதேசத்தில் அரச நிறுவனங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்று இன்று (25 ஜனவரி) நடைபெற்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kadavul-vazhipadu-2/58508/", "date_download": "2019-08-17T21:12:50Z", "digest": "sha1:LJTKUQ3WN2O3V6XLFEJ56W5UB2G6WG6U", "length": 6866, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kadavul Vazhipadu : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance", "raw_content": "\nHome Latest News சாமி கும்பிடும் போது கொட்டாவி வருகிறதா ஏன் வருகிறது\nசாமி கும்பிடும் போது கொட்டாவி வருகிறதா ஏன் வருகிறது\n☆ அயர்வு, இறுக்கம், தூக்க உணர்வு, சலிப்பு, பசி ஆகிய ஏதேனும் ஒரு காரணத்தால் தான் கொட்டாவி வருகிறது.\nசுவாமி கும்பிடும் போது கொட்டாவி வருவதற்கு காரணம் நமக்கு அந்த பூஜையில் ஸ்ரத்தை அல்லது விருப்பும் இல்லை என்பதைத்தானே அது காட்டுகிறது.\nமூளைக்குப் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காததால் வாய்திறந்து ஒரே சமயத்தில் பெருமளவில் ஆக்சிஜனை தன்னகத்தே ஏற்று கொள்ளும் ஒரு விளைவு கொட்டாவி எனப்படும்.\nஉறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் அடிக்கடி வரும் கொட்டாவி ஆனது சூடாகி போன மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக உள்ளது.\nகவர்ச்சியான மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்\nநுரையீரலில் தேங்கி போன அளவுக்கு அதிகமான கரியமில வாயு கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு புதிய பிராணவாயுவை நுரையீரல் அப்போது உள்வாங்குகிறது.\nபலர் கூடி இருக்க வாய் திறந்து கொட்டாவி விடுவது பெரியோர்களுக்கு செய்யும் அவமரியாதையாக கருதப்படுகிறது.\nஇந்நிலையில் சுவாமிக் கும்பிடும் சமயத்தில் கொட்டாவி வந்தால் கைக்குட்டை கொண்டு மறைப்பது அல்லது சில கணங்களுக்கு வேறு பக்கம் திரும்பி கொள்ளுதல் நலம்.\nகாரணம் நமது கொட்டாவி சூழ்நிலையை மந்தமாகும் வகையில் மற்றவரு��்கும் தொற்றிவிடும். இதனால் பூஜை சமயத்தில் வெளிப்படும் நல்ல அதிர்வுகள் சிதறுண்டு போகலாம்.\nNext articleவாஸ்துப்படி அமைக்கும் மாடிப்படி முன்னேற்றத்தின் ஏணிப்படி\nகுளித்து விட்டு ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜை, வழிபாடுகளை செய்யலாமா\nகுடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க இந்த மந்திரம் ஒன்றே போதும்\n‘பிச்சை’க்கும், ‘பிக்ஷை’க்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளலாமா\nSIIMA விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த ஆண்ட்ரியா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-08-17T21:23:08Z", "digest": "sha1:HUVKNWDIDMW7FA33NVXJE6YPU5EOZ3KW", "length": 9981, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சியில் மோதல் – நால்வர் காயம் | Athavan News", "raw_content": "\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மைத்திரியிடம் முறையிட்டுள்ள கோட்டா\nதெற்காசியாவை குறிவைத்துள்ள ஐ.எஸ் அமைப்பு: இலங்கை, இந்தியாவிலும் நடவடிக்கை\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை\nபசும் பாலின் விலையில் அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி\nகிளிநொச்சியில் மோதல் – நால்வர் காயம்\nகிளிநொச்சியில் மோதல் – நால்வர் காயம்\nகிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் கந்தையா கருணானந்தன், கந்தையா இரத்தினசிங்கம், கருணானந்தன் குலோசன், செல்லா கிருசன் ஆகிய நால்வருமே காயமடைந்துள்ளனர்.\nஇதேவேளை இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை மாத்திரமே தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளது.\nஇதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மைத்திரியிடம் முறையிட்டுள்ள கோட்டா\nதனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி\nதெற்காசியாவை குறிவைத்துள்ள ஐ.எஸ் அமைப்பு: இலங்கை, இந்தியாவிலும் நடவடிக்கை\nஈராக் மற்றும் சிரியாவில் தமது செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டதால், இந்தியா, இலங்கை, துருக்கி, ஆப்க\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை\nவகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டுவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தமது புறக்கணிப்பை முடிவுக்குக\nபசும் பாலின் விலையில் அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nபசும் பாலின் விலை அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பசும் பால் உற்பத்தி அதிக\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப\nஇலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவை\nஇலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவையினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்த\nபூட்டானில் நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் மோடி\nபூட்டானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் லோட்டேவை சந\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிய தீ விபத்து\nடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில்\nகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவக் காரணமாக இருந்ததே 370ஆவது சட்டப்பிரிவு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு\nஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் வவுனியா விஜயம்\nஇலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அஹமட் க\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மைத்திரியிடம் முறையிட்டுள்ள கோட்டா\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி\nஇலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிய தீ விபத்து\nகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவக் காரணமாக இருந்ததே 370ஆவது சட்டப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/neet%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%7C%20karur%20arts%20college%20students%20strike%20against%20neet", "date_download": "2019-08-17T21:32:59Z", "digest": "sha1:WWAUHJ5DBWU6SYE3HEBUB2HCUWU7X7CV", "length": 4520, "nlines": 83, "source_domain": "karurnews.com", "title": "NEET தேர்வை எதிர்த்து கரூரில் போராட்டம் | Karur Arts College students strike against NEET", "raw_content": "\nஅரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன\nசதுரங்க வேட்டை போன்று கதை தேடும் நட்டி நடராஜ்\nஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை\nபொருளாதார வல்லுநரை புதிய தேசிய வர்த்தக சபையின் தலைவராக நியமித்தார் டிரம்ப்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம்\nஅதிமுக கூட்டணியில் ஒன்பது கட்சிகள், விறுவிறுப்பாகும் தேர்தல் காட்சிகள்\nகரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscthozhan.com/general-tamil-study-materials?page=3", "date_download": "2019-08-17T20:40:00Z", "digest": "sha1:JQWDBZCK3WGTHQZNJOTMD7UUOQ6S4GQ2", "length": 4771, "nlines": 25, "source_domain": "tnpscthozhan.com", "title": "TNPSC General Tamil Notes PDF Format 2019-2020", "raw_content": "\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு மூன்றாம் பருவம் மேரிகியூரி\nகியூரி அம்மையார் 1867ம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார். இவர்தம் தந்தை அறிவியல் ஆசிரியர். ஆனாலும் குடும்பத்தில் வறுமை. தமக்கை ம���ுத்துவக் கல்வி பயில விரும்பினார். இளையவள் மேரி குழந்தைகளுக்கு சிறப்பு பாடம் சொல்லி கொடுத்தார். அதன்மூலம் பொருளீட்டி தமது தமைக்கை கல்வி பயில விரும்பினார்.\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு இரண்டாம் பருவம் தேசியம் காத்த செம்மல்\nஇராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார். இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார்.\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு இரண்டாம் பருவம் திண்ணையை இடித்து தெருவாக்கு\n நீ ஒதுங்கி வாழ்வது சரிதானா என்ற பாடலின் ஆசிரியர் - தாராபாரதி திருவண்ணாமலை மாவட்டம் குவளையில் பிறந்தவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு இரண்டாம் பருவம் புறநானூறு\nபுறநானூறு = புறம் + நான்கு + நூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.\nபொதுத்தமிழ்: 6 -ம் வகுப்பு இரண்டாம் பருவம் பெரியார்\n“பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார். பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார். கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4618.html", "date_download": "2019-08-17T21:03:55Z", "digest": "sha1:MAOQMVV3X3VTVKKACNXN2YAL5L2BGVC5", "length": 4595, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் கூறும் நேசம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இஸ்லாம் கூறும் நேசம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : எம்.ஐ.சுலைமான் :இடம் : துரைமுகம் : தேதி : 20.08.2012\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ, பெருநாள் உரை\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (10/11)\nஅம்பலத்திற்க்கு வந்த தினமலத்தின் அய்யோக்கியத்தனம்\nகிரிக்கெட் தேசப்பற்றுக்கு ஓர் அளவுகோலா..\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/13-1-chronicles-chapter-29/", "date_download": "2019-08-17T21:54:56Z", "digest": "sha1:63YIUJ7SWTD3HVUSTMDQHNHJRGXO3PMM", "length": 16396, "nlines": 43, "source_domain": "www.tamilbible.org", "title": "1 நாளாகமம் – அதிகாரம் 29 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 நாளாகமம் – அதிகாரம் 29\n1 பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.\n2 நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க, அந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.\n3 இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.\n4 அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும்வேலை அனைத்திற்காகவும, ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.\n5 இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.\n6 அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேருக்��ு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய்,\n7 தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.\n8 யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.\n9 இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.\n10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.\n11 கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.\n12 ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.\n13 இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.\n14 இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம் என் ஜனங்கள் எம்மாத்திரம் எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.\n15 உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.\n16 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.\n17 என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.\n18 ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.\n19 என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக்கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.\n20 அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,\n21 கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.\n22 அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடு கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம்விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள்.\n23 அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.\n24 சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.\n25 இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.\n26 இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.\n27 அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழுவருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.\n28 அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய் நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.\n29 தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,\n30 ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.\n1 நாளாகமம் – அதிகாரம் 28\n2 நாளாகமம் – அதிகாரம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/143808", "date_download": "2019-08-17T21:14:26Z", "digest": "sha1:LNHSFM6XHIX7WNNLFR5SK3LGZRDEZDTB", "length": 5561, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 27-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nதற்கொலை செய்ததை பெருமையாக நினைத்து கமலை இழிவுபடுத்திய மதுமிதா.. வெறுப்பை காட்டிய தொகுப்பாளினி..\nகிரீன்லாந்து நாட்டை வாங்கிவிட்டேன்.. எத்தனை பில்லியன் தெரியுமா..\nதிருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை நிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழக தம்பதி\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு\nகனடாவில் ஏராளமான குழந்தையை கடத்திய மர்ம ஆசாமி சிக்கினார்\nபிரான்ஸ் திரையரங்கிற்கு தமிழர்களால் நேர்ந்த கதி பல லட்சம் ரூபாய் நஷ்டம் பல லட்சம் ரூபாய் நஷ்டம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nமதுமிதா கையை அறுத்துகொள்ள இந்த பெண் போட்டியாளர் தான் காரணமா\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nமதுமிதா கையை அறுத்துகொள்ள இந்த பெண் போட்டியாளர் தான் காரணமா\nவெளியில் சென்றத��ம் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\n உள்ள வரவங்களுக்கு இதுதான் நடக்கும் - அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\n பிக்பாஸில் அபிராமியின் நிலைமை என்ன ஆகவுள்ளது தெரியுமா\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய நபர் இவர் தானா - பலரையும் அதிர்ச்சியாக்கிய சம்பவம்\nமீன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/105132?ref=archive-feed", "date_download": "2019-08-17T21:26:52Z", "digest": "sha1:7B3KOVGU2BIRCBAGPQJGO2DBTMV63Y2J", "length": 8759, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "\"நான் காற்றில் குதிக்க போகிறேன்\": உலக அதிசயமான மச்சு பிச்சுவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n\"நான் காற்றில் குதிக்க போகிறேன்\": உலக அதிசயமான மச்சு பிச்சுவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nபெருவில் உள்ள மச்சு பிச்சு நகரில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த ஜேர்மனிய பிரஜை ஒருவர் 200 மீற்றர் அதாவது 650 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமச்சு பிச்சுவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒலிவர் பெப்ஸ் என்ற 51 வயதுடைய நபர் அங்கு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்,\nஅதற்காக சக சுற்றுலாபயணியிடம் ”நான் காற்றில் குதிக்கபோகின்றேன், நினைவுக்காக ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ” என்று கூறியுள்ளார்.\nஇவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மற்றைய நபர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கையில், இந்நபர் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார் என கஸ்கோவில் உள்ள மச்சு பிச்சு பொறுப்பாளர் சந்தோஸ் மாமனி தெரிவித்துள்ளார்.\nமேலும், இவர் புகைப்படம் எடுத்த இடம் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடம் என கொஸ்கோவின் பிராந்திய அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nபள்ளத்தில் இருந்து பெப்ஸை மீட்டு பின் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை கொஸ்கோவிற்கு புகையிரதத்தின் ஊடாக அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\n15 ஆம் நூற்றாண்டில், சூரியனை வழிபாடு செய்வதற்காக புனித தலமான மச்சு பிச்சு கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மச்சு பிச்சு தலம் தற்போது தென் அமெரிக்காவில் உள்ள பிரபல புனித தலமாக திகழ்ந்து வருகின்றது.\n1983 ஆம் ஆண்டு, இந்த புனித தலம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின்(UNESCO) மூலம் உலக பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/cricket/international", "date_download": "2019-08-17T21:28:32Z", "digest": "sha1:VZR5FEZYXISIO6T46LYEE6CT3UTOHPXH", "length": 12054, "nlines": 191, "source_domain": "www.lankasrinews.com", "title": "Cricket Tamil News | Breaking news headlines on Cricket | Latest World Cricket News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்று ஆடு மேய்த்தவர்.. இன்று ஆட்ட நாயகன்: சாதித்த தமிழன்\nகிரிக்கெட் 8 hours ago\nஎன்னைப் போன்று இவர் தான் விளையாடுகிறார்... இலங்கை ஜாம்பவான் மஹேலாவின் பதில்\nகிரிக்கெட் 1 day ago\nஇந்திய அணியின் பயிற்சியாளர் யார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகிரிக்கெட் 1 day ago\nசச்சின் 329 போட்டிகளில் செய்த சாதனையை.. வெறும் 89 போட்டிகளில் முறியடித்த டிம் சவுத்தி\nகிரிக்கெட் 1 day ago\nஇவர் தான் முதல் வீரர்.. விராட் கோஹ்லி படைத்த பிரம்மாண்ட சாதனை\nகிரிக்கெட் 1 day ago\nபறந்த ஸ்டம்ப்.. அடுத்த மலிங்கா இவர்தானா இறுதிப்போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய தமிழக வீரர்..\nகிரிக்கெட் 1 day ago\nஆஷஸ் 2வது டெஸ்ட்: அவுஸ்திரேலியாவின் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து\nகிரிக்கெட் 2 days ago\nநங்கூரம் போல் ந��ன்ற டிக்வெல்ல.. இலங்கை அணிக்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து\nகிரிக்கெட் 2 days ago\nஅபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி\nகிரிக்கெட் 2 days ago\nஇலங்கை ஜாம்பவான் ஜெயவர்த்தனேவே பயப்படும் பந்து வீச்சாளர் யார் தெரியுமா\nகிரிக்கெட் 2 days ago\nஅதிரடி மன்னன் கெய்ல் ஓய்வு குறித்து தெளிவான விளக்கம்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகிரிக்கெட் 2 days ago\nரிக்கி பாண்டிங்கை ஊதி தள்ளி... சச்சின், ரோகித்தை சமன் செய்து.. வரலாறு படைத்தார் கிங் கோஹ்லி\nகிரிக்கெட் 2 days ago\nதனஞ்செய சுழல்... லக்மால் புயலில் சிக்கி சிதறிய துடுப்பாட்டகாரர்கள்: இலங்கையிடம் சுருண்டது நியூசிலாந்து\nகிரிக்கெட் 3 days ago\n மீண்டும் சாம்பியனாக மூடிசூடியது இந்தியா: சொந்த மண்ணில் அசிங்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள்\nகிரிக்கெட் 3 days ago\nநிர்வாணமாக போஸ்கொடுத்த இங்கிலாந்து பெண் வீரர்... எதற்காக தெரியுமா\nகிரிக்கெட் 3 days ago\nஅதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு மைதானத்தை விட்டு வெளியேறும் போது அவர் செய்த செயலின் வீடியோ\nகிரிக்கெட் 3 days ago\nதனஞ்செய சுழலில் உருகுலைந்த நியூசிலாந்து.. போராடும் ராஸ் டெய்லர்\nகிரிக்கெட் 3 days ago\nஇலங்கை மண்ணில்... முடியாதது என ஒன்றுமில்லை யாராக இருந்தால் என்ன\nகிரிக்கெட் 4 days ago\nஅணியை கட்டமைக்கும் தென் ஆப்பிரிக்க நிர்வாகம்.. டி20 அணிக்கு புதிய அணித்தலைவர் நியமனம்\nகிரிக்கெட் 4 days ago\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. துடுப்பாட்டத்தை தெரிவு செய்த நியூசிலாந்து\nகிரிக்கெட் 4 days ago\nடோனிக்கு 7, கோஹ்லிக்கு 18 ஏன் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியம்\nகிரிக்கெட் 4 days ago\nஉலககோப்பையில் டோனி காயத்தை மறைத்து விளையாடியது ஏன் தெரியுமா\nகிரிக்கெட் 4 days ago\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார் தேர்வு பட்டியலில் 6 பேர்\nகிரிக்கெட் 4 days ago\nமுதல் முறையாக பெயர்-எண் கொண்ட சீருடையில் களமிறங்கும் இலங்கை அணி\nகிரிக்கெட் 4 days ago\nஇந்திய அணியில் தொடர்ந்து சொதப்பும் மூத்த வீரர்.. அதிருப்தியில் ரசிகர்கள்\nகிரிக்கெட் 4 days ago\nதன்னைத் தானே கிண்டல் செய்துகொண்ட சேவாக்கிற்கு குவியும் பாராட்டு\nகிரிக்கெட் 5 days ago\nஎனது நெருக்கடியை இவர் தான் குறைத்தார் கோஹ்லி மனதார பாராட்டியது யாரை தெரியுமா\nகிரிக்கெட் 5 days ago\nஅந்தரத்தில் பறந்து ஒற்றைக் கையில் கேட்ச்.. மிரட்டிய புவனேஷ்வர்குமார்\nகிரிக்கெட் 5 days ago\nடெஸ்டில் கிடைக்காத இடம்.. ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்\nகிரிக்கெட் 5 days ago\nஇலங்கை அணி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட நபருக்கு கிடைக்கும் பெரிய பொறுப்பு\nகிரிக்கெட் 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/05/terrorist.html", "date_download": "2019-08-17T20:55:56Z", "digest": "sha1:FV2CJUPGAXW7GHF74NUXJPDM5G2Q7MI2", "length": 57996, "nlines": 290, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)", "raw_content": "\nமுஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)\n\"இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை அடைவதற்காக ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது பலவந்தம் அல்லது பயத்தை ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது\" என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு நாம் அகராதியை ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.\nஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் 09/11/2001ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை. முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.\nமதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78 க்கு குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின் பொதுவான அம்சம் என்னவென்றால், அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு இல்லாதபோது பிடிக்கப்பட்��ார். அந்த வகையில், முகம்மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.\nவரலாற்று ஆசிரியர் அபுல் ஹுசைன் முஸ்லிம் நிசாபுரி எழுதுகிறார் : \"இப்னு அஉன் அறிவித்தார்: போரில் அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை) ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்) எழுதினேன். இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்.\" முஸ்லிம் 19:4292\nஅதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, \"அல்லாஹு அக்பர் கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின் அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது\" என்று கூறினார். \" முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்) கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின் அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது\" என்று கூறினார். \" முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்) என்று கூறிக்கொண்டு மக்கள் தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள��. பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள் சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068\n\" எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிருஷ்டமானது\" என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம். அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் இருந்தது. தான் தாக்க விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான் இந்த \"எச்சரிக்கை\" என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. \"பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்\" என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.\nஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த'லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்ம��ு தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).\nதொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற \"பயம் பற்றிய தொழுகை\" (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 - 102)\n\"நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்\" (4 : 101)\nதத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில் பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள் இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.\nபனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).\nமுஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும் இருந்தனர், போரிடுபவர்களாக இருக்கவில்லை. அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர். தரபனி, வ பக்க; சபக்கனி, வ'ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka).\n\"அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது குற்றம் சுமத்தினான்\" என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல், இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.\nஆசிரியர் : அலி சினா\nமொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 22:26\n//எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்���ொழுது மிகவும் துரதிருஷ்டமானது// அப்ப முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிகளை இதுபோல் எச்சரித்துவிட்டு முகம்மதை போலவே நடந்து கொண்டால் அதில் தவறென்ன ஒபாமா எச்சரிக்கை விடுத்து தான் அரபு முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார் இஸ்ரேல் எச்சரித்து விட்டுதான் பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது. அப்படியானால் எச்சரிக்கை செய்யப்பட்ட முஸ்லிம்களின் (அப்) பொழுது துரதிருஷ்டமானது என்று தான் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வர்களா\n// இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான்.// இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இதைக் காண முடிகிறது.\n///அப்ப முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிகளை இதுபோல் எச்சரித்துவிட்டு முகம்மதை போலவே நடந்து கொண்டால் அதில் தவறென்ன\nமுஸ்லிம்களை பொருத்தவரை முஹம்மது செய்ததெல்லாம் சரியானது; அதில் தவறேதும் காணக்கூடாது. அப்படி தவறு காண்பவர்கள் இறைவனை நிராகரிப்பவர்கள். ஆனால் முஹம்மது செய்ததை முஸ்லிம்களுக்கு மற்றவர்கள் செய்தால் அப்பொழுது மட்டும் அது குற்றசெயலாக அவர்களுக்கு தோன்றும். இந்த இரட்டை அளவுகோள் மனப்பாங்கை இஸ்லாமிய வரலாறு நெடுக நாம் காண முடியும்.\nமுகம்மதுவும் அவரை பின்பற்றும் முஸ்லிம்களும் செய்வது போன்று அப்பாவிகளின் மீது வன்முறையை பிரயோகப்படுத்தும் பயங்கரவாத செயல்களை முஸ்லிமல்லாத மக்கள் செய்ய முனைவதில்லை, செய்யவும் கூடாது.\n/// ஒபாமா எச்சரிக்கை விடுத்து தான் அரபு முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார் இஸ்ரேல் எச்சரித்து விட்டுதான் பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது. அப்படியானால் எச்சரிக்கை செய்யப்பட்ட முஸ்லிம்களின் (அப்) பொழுது துரதிருஷ்டமானது என்று தான் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வர்களா\nமுஹம்மது செய்தது பயங்கரவாத தாக்குதல்(terrorist attack). அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்வது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீதான தற்காப்பு போர். இவை இரண்டையும் ஒப்பிட முடியாது.\n/// // இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான்.// இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இதைக் காண முடிகிறது. ////\nசை. பைஜுர் ரஹ்மான். said...\nகிருஸ்தவ பெண்களே உங்களில் யார் பைபளில் சொல்வதை பின்பற்றுகின்றீர்கள்...\nதங்களது தலையை ம���ட வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்கும் போது தலை எப்படி போனாலும் தன் உடம்பையாவது மூடுகின்றர்களா.. தன்னை கிருஸ்தவன் என்றும் கிருஸ்தவ நாடுகள் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏன் இதை சிந்திப்பதில்லை... தன்னை கிருஸ்தவன் என்றும் கிருஸ்தவ நாடுகள் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏன் இதை சிந்திப்பதில்லை... பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பைபளின் போதனையை புறக்கணிப்பதை இன்று எம்மால் காண முடிகின்றது...\nஎனவே உங்கள் இறைவனது கட்டளைகள் வெறுமனே புத்தகத்தில் மட்டும் தானா..\nஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.\nஇன்று உலகில் யார் இதை பின்பற்றுகின்றார்கள்...\nசை. பைஜுர் ரஹ்மான். said...\n இந்த பதிவின் கடைசி வரை வாசிக்குமாறு அன்பாக கேட்டு கொள்கின்றோம். இதை இந்த உலகிற்கு சொல்லுங்கள்..\nஉலகில் உள்ள எந்த மனிதனும்/எப்படி பட்ட கொடுன்கோல் ஆட்சி ஆலனும் தனக்கு கீழ் வேலை புரியும் சேவகனின் தந்தை இறந்தால் உடனே அவனுக்கு விடுமுறை 10 நாள் கொடுத்து சென்று அனைத்தையும் நல்ல படியா கவனித்து எல்லாம் முடித்து விட்டு வா என்று சொல்வார்கள் அதுவே நியதி/மனிதவிமானம்.\nகீழே பைபளில் இருந்து நாம் சுட்டி காட்டும் சம்பவம் ஒரு மா பெரும் கொடுமையை இயேசு சிதுள்ளதாக பைபிள் சொல்கின்றது (நாம் சொல்லவில்லை) இந்த ஒரு சம்பவம் போதும் இயேசு ஒரு மத வெறி பிடித்தவர் என்பதை நிருபிக்க...\n21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.\n22. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.\n23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.\n1. ஏன் இயேசு அனுமதிக்க வில்லை அவனுக்கு போஹ...\n2. ஏன் இயேசு விற்கு மனிதனை விட மதம் முக்கியாமா போனது..\n3. ஏன் இயேசு வுக்கு தன் சீடரின் உணர்வு புரியாமல் போனது.\n4. இறந்தவர்கள் இறந்தவர்களை எப்படி அடக்கம் பண்ணுவது..\nகிருஸ்தவதோலர்களுக்கு 2 ஒப்சன் தருகின்றோம் இந்த சம்பவத்தில் இருந்து சொல்லுங்கள் இயேசு இப்படி செய்து இருப்பாரா... இல்லை என்றால் ஏற்ருக்கொள்ளுங்கள் இது கர்த்தர் வார்த்தை அல்ல எவனோ யேசுவின் பெயரில் விட்டு அடித்தது என்று...\nஇப்ப உங்கள் படிப்பினைக்கு முஹம்மத் நபியின் போதனைகளின் சில வற்றை தருகின்றோம் பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுங்கள்... இப்படி ஒரு அன்புள்ள துதரா முஹம்மத் நபி என்று ... இப்படி ஒரு அன்புள்ள துதரா முஹம்மத் நபி என்று ... எமக்கு ஒருவர் மரணித்தல் என்ன சைய வேண்டும் என்று மட்டும் பெரும் சட்டமே இருக்கு தோழர்களே...\nபுஹாரி 8- அத்தியாயம் 73- ஹதீஸ் இலக்கம் 3.\nஅப்துல்லா பின் அமர் (ரலி) அறிவிக்கிறார்...\nஒருவர் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ் வின் தூதரே நான் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரியணும் என்றவுடன் நபி கேட்கிறார் உங்கள் பொறுப்பில் உங்களது பெற்றோர்கள் இருக்கின்றார்களா என்று.அவர் ஆம் என்றதும் நீங்கள் போய் அவர்களை நல்ல முறையில் கவனியுங்கள் அதுவே மிக சிறந்த ஜிஹாத் என்றார்கள்.\nபாகம் 2, அத்தியாயம் 23, எண் 1247\nஇப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நோயுற்றிருந்த ஒருவரை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் ‘இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரின் கப்ருக்கு வந்து ஜனாஸாத் தொழுகை தொழுகை நடத்தி\nபாகம் 2, அத்தியாயம் 23, எண் 1244 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். எனது தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை\nபாகம் 2, அத்தியாயம் 23, எண் 1240\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்\nபாகம் 2, அத்தியாயம் 23, எண் 1245\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்\nமுதலில் விபச்சாரத்தில் ஈடுபடும்இஸ்லாமியப் பெண்களை நல்வழிக்கு கொண்டுவரப் பாருங்கள். கிறிஸ்தவ பெண்களைப் பற்றி அப்புறம் பேசலாம்.\nமுகமதுவைப் பின்பற்றும் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவை விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஇந்தத் தளம் முன்னாள் இஸ்லாமியர்களால் நடத்தப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இங்கு இஸ்லாத்தை பற்றி வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள். மற்றவர்களை வம்புக்கு இழுக்காதீர்கள்.\nஉங்களுடைய புகார் கிறிஸ்தவர்களை பற்றியது. அனேக கிறிஸ்தவ இணைய தளங்கள் உள்ளன. அங்கு சென்று உங்களுடைய புகாரை தெரிவியுங்கள்(You settle your beef with Christians).\nஇது முஹம்மதையும் இஸ்லாத்தையும் அம்பலப்படுத்தும் தளம்(Our beef is with Muhammad and Islam). இங்கு வந்து சம்பந்தமில்லாமல் மற்ற மதங்களை பற்றி புகார் கூறுவது எந்த பிரயோஜனமும் அற்றது.\nமுஹம்மது சில நல்ல விஷயங்களையும் கூறி இருக்கிறார். அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டுமே. ஆனால் ஆயிரம் வெறும் வார்த்தைகளை விட ஒரு நல்ல செயல் மேலானது.\nமுஸ்லிமல்லாதோர்களை பற்றிய அவருடைய போதனைகள் எப்படிப்பட்டவை புனித மாதங்கள் முடிந்துவிட்டால் இணைவைப்பவர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று அவர் சொல்லவில்லையா புனித மாதங்கள் முடிந்துவிட்டால் இணைவைப்பவர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று அவர் சொல்லவில்லையா காபிர்களின் விரல் நுனிகளை துண்டியுங்கள் என்று அவர் கூறவில்லையா காபிர்களின் விரல் நுனிகளை துண்டியுங்கள் என்று அவர் கூறவில்லையா அவரை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள் மீது அவர் 78 எதிர்பாராத திடீர் பயங்கரவாத தாக்குதல்களை(கஸ்வா) நடத்தி அவர்களின் ஆண்களை படுகொலை செய்துவிட்டு அவர்களுடைய பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளவில்லையா அவரை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள் மீது அவர் 78 எதிர்பாராத ��ிடீர் பயங்கரவாத தாக்குதல்களை(கஸ்வா) நடத்தி அவர்களின் ஆண்களை படுகொலை செய்துவிட்டு அவர்களுடைய பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளவில்லையா அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக்கி அவர்களை அடிமைத்தளையில் தள்ளவில்லையா அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக்கி அவர்களை அடிமைத்தளையில் தள்ளவில்லையா அவர்களுடைய செல்வங்களை கொள்ளை அடித்து தன்னை செல்வந்தராக்கி கொள்ளவில்லையா அவர்களுடைய செல்வங்களை கொள்ளை அடித்து தன்னை செல்வந்தராக்கி கொள்ளவில்லையா அவர் மக்கா வாசிகளின் வியாபார கூட்டங்களை கொள்ளை அடிக்கவில்லையா அவர் மக்கா வாசிகளின் வியாபார கூட்டங்களை கொள்ளை அடிக்கவில்லையா தன்னுடைய மருமகள்மீதே தகாத காம இச்சை கொண்டு அவளை மணந்து கொள்ளவில்லையா தன்னுடைய மருமகள்மீதே தகாத காம இச்சை கொண்டு அவளை மணந்து கொள்ளவில்லையா இந்த கேடுகெட்ட செயலை செய்வதற்காக தத்து எடுக்கும் புனித செயலையே அவர் கேவலப்படுத்தவில்லையா இந்த கேடுகெட்ட செயலை செய்வதற்காக தத்து எடுக்கும் புனித செயலையே அவர் கேவலப்படுத்தவில்லையா யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் கூறவில்லையா யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் கூறவில்லையா இணைவைப்பவர்கள்/நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதிகள் என்று அவர் சொல்லவில்லையா இணைவைப்பவர்கள்/நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதிகள் என்று அவர் சொல்லவில்லையா இவற்றில் எதை முஹம்மது செய்யவில்லை என்று எங்களுக்கு இஸ்லாமிய மூல நூல்களைக்கொண்டு நிரூபணம் செய்யுங்கள்.\nஇதை எல்லாம் முஹம்மது செய்தார் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம். முஹம்மதுவுடைய செயல்கள் எவ்வளவு தீமையானவை என்பதை இஸ்லாமிய மூல நூல்களைக்கொண்டு நாங்கள் நிரூபிக்கிறோம். அதற்கு நேரடி பதிலை கொடுங்கள். அதைவிட்டுவிட்டு இவன் இப்படி, அவன் அப்படி என்கிற பாணியில் எதையாவதை உளறாதீர்கள்.\nஇஸ்லாமை விமர்சித்தால் கிருஸ்தவராகவே இந்துவாக இருக்க வேண்டுமென்று எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்\nஇது முன்னாள் இஸ்லாமியர்களின் தளம். வாருங்கள் இஸ்லாமைப்பற்றி விவாதிப்போம்.\nஆனந்த சாகர் என்ற மூடனுக்கு # எந்த விருந்தாளிக்கு பொறந்தவன் என்ன எழுதினாலும் அதை தமிழ்படுத்துவது இருக்கட்டும், அதற்க்கு முன்னாள் உன் கேவலமான ஹிந்து மதத்தை பற்றி தெரிந்து கொள் , நீ கடவுள் என்று சொல்லும் கேவலமான பிறவி கிருஷ்ணன் செட்டு ஆட்டத்தில் தோற்றுப்போனதற்கு 30 லட்சம் உயிர்களை கொன்றான் , பெண்கள் குளித்து கொண்டிருக்கும் பொது அவர்களில் துணிகளை எடுத்துகொண்டு கையை தூக்கிக்கொண்டு தண்ணீரில் இருந் வெளியே வாருங்க என்று சொன்னான் (அப்பத்தான் முலை நன்கு தெரியும்) , பல கோபியர்களின் கர்ப்பை சூறை ஆடியவன், அடுத்து சிவலிங்கம் , சிவனின் ஆணுறுப்பு இந்த கதையில் சிவன் அடுத்தவன் பொண்டாட்டியை ரிஷியின் வேடத்தில் ## செய்துவிட்டு வரும் பொது சிவனால் ஆணுறுப்பு அறுந்து விழுந்ததை பிடிக்க பார்வதி மல்லாக்க படுத்த கதை, ஆகையால் நான் சொல்ல வருவது என்னவென்றால் ஹிந்து மதம் என்பது ஒரு ஆபாச குப்பை, பார்ப்பன அடிமைத்தனம், மூடர்களின் கூடம் , ஆகையால் இந்து மதத்தை விட்டு வெளியே வா பிறகு மற்ற மதத்தை பற்றி விவாதி\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nமுஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)\nமுஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -26\n1060. எங்க காலத்திலெல்லாம் ..., நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/10/", "date_download": "2019-08-17T21:58:43Z", "digest": "sha1:WPXPCJPZNOS32J7QVEKHJZERCPV62X3E", "length": 120629, "nlines": 567, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: October 2011", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 31 அக்டோபர், 2011\nபுதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக நாயகர் மறைவு\nபுதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக நாயகர்(வயது91) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் புதுச்சேரியில் உள்ள அவர் இல்லத்தில் இன்று(31.10.2011) காலை 9 மணிக்கு இயற்கை எய்தினார். எம்.எசு. ஆறுமுகநாயகர் அவர்களின் இறுதி ஊர்வலம் புதுச்சேரி, இலாசுப்பேட்டை முதன்மைச்சாலையில் உள்ள அவர் இல்லத்திலிருந்து 01.11.2011(செவ்வாய்க்கிழமை) காலை ஆறு மணிக்குப் புறப்பட உள்ளது. அவருக்கு முனைவர் ஆ. வெங்கடசுப்பு ராய நாயகர்(பிரஞ்சு பேராசிரியர் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்) என்னும் ஒரு மகன் உள்ளார். தொடர்புக்கு: + 91 9944064656\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், புதுச்சேரி, விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக நாயகர்\nஞாயிறு, 30 அக்டோபர், 2011\nதனித்தமிழ் மறவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்\nதமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழ் இயக்கம் மொழி, இன, நாட்டு உணர்வுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பலவகையில் இவ்வியக்கத்தின் முன்னோடிகளாக இருந்து பலரை இவ்வியக்கத்திற்கு வளர்த்துள்ளனர்.\nகல்வி, அரசியல், குமூகத்தில் பல மாற்றங்களும் ஏற்றங்களும் இந்த இயக்கத்தால் ஏற்பட்டன. தூய தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் இன்றும் பகடி செய்யும் இழிநிலை இருப்பது வருந்துவதற்குரியது. இந்த ஏச்சுகளையும் பேச்சுகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கல்வித்துறையில் செயல்பட்ட பெருமக்களுள் மூவரை இருபதாம் நூற்றாண்டுத் தனித்தமிழ் இயக்கம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.\nசாத்தையா என்ற தமிழ்க்குடிமகன், பிச்சை என்ற இளவரசு, சோசப்பு ராசு என்னும் வளன்அரசு என்னும் பெருமக்களே அவர்களாவர். கல்லூரிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பொது மன்றுகளிலும் தூய தமிழில் உரையாற்றிப் பல்லாயிரம் மக்களைத் தூயதமிழில் பேசுவதற்கு ஆயத்தம் செய்தவர்கள் இப்பெருமக்களாவர். இவர்கள் உரையா���ும், எழுத்தாலும் உருவாக்கிய தனித்தமிழ் உணர்வு கடல்கடந்த நாடுகளிலும் நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகளில்-நகரங்களில் பரந்து வாழும் தமிழர்களின் தனித்தமிழ் ஆர்வத்தை நினைக்கும்பொழுது தனித்தமிழ் இயக்கம் இன்றும் அதன் பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ளலாம்.\nமுனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் கல்லூரி மாணவராக இருந்தபொழுதே பாவாணர் நூலில்(ஒப்பியன்மொழிநூல்) ஈடுபாடு கொண்டு விளங்கினார். தம்முடன் பயின்ற பிச்சை என்ற மாணவரும் இளவரசானார்.நாகராசன் அரவரசன் ஆனார். தமிழ்க்குடிமகன் சார்ந்த அவரின் நண்பர்கூட்டம் மெல்ல மெல்லத் தனித்தமிழில் ஈடுபாடுகொண்டு அதற்குரிய பணிகளைத் தமிழகம் எங்கும் செய்தது.\nகல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தபொழுது மேடைப்பேச்சுகளால் மக்களிடம் தனித்தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்திய மு.தமிழ்க்குடிமகன் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தலைவராகப் பணியாற்றிய காரணத்தால் அவரின் கருத்துகள் உடனுக்குடன் உலக அளவில் பரவின. மக்கள் ஆர்வமுடன் அவர் முயற்சியை இனங்கண்டு பாராட்டினர். ஏடுகள் வாழ்த்தியும் தாழ்த்தியும் அவர் கொள்கைகளை மதிப்பிட்டன. யாவற்றுக்கும் அஞ்சாமல் தனி அரிமாவாகத் தனித்தமிழ்க் கொள்கையில் வழுவாமல் கடைசிவரையில் இருந்தார்.\nபின்னாளில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையைத் தமிழக அரசு உருவாக்கியபொழுது அந்த இடத்தில் இருந்தும் ஆக்கமான பணிகளைச் செய்யத் தவறவில்லை. தமிழ்வழிக் கல்வி, திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு, பேருந்துகளில் தமிழில் எண்பலகை வைத்தல், விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம்பெறச்செய்தல் என்று தம் கொள்கையை உரியவகையில் சட்டமியற்றி நடைமுறைப்படுத்த முயன்றார்.\nமுனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களை 1987 முதல் நூல் வழி அறிவேன். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றபொழுது அவர் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட கல்லூரியில் உரையாற்றுவதை அறிந்து அதனைக் கேட்கச் சென்றேன். அவர் உரை என்னொத்த மாணவர்களின் உள்ளங்களை ஈர்த்தது. அதன் பிறகு பல மாநாடுகள், இயக்க நிகழ்வுகளில் கண்டு உரையாடியுள்ளேன். அவரின் சொல்லும் செயலும் என்னை மிகவும் ஈர்த்தன. அவர்மேல் அளவ���கடந்த மதிப்பும் அன்பும் எனக்கு ஏற்பட்டன.\nஅரசியல் பரபரப்பு இல்லாமல் இருந்தபொழுது அவரை நன்கு அறியவும் அவருடன் நன்கு பழகவுமான வாய்ப்பு எனக்கு அமைந்தது.\nஅப்பொழுது நான் வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் தங்கியிருந்தபொழுது எங்கள் இல்லம் வந்து எங்கள் எளிய விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார். அவர் நினைவாக என் மகனுக்குத் தமிழ்க்குடிமகன் என்று பெயர் வைக்கும் அளவுக்கு அவரின் தமிழ்ப்பற்று என்னை ஆட்கொண்டது. (என் மகன் பிறந்த உடன் ஐயாவுக்குச் செய்தி சொல்லி அவர் பெயரைக் குழைந்தைக்கு வைத்துள்ளதைச் சொன்னதும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த இரண்டு கிழமையில் வேலூர் வரும்பொழுது நேரில் வந்து வாழ்த்துவதாகக் கூறினார். ஐயகோ என் மகன் பிறந்த இரண்டு நாளில் ஐயா மறைந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது). பல மடல்களும் தொலைபேசி அழைப்பிலுமாக எங்கள் நட்பு கனிந்தது. அன்னாரின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.\nமுனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் இயற்பெயர் மு.சாத்தையா ஆகும். 26.06.1939 இல் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் முத்தையா, குப்பம்மாள் ஆவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைச் சாத்தனூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியைச் செங்குடி உரோமன் கத்தோலிக்க(R.C) நடுநிலைப் பள்ளியிலும்,ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான கல்வியைத் தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். இளம் அறிவியல்(கணக்கு) பட்டப்படிப்பைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் முடித்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர்.\n1963-1964 ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் உயர்நிலைப்பள்ளிக் கணக்கு ஆசிரியராகவும், தென்மொழி துணையாசிரியராகவும் பணியாற்றியவர். அடுத்த இரண்டு ஆண்டுகள் பறம்புக்குடி ஆ.வை. உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராகவும் பின் மூன்றாண்டுகள் நேரடி அரசியல் வாழ்க்கையிலும் இருந்தவர்.\n1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றியவர். 1979 முதல் 1988 வரை கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.1989 முதல் நேரடிய���க அரசியலில் இயங்கியவர். 1989 முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பணியாற்றியும், 1996 முதல் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர்.\n1967 முதல் 1977 வரை தமிழில் வெளிவந்த மரபுக்கவிதை, புதுக்கவிதை நூல்கள் 614 ஐ ஆய்வுக்கு உட்படுத்திப் பத்தாண்டுத் தமிழ்க்கவிதைகள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1983 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர்.\n4. காலம் எனும் காட்டாறு\n7. மனம் கவர்ந்த மலேசியா\n9. தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு\n10. சீன நாடும் சின்ன நாடும்\n12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)\nபரிசுச்சீட்டு, திரைப்படக்கீழ்மை, வரதட்சணை முதலியவற்றால் விளையும் சமுதாயத் தீங்குகளைக் களையும் நோக்கில் மதுரை முத்துவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பேரவையின் பொதுச்செயலாளராக இருந்தவர். மதுரை நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.\n1989 இல் இளையான்குடித் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர். 1989 பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள் முதல் 1991 ஆம் ஆண்டுவரை தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், பின்னர் 1996 முதல் தமிழ் வளர்ச்சிப் பண்ப்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து பணிபுரிந்தவர்.\nமுனைவர் மு. தமிழ்க்குடிமகனின் துணைவியார் பெயர் வெற்றிச்செல்வி ஆவார்.இவர்களின் திருமணத்தில் பெருஞ்சித்திரனாரின் மகபுகுவஞ்சி என்ற அரிய நூல் வெளியிடப்பெற்றது. மூத்த மகன் மெய்ம்மொழி தமிழில் இ.ஆ.ப. தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். அடுத்த மகன் திருவரசன். கனரா வங்கியில் பணி. மகள் கோப்பெருந்தேவி தமிழிலக்கியத் துறையில் பயின்றவர். இளைய மகன் பாரி திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டவர்.\nதமிழ் வாழ்வு வாழ்ந்த முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் மாரடைப்பின் காரணமாக மதுரையில் 21.09.2004 இல் இயற்கை எய்தினார்.\nமாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொள்ளவும், ஆய்வுக்காகவும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இலண்டன், பாரிசு, அமெரிக்கா, துபாய் செர்மன், இத்தாலி, மொரீசியசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.\nஇனிய குரலில் பாடவும், வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்களில் பேசவுமான ஆற்றல் பெற���றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை, கல்விப்பேரவை ஆகியவற்றில் சிறப்பான பங்காற்றியவர்.\nநாடகத்துறையில் முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. முதல்பரிசு, வாழவிடு, போராட்டம் உள்ளிட்ட சமூக நாடகங்களை இயற்றி, இயக்கி, நடித்தவர். மனமாற்றம், மணிமுடி போன்ற வரலாற்று நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்தவர்.\nதந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்தவர்.\nபாவாணரின் உலகத் தமிழ்க்கழகத்தின் முகவை மாவட்ட அமைப்பாளராக இருந்து 1969 இல் பறம்புக்குடியில் உலகத் தமிழ்க்கழக மாநாட்டை நடத்திப் பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐயாயிரம் உருவா செலவில் 63 பேச்சாளர்களை அழைத்து மிகப்பெரும் தமிழ் விழாவை நடத்தியவர். தமிழியக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்து சிறப்பித்தவர்.\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாவாணரும் தனித்தமிழும் என்ற தலைப்பில் இவர் ஆற்றிய அறக்கட்டளைப் பொழிவு நூலாக்கப்பெற்றது. பாவாணரின் வாழ்வியலையும் தமிழ்ப்பணிகளையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்தளிக்கும் முதல்நூலாக இது மிளிர்கின்றது. தொலைக்காட்சி,வானொலிகளில் உரையாற்றியவர். தனித்தமிழ் இயக்கத்தின் விண்மீனாகச் சுடர்விட்ட மு.தமிழ்க்குடிமகன் தனித்தமிழ் ஆர்வலர்களின் உள்ளங்களில் எல்லாம் உயிர்வாழ்கின்றார்.\nகாலம் எனும் காட்டாற்றின் நூலாசிரியராக மு.தமிழ்க்குடிமகன்\nமுனைவர் மு.தமிழ்க்குடிமகன், எங்கள் மகள் கானல்வரியைத் தூக்கிக் கொஞ்சிமகிழ்தல்\nபுலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,மு.இளங்கோவன்\nமு.இளங்கோவனுக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எழுதிய மடல்\nமு.இளங்கோவனுக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எழுதிய மடல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழறிஞர்கள், தனித்தமிழ், முனைவர் மு.தமிழ்க்குடிமகன்\nசனி, 29 அக்டோபர், 2011\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்- கனிச்சாறு நூல்வெளியீட்டு முன்பதிவுத் திட்டம்\nதமிழ் மொழி, இன, நாட்டு விடுதலைக்கு உழைத்தவர் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள் இருபதாம் நூற்றாண்டின் மொழியுணர்வு ஊட்டும் ஈடு,இணையற்ற பாடல்களாகும். தமிழ் மரபறிந்து யாத்த இவரின் பாடல்களில் தமிழ்ச் செழுமையைக் காணலாம். கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்களும், சுற்றிவளைக்காத சொல்லாட்சிகளும், பிழையற்ற யாப்புகளும், உணர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத் தெரிந்தெடுக்கப்பட்ட யாப்பும் இவர் பாடல்களில் கண்டு உவக்கலாம்.\nபாவலரேறு அவர்களின் பாடல்கள் முன்பே கனிச்சாறு என்னும் பெயரில் முத்தொகுதிகளாக வெளிவந்தன. இப்பொழுது எட்டுத்தொகுதிகளாகக் கனிச்சாறு என்னும் பெயரில் வெளிவர உள்ளன.\n1700 பக்கங்கள் கொண்ட இந்த நூல்தொகுதிகளின் விலை 1300 உருவா ஆகும். முன்பதிவு செய்பவர்களுக்கு 900 உருவா விலையில் கிடைக்கும்.\nபதிவுசெய்ய இறுதிநாள் 30.11.2011 ஆகும்.\nதமிழ்ப்பற்றாளர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய அரிய தமிழ் ஆவணம்.\nதென்மொழி, சென்னை என்னுப் பெயரில் காசோலை, வரைவோலை அனுப்பலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nபுதன், 26 அக்டோபர், 2011\nபவளவிழா நாயகர் முனைவர் ஆறு.அழகப்பனார்…\nஈர நினைவுகள் முனைவர் ஆறு.அழகப்பனார்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரலாறு இருப்பதுபோல் அதில் பணிபுரிந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆறு.அழகப்பனாருக்கும் ஒரு வரலாறு உண்டு. பல்கலைக் கழகத்தின் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்து அப்பல்கலைக்கழகத்தின் பெருமைக்குப் பணிபுரிந்த நம் பேராசிரியரின் பணிகள் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கனவாகும்.\nபேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் மாத ஊதியத்துடன் நிறைவடையும் பேராசிரியர் அல்லர். செயற்கரும் செயல்களைத் துணிந்து செய்த செயல்மறவர். அண்ணாமலை அரசரின் குடும்பத்திற்கு நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்த பேராசிரியர் அவர்கள் அரசர் குடும்பத்தினரின் குறிப்பறிந்து நடந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பல பணிகள் புரிந்துள்ளார்.\nபாடம் நடத்துதல் மட்டும் தம் கடமை என்று கருதாமல் தமிழகத்தின் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அயல்நாடுகளில் வாழும் தமிழ்ப்பற்றாளர்கள் அனைவராலும் போற்றத் தகுந்தவராக விளங்கியவர். பணி ஓய்வுக்குப் பிறகு தம் இயக்கத்திற்கு ஏற்ற இடம் சென்னை என்று தேர்ந்து, விருகம்பாக்கத்தில் தமிழ்ச்சுரங்கம் கண்டு தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.\nதமிழ்வளர்ச்சி, தமிழாராய்ச்சி சார்ந்த கருத்தரங்குகள், நிகழ்வுகள், மாநா���ுகள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் முன்னின்று பணிபுரிபவர் நம் பேராசிரியர் அவர்கள்.\nதிருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்தபொழுது அவர்களின் திருமலைநாயக்கர் நாடகத்தைப் பாடமாகப் பயின்று மகிழ்ந்தவன். அதன்பிறகு குடந்தையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கண்டு அவர் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன். அதன் பிறகு தொடர்ச்சியாக இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாடுகளில் ஐயாவைக் கண்டு உரையாடுவது, புத்தகக் கண்காட்சிகளில், இலக்கிய அரங்குகளில் கண்டு நலம் வினவுவது என் விருப்பமாக இருக்கும்.\nஆறு.அழகப்பனாரின் தமிழ்ப்பணிகளையும் செயல்திறனையும் அவர்களின் மாணவரான பேராசிரியர் ஒப்பிலா.மதிவாணன் அவர்கள் வழியாக அறிந்து மகிழ்பவன். பேராசிரியரின் மாணவர்கள் பலரும் எனக்கு ஆசிரியர்களாக அமைந்ததால் நானும் பேராசிரியர் அவர்களுக்கு மாணவ வழி மாணவனாவேன். பேராசிரியர் அவர்கள் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்புகளில் அமர்ந்தும் அமராமலும் பணிபுரிபவர். அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடந்தாலும் தாம் சொல்ல வேண்டிய கருத்துகளை அரசுக்குச் சொல்லத் தயங்காதவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இன்றும் இணைந்து பணிபுரிகின்றார்.\nஅண்மையில் ஆறு.அழகப்பனார் அவர்கள் வரைந்த ஈர நினைவுகள் என்னும் நூலைக் கற்கும் வாய்ப்பு அமைந்தது. முப்பது தலைப்புகளில் தம் மனத்துள் தங்கிய முதன்மை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது தலைப்புகள் என்றாலும் முந்நூறுக்கும் மேற்பட்ட அரிய செய்திகள் அக்கட்டுரைகளில் உள்ளன. இன்னும் ஈர நினைவுகள் தொடராக வெளிவர வேண்டும் என்பதே எம் போல்வாரின் விருப்பமாகும். ஈர நினைவுகளில் ஆறு.அழகப்பனாரின் தன்வரலாற்றுக்கூறுகள் தெரிகின்றனவே தவிர அவை யாவும் தமிழக வரலாறாக மிளிர்கின்றன.\nஈர நினைவுகள் நூலில் உள்ள செய்திகள்…\nபேராசிரியர் அ.சிதம்பரநாதனார் மேலவை உறுப்பினர் ஆனமை, அ.சிதம்பரநாதனாரிடம் தமிழ் கற்கத் தமிழ்நாட்டு மாணவர்கள் விரும்பியமை, தெ.பொ.மீ.யின் பண்புநலம், புலமைவளம், இந்தி எதிர்ப்புப்போரில் இராசேந்திரன் என்ற மாணவருடன் நெடுமாறன் என்ற மாணவருக்கும் குண்டுக்காயம் ஏற்பட்டமை, தந்தை பெரியாரைத் தமது இல்லத்தில் தங்க வைத்��மை,நாடகக் கலைஞர் நவாபு இராசமாணிக்கத்துக்கு அறக்கட்டளை தொடங்கியமை உள்ளிட்ட செய்திகளை அறியும்பொழுது புதிய செய்திகளை அறிந்தவர்களாகின்றோம்.\nஅண்ணாமலை அரசரின் படம் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக அலுவலர் இல்லங்களிலும் இடம்பெறப் பணிபுரிந்தமை, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்தால் அரசர் முத்தையா செட்டியார் அண்ணாமலை நகரில் தங்கமுடியாமல் பூம்புகாரில் தங்கியமை, சமூகப் பணிகளுக்கு மாத ஊதியம் முழுவதையும் வழங்கும் ஆறு.அழகப்பனாரின் இயல்பு, மேனாள் முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களுடனான நட்பு, பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் அமைந்த தொடர்பு, ஆறு.அழகப்பனாரின் தமிழர் உடை தாங்கும் நோக்கு, உயர்துணைவேந்தராக விளங்கியமை, “அழகப்பனைக் கைது செய்” என்று ஊழியர்கள் முழக்கமிடும் அளவுக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சார்பாக நின்றமை, ம.பொ.சி.அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கியமை அறியும்பொழுது ஒரு தமிழ்ப்பேராசிரியரின் செயல் ஆளுமை நமக்குப் புலனாகின்றது.\nஆப்பிரிக்காவில் வாழ்ந்த பக்கிரியா பிள்ளை சென்னையில் இருந்த தம் வீட்டை விற்றுத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக, கல்லூரிகளுக்கு அறக்கொடைக்கு வழங்கிய வரலாறு, நாடகக் கலைக்காகக் காமராசர் ஒரு மாணவர்க்கு வேலை கிடைக்க உதவியமை, திருமலை நாயக்கர் நாடகம் படமாக்கும் முயற்சி தோல்வி, நாடகக் கனவு, பர்மாவுக்குச் சென்றுஉரையாற்றியதால் அங்கு இராணுவ வீரர்களால் வெளியேற்றப்பட்டமை, இலங்கைப் பயணம், சிங்கப்பூர் செலவு, மலேசியாவில் டத்தோ சாமிவேலு அவர்களுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார் அவர்களைக் கொண்டு சிறப்பு செய்தமை, காசியில் திருக்குறள் மாநாடு நடத்தி வடநாட்டாருக்குத் திருக்குறள் சிறப்பு உணர்த்தியமை, நளினி விடுதலைக்குக் குரல்கொடுத்த பாங்கு, தமிழ்த்தாய்க்குச் சிற்பி கொண்டு சிலையும் ஓவியர் கொண்டு படமும் உருவாக்கிய வரலாறு யாவும் ஆறு.அழகப்பனாரின் தமிழ்ப்பற்றை நமக்குத் தெளிவாக்க் காட்டுகின்றன.\nவிருகம்பாக்கத்தில் தம் இல்லத்து முகப்பில் திருவள்ளுவர் சிலை நிறுவியமை, குடியரசுதலைவர் மாளிகைக்குத் தானியில் சென்று குடியரசுத்தலைவரைக் கண்டு உரையாடிப் பாராட்டு தெரிவித்தமை யாவும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் முயற்சியாக இருப்���தை இந்த நூலில் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது.\nஈர நினைவுகள் என்னும் பெயரில் வெளிவந்துள்ள இந்த நூல்போல் பேராசிரியர் இன்னும் பல நினைவுகளைத் தொடர்நூல்களாக வெளியிட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாகும்.\nபேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்களின் தமிழ்வாழ்க்கை\nபேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் வாழ்ந்த திருவாளர் ஆறுமுகம் செட்டியார், உண்ணாமுலை ஆச்சியார் அவர்களுக்குத் திருமகனாக 10.08.1937 இல் பிறந்தவர். 1953-54 இல் அண்ணாமலை நகருக்குப் படிப்பதற்கு வந்த பேராசிரியர் அவர்கள் 1955-57 இல் இண்டர்மீடியட் வகுப்பிலும், 1957-60 இல் முதுகலை வகுப்பிலும் பயின்றவர். 1960 முதல் 1998 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், துணைப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர், பதிப்புத்துறைப் பொறுப்பாளர் என்று பல நிலைகளில் பணிபுரிந்தவர். சென்னையில் அமைந்துள்ள தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.\nபேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் தெ.பொ.மீ, அ.சிதம்பரநாதனார், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், இ்லால்குடி நடேச முதலியார், க.வெள்ளைவாரணனார், மு.அருணாசலம் பிள்ளை, வித்துவான் முத்துசாமி பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, செ.வை.சண்முகம், உலக ஊழியர், கே.என்.சிந்தாமணி, மு.இராமசாமி பிள்ளை, மு.அண்ணாமலை, மெ.சுந்தரம், புலவர் தில்லைக்கோவிந்தன், டாக்டர் ஆறுமுகனார், மு.அருணாசலம், வி.மு.சோமசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்.\nஇவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கன:\n7. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்(முனைவர் பட்ட ஆய்வேடு)\n9. பெரியார் ஈ.வே.இரா (சாகித்ய அகாதெமிக்காக)\n10. உ.வே.சா.சொல்லும் சுவையும் (உ.த.நி.)\n11.இராசா சர் முத்தையா செட்டியார் (வானதி பதிப்பகம்)\nதமிழக அரசின் கலைமாமணி விருது(1981), திருவள்ளுவர் விருது(2004-05)\n10.08.2011 முதல் 10.08.2012 வரை பேராசிரியர் ஆறு.அழகப்பனாரின் பவள விழா தமிழகம் முழுவதும் அவர்தம் மாணவர்களால் கொண்டாடப்படுகின்றது.\n50. வெங்கடேச நகர் முதன்மைச்சாலை,\nவிருகம்பாக்கம், சென்னை- 600 092\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழறிஞர்கள், முனைவ���் ஆறு.அழகப்பன்\nஇரு சக்கர வாகனத்தை சூழ்ந்து, வீட்டுப்பகுதியில் புகுந்துள்ள மழைநீர்\nசூரியகாந்தி நகர் சாலையிர் கார் ஒன்று மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்\nசூரியகாந்தி நகர் சாலைகள் நீரில் மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்\nசூரியகாந்தி நகர் சாலைகள் நீரில் மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுவையில் இரவிலிருந்து மழை தொடர்ந்து பெய்கின்றது. மழை அதிகம் என்பதால் மக்கள் தீபாவளி கொண்டாட வழியில்லாமல் போனது. எங்கும் வெடிச்சத்தம் இல்லை. புதுவையின் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், சூரியகாந்தி நகர், செந்தாமரை நகர்,வசந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாய்க்கடை உடைப்பெடுத்து தெருவெங்கும் சாய்க்கடை நீராக உள்ளது.\nஇலாஸ்பேட்டை, கோரிமேடு பகுதிகளில் பெய்த மழைநீர் ஓடும் வாய்க்கால் தூர் வாரப்படாததால் வாய்க்கால் நீர் தெருவுக்குள் புகுந்துள்ளது. தரைத்தளத்தில் இருக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருள்கள் நனைந்துள்ளன. சில வீடுகளில் பீரோக்கள், வாஷிங் மெஷின்கள்,பிரிஜ் நீரில் மூழ்கியுள்ளன.\nபள்ளமான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மேட்டுப் பகுதிக்குச் செல்கின்றனர். வீட்டில் நிறுத்திவைத்திருந்த கார், மோட்டார் பைக் முதலியவை நீரில் மூழ்கியுள்ளன. சாய்க்கடை நீர் குடிநீரில் கலந்துள்ளதால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 அக்டோபர், 2011\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்து மூன்றாம் கருத்தரங்கம்\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்து மூன்றாம் கருத்தரங்கம் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் 2012 மே மாதம் 19,20 நாள்களில் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழகம் /கல்லூரி/ நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கலாம்.\nபதிவுக்கட்டணம் 500 உருவா ஆகும். உடன் வரும் விருந்தினர் கட்டணம் 150 ஆகும்.\nகட்டணங்களை ALL INDIA UNIVERSITY TAMIL TEACHER’S ASSOCIATION, MADURAI-625 021 என்ற முகவரியில் மாற்றும் வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.\nகட்டுரைகள் 5 பக்க அளவில்(டெம்மி அளவில்) அச்சில்வரும்படி இருக்க வேண்டும்.\nகருத்தரங்கு நிகழிடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், 59,அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர்- 560 042\nநாள்: திருவள்ளுவர் ஆண்டு 2043, (2012 மே 19-20)\nஆய்வுக்கட்டுரை,பேராளர் கட்டணம் அனுப்ப இறுதிநாள் 31.12.2011.\nசெயலர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,\nதமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இ.ப.த.மன்றம், நிகழ்வுகள், பெங்களூரு தமிழ்ச்சங்கம்\nசனி, 22 அக்டோபர், 2011\nதமிழ்மொழி பலநிலைகளில் பெருமைகளைக் கொண்டிருப்பதுபோல் இம்மொழிக்கு உழைத்த அறிஞர் பெருமக்களும் பலநிலைகளில் பெருமை பெற்றவர்களாகவும் பல திறத்தவர்களாகவும் உள்ளனர். அவ்வறிஞர்கள் வரிசையில் எண்ணத் தகுந்தவர் மதுரையில் வாழும் முனைவர் ச.சாம்பசிவனார் அவர்கள் ஆவார்கள்.\nபலவாண்டுகளுக்கு முன்பே ஐயாவின் தொல்காப்பியம் குறித்த பேச்சைக் கேட்டுள்ளேன். அதுகுறித்த ஐயாவின் கட்டுரைகளையும் யான் கற்றுள்ளேன். தமிழ் மாருதம் என்ற ஏட்டின் வழியாகத் தொடர்ந்து தொய்வின்றித் தமிழ்ப் பணிபுரிந்துவரும் ஐயாவுக்கு அகவை எண்பதைக் கடந்துள்ளது.\nதமிழும் சைவமும் தமதிரு கண்களாகப் போற்றும் பேராசிரியர் அவர்களுக்கு அண்மையில் முத்துவிழா நடைபெற்றதை அறிந்து மகிழ்ந்தேன். முத்துவிழா நினைவாக வெளிவந்த முத்துவிழா மலர் அளப்பரும் கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அதுபோல் சிந்தனைச் செழுந்தேன் என்ற தலைப்பில் முத்துவிழாவை ஒட்டி வெளிவந்த பேராசிரியரின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலும் தமிழுக்கு ஆக்கமான வரவேயாம். பேராசிரியரின் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.\nபேராசிரியர் ச.சாம்பசிவனார் அவர்கள் 29.09.1929 இல்(பள்ளிச்சான்று 10.05.1928) தேனி மாவட்டம் வள்ளல்நதி என்ற கண்டமநாயக்கனூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் க.ச.சங்கரலிங்கம், தில்லை என்ற மீனாட்சி.\nமதுரைக் கல்லூரியில் இடைக்கலை வகுப்பு வரை படித்தவர். தந்தையார் இறந்ததும் படிப்பு இடையில் நின்றது. மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பாலபண்டிதம்(1954) முடித்து, மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதம்(1955) முடித்தவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான்(1961) பட்டம் பெற்றவர். தமிழக அரசின் பண்டிதப் பயிற்சியைக் குமார பாளையத்தில் முடித்தவர். 1966 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு முடித்து, 1974 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்தவர். நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி என்னும் தலைப்பில் பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி, பேராசிரியர் அனந்தகிருட்டிண பிள்ளை ஆகியோர் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வு செய்து 1983 இல் முனைவர் பட்டம் பெற்றவர்.\n26.11.1950 இல் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தலைமையில் மனோன்மணி என்னும் அம்மையாரை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஆண்மக்கள் நால்வர் பெண்மக்கள் நால்வர்.\nமதுரை இராமநாதபுரம் கூட்டுறவுமொத்த விற்பனைப் பண்டக சாலையில் கணக்குப் பிரிவு எழுத்தராகப் பணியைத் தொடங்கி, பின்னர் தமிழாசிரியராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணிநிலையில் உயர்ந்தவர்.\nசிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீசியசு எனப் பல வெளிநாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர். ஆய்வரங்குகளிலும், சமய மாநாடுகளிலும் உரையாற்றிய பெருமைக்குரியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் ச.சாம்பசிவனார் அவர்கள் பல நூறு கட்டுரைகளையும் வரைந்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விக்காகப் பல பாடநூல்களையும் எழுதியுள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியில் இருந்தார்.\nபேராசிரியர் எழுதிய நூல்களுள் மாநகர் மதுரை(1960), நாவலர் நால்வர்(1960), அரசஞ்சண்முகனார்(1961), தமிழவேள் உமாமகேசுவரனார்(1964), தமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை(1964), கவி மன்னர் மூவர்(1965), உடம்பும் உயிரும்(1965), புகழின் காயம்(1967), வள்ளுவர் தெள்ளுரை(1970), கண்ணன் பிள்ளைத் தமிழ் மூலமும் பொழிப்புரையும்(1971), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் குறிப்புரையும்(1978), தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதி 2 மூலமும் குறிப்புரையும்(1978), தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதி 1 மூலமும் குறிப்புரையும்(1980), ஐங்குறுநூறு: குறிஞ்சி மூலமும் விளக்க உரையும்(1980), மேகலை நாடகம்(1982), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் கருத்துக்கோவை(1982), நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி(1985), தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் முதலான 4 இயல் கருத்துக்கோவை(1986), ���ிழையின்றி எழுத(1996), திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள்(1997), திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள்(1998), தமிழா இதோ உன் புதையல்(1998), தொல்காப்பியம் பொருளதிகாரம் முதல் 5 இயல்கள் மூலமும் குறிப்புரையும்(1998), நாவலர் சோமசுந்தர பாரதியார்(1999), சிவஞானபோதச் செம்பொருள்(1999), நற்றமிழ்க்காவலர் நாவலர் சோமசுந்தர பாரதியார்(2000), அறநெறியண்ணல் கி.பழனியப்பனார்(2002), சைவசித்தாந்தக் கலைச்சொல் அகராதி(2003), இராமலிங்கர் பாடல்களில் சமய நல்லிணக்கச் சிந்தனைகள்(2004), இராமலிங்கர்(2004), சைவ சமய இலக்கிய அகராதி 1(2006), சைவ சமய இலக்கிய அகராதி 2(2008), உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை(2007) உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.\nஇவை தவிர நன்னூல், தண்டியலங்காரம், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக் காரிகை, மாறனலங்காரம், பிரபுலிங்க லீலை, தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.\nதிருச்சிராப்பள்ளி, கோவை, மதுரை, சென்னை வானொலிகளில் உரையாற்றிய பெருமைக்குரியவர். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ் மாருதம் என்ற ஏட்டினைத் தொய்வின்றி நடத்தி வருகின்றார்.\nமதுரை மாநகர் புறவழிச்சாலையில் பாரத வங்கிக் குடியிருப்பில் கட்டிய வீட்டின் ஒரு பகுதியை நூலகமாக அமைத்து ஆய்வாளர்கள் பயன்பெறும் வண்ணம் நூலகம் ஒன்றை உருவாக்கித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். நூலக நேரம் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணி வரையாகும். 04.02.2001 ஆம் ஆண்டு முதல் தமிழ்மாருதம் நூலகம் செயல்படுகின்றது.\nமதுரைப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு இவரின் பங்களிப்பு அமைந்துள்ளது. நாவலர் சோமசுந்தர பாரதியாரின் வரலாறு தெளிவுபெற்றது பேராசிரியரின் முயற்சியால் எனில் மிகையன்று.\nமதுரைத் திருவள்ளுவர் கழத்தின் பொறுப்பில் இருந்து இலக்கிய நிகழ்வுகள் சிறப்புற நடைபெறவும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பணிகள்-செந்தமிழ்க்கல்லூரியின் பணிகள் சிறப்புற நடைபெறவும் இவரின் பங்களிப்பு மிகுதி.\nதமிழகத் தமிழ்க்கல்லூரி ஆசிரியர் மன்றம் என்ற அமைப்பை நிறுவியவர்(1970). கல்லூரித் தமிழாசிரியர்களுக்குப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமே வழங்கப்பட்டது. இதனை மாற்றி மற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போன்று தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்றதில் இம்மன்றத்துக்குப் பங்கு உண்டு. மதுரையில் நாவலர் பாரதியார் சிலை நிறுவும் கோரிக்கையை அன்றைய முதல்வர் ம.கோ.இரா அவர்களிடம் வைத்துச் சிலை நிறுவப்பெறுவதற்குக் காரணராக இருந்தவர்.\nமதுரையில் தமிழ்ப்பணியாற்றிவரும் பேராசிரியர் அவர்கள் உடல்நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்த்தாய்க்கு ஆராய்ச்சி நூல்களை ஆரமாகச் சூட்டி மகிழ வேண்டும் என்பதே நம் விருப்பமாகும்.\nஎண் 67/1 ஸ்டேட் பேங்க் அலுவலர் முதல் காலனி,\nபுறவழிச்சாலை, மதுரை- 635 016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழறிஞர்கள், முனைவர் ச.சாம்பசிவனார்\nவியாழன், 13 அக்டோபர், 2011\nபுதுவையில் எண்ணற்ற தமிழ்ப்புலவர் பெருமக்கள் தோன்றித் தமிழ்மொழிக்கும், இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அப்புலவர்கள் வரிசையில் போற்றத்தக்கவர் புலவர் சீனு. இராமச்சந்திரன் ஆவார். புதுவையில் வாழும் புலவர் நாகி அவர்களையும் புலவர் சீனு. இராமச்சந்திரனார் அவர்களையும் இரட்டைப்புலவர்களாக எண்ணி அறிஞர் பெருமக்கள் போற்றுவது உண்டு. தமிழாசிரியராகப் பணியாற்றியும், பல்வேறு நூல்கள் படைத்தும் தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்துவரும் புலவர் பெருமகனாரின் வாழ்க்கைக்குறிப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் பதியப்படவேண்டிய ஒன்றாகும்.\nபுதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சியில் உள்ள வீமக்கவுண்டர்பாளையம் செ.சீனுவாசன்-எல்லம்மாள் இணையர்க்கு இரண்டாம் மகனாகப் பிறந்தவர் சீனு. இராமச்சந்திரன். 1945 இல் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு வட்டம் செட்டிப்பட்டு என்னும் சிற்றூரில் வாழ்ந்த திரு.குப்புசாமி ஆசிரியரிடம் திண்ணைப்பள்ளியில் பயின்றவர்.\n1946-47 இல் புதுச்சேரி நகரில் எக்கோல் பிரைமர்(இன்றைய வ.உசி. பள்ளி) பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றவர்.\n1954-55 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் புகுமுகத் தேர்வும் 1956-60 வரை மயிலம் தமிழ்க்கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் பட்டமும், அதே ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர்(புலவர்) பட்டமும் பெற்றவர்.\n16.06.1961 இல் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள இராசா மெட்ரிகுலேசன் பள்ளியில் தமிழாசிரியராகப��� பணியைத் தொடங்கி, செங்கற்பட்டு, சென்னை, திருக்கோவலூர், சித்தலம்பட்டு ஆகிய ஊர்களில் பணியாற்றி, வழுதாவூர் அரசு மேனிலைப்பள்ளியில் முதனிலைத் தமிழாசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் கடமையாற்றியவர்.\n1959 இல் தமிழரசுக் கழகம் சார்பில் கண்ணகிக்குத் திருவுருவச் சிலை அமைத்து வீமக்கவுண்டர்பாளையம், திலாசுப்பேட்டையில் வீதியுலா வரச்செய்த பெருமைக்குரியவர்.\nதிருநாவுக்கரசர், பாவலன் தந்த பரிசு, பொற்கொடி, கோவூர்கிழார், குறுகுடி, மெய்ப்பொருள் நாயனார், பள்ளியும் ஒருவீடு, சேக்கிழார், யார் இந்தக் கண்ணகி, செந்தமிழ்ப்பாவை, ஊருக்குப் பெரியவர், ஆசையின் விளைவு ஆகிய 13 நாடகங்களை எழுதியும் நடித்தும் அரங்கேற்றிய பெருமைக்குரியவர்.\n1961 இல் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.அவர்களின் செங்கோல் இதழில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியவர். எழில்நிலவன் என்ற புனைபெயரிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன.\n1963 செப்டம்பர் இரண்டாம் நாள் சரசுவதி என்னும் அம்மையாரை மணந்து, இல்லற வாழ்வின் பயனாய்ச் செங்குட்டுவன், கண்ணகி, இளவரசு, எழிலரசி என்னும் மக்கட் செல்வங்களைப் பெற்று வளர்த்த பெருமைக்குரியவர். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நடந்த பல்வேறு விழாக்களில் தலைமைப் பொறுப்பேற்றும், கவிதைகள் வழங்கியும் உரையாற்றியும் தமிழ்ப்பணியாற்றியவர். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு ஏகிய செம்மலாகவும் விளங்குபவர்.\nபுதுவை அரசின் பட்டயம், தமிழ் மாமணி விருது(2004), தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். புதுவைக் கம்பன் கழகம், புதுவைத் தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு, கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் தகுதி வாய்ந்த பொறுப்புகளை ஏற்றவர்.\nபுதுவை அரசு தில்லி பாரதிதாசன் சிலை அமைப்புக்குழு, பாரதியார் 125 விழாக்குழு, கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழாக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக்கிச் சிறப்பித்தது. குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் இயக்கத்தில் உருவான புதுவையில் பாரதி, கவிச்சக்கரவர்த்தி கம்பன் உள்ளிட்ட குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.\nபுதுவை முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி, நடுவண் அமைச்சர் சா.செகத்ரட்சகன் ஆகியோரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உர���யவராக விளங்கும் புலவர் சீனு.இராமச்சந்திரனார் அவர்கள் புதுவையில் நடைபெறும் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தம் கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அறிஞர்கள், புதுச்சேரி, புலவர் சீனு.இராமச்சந்திரனார்\nபுதன், 12 அக்டோபர், 2011\nஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி - தமிழ் இணையம் அறிமுக விழா\nபுதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூர் ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் 12.10.2011 புதன்கிழமை காலை 11 .30 மணியளவில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெற்றது.\nகல்லூரி முதல்வர் திரு.மு.முகமது ஷா அவர்கள் தலைமை ஏற்றுச், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து இணையத்தின் இன்றையத் தேவையை மாணவர்களுக்கு வலியுறுத்திப் பேசினார். விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பேராசிரியர் மு.செந்தமிழ்க்கோ அவர்கள் வரவேற்றார்.\nமுனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் மன்றக் கருத்தரங்க விழாவில் கலந்துகொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கினார். இணையத்தின் தேவையை மாணவர்களுக்கு எடுத்துரைத்துத் தமிழ்த்தட்டச்சு தொடங்கி, இணையத்தில் உள்ள தமிழ் நூல்கள் குறித்த செய்திகள், மின்னஞ்சல் வசதி, உரையாடல் வசதி, விக்கிப்பீடியா உள்ளிட்ட தளங்களை அறிமுகம் செய்து, தமிழ் இணையம் வளர்ந்த வரலாற்றை மாணவர்களின் உள்ளம் உணரும் வகையில் எடுத்துரைத்தார்.\nவிழாவில் ஆச்சார்யா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திரு.பாரதிதாசன் உள்ளிட்டவர்களும் பிற துறைசார்ந்த பேராசிரியர்கள், மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் இந்த இணைய அறிமுகத்தால் ஏற்பட்ட பயன்களை நிறைவாக எடுத்துரைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆச்சார்யா கல்லூரி, நிகழ்வுகள், வில்லியனூர்\nசெவ்வாய், 11 அக்டோபர், 2011\nபுதுவை ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா\nபுதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற கல்விநிறுவனமான ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றக் கருத்தரங்க விழா 12.10.2011 காலை 11 மணிக்குக் கல்லூரியின் கலையரங்கில் ���டைபெற உள்ளது.\nகல்லூரி முதல்வர் திரு.மு.முகமது ஷா அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் பேராசிரியர் மு.செந்தமிழ்க்கோ அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.\nமுனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் மன்றக் கருத்தரங்க விழாவில் கலந்துகொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கி உரையாற்றுகின்றார்.\nவிழாவிற்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, புதுச்சேரி\nபுதன், 5 அக்டோபர், 2011\nகணினி கற்கத் துடிக்கும் கி.இரா…\nநேற்று பிரஞ்சு பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயகர் இல்லம் சென்றிருந்தேன். தமிழ்க்கல்விச்சூழல், மொழிபெயர்ப்புகள் குறித்த எங்கள் பேச்சு நிறைவு நிலைக்கு வந்ததும் விடைபெற நினைத்தேன். எழுத்தாளர் கி.இரா. அடுத்த தெருவில்தானே உள்ளார்கள் சென்று பார்த்து வருவோமே என்றேன். பேராசிரியரும் உடன்பட்டார். இருவரும் இலாசுப்பேட்டை அரசு அலுவலர் குடியிருப்புக்குச் சென்றோம். அந்தி மயங்கும் மாலை நேரம். கதவைத் தட்டினோம். கி.இரா.எதிர்கொண்டு அழைத்தார். பேராசிரியர் நாயகர் அவர்கள் என்னை அறிமுகம் செய்தார். தெரிந்தவர்போல் குறிப்பைக் காட்டினார். உண்மையில் பலமுறை இதற்குமுன் சந்தித்தித்துள்ளேன். எனினும் நினைவுக்குறைவால் மறந்திருந்தார். பின்னர் உரையாடலில் தமக்கு நினைவுக்குறைவு ஏற்படுவதையும் ஒத்துக்கொண்டார்.\nகி.இரா.அவர்களின் துணைவியாரும் எங்கள் உரையாட்டில் கலந்துகொண்டார். இடையில் தேநீர் கலக்க அம்மா பிரிந்து அடுப்படிக்குச் சென்றார். கி.இரா. அவர்களைப் பற்றிய செய்திகளை மெதுவாக அறியத் தொடங்கிச் சில வினாக்களை வீசினேன்.\nமுதலில் அவர் வளர்த்த ஒரு பொலிகாளை பற்றிப் பேச்சு தொடங்கியது. பொலிகாளை என்றால் கி.இரா. என்ன பேசியிருப்பார் என்று தங்கள் நினைவுக்கே விட்டுவிடுகின்றேன். அவர் வளர்த்த பொலிகாளைக்குத் தமிழ்,தெலுங்கு மொழியில் பசுமாட்டுக்காரன் சொல்லும் குறிப்பும் புரியும் என்றார். இங்குதான் கி.இரா.என்ற கதை சொல்லி எங்களுக்குத் தெரிந்தார். அந்தக் காளையின் செயல்களை நாடகம்போல் எங்களுக்கு நடித்து விளக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சிறிய செய்தியைக் கூட ���ிகச்சிறப்பாக விளக்கிக்காட்டும் ஆற்றல் அவருக்குப் பிடிபட்டுப் போனதால்தான் அவரால் உயிரோட்டமான புதினங்கள், சிறுகதைகள், மடல்களை எழுதமுடிந்ததுபோலும்.\nஅவர் இல்லத்தில் இருந்த இசைஞானி இளையராஜா அவர்களின் படத்தைக் காட்டி எப்பொழுது எடுத்தது என்றேன். இளையராஜாவின் இசைத்திறமையை வாயார மெச்சினார். அடிப்படையில் தாம் ஒரு இசையார்வலன் எனவும் தொடக்கத்தில் இசைத்துறையில்தான் தம் கவனம் இருந்தது என்றும் ஒத்துக்கொண்டார். எழுத்துத்துறையை விடத் தமக்கு இசைத்துறையில்தான் நல்ல ஈடுபாடு தொடக்கத்தில் இருந்தது என்றார். காருகுறிச்சி அருணாசலம், டி.என் இராசரத்தினம் ஆகியோரின் இசையில் தமக்கிருந்த ஈடுபாட்டை அறிந்த தம் நண்பர்கள் இவர்களின் இசைக்குறுந்தகடுகளை அன்பளிப்பாக வழங்கியதை நினைவுகூர்ந்தார்.\nகி.இரா. அவர்களுக்கு இசை ஈடுபாடு இருப்பதை இந்தச் சந்திப்பில்தான் அறிந்தேன்.\nதாம் எழுதும் எழுத்தில் சிலபொழுது எழுத்துப்பிழைகள் வந்துவிடும் என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். எழுத்துப்பிழைகளை எடுத்துக்காட்டி அமர்க்களப் படுத்தாமல் படைப்புகளை மட்டும் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.சோறு தின்னும்பொழுது கல் கிடாந்தல் எடுத்தெறிந்துவிட்டுத் தின்னுவதுபோல் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.\nஉடலோம்பல் பற்றி கேட்டேன். கட்டுப்பாடான உணவும் நல்ல எண்ணங்களும்தான் உடல்நலத்திற்குக் காரணம் என்றார். நாற்பதாண்டுகளாக இனிப்புநோய் இருந்தாலும் இன்னும் இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்றார். அதுபோல் இரத்தக்கொதிப்பு இருப்பதால் உப்பும் அளவாகத்தான் இட்டுக்கொள்கின்றோம் என்றார்.\nதமிழகத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறையினர், கல்வியாளர்கள் எனப் பலரும் கி.இராவுடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கின்றனர். தொண்ணூறு அகவையைத் தொடும் இந்தக் கரிசல்காட்டு எழுத்தாளருக்குக் கணினி குறித்த அறிமுகத்தைச் சொன்னேன். அங்கிலம் தெரியாமல் தமிழ் மட்டும் தெரிந்திருந்தால்கூடக் கணினியை இயக்க முடியும், இணையத்தைப் பயன்படுத்தமுடியும் என்றேன். அப்படியா என்று வியந்தார். விரைந்து மடிக்கணினியுடன் வருகின்றேன் என்று அவரிடமிருந்து விடைபெற்றோம்.\nகி.இரா அவர்களும் அவர்களின் துணைவியார் கணவதி அம்மாளும்\nகணவதி அம்மாள், கி.இரா, வெங்கட சுப்பராய நாயகர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கணினி, கி.இரா, நிகழ்வுகள்\nதிங்கள், 3 அக்டோபர், 2011\nநாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா\nகு.சின்னப்ப பாரதி,தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்,மு.இளங்கோவன், டாக்டர் பொ.செல்வராஜ்,சி.ப.கருப்பண்ணன்\nஉழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் புதினமாக எழுதியவர் கு.சின்னப்ப பாரதி. கவிதைகள், சிறுகதைகளையும், தன்வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை உலக அளவில் தமிழ்ப்படைப்பாளர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பரிசளித்துப் பாராட்டிவருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு, பாராட்டு விழா அக்டோபர் இரண்டாம் நாள் நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.\nகாலை 9.30 மணியளவில் தொடங்கிய விழாவிற்குச் செல்வம் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார். இந்த விழாவிற்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்ததுடன் இலங்கை, மலேசியா, இலண்டன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் ,மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.\nமுனைவர் பா,கவீத்ரா நந்தினி, எழுத்தாளர் அந்தோனி ஜீவா, எஸ்.பி.இராமசாமி, எஸ்.கே.சம்பத், ஆர்.செந்தில்முருகன், எஸ்.இராஜ்குமார், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றறது.\nகா.பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். அந்தோனி ஜீவா, கலை இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன், பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெ.மாதையன்,முனைவர்மு.இளங்கோவன், மலேசியா எழுத்தாளர் பீர்முகமது, இலங்கை கலைச்செல்வன் உள்ளிட்டவர்கள் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றினர்.\nபரிசளிப்பின் நோக்கத்தைக் கு.சின்னப்ப பாரதி விளக்கிப் பேசினார். சி.ப.கருப்பண்ணன் அவர்கள் பரிசுபெறுபவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.\nசிறப்பு விருந்தினராகத் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்மொழிக்கு எனத் தனி சாகித்ய அகாதெமியை அரசு நிறுவ வேண்டும் எனவும், கு.சின்னப்ப பாரதி போன்ற எழு��்தாளர்கள் போற்றி மதிக்கப்பட வேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.\nதனது பிறந்த நாளைச் சக எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிக் கொண்டாடும் சிறந்த பண்பாட்டை தமிழகத்துக்கே முன்மாதிரியாக்கிக் காட்டியிருக்கிறார் கு.சி.பா. எனவும்\nதமிழகத்தில் உள்ள நாவலாசிரியர்கள் பலர் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களைப் போன்று எழுதிக் குவித்து வருகின்றனர்.\nஆனால் எதைச் சொல்ல வருகிறோம், நமது கதையின் களம் எது, சமுதாயத்துக்கு இதனால் என்ன நன்மை விளையப் போகிறது என்றெல்லாம் யோசித்து எழுதுவதுதான் கு.சி.பா.வின் பாணி.\nஅவரது கதைகளில் யதார்த்தம் இருக்கும். நிஜ மனிதர்கள், நிஜ உணர்வுகள் போன்றவற்றைப் பதிவு செய்வது கு.சி.பா.வுக்கு கைவந்த கலை எனவும் குறிப்பிட்டார்.\nஇவருக்கு என்றோ கிடைத்திருக்க வேண்டிய சாகித்ய அகாதெமி, ஞானபீட விருதுகள் ஏன் தள்ளிப் போகின்றன என்று தெரியவில்லை எனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.\nபனிநிலவு நூலை எழுதிய இலண்டனில் வாழும் வவுனியா இரா.உதயணன் அவர்களுக்கு முதல்பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.\nமேலும் பத்தாயிரம் அளவில் நூலாசிரியர்களுக்குப் பணப்பரிசும் பாராட்டுச்சான்றும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வழங்கி அனைவரையும் பாராட்டினார்.\nபரிசு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் நூல்களின் விவரம்:\n- மனநதியின் சிறு அலைகள்\nசிவசுப்ரமணியன் (இலங்கை) - சொந்தங்கள்\n- ஊருக்கு நல்லது சொல்வேன்\nகலைச்செல்வன் (இலங்கை) - மனித தர்மம்\nஉபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.\nபரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:\nமுனைவர் மு.இளங்கோவன் - இணையம் கற்போம்\nபுவலர். இராச.கண்ணையன் - குறளோசை\nகுறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்\n- ஒரு பக்கக் கட்டுரை 500\nவெண்ணிலா - நீரில் அலையும் முகம்\n- குமரமங்கலம் தியாக தீபங்கள்\nவாழ்நாள் சாதனை, கொடைச்சிறப்பு விருதுகள்:\nதமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மயிலை பாலுவுக்கும், தமிழ் - ஹிந்தி மொழியாக்கத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது தில்லியைச் சேர்ந்த எச். பாலசுப்ரமணியத்துக்கும் அளிக்கப்பட்டது.\nஅதேபோல், எழுத்தாளர்களுக்கு நிதியுதவி புரிந்து, அவர்களை ஊக்குவதற்காக இலங்கையை சேர்ந்த புரவலர் ஹாசிம் உமருக்கு இலக்கியக் கொடைச்சிறப்பு விருது வழங்கப்பட்டது.\nவிழாவில், எச்.பாலசுப்ரமணியம் இந்தியில் மொழியாக்கம் செய்த பனி நிலவு, உபாலி லீலாரத்னா சிங்களத்தில் மொழியாக்கம் செய்த தாகம், இந்திய இலக்கியத்திற்குக் கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.\nநாமக்கல் என்.சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சேவைக்கான பரிசு வழங்கப்பட்டது.\nசி.அரங்கசாமி நன்றியுரையாற்றினார். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்கியதுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்..\nகொழுந்து ஆசிரியர் அந்தோனி ஜீவா(இலங்கை)பரிசுபெறல்\nதினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், மு.இளங்கோவன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கு.சின்னப்ப பாரதி, நாமக்கல், நிகழ்வுகள்\nபேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்களின் வானொலி நேர்காணல் இன்று ஒலிபரப்பு\nஇன்று (03.10.2011) இரவு 9.30-10.00 மணிக்குச் சாகித்ய அகாதெமியின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுவர் நூல்களுக்கான(சோளக்கொல்லைப் பொம்மை) விருதுபெற்ற பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பாவின் வானொலி நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. புதுச்சேரி வானொலி நிலையம் தயாரித்துள்ள இந்த நிகழ்ச்சியைத் தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களும் ஒலிபரப்புகின்றன. உடன் உரையாடுபவர் முனைவர் மு.இளங்கோவன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சாகித்ய அகாதெமி, சோளக்கொல்லைப் பொம்மை, பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக ...\nதனித்தமிழ் மறவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்- கனிச்சாறு நூல...\nபவளவிழா நாயகர் முனைவர் ஆறு.அழகப்பனார்…\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்...\nஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி -...\nபுதுவை ஆச��சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல...\nகணினி கற்கத் துடிக்கும் கி.இரா…\nநாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா\nபேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்களின் வானொலி நே...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37395-2019-06-06-12-01-17", "date_download": "2019-08-17T20:48:24Z", "digest": "sha1:QZKM4LYSJBC3PCGKIBSMUMOYT5BTGJMN", "length": 21243, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம்", "raw_content": "\nஇன இடர் நீக்கும் திராவிட அரக்கர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஆதிதிராவிட மக்களின் விடுதலைப் போராளி - அயோத்திதாசர்\nபுத்த ஒளி விழா - பண்பாட்டு மயக்கம்\nஇளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது\nம.பொ.சி. ஆதரித்து விட்டால் - தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா\nசுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2019\nதிருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம்\nஇவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப் பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவெண்டுமென்று எண்ணினேனோ அதை மறக்கச் செய்தது. அவர்களுக்கு என்னிடமும் எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன்மையும், அளவுக்கு மீறி என்னை புகழச் செய்தது. அப்புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல. ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும். இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன்.\nஇயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப��பதாகவும் எண்ண இடமில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்து வருவதை கண்டு மிக தைரியங்கொண்டு அந்த ஆசையின் மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டிருக்கிறேன். ‘குடி அரசை’ப் பற்றி மிக அதிகமாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்றமெல்லாம் எனக்குத் தெரியும் அதில் உள்ள மெல்லின வல்லினம் போன்ற பல இலக்கணப் பிழைகளும் மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக்கணம் கற்கப் போவதில்லை. இவ்வாண்டு விழாவுக்கு எனக்கு கடிதம் அனுப்பாவிட்டாலும் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன். இந்த நிலையில் உள்ள என்னையே தலைமை வகிக்க வேண்டுமென்று கூறியது எனது பாக்கியமேயாகும். சிறந்த கல்வியாளர்களும் பெரியார்களும் நிறைந்த இந்த ஜில்லாவாசிகளான நீங்கள் இவ்வியக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு காட்டி வருவதைக் கண்டு நான் பெருமை அடைவது மட்டுமல்ல, மற்ற ஜில்லாவாசிகளும் உங்களுடன் போட்டியிட்டு தங்கள் சுயமரியாதையை நிலைநிறுத்துவதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டுமென்று மீண்டும் அறிவித்துக் கொள்ளுகிறேன்.\nசுயமரியாதை இயக்கமென்றோரியக்கம் தோன்றிய காலத்தில் பலர் பல பல விதமாகப் பேசியதுண்டு. ஆனால் இப்பொழுதோவெனில் இவ்வியக்கம் பலரால் ஒப்புக் கொள்ளக் கூடியதாயும் மனிதனுடைய வாழ்விற்கும் உலக முற்போக்குக்கும் இன்றியமையாததென நம்மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். உணர்ந்தும் வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுயமரியாதைப் பேச்சாகத் தானிருக்கிறது. நம்நாடு வெளிநாடு தேசீயவாதிகளுங்கூட இச்சுயமரியாதையென்னும் வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீகாந்தியும் சுயமரியாதையைப் பற்றி பேசுகிறார். ஒத்துழையாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்யத்திற்காக அல்ல. இப்பொழுது கொஞ்ச காலமாய் நமது நாட்டில் நடந்து வரும் ராயல் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் கூட சுயமரியாதைக்காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.\nஇச்சுயமரியாதைச் சங்கத்தின் கொள்கைகள் என்னவெனிலோ, பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதும், மேல் கீழ் இல்லையென்பதும் தானேயல்லாமல் எந்தத் தனி வகுப்பாரையும் இழிவுபடுத்தவில்லை யென்பதையும் உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன். ஆனால் நம்நாட்டுப் பார��ப்பனர்கள் தங்களை ஏதோ துவேஷிப்பதாகக் கூறி வருகின்றனர். இது அக்கூட்டத்தாரின் யோசனையின்மையாலும் பேராசையாலுமே ஏற்படுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களென்று சொல்லிக் கொள்ளுகிறவர்களுக்கும் நமக்கும் சுயமரியாதை தத்துவம் எவ்வளவு பயன்படுகிறதோ அதைவிட அதிகமாக பார்ப்பனர்களுக்கும் பயனுண்டு.\nபார்ப்பனரல்லாதாராகிய நாம் எவ்வளவு தூரம் இழிவுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோமோ அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் சுகம் அனுபவித்து வருகிறார்கள். நாம் எவ்வளவுக் கெவ்வளவு கொடுமையுடன் நடத்தப்படுகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்கு நன்மையாகவே இருக்கிறது.\nஇவ்வியக்கத்தின் பயனால் நாம் மாத்திரம் சுகப்படுவதல்லாமல் பார்ப்பனர்களும் இதன் மூலமாய் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுகிறவர்களாகிறார்கள். உண்மையாக கடைசியாக இவ்வியக்கத்தால் யாருக்காவது கடுகளவாவது துன்பம் நேரிடுமா என்றால் இல்லவே இல்லை. ஆனால் அரசாங்கத்தாருக்கு மாத்திரம் கொஞ்ச காலத்திற்கு கஷ்டமாகத் தானிருக்கும். ஏனெனில் நாம் எவ்வளவு தூரம் சுயமரியாதையற்றிருக்கின்றோமோ அவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி நம்மிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்குங்கூட கொஞ்ச நாளைக்குள் புத்தி வந்துவிடும். எத்தனை நாளைக்குத்தான் தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதென்று சொல்லி விலகி விடுவார்கள். பின்னர் யாரும் சுதந்திரத்துடன் வாழலாம். ஆகையால், வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கும் சுயமரியாதையே அடிப்படையானது.\nஇதைப் பற்றி எத்தனையோ பெரியார்கள் கூறியிருக்கின்றனர். “கவரிமான் ஒரு மயிரிழப்பின் உயிர் வாழாது” என்பதுபோல் மனிதனும் மானமழிந்து வாழவிரும்பான். ஆகவே, நம் மானத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மனிதத் தன்மையோடிசைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் சுயமரியாதைத்தான் வேண்டற் பாலது. இப்பொழுது மணி 12 ஆகிவிட்டது. மீண்டும் மாலையில் இம்மகாநாடு கூட வேண்டியிருப்பதால் இத்துடன் எனது பிரசங்கத்தை முடித்துக் கொள்வதுடன் எனக்கு அன்புடன் இவ்வக்கிராசனப் பதவியை அளித்த அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.\n(குறிப்பு : 28.11.27 திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாடு- தலைமைஉரை.\nகுடி அரசு - சொற்பொழிவு - 04.12.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQ1NzE1ODY3Ng==.htm", "date_download": "2019-08-17T21:22:38Z", "digest": "sha1:VB5HLLY7AVBH2JWBAENOBOMPT5SIH24Y", "length": 38044, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "புதிய வியூகம்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர்.\nஎனவே ஓர் ஆள��னரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும். மைத்திரிபால சிறிசேன இன்னமும் ஓர் ஆண்டு வரை தான் பதவியிலிருக்கப் போகிறார். கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றைச் செய்திருந்தார்.\nஅதில் அவர் தனக்கு வாக்களித்த சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பொறுப்புக் கூறும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. அவராக ஒப்புக்கொண்டு உருவாக்கிய 19ஆவது திருத்தத்திற்கும் யாப்பிற்கும் பொறுப்புக் கூறவில்லை. கூட்டரசாங்கத்தின் நாடாளுமன்றத்திற்கும் பொறுப்புக் கூறவில்லை. முடிவில் உச்ச நீதிமன்றம் அவரை யாப்புக்குப் பொறுப்புக்கூற வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருடைய முடிவுகளுக்கு எதிராக வந்தது. நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு அரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் பொறுப்பை உணர்த்த வேண்டி வந்தது. இதுவே மேற்கத்தய ஜனநாயக நாடுகள் என்றால் குறிப்பிட்ட தலைவர் உடனே பதவியைத் துறந்திருப்பார். ஆனால் மைத்திரி அப்படியெல்லாம் வெட்கப்படவில்லை. பதிலாக மகிந்த முன்பு செய்ததுபோல தாய்லாந்துக்குப் போய் மனதைத் திடப்படுத்தும் தியானப் பயிற்சிகளைப் பெற்றுவிட்டு வந்து வழமைபோல சிரித்துக்கொண்டு திரிகிறார்.\nஆயின் வட, கிழக்கு ஆளுனர்களை மைத்திரி எவ்வாறான ஒரு நோக்கு நிலையிலிருந்து நியமித்திருப்பார் அவர் இப்பொழுது யாருடைய நலன்களைப் பிரதிபலிக்கிறாரோ அவர்களுடைய நோக்கு நிலையிலிருந்தே நியமித்திருப்பார். ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்திற்குக் காரணம் மைத்திரி தன்னுடைய லிபறல் முகமூடியைத் தூக்கி வீசிவிட்டு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துடன் கூட்டுச் சேர்ந்தமைதான். எனவே சிங்கள–பௌத்த பெருந் தேசிய வாதத்தின் நோக்கு நிலையிலிருந்துதான் அவர் ஆளுநர்களை நியமித்திருப்பார். ஒக்ரோபர் குழப்பத்தின் போது கூட்டமைப்பும் முஸ்லிம் தலைமைகளும் அவருக்கு எதிராக காணப்பட்டன. தமிழ், முஸ்லிம் தலைமைகளை விலைக்கு வாங்க மைத்திரி – மகிந்த அணியால் முடியவில்லை. இதனால்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முடிவில் தோற்கடிக்கப்பட்டது.\nஎனவே தன்னைத் தோற்கடித்த தமிழ் – முஸ்லிம் தரப்புக்களை பலவீனப்படுத்த வேண்டும் என்றே அவர் சிந்திப்பார். ���து விடயத்தில் ஒன்றில் முஸ்லிம் மக்களை அரவணைத்து தமிழ் மக்களுடன் மோத விடலாம். அல்லது தமிழ் மக்களுக்குள்ளேயே பிரிவினைகளை ஊக்குவிக்கலாம். முஸ்லிம்களின் வாக்குகள் மகிந்தவுக்குத் தேவை. தென்னிலங்கையில் அவர் ஏற்கெனவே அதற்காக உழைக்கத் தொடங்கி விட்டார். கிழக்கில் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை ஊக்குவிப்பதால் ஒரு புறம் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தலாம். இன்னொருபுறம் முஸ்லிம் மக்களை வசப்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கலாம். நியமிக்கப்பட்ட புதிய ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பில் தமிழ்ப்பகுதிகளில் நேற்று முன்தினம் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் ஒரு தமிழரை ஆளுனராக்கியதன் மூலம் அவர் தமிழ் மக்களின் இதயங்களைக் கவர முயற்சிக்கிறாரா அல்லது தமிழ் மக்களுக்குள்ளேயே முரண்பாடுகளைத் தூண்டிவிடப் பார்க்கிறாரா\nஆனால் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்ட விதம்பற்றி நன்கு தெரிந்த சுரேனுக்கு நெருக்கமான தமிழ்த்தரப்புக்கள் தரும் தகவல்களின்படி தேசியவாதம் தொடர்பாகவும், சமஷ்டி முறைமை தொடர்பாகவும் சுரேனின் புலமை நிலைப்பாடுகள் எவை என்பதைக் குறித்த போதிய விளக்கங்கள் இன்றி அரசுத்தலைவர் அவரை ஆளுநராக நியமித்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை நியமித்திருந்த பின்னணியில் வடக்கிற்கு ஒரு தமிழரை ஆளுநராக நியமிக்க வேண்டுமென்று அவரது ஆலோசகர்கள் அவருக்கு கூறியிருக்கிறார்கள். அதன் பிரகாரம் அவர் டக்ளஸ் தேவானந்தாவை அவ்வாறு நியமிக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் டக்ளஸ் தேவானந்தா தவராசாவை அல்லது இணைந்த வடக்குக் கிழக்கின் மாகாணசபைக்குச் செயலராக இருந்த கலாநிதி விக்னேஸ்வரனை நியமிக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் மைத்திரி அவர்களை நியமிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அங்கஜன் அவருடைய தந்தையைக் கொண்டுவர விரும்பியதாகவும் ஆனால் மைத்திரி அதையும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் அவர் டான் ரீவியின் அதிபர் குகநாதனை நியமிக்க விரும்பியிருக்கிறார். ஆனால் குகநாதன் அப்பதவியை ஏற்க விரும்பவில்லை. இந்நிலையில் முன்னாள் ஆளுநர் குரேயை மீள நியமிப்பதற்கு மைத்திரி முடிவெடுத்திருக்கிறார். அதற்காக அவரைத் தனது அலுவலகத்திற��கு வருமாறும் அழைத்திருக்கிறார். பதவியேற்பு நிகழ்ந்த அன்று மத்தியானம் வரையிலும் அப்படித்தான் நிலமை இருந்திருக்கிறது. எனினும் கடைசி நேரத்தில் சுரேனை நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்.\nசுரேன் ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பின் பின் மைத்திரியின் அலுவலகத்தில் ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒரு சிங்களப் பெரு வர்த்தகரான சுரேனின் நண்பர் அந்த நியமனத்தைப் பெறுவதற்கு உதவியிருக்கிறார். பின்னர் அவரைத் தமிழ் விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் மைத்திரி நியமித்திருக்கிறார். சுரேன் சில வாரங்கள் மைத்திரியோடு வேலை பார்த்ததால் ஏற்பட்ட நெருக்கமும் அவருடைய நியமனத்துக்கு ஒரு காரணம். அதோடு சுரேனின் புலமைப் பரப்பு பௌத்தத்தோடு தொடர்புடையதாக இருந்ததால் சிங்களப் பொதுப் புத்திக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் அவரை நியமிப்பதில் பெரியளவில் ஆட்சேபனைகள் இருக்கவில்லை.\nகலாநிதி சுரேன் ராகவன் ஒரு புலமையாளர். பௌத்த நிறுவனங்களுக்கும் இன முரண்பாடுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை தனது ஆய்வுப் பரப்பாகக் கொண்டவர். சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் அதிகம் புழங்கும் கொழும்பு மைய வாழ்க்கை முறைக்குரியவர். அவருடைய முகநூலில் கூடுதலாகச் சிங்களமும் அதற்கு அடுத்தாக ஆங்கிலமும் புழக்கத்தில் உள்ளன. தமிழைக் காண முடியவில்லை. அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் கூடுதலாக, சிங்களப் புலமையாளர்களே உண்டு. தமிழ் புலமையாளர்கள் சிலரும் உண்டு. சுரேன் சினிமாவில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். எந்த மொழியையும் மற்றவர்களைக் கவரும் விதத்தில் பேசக்கூடியவர்.\nசுரேனின் அம்மம்மா ஒரு சிங்கள பெண். தாத்தா கேரளத்தைச் சேர்ந்தவர். எனினும் சுரேனின் தாயார் தமிழ் முறைப்படியே வளர்க்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. அவருடைய தகப்பனும் கேரளத்தவர்தான். தகப்பன் ஓர் இடதுசாரி என்றும் தெரிய வருகிறது. 83யூலைத் தாக்குதல்களின்போது அவர்களுடைய கொழும்பு வீடு தாக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அயலவர்களான சிங்களப் பொதுமக்கள் அவர்களைப் பாதுகாத்திருக்கிறார்கள். அதன் பின் அந்தக் குடும்பம் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியதாகவும் ஒரு தகவல் உண்டு. அவருடைய கேரளப் பூர்வீகம் காரணமாக அவர் மலையாளம் பேசுவார். தவிர தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிக��ும் தெரியும். அவருடைய புலமைப் பரப்புக் காரணமாக அவர் கொழும்பில் உள்ள சிங்களப் புலமையாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்.\nதிருமதி.சந்திரிக்கா, மங்கள சமரவீர ஆகியோருக்கு ஊடாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியோடு தொடர்புபட்டுள்ளார். 1990களின் நடுப்பகுதியில் ஐ.ரி.என் தொலைக்காட்சியின் சிங்களப் பிரிவிற்கு பணிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். கொழும்பு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ‘எக்ஸ் குரூப்’ எனப்படும் புலமையாளர்கள் மத்தியில் அவர் காணப்பட்டுள்ளார். ‘எக்ஸ் குழு’ எனப்படுவது விமர்சன பூர்வமாகவும் தீவிரமாகவும் சிந்திக்கும் புத்திஜீவிகளைக் கொண்டிருந்த ஓர் அமைப்பு. ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தின் போது சுரேன் மைத்திரியின்; ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை அவருடைய நண்பர்களான சில லிபரல் சிங்களப் புத்திஜீவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சிலர் அவருடைய முகநூல் பக்கத்திலிருந்து தம்மை நட்பு நீக்கம் செய்து கொண்டார்கள். இவ்வாறு லிபரல் சிங்கள புத்திஜீவிகளால் நட்பு நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை வடக்கின் ஆளுநராக மைத்திரி நியமித்திருக்கிறார். மாகாண சபைகளுக்கான தேர்தல் முதலில் நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.\nஇன முரண்பாடுகளுக்கும் பௌத்த நிறுவனங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைத் தனது புலமை ஆய்வுப் பரப்பாகக் கொண்ட ஒருவர் தனது ஆய்வு ஒழுக்கத்துக்கு நேர்மையாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் செயற்படுவாராக இருந்தால் நிச்சயமாக அவர் இனஒடுக்கு முறையின் வேர்களை தெளிவாகக் கண்டுபிடித்து விடுவார். அவ்வாறு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் இனஒடுக்கல் பண்பைக் கண்டுபிடித்திருந்தால் அவர் எப்படி மைத்திரியின் ஊடகப் பணிப்பாளராகச் சேர்ந்தார் அதுவும் மைத்திரி யாப்பை அளாப்பிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அதுவும் மைத்திரி யாப்பை அளாப்பிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஒருவரை ஆளுனராக நியமித்ததன் மூலம் மைத்திரி கூட்டமைப்புக்குக் காட்டும் சமிக்ஞை என்ன இப்படிப்பட்ட ஒருவரை ஆளுனராக நியமித்ததன் மூலம் மைத்திரி கூட்டமைப்புக்குக�� காட்டும் சமிக்ஞை என்ன தமிழ் மக்களுக்குக் காட்டும் சமிக்ஞை என்ன தமிழ் மக்களுக்குக் காட்டும் சமிக்ஞை என்ன அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் சமிக்ஞை என்ன அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் சமிக்ஞை என்ன மைத்திரியின் காலம் இன்னும் கிட்டத்தட்ட 11 மாதங்கள்தான். யாப்பு அதற்கிடையில் மாற்றப்படாவிட்டால் அடுத்த அரசுத்தலைவருக்கான தேர்தலை டிசம்பரில் நடத்த வேண்டும். புதிய அரசுத்தலைவர் சுரேனை தொடர்ந்தும் ஆளுனராக இருக்க விடுவாரா\nசுரேன் ஒரு தொழில்சார் நிர்வாகியல்ல. அரசியல்வாதியும் அல்ல. வடக்கின் நிலமைகள் அவருக்குப் புதியவை. அவரைச் சுற்றி இருப்பவர்களையே அவர் முதலில் அதிகம் தங்கியிருக்க வேண்டியிருக்கும். வடக்கை அதன் உள்ளோட்டங்களுக்கூடாகக் கண்டுபிடிக்கத் தேவையான அறிவியல் ஒழுக்கம் அவருக்கு உண்டு. ஆனால் எந்த அரசியல் ஒழுக்கத்தினூடாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதே இங்குள்ள பிரச்சினையாகும். ஒக்ரோபர் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு மைத்திரியை ஊக்குவித்த சிங்களப் புத்திஜீவிகள் தொடர்பான ஒரு கெட்ட முன்னுதாரணத்தின் பின்னணியில் ஓரு புலமையாளரான தமிழர் சர்ச்சைக்குரிய ஒரு மாகாணசபைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசியவாதம் தொடர்பாகவும் சமஷ்டி முறைமை தொடர்பாகவும் சுரேனிற்கு இருக்கக்கூடிய புலமைசார் விளக்கமானது மாகாணக் கட்டமைப்பிற்குள் இருக்கும் போதாமைகளை விளங்கிக் கொள்ள உதவக்கூடும். அப்போதாமைகளுக்கு மூல காரணமாக இருப்பது அவருடைய ஆராய்ச்சிப் பொருளாக இருக்கும் சிங்கள – பௌத்த பெருந்தேசியவாத மனோநிலைதான். அந்த மனோநிலைக்கு விசுவாசமாக இருப்பார் என்று நம்பியே அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nமாகாணசபைகளுக்கான தேர்தல் முதலில் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் உண்டு. வடக்கில் கடந்த முறை போல இம்முறையும் கூட்டமைப்பு ஏகபோக வெற்றியைப் பெறுமா என்பது சந்தேகமே. அக்கட்சியின் வெற்றியைப் பங்கிட இப்பொழுது விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் மேலெழுந்து விட்டார்கள். எனவே வடக்கின் இரண்டாவது மாகாணசபை எனப்படுவது முதலாவதைப் போல இருக்குமா என்பது சந்தேகமே. இவ்வாறானதோர் பின்னணிக்குள்தான் சுரேன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்ற பின் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையானது அவருடைய மும்மொ���ிப் புலமையை நிரூபிக்கும் நோக்கிலானதாகக் காணப்பட்டது. இனப்பிரச்சினை எனப்படுவது ஒரு விதத்தில் மொழிப் பிரச்சினையும்தான். ஆனால் அதற்காக அதைத் தொடர்பாடல் பிரச்சினையாக மட்டும் குறுக்கிவிட முடியாது. அதைவிட ஆழமாக அது சிங்கள பௌத்த பெருந்தேசிய மனோநிலையின் விளைவாகும்.\nசுரேன் ஒரு நல்ல ரசிகராக இருக்கலாம். புலமைச்சிறப்பு மிக்கவராகவும் இருக்கலாம். ஆனால் அவருடைய நியமனம் இந்த இரண்டு தகமைகளுக்காகவும் வழங்கப்படவில்லை. சிங்கள – பௌத்த மனோநிலைக்கு பாதகமானவர் அல்ல என்ற எடுகோளின் பிரகாரமே அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரை காலமும் கொழும்பில் இருந்து கொண்டு வடக்கைப் பார்த்த ஒருவருக்கு வடக்கை அதன் உள்ளோட்டங்களுக்கூடாக கற்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது. விக்னேஸ்வரனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட பொழுது அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேர்மையானவராக மாறினார். கொழும்பிலிருப்பவர்கள் முன் கணித்திராத ஒரு திருப்பத்தை அடைந்தார். சுரேன் எப்படி மாறுவார் ஆளுநராக நியமிக்கப்பட்டதும் அவர் தமிழ் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கலுக்கு முதல்நாள் விடுமுறை அறிவித்திருக்கிறார். தமிழ் மக்கள் கேட்பது விடுமுறை நாட்களையல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய மனோநிலையிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்லினத்தன்மை மிக்க ஓர் அழகிய இலங்கைத் தீவைத்தான்.\nகன்னியா : சிவபுராணம் எதிர் இராணுவம்\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonawin.com/2019/07/20/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-20-07-2019/", "date_download": "2019-08-17T21:26:23Z", "digest": "sha1:63EBRMSUBZ2AZNCMS3YHCIKDZ7X5CAHW", "length": 17112, "nlines": 153, "source_domain": "www.sonawin.com", "title": "அன்றும் இன்றும் – 20-07-2019 | Sonawin", "raw_content": "\nஅன்றும் இன்றும் – 20-07-2019\n70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான்.\n1402 – அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார்.\n1592 – கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர்.\n1799 – டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.\n1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் உலகின் முதலாவது உள் எரி பொறிக்கான காப்புரிமையை யோசெப் நிசிபோர் நியெப்சிற்கு வழங்கினார்.\n1810 – பொகோட்டாவின் குடிமக்கள் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.\n1831 – செனெக்கா, சானீ அமெரிக்கப் பழங்குடிகள் மேற்கு ஒகையோவில் உள்ள தமது நிலங்களை மிசிசிப்பி ஆற்றின் மேற்குப் பகுதியின் 60,000 ஏக்கர் நிலங்களைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்தனர்.[1]\n1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.\n1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை ஏற்றுமதி செய்தது.\n1917 – முதலாம் உலகப் போர்: யுகோசுலாவிய இராச்சியத்தை உருவாக்கும் உடன்பாடு செர்பிய இராச்சியத்திற்கும் யுகோசுலாவ் குழுவிற்கும் இடையில் எட்டப்பட்டது.\n1920 – பாரிசு அமைதி உடன்பாட்டிற்கமைய, கிரேக்க இராணுவம் சிலிவ்ரி நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.\n1923 இல் அந்நகரைத் துருக்கியிடம் இழந்தது.\n1922 – உலக நாடுகள் சங்கம் ஆப்பிரிக்காவில் டோகோலாந்தை பிரான்சுக்கும், தங்கனீக்காவை ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.\n1932 – புருசிய இராணுவப் புரட்சியை அடுத்து செருமானிய அரசுத்தலைவர் புருசிய அரசைக் கலைத்தார்.\n1935 – மிலனில் இருந்து பிராங்க்ஃபுர்ட் சென்ற விமானம் சுவிட்சர்லாந்து மலையில் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.\n1940 – டென்மார்க் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய இராணுவத் தளபதி ஒருவனால் இட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பினார்.\n1949 – 19 மாதப் போரின் முடிவில் இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டன.\n1951 – யோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா எருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1954 – மேற்கு செருமனியின் உளவுத்துறைத் தலைவர் ஒட்டோ ஜோன் கிழக்கு செருமனிக்குத் தப்பிச் சென்றார்.\n1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவானார். இவரே உலகில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.\n1962 – கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.\n1964 – வியட்நாம் போர்: வியட்கொங் படைகள் “காய் பே” நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 40 பொதுமக்களையும் கொன்றனர்.\n1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதல் மனிதர்களாக சந்திரனில் காலடி வைத்தனர்.\n1969 – உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் ஒண்டுராசுக்கும் எல் சல்வதோருக்கும் இடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6-நாள் போர் முடிவுக்கு வந்தது.\n1974 – சைப்பிரசில் அரசுத்தலைவர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக கிரேக்க ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.\n1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.\n1977 – அமெரிக்கா, பென்சில்வேனியா, யேம்சுடவுன் நகரில் இடம்பெற்ற பெர்ம் வெள்ளத்தில் 84 பேர் உயிரிழந்தனர்.\n1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.\n1980 – இசுரேலின் தலைநகராக எருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.\n1982 – ஐரியக் குடியரசுப் படையினரால் இலண்டனில் நடத்தப்பட்ட இரு வெடிகுண்டுத் தாக்குதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.\n1985 – நெதர்லாந்து அண்டிலிசுவில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை அரூபா அரசு கொண்டுவந்தது.\n1989 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\n1992 – செக்கோசிலோவாக்கியாவின் பிரதமர் வாக்லாவ் அவொல் பதவி விலகினார்.\n2005 – கனடாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டத��.\n2012 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் திரையரங்கு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்க்சி சூட்டு நிகழ்வில் 12 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.\n2013 – கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படைப் போராளிகளின் தாக்குதலில் 17 அரசுப் படையினர் கொல்லப்பட்டனர்.\n2015 – ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் கியூபாவும் முழுமையான தூதரக உறைவை ஏற்படுத்திக் கொண்டன.\nகிமு 356 – பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனிய மன்னர் (இ. கிமு 323)\n647 – முதலாம் யசீத், அராபியக் கலீபு (இ. 683)\n1804 – இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1892)\n1822 – கிரிகோர் மெண்டல், ஆத்திரிய-செருமானிய உயிரியலாளர் (இ. 1884)\n1855 – பியேர் என்றி பியூசெயூக்சு, பிரான்சிய வானியலாளர் (இ. 1928)\n1870 – அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1908)\n1890 – யூலி விண்டர் கான்சன், தென்மார்க்கு-சுவிட்சர்லாந்து வானியலாளர் (இ. 1960)\n1901 – ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர் பி. 1962)\n1919 – எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறி (இ. 2008)\n1923 – மு. சிவசிதம்பரம், ஈழத் தமிழ் அரசியல்வாதி (இ. 2002)\n1925 – பிரன்சு ஃபனோன், பிரெஞ்சு-அல்சீரிய மெய்யியலாளர் (இ. 1961)\n1938 – ப. வேலு, மலேசியாவில் எழுத்தாளர்\n1943 – முத்து சிவலிங்கம், இலங்கை அரசியல்வாதி\n1968 – எஸ். ஜே. சூர்யா, தமிழகத் திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர்\n1296 – ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி, தில்லி சுல்தான்\n1866 – பேர்னாட் ரீமன், செருமன் கணிதவியலாளர் (பி. 1826)\n1903 – பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1810)\n1920 – சாரதா தேவி, ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)\n1937 – மார்க்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1874)\n1951 – ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (பி. 1882)\n1965 – பதுகேஷ்வர் தத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1910)\n1972 – கீதா தத், இந்திய நடிகை, பாடகி (பி. 1930)\n1973 – புரூசு லீ, அமெரிக்க நடிகர் (பி. 1940)\n1997 – எம். ஈ. எச். மகரூப், இலங்கை அரசியலாவதி (பி. 1939)\n2014 – தண்டபாணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\nபன்னாட்டு நட்பு நாள் (அர்கெந்தீனா, பிரேசில்)\nவிடுதலை நாள் (கொலம்பியா, 1810வில் எசுப்பானியாவிடம் இருந்து)\nமர நடுகை நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு)\nNextஅன்றும் இன்றும் – 21-07-2019\nஅன்றும் இன்றும் – 02-06-2019\nஅன்றும், இன்றும் – 29-04-2019\nஅன்றும் இன்றும் – 03-06-2019\nஅன்றும் இன்றும் – 17-08-2019\nஅன்றும் இன்றும் – 16-08-2019\nஅன்ற��ம் இன்றும் – 15-08-2019\nஅன்றும் இன்றும் – 14-08-2019\nஅன்றும் இன்றும் – 13-08-2019\nஅன்றும் இன்றும் – 12-08-2019\nஅன்றும் இன்றும் – 11-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/wp/index.php/mana-noyaali/", "date_download": "2019-08-17T21:48:46Z", "digest": "sha1:O5XGOXTZM2ZVFKI6B4S27UCSRP63NDXS", "length": 9482, "nlines": 137, "source_domain": "hosuronline.com", "title": "நெடுஞ்சாலையை படுத்து உருண்டு சென்ற மனநோயாளி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதரவுக் கொள்கை Privacy Policy\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2019\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nகிருட்டிணகிரி பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வண்டிகள் சென்று வருகின்றன. அதிவேகமாக செல்லும் வண்டிகளால் அப்பகுதியில் ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகிறது.\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஒசூர் அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை மனநோயாளி ஒருவர் படுத்து உருண்டு கடந்து சென்றார்.\nதன்னுடைய பசியை போக்க நாள்தோறும் சாலையை கடக்கும் மனநோயாளியால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.\nஎனவே இதனை தவிர்க்க அவரை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஒசூர் அருகே பெங்களுர் கிருட்டிணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பள்ளம் என்ற இடத்தில் மனநோயாளி ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்றார்.\nபள்ளமான இந்த சாலையில் அதிவேகமாக வந்த வண்டி ஓட்டிகள் மனநோயாளியின் இந்த செயலால் வண்டிகளை மெதுவாக இயக்கி சென்றனர்.\n50 வயது மதிப்புடைய இந்த மனநோயாளிக்கு நடக்க முடியாததால் தனது பசிக்காக உணவை தேட சாலையின் இருபுறங்களுக்கும் அவ்வப்போது ஊர்ந்து சென்று வருகிறார்.\nகிருட்டிணகிரி பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வண்டிகள் சென்று வருகின்றன.\nஅதிவேகமாக செல்லும் வண்டிகளால் அப்பகுதியில் ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகிறது.\nமனநோயாளியின் இந்த செயலால் அப்பகுதியில் விபத்துகள் நடக்க ���ாய்ப்புள்ளது.\nஎனவே சமூக அக்கரை கொண்டவர்கள் அல்லது அரசுத்துறை அலுவலர்கள் இந்த மனநலம் சரியில்லாத இந்த நபரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nமூலமாகஜா.சேசுராஜ் நிருபர் ஒசூர் தொ பே 9524298310\nமுந்தைய கட்டுரைமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\nஅடுத்த கட்டுரைஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅமெரிக்கப் புலனாய்வுத் துறை (FBI) 15 இணைய தளங்களை முடக்கியது\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tamilisai-challenge-ajith-in-politics/", "date_download": "2019-08-17T20:54:11Z", "digest": "sha1:H6Z6WMV27RVJFX7PQT36QGIGRU55K6RI", "length": 8268, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bjp Tamilisai Challenges Ajith For Political Entry", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய அரசியல் குறித்து அறிக்கை வெளியிட்ட அஜித். சவால் விட்டுள்ள தமிழிசை.\nஅரசியல் குறித்து அறிக்கை வெளியிட்ட அஜித். சவால் விட்டுள்ள தமிழிசை.\nகடந்த ஞயிற்று கிழமை (ஜனவரி 20) பல்வேறு கட்சியில் இருந்து பாஜகவில் சேரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்டார். குறிப்பாக இந்த விழாவின் பொது பாஜகவில் சேர்ந்த 100 கும் மேற்பட்ட அஜித் ரசிகர்களை அவர் புகழ்ந்து பேசினார்.\nதிரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர்.அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.\nஇனி மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்என்றும், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால்,இதனை தவிடு பொடி ஆக்கும் வகையில் எனக்கும் எனது ரசிகர்களுக்கு எந்த வித அரசியல் நோக்கம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார் அஜித்.\nஇந்நிலையில் அஜித்தின் இந்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்றும் முடிந்தால் அரசியலில் இறங்கி பாஜகவை அஜித்தால் ஜெயிச்சுக் காட்ட முடியுமா என சவால் விட்டுள்ளார். தமிழிசையின் இந்த சவலால் அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.\nஅஜித்திற்கு சவால் விட்ட தமிழிசை\nPrevious articleபேட்ட மற்றும் விஸ்வாசம் வசூல் விவகாரம்.\nNext articleவிஸ்வாசம் படத்தில் இசையமைத்த இமானுக்கு சர்வதேச விருது.\n90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில். மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.\n2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில். எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.\nகழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\nஇணையத்தில் பரவிய லட்சுமேனன் பொய்யான வீடியோ. அதனால் அவர் சந்தித்த பிரச்சனை.\n இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/16183236/1251346/President-RamNath-Kovind-appoints-Governor-of-Chhattisgarh.vpf", "date_download": "2019-08-17T21:34:48Z", "digest": "sha1:F5BOIESUAPTASMZYOXFLR3MAHFHV2P4A", "length": 5175, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: President RamNath Kovind appoints Governor of Chhattisgarh, Andhra Pradesh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஆந்திரா மாநில ஆளுநராக பிவி நரசிம்மன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அனுசூயா உய்கேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் | அனுசூயா உய்கே\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nஇஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி.\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - அரசு அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசனம் செய்ய ஜனாதிபதி நாளை சென்னை வருகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_543.html", "date_download": "2019-08-17T21:33:56Z", "digest": "sha1:Z2T5R6GBYVCCPXBVUBS2KCGXUTCJFBOT", "length": 8779, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "சகல பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சு அறிவிப்பு? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சகல பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சு அறிவிப்பு\nசகல பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சு அறிவிப்பு\nதகவல் ஊடகத்துறை அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களிலும் பணியாற்றும் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு உடன் இராஜினாமா செய்யுமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பணிப்பின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாத்திரம் தொடர்ந்தும் அப்பதவியில் இருப்பார் எனவும் கூறப்படுகின்றது\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்��ுள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=64", "date_download": "2019-08-17T21:49:04Z", "digest": "sha1:TTVMBTG7HC5MQVM2B5MFMTMAJBLMA6CU", "length": 14906, "nlines": 198, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஇன்று கோகுலாஷ்டமி கிருஷ்ணா வந்தாச்சு..\nநம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் ....\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nமறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nதற்கொலை எண்ணம் வரக் காரணம் விதியா, மனப் பக்குவம் இல்லாததாலா....\nமோட்சம் அடைந்தவர்கள் சென்றிருப்பது சொர்க்கத்திற்கா, நரகத்தி....\nஎன் பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெண்ணிற்கு இன்னும் திரும....\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கும்பாபிஷேகம் செய்யாத கோ....\nஎன் மகனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விவாக....\n25 வயதாகும் என் பேத்திக்கு இதுவரை நான்கைந்து மாப்பிள்ளைகள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்க��்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quans.asp?page=3", "date_download": "2019-08-17T21:54:26Z", "digest": "sha1:346EYZNQWZEIZB64FPAXXFN3GJUJDDAC", "length": 19351, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிறப்பு, புண்யகால நாட்களில் தர்ப்பணம் செய்வதும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ...\nஇதனை ‘ஷண்ணவதி’ என்று சொல்வார்கள். அதாவது ஆண்டிற்கு 96 நாட்கள் தர்ப்பணம் அல்லது சிராத்தம் செய்ய வேண்டிய நாட்கள் என்று சாஸ்திரம் உரைக்கிறது. மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்கள் 12, தமிழ் மாதப் பிறப்பு ....... மேலும்\nஇடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண்டிருந்தால் நன்மைகள் விளையுமா - மு. மதிவாணன், அரூர். ...\nநிச்சயமாக விளையும். மனதிற்குள்ளேயே என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வெளியில் வாய் மட்டும் கடவுளின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு மனதில் வேறு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தால் அதனால் எந்தவிதமான பயனும் இல்லை. அதே நேரத்தில் நீங்கள் கேட்டிருப்பது போல் ....... மேலும்\nஎங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்டதில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை. நீர்வளம் பார்த்ததில் அக்னி மூலையில் ...\nபொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின்படி அக்னி மூலையில் நீரோட்டத்தின் வேகம் தடைபடும், அதனால் போர் போடக்கூடாது என்று சொல்வார்கள். அக்னி மூலை என்பது உஷ்ணத்தைத் தருகின்ற பகுதி. அந்த உஷ்ணத்தைத் தணிக்கின்ற வகையில் அங்கே நீரோட்டத்தை ....... மேலும்\nசித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா - அயன்புரம் த.சத்தியநாராயணன். ...\nசித்ராபௌர்ணமி நாள் அன்று சித்ரகுப்த பூஜை செய்து வழிபடுவார்கள். சிவபெருமான் தன்���ைப் போலவே ஒரு உருவத்தை வரைந்து உமையவளின் துணையுடன் அந்த சித்திரத்திற்கு உயிர்சக்தியைக் கொடுத்து உருவானவரே சித்ரகுப்தன். இதனால் சிவாலயங்களில் விசேஷமாக சித்ரகுப்த ....... மேலும்\nஇப்படித்தான் வாழ வேண்டும் என்று உரைக்கிறது ஆன்மிகம். எப்படியும் வாழலாம் என்கிறது இன்றைய கால சூழ்நிலை. எப்படிச் செல்வது\nஇப்படித்தான் வாழ வேண்டும் என்பதே நமது தர்மம். அந்த தர்மத்திற்கு அவ்வப்போது சங்கடம் என்பது வரத்தான் செய்யும். எப்படியும் வாழலாம் என்பது அதர்மமே. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கொள்கையை உடையவர்களுக்கு சங்கடம் என்பது ....... மேலும்\nதீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கியமான விசேஷ நாட்களில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க நேர்ந்தால் எப்படிச் செய்வது ...\nபண்டிகை நாட்களில் முன்னோர்களுக்கான திதி வரும்போது வீட்டினில் முதலில் சிராத்தத்தை செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு பண்டிகையைக் கொண்டாட வேண்டும். உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை அன்று சிராத்தம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ....... மேலும்\nசித்ரா பௌர்ணமியை மட்டும் வெகு சிறப்பாக கொண்டாடுவதன் நோக்கம் என்ன\nஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் முழு நிலவு தோன்றினாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி மகத்துவம் உண்டு. பௌர்ணமி என்றவுடன் சித்ரா பௌர்ணமி என்ற வார்த்தை மட்டும் நினைவிற்கு வரும். வேறெந்த மாதத்தின் பெயரோடும் ....... மேலும்\nஎன் மகன்கள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவ்வாறு இருந்தால் துன்பம் அதிகம் என்கிறார்கள். என்னுடன் பிறந்த சகோதரர்களுக்கும் இதே ...\nசகோதரர்கள் ஒரே நட்சத்திரத்தில் பிறப்பதால் இதுபோன்ற தோஷங்கள் நிச்சயமாக உண்டாகாது. பரம்பரையில் உண்டான சாபம் ஆக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அதனைக் கண்டறிய பரம்பரையில் மூன்று தலைமுறையாக உள்ளவர்களின் ஜாதகங்கள் தேவை. உங்கள் ....... மேலும்\nஒருநாள் காலையில் எனது வீட்டின் முன்பு ஆமை படுத்துக் கிடந்தது. வீட்டின் அருகில் எந்தவிதமான நீர்நிலையோ சாக்கடையோ எதுவும் கிடையாது. ...\nவீட்டு வாயில் கதவிற்கு முன்பு ஆமை படுத்துக் கிடந்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆமை வீட்டிற்குள் புகுந்தால்தான் பரிகாரம் செய்ய வேண்டும். அது வாயிற்படியினைத் தொடுவதற்கு முன்னால் அதனை அகற்றிவிட்டதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ....... மேலும்\nஎன் மகனுக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. பிரசவத்திற்கு தாய்வீடு சென்ற மருமகளுடன் பிரச்னை ஏற்பட்டு நிரந்தரமாக பிரியும் நிலை ...\nஅஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின் படி தற்போது சந்திர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் ....... மேலும்\nஎனக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வலது காலில் நரம்பு பிரச்னையால் அறுவை சிகிச்சை நடந்தது. ஒவ்வொரு மாதமும் மருத்துவமனையில் ...\nஉத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் நரம்பு மண்டலத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் புதன் நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கிறார். அதோடு சூரியன் சுக்கிரன் சனியின் இணைவும் கால் பகுதியில் பிரச்னையைத் ....... மேலும்\n89 வயதாகும் நான் யாருமற்ற அனாதையாக இருக்கிறேன். மனைவி மற்றும் மகன்கள் இறந்து விட்டனர். என் மருமகளின் தயவில் வாழ்ந்து ...\nஇந்த உலகில் அனாதை என்று யாருமே இல்லை. இறைவனின் துணை எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கு சேவையாற்றிட மருமகள் என்பவர் இருக்கிறார். வயதான காலத்தில் பொதுவாக எல்லோருக்கும் வருகின்ற அதே கவலை உங்களுக்கும் வந்திருக்கிறது. யாருக்கும் ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nமறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10507077", "date_download": "2019-08-17T21:06:46Z", "digest": "sha1:K3LFXYT3YA5ZXKGMD2MVNDX5ZRRL3JMM", "length": 61262, "nlines": 831, "source_domain": "old.thinnai.com", "title": "சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2) | திண்ணை", "raw_content": "\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)\n எங்கள் பிரெஞ்ச் நாட்டை உங்கள் ஆதிக்க வர்க்கம் ஆள்வதற்கு எந்த உரிமையும் கிடையாது கடவுள் என் மூலமாக அனுப்பிய அரச கட்டளை இது: உங்கள் கோட்டைகளை விட்டுவிட்டு, உங்கள் நாட்டுக்கு மூட்டையைக் கட்டிச் செல்லுங்கள் கடவுள் என் மூலமாக அனுப்பிய அரச கட்டளை இது: உங்கள் கோட்டைகளை விட்டுவிட்டு, உங்கள் நாட்டுக்கு மூட்டையைக் கட்டிச் செல்லுங்கள் இல்லை யென்றால் நாங்கள் உங்களுடன் போர் தொடுப்போம் இல்லை யென்றால் நாங்கள் உங்களுடன் போர் தொடுப்போம் நீங்கள் என்றும் மறக்காதபடி, உங்களை எதிர்க்கும் எங்கள் கூக்குரல் ஓங்கி எழும் நீங்கள் என்றும் மறக்காதபடி, உங்களை எதிர்க்கும் எங்கள் கூக்குரல் ஓங்கி எழும் இது எனது மூன்றாவது எச்சரிக்கைக் கடிதம் இது எனது மூன்றாவது எச்சரிக்கைக் கடிதம் இதுவே எனது இறுதி எச்சரிக்கை இதுவே எனது இறுதி எச்சரிக்கை இனிமேல் நான் எழுதி உங்களை எச்சரிக்கப் போவதில்லை இனிமேல் நான் எழுதி உங்களை எச்சரிக்கப் போவதில்லை\nஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)\n‘வலுப்படைத்த வர்க்கத்தின���ைத் தாக்காத வரை, ஒருவரின் அறிவுத்திறம் (Intellect) உச்ச ஆற்றல் அடைந்ததாகக் கருதப்படுவ தில்லை. ‘\nபிரெஞ்ச் எழுத்தாள மேதை: மேடம் தி ஸ்டாயல் [Madame De Stael (1766-1817)]\nகதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று ஆங்கில ஆணாதிக்க வர்க்கம் குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறுவயதிலேயே கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதியவள். கல்வி கற்காத கிராமத்து நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த்துறைத் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலி, சார்லஸ் மன்னர் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிப் பரவசம் அடைந்த சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்கு உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது\nஇதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். கோட்டையைத் தாக்கும் போது வலது நெஞ்சுக்கு மேல் கழுத்தடியில் வில்லம்பு அடித்து, இரும்புக் கவசத்தையும் ஊடுறுவிச் சென்று ஜோன் தரையில் வீழ்ந்தாள் ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையால் அகற்றினாள் ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையால் அகற்றினாள் ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர் ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர் வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்��ுவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஜோன் ஆஃப் ஆர்க்கின் முதல் வெற்றியைக் கேள்வியுற்று, அவமானப் பட்டு அவளைப் பழிவாங்கத் திட்ட மிடுகிறார்கள். ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்கத் தேவாலயப் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடுகிறார். ஜோன் ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடித்த பிறகு அடுத்து பாரிஸைப் கைப்பற்றத் திட்டமிடுகிறாள்.\nஇடம்: ரைம்ஸ் கிறித்துவத் தேவாலயம்\n1. மகுடம் சூடிய சார்லஸ் மன்னர்\n2. ஜோன் ஆஃப் ஆர்க்\n3. போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ்\n4. அரசாங்கப் போர் அதிகாரி லா ஹயர்.\n5. புளு பியர்டு எனப்படும் கில்லெஸ் தி ரைஸ்.\nஅரங்க அமைப்பு: ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. ஆலய மாளிகையில் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ்ந்து பாராட்டுகள் தெரிவிக்க, முடி சூடிய சார்ல்ஸ் மன்னர் மகிழ்ச்சியிடன் தென்படுகிறார். பிரார்த்தனை மண்டபத்தில் தனியே மண்டியிட்டு, ஜோன் மேரி அன்னையைத் தொழுத வண்ணமிருக்கிறாள். ஆண்களின் கவசப் போருடையைச் சீராக ஜோன் அணிந்திருக்கிறாள். தளபதி துனாய்ஸ் பிரார்த்தனை மண்டபத்தில் ஜோனுடன் உரையாடும் போது, சார்லஸ் மன்னர் உள்ளே நுழைகிறார்.\nசார்லஸ் மன்னர்: [ஜோனை நோக்கி] நீ கிராமத்துக்குப் போக விரும்பும் போது, நாங்கள் உன்னைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. போய் வா ஜோன் புரட்சி மங்கைக்கு ஓய்வு தேவை. உன் பெற்றோர் கரம் நீட்டி உன்னை வரவேற்பார்.\nஜோன்: [சற்று கசப்புடன்] கிராமத்துக்கு நான் திரும்பிச் செல்வதில் உங்களில் யாருக்கும் கவலை யில்லை திரும்பி நான் வரக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவரும் இங்கு இருக்கிறார் திரும்பி நான் வரக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவரும் இங்கு இருக்கிறார் திரும்பி வந்தாலும், போருக்கு நான் போகக் கூடாது என்னும் கருத்தைக் கொண்டவரும் உள்ளார் திரும்பி வந்தாலும், போருக்கு நான் போகக் கூடாது என்னும் கருத்தைக் கொண்டவரும் உள்ளார் போருக்குப் போனாலும் திரும்பி நான் மீளக் கூடாது என்னும் நோக்கத்தில் மிதப்பாரும் இருக்கிறார்\n அப்படி எல்லாம் நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளாதே பிரான்ஸை விடுவிக்கப் பிறந்த உன்னைத் தேவ மங்கையாய் நினைத்து மக்கள் ஆராதனை செய்கிறார் பிரான்ஸை விடுவிக்கப் பிறந்த உன்னைத் தேவ மங்கையாய் நினைத்து மக்கள் ஆராதனை செய்கிறார் நெடுங்காலம் தங்கி நீ தொடங்கிய பணியை முடிக்க வேண்டும் நெடுங்காலம் தங்கி நீ தொடங்கிய பணியை முடிக்க வேண்டும் நீ இல்லையெனின் தலையில்லா உடம்பினராய் ஆகிவிடுவர் பிரெஞ்ச் மாந்தர் நீ இல்லையெனின் தலையில்லா உடம்பினராய் ஆகிவிடுவர் பிரெஞ்ச் மாந்தர் விடுதலை மங்கை நீ என்பதை மறந்து பேசாதே\nஜோன்: [வருத்தமுடன்] நெடுங்காலம் தங்கிப் பிரான்ஸ் முழுவதையும் விடுவிக்க எனக்குக் கடவுள் கட்டளை யிட்டாலும், அதை முடிக்கும் முன்பே மனிதர் எனது முடிவுக்கு வழி வகுக்கிறார். ஆராதிக்கும் கூட்டத்தின் அருகே, என்னை அழித்திட அன்னியர் காத்துக் கொண்டிருக்கிறார் [துனாய்ஸை பார்த்து] … துனாய்ஸ் [துனாய்ஸை பார்த்து] … துனாய்ஸ் நானில்லா விட்டாலும், நாம் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தை, நீ தொடர்ந்து நடத்தி வருவாயா நானில்லா விட்டாலும், நாம் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தை, நீ தொடர்ந்து நடத்தி வருவாயா ஆங்கில மூர்க்கர்களை நாட்டை விட்டு விரட்ட உணர்ச்சிக் கனல் உன் நெஞ்சிக்குள், அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறதா \nதுனாய்ஸ்: ஜோன், நீ இருக்கும் போதே உன்னுடன் இணைந்து அந்தப் போர்களை நான் முடிப்பேன் நீ மூட்டி விட்ட கனல் என் நெஞ்சில் மட்டுமில்லை, படையினர் இதயத்திலும் எரியத் துவங்கி இருக்கிறது\nஜோன்: [அரசர் முன்வந்து] மேன்மைமிகு மன்னரே நான் கிராமத்துக்குப் போகும் தீர்மானத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.\nசார்லஸ் மன்னர்: [ஆச்சரியமடைந்து] ஜோன் ஏனிந்த மனமாற்றம் \nஜோன்: [துனாய்ஸைப் பார்த்துச் சட்டென] துனாய்ஸ் நாமிருவரும் படைகளோடு பாரிஸைப் பிடிக்கச் செல்வோம், கிராமத்துக்கு நான் போகும் முன்பாக நாமிருவரும் படைகளோடு பாரிஸைப் பிடிக்கச் செல்வோம், கிராமத்துக்கு நான் போகும் முன்பாக கிராமத்துக்குப் போவதை நான் தள்ளிப் போடலாம் கிராமத்துக்குப் போவதை நான் தள்ளிப் போடலாம் ஆனால் பாரிஸைப் பிடிக்கப் போகும் திட்டத்தை நாம் தள்ளிப் போடக் கூடாது\nசார்லஸ் மன்னர்: [பயந்து போய்] ஓ வேண்டாம் நாம் பெற்றவை எல்லாம் முற்றிலும் போய்விடும் போதும் நீ கிராமத்துக்குப் போவதை நிறுத்தாதே ஆனால் போர்களை நிறுத்து அந்த மரண வேதனைகளை என���னால் தாங்க முடியாது மக்களும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் மக்களும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் பர்கண்டித் தளபதியுடன் நாம் ஓர் நல்ல உடன்படிக்கை செய்து கொள்ளலாம்\n அடிமைத்தனத்தில் கூட நல்ல அடிமைத்தனம் என்று வேறு இருக்கிறதா ஆங்கிலேயர் நம்முடன் போரிட்டு நம் நாட்டைப் பற்றிக் நம்மை வாசற்தள மிதிப்புக் கம்பளங்களாய் விரித்திருக்கிறார் ஆங்கிலேயர் நம்முடன் போரிட்டு நம் நாட்டைப் பற்றிக் நம்மை வாசற்தள மிதிப்புக் கம்பளங்களாய் விரித்திருக்கிறார் தரையிலே மிதிபட்டு ஒட்டிக் கொண்ட கம்பளங்கள், இப்போது வெட்டிக் கொண்டு எழுவதற்கு வலுவிருந்தாலும், மனமில்லை தரையிலே மிதிபட்டு ஒட்டிக் கொண்ட கம்பளங்கள், இப்போது வெட்டிக் கொண்டு எழுவதற்கு வலுவிருந்தாலும், மனமில்லை பர்கண்டியில் ஆட்சி செய்யும் அதிகார வர்க்கம் பிரெஞ்ச் பிறவிகள் ஆயினும், ஆங்கிலேயர் காலைச் சுற்றி நிழலாகக் கிடக்கும் பிரெஞ்ச் துரோகிகள் அவர்கள் பர்கண்டியில் ஆட்சி செய்யும் அதிகார வர்க்கம் பிரெஞ்ச் பிறவிகள் ஆயினும், ஆங்கிலேயர் காலைச் சுற்றி நிழலாகக் கிடக்கும் பிரெஞ்ச் துரோகிகள் அவர்கள் தேசத் துரோகிகளுடன் தேசப் பற்றுடையோர் சேரலாமா தேசத் துரோகிகளுடன் தேசப் பற்றுடையோர் சேரலாமா போரில் இழந்த நகரங்களைப் போரிட்டுதான் நாம் மீட்டுக் கொள்ள வேண்டும் போரில் இழந்த நகரங்களைப் போரிட்டுதான் நாம் மீட்டுக் கொள்ள வேண்டும் நாட்டு அமைதி நகரங்களை மீட்டுத் தராது நாட்டு அமைதி நகரங்களை மீட்டுத் தராது அமைதியை நாடுவோர், முதலில் வாளெடுத்துப் போரிட வேண்டும். முழு அமைதி நமக்கு இன்னும் வரவில்லை.\n மகுடம் சூட்டி எனக்கு நீ மாபெரும் சக்தியை அளித்திருக்கிறாய் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டு வர உடன்படிக்கை செய்ய முயல்வதில் இப்போது நமக்குச் சிரமமில்லை\n[அப்போது ஆர்ச்பிஷப் மன்னர் குழுவை நோக்கி வருகிறார். சார்லஸ் மன்னருக்கும், லா ஹயருக்கும் இடையே நிற்கிறார்.]\n நமது போர்கள் நின்று விட்டனவா நாடெங்கும் அமைதி நிலவி விட்டதுவா நாடெங்கும் அமைதி நிலவி விட்டதுவா \nசார்லஸ் மன்னர்: [ஏளனமாக] பணிமங்கை ஜோன் மீண்டும் போர் துவங்கத் திட்ட மிடுகிறாள்\nஆர்ச்பிஷப்: [கேலியாக] அத்திட்டத்துக்கு உடனே மாண்புமிகு மன்னர் உடன்பட்டிருப்பார் இதெல்லாம் மீண்டும் வரும் நமக்குத் தெரிந்த ��ரலாற்றுக் கதை தானே இதெல்லாம் மீண்டும் வரும் நமக்குத் தெரிந்த வரலாற்றுக் கதை தானே ஜோன் போரறிவு புகட்டத் தகுதி அற்றவள்.\nசார்லஸ் மன்னர்: [சற்று கடுமையாக] ஆர்ச்பிஷப் அவர்களே அதுதான் இல்லை இம்முறை வரலாறு மீள வில்லை பணிமங்கையின் அடுத்த போர்த் திட்டத்துக்கு எனது பூரண மறுப்பு பணிமங்கையின் அடுத்த போர்த் திட்டத்துக்கு எனது பூரண மறுப்பு முற்றிலும் எதிர்ப்பு அவளுக்கு உடன்படாமல், பர்கண்டி வர்க்கத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள எனக்கு ஏகோபித்த விருப்பம் நமக்குக் கிடைத்திருக்கும் பகுதிகள் போதுமானவை நமக்குக் கிடைத்திருக்கும் பகுதிகள் போதுமானவை ஆயிரக் கணக்கான மாந்தரைப் பலிகொடுத்து, இனியும் நமக்கு நகரங்கள் எதற்கு ஆயிரக் கணக்கான மாந்தரைப் பலிகொடுத்து, இனியும் நமக்கு நகரங்கள் எதற்கு உடன்படிக்கை ஏற்பாடு நடக்கட்டும் நல்ல சமயம் நம்மை விட்டுச் செல்வதற்குள், உடன்படிக்கை செய்து கொள்வோம். ஆர்லியன்ஸ் போரில் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைத்தது நாட்டில் அமைதி நிலவ வேண்டும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் போருக்குப் பலிகொடுத்த மாதரின் கண்ணீர் உலர்வதற்குள் அடுத்தொரு போரா \n கடவுள் நம்பக்கம் போரிட்டு வெற்றி பெற்றதையா அதிர்ஷ்ட வசம் என்று ஏளனமாகப் பேசுகிறீர் நமது புனித பூமியில் களைகளாய் ஆங்கில மூர்க்கர் இன்னும் உள்ள போது, நான் ஆரம்பித்த விடுதலைப் போரை எப்படி நிறுத்துவது \nஆர்ச்பிஷப்: [சற்று சினத்துடன், அழுத்தமாக] ஜோன், ஏனிப்படிக் குறுக்கே பேசுகிறாய் மன்னர் என் கருத்துக்களைக் கேட்டார் மன்னர் என் கருத்துக்களைக் கேட்டார் உன் கருத்துக்களை அல்ல நீ உன்னை மறந்து விடுகிறாய் பக்கத்தில் நிற்கும் பெரிய மனிதர் உன் பார்வையில் தெரிவதில்லை பக்கத்தில் நிற்கும் பெரிய மனிதர் உன் பார்வையில் தெரிவதில்லை நானிருக்கும் போது அடிக்கடி நீ என்னை இவ்விதம் அவமானம் செய்கிறாய் நானிருக்கும் போது அடிக்கடி நீ என்னை இவ்விதம் அவமானம் செய்கிறாய் தெரிந்து செய்கிறாயா அல்லது தெரியாமல் செய்கிறாயா என்பது எனக்குத் தெரியாது\nஜோன்: [கடுமையாக] இடையில் நுழைந்த உங்களுக்கு முதலுரையும் தெரியாது முடிவுரையும் தெரியாது. .. சரி, மன்னருக்குப் பதில் கூறுங்கள் பாதிரியாரே முடிவுரையும் தெரியாது. .. சரி, மன்னருக்குப் பதில் கூறுங்கள் பாதி���ியாரே ஏரிலிருந்து கையை மன்னர் எடுக்கக் கூடாதென்பது கடவுளின் கட்டளை என்று கூறுங்கள் பாதிரியரே\nஆர்ச்பிஷப்: [அதட்டலுடன்] மன்னரிடம் நான் என்ன கூற வேண்டும் என்று நீ எனக்குப் பாடம் சொல்லித் தருகிறாயா நன்றாக இருக்கிறது வேடிக்கை கடவுளை நீ சந்திக்கு இழுத்து வருவதுபோல், நான் அவரிடம் நேரடித் தொடர்பு கொள்வதில்லை தேவாலயத்தின் மூலமாகவே நான் கடவுளிடம் உரையாடுவேன் தேவாலயத்தின் மூலமாகவே நான் கடவுளிடம் உரையாடுவேன் ஆலயத்தை மதிக்காத உன்னை போன்ற போலி நபரில்லை, நான் ஆலயத்தை மதிக்காத உன்னை போன்ற போலி நபரில்லை, நான் கிராமத்துப் பாமரக் குடும்பத்தில் பிறந்து கல்வி அறிவற்ற நீ, நேராகக் கடவுளிடம் தொடர்பு கொள்வது மாபெரும் பாபம் கிராமத்துப் பாமரக் குடும்பத்தில் பிறந்து கல்வி அறிவற்ற நீ, நேராகக் கடவுளிடம் தொடர்பு கொள்வது மாபெரும் பாபம் அதைப் பறைசாற்றி வருவதும் மாபெரும் பாபம் அதைப் பறைசாற்றி வருவதும் மாபெரும் பாபம் கடவுளிடம் உரையாடும் நீ, கீழ்ப்படியும் பண்பில்லாமல் கர்வத்தோடு திரிவதும் மாபெரும் பாபம் கடவுளிடம் உரையாடும் நீ, கீழ்ப்படியும் பண்பில்லாமல் கர்வத்தோடு திரிவதும் மாபெரும் பாபம்\nசார்லஸ் மன்னர்: [குறுக்கிட்டு] மேலும் ஜோன் தனக்குத்தான் மற்றவரை விட மிகையாகத் தெரியும் என்ற பெருமையும் இருக்கிறது\nஜோன்: [மன வேதனைப்பட்டு] உண்மைதான். உங்கள் அனைவருக்கும் தெரியாத சில அசரீரிக் கட்டளைகளை எனக்கு மட்டும் தான் கடவுள் ஓதுகிறார் அதை நான் தேடிப் போகவில்லை அதை நான் தேடிப் போகவில்லை கடவுளே என் காதில் சொல்லிக் கட்டளை இடுகிறார் கடவுளே என் காதில் சொல்லிக் கட்டளை இடுகிறார் அது என் தவறன்று ஆனால் ஆர்ச்பிஷப் கூறுவது போல், எனக்குக் கர்வம் கிடையாது ஆனால் நான் அதிகாரத்துத் தணிந்து செல்ல மாட்டேன். எனக்கு மெய்யாக, உறுதியாகத் தெரியாததை நான் ஒருபோதும் வெளியே சொல்வதில்லை\nசார்லஸ் மன்னர், புளு பியர்டு: [இருவரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்] ஓ அப்படியா \nஆர்ச்பிஷப்: [அழுத்தமாக] அசரீரி எங்கிருந்து வந்தால் என்ன அது மெய்யென்று உனக்கு எப்படித் தெரியும் அது மெய்யென்று உனக்கு எப்படித் தெரியும் நீ கற்பனை செய்வதைக் கடவுளின் கட்டளை என்று பொன்முலாம் பூசுகிறாயா \nஜோன்: எனக்கு வரும் அசரீரிக் குரல்களை நான் நன்கு அறிவேன். அ���ை என் கற்பனை அல்ல கடவுளின் கட்டளையை என் கற்பனை என்று நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு\n உனக்கு மட்டும் ஏன் அசரீரி ஆணைகள் வர வேண்டும் கடவுளின் ஆணைகள் எனக்கேன் வருவதில்லை கடவுளின் ஆணைகள் எனக்கேன் வருவதில்லை நான்தான் மன்னன் நீ யன்று. உனக்குச் சொல்லும் கடவுள், எனக்கே நேரடியாகச் சொல்லலாமே\n அவ்வித ஆணைகள் கடவுளிடமிருந்து உங்களுக்கும் வருகின்றன. ஆனால் உங்கள் காதுகளில் அவை பட்டாலும், காதுகள் அவற்றை ஈர்ப்ப தில்லை காரணம் நீங்கள் மனம் ஊன்றிக் கடவுளை வேண்டிக் கேட்ப தில்லை காரணம் நீங்கள் மனம் ஊன்றிக் கடவுளை வேண்டிக் கேட்ப தில்லை தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நம் புனித நூல் பைபிள் கூறுகிறது. நீங்கள் கடவுளின் வாசற் கதவைத் தட்டுவது மில்லை தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நம் புனித நூல் பைபிள் கூறுகிறது. நீங்கள் கடவுளின் வாசற் கதவைத் தட்டுவது மில்லை கடவுளை மெய்யாக வேண்டிக் கேட்பது மில்லை கடவுளை மெய்யாக வேண்டிக் கேட்பது மில்லை உங்கள் ஆத்மாவின் கனல் எழும்பி, நெஞ்சுருகிக் கடவுளை வேண்டினால், அவர் உங்களுக்குக் கட்டளை இடுவார் உங்கள் ஆத்மாவின் கனல் எழும்பி, நெஞ்சுருகிக் கடவுளை வேண்டினால், அவர் உங்களுக்குக் கட்டளை இடுவார் வழி காட்டுவார் இரும்பு தணலில் காய்ந்து தயாராகச் சிவந்துள்ள போதுதான், அதை அடித்து வடிக்க முடியும் நான் சொல்ல வருவது என்ன வென்றால், பகைவர் எதிர்பாராத இச்சமயத்தில் திடாரென நமது படையினர் சாம்பைன் பகுதியைத் தாக்க வேண்டும். ஆர்லியன்ஸ் கோட்டை நம்மிடம் மீண்டதுபோல், சாம்பைன் பகுதியும் விழுந்து விடும் நான் சொல்ல வருவது என்ன வென்றால், பகைவர் எதிர்பாராத இச்சமயத்தில் திடாரென நமது படையினர் சாம்பைன் பகுதியைத் தாக்க வேண்டும். ஆர்லியன்ஸ் கோட்டை நம்மிடம் மீண்டதுபோல், சாம்பைன் பகுதியும் விழுந்து விடும் அது நாம் அடுத்து பாரிஸைக் கைப்பற்றக் கதவு திறக்கும் அது நாம் அடுத்து பாரிஸைக் கைப்பற்றக் கதவு திறக்கும் பாரிஸ் தலைநகரை மீட்காமல், முடி சூடிய உங்கள் மகுடத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது \nலா ஹயர்: [குறுக்கிட்டு] அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன் ஜோன் பணிமங்கை கூறும் ஆலோசனை மிகச் சிறந்த போர்ச் சூழ்ச்சி ஜோன் பணிமங்கை கூறும் ஆலோசனை மிகச் சிறந்த போர்ச் சூழ்ச்சி பானையைக் கல்லால் அடிப்பதுபோல் சாம்பைனைத் தாக்கி, பாரிஸின் வயிற்றுக்குள் நுழைந்து விடாலாம் பானையைக் கல்லால் அடிப்பதுபோல் சாம்பைனைத் தாக்கி, பாரிஸின் வயிற்றுக்குள் நுழைந்து விடாலாம் நீ என்ன நினைக்கிறாய், துனாய்ஸ் \nதுனாய்ஸ்: [சற்று கேலியாக] நமது பீரங்கிக் குண்டுகள் உன் மண்டைபோல் சூடேறி இருக்குமே யானால், அவ்விதக் கனல் குண்டுகள் நமக்குப் போதிய எண்ணிக்கையில் கிடைக்குமானால், நாமிந்த பூமியையே பிடித்து விடலாம் பிடுங்குவதும், வெறிபிடித்துத் தோடுவதும் போருக்குத் துணை புரிந்தாலும், அவை தோல்வி தரும் தன்மைகளே பிடுங்குவதும், வெறிபிடித்துத் தோடுவதும் போருக்குத் துணை புரிந்தாலும், அவை தோல்வி தரும் தன்மைகளே முன்பு நாம் தோற்றுப் போனதற்கு அத்தன்மைகள்தான் காரணம். நாம் எப்போது, எதனால் அடிக்கத் தோற்றோம் என்பது நமக்குத் தெரியாது முன்பு நாம் தோற்றுப் போனதற்கு அத்தன்மைகள்தான் காரணம். நாம் எப்போது, எதனால் அடிக்கத் தோற்றோம் என்பது நமக்குத் தெரியாது அதுதான் நமது பெரிய தவறு.\n நீ ஆர்லியன்ஸில் எப்போது வெற்றி பெற்றாய் என்பது உனக்குத் தெரியாது அது உனது உச்சத் தவறு. நான் உனக்குச் சொல்ல வேண்டிய நிலை வந்தது. ஆர்லியன்ஸ் முற்றுகையில் நீங்களும் உங்கள் ஆலோசனைக் குழுவினரும் பகைவர் சூழ மாட்டிக் கொண்ட பின்பு, தாக்குவதற்கு வழி தெரியாது தவித்தீர்கள் அது உனது உச்சத் தவறு. நான் உனக்குச் சொல்ல வேண்டிய நிலை வந்தது. ஆர்லியன்ஸ் முற்றுகையில் நீங்களும் உங்கள் ஆலோசனைக் குழுவினரும் பகைவர் சூழ மாட்டிக் கொண்ட பின்பு, தாக்குவதற்கு வழி தெரியாது தவித்தீர்கள் அதற்கு வழி வகுத்தவள் நான் அதற்கு வழி வகுத்தவள் நான் போரை முதலில் தொடங்கத் தெரியவில்லை, உங்களுக்கு போரை முதலில் தொடங்கத் தெரியவில்லை, உங்களுக்கு அதைச் சொல்லித் தந்தவள் நான் அதைச் சொல்லித் தந்தவள் நான் கோட்டை முன் பீரங்கிகளை எவ்விதக் கோணங்களில் நிறுத்தி குண்டுகளை ஏவுவது என்பது தெரியவில்லை உங்களுக்கு கோட்டை முன் பீரங்கிகளை எவ்விதக் கோணங்களில் நிறுத்தி குண்டுகளை ஏவுவது என்பது தெரியவில்லை உங்களுக்கு அவற்றைக் கூட அமைத்துக் காட்டியவள் நான்\nதுனாய்ஸ்: [சற்று வெட்கப்பட்டுத் தலை குனிந்து] ஜோன் என்னருமை ஜோன் போதும், போதும் என் மானத���தை மன்னர் முன் வாங்குவது.\nஜோன்: என் போர்த் திறமையைப் பற்றி நான் புகழ்த்திக் கொள்ளக் கூடாது என்னைப் பற்றி நீயே மன்னரிடம் சொல், துனாய்ஸ்\n(தொடரும்) (ஐந்தாம் காட்சி தொடர்ச்சி பாகம்-3 அடுத்த வாரத் திண்ணையில்)\nபுலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்\nAnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1\nவங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி\nபெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி\nதீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்\nஇந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்\nபுட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்\nஇந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்\nகீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nவிண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை\nதீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்\nவாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005\nநினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.\nAnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்\nAnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1\nவங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி\nபெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புரா��ம் தொடர்ச்சி\nதீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்\nஇந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்\nபுட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்\nஇந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்\nகீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nவிண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை\nதீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்\nவாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005\nநினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.\nAnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2015/10/blog-post_29.html", "date_download": "2019-08-17T20:57:12Z", "digest": "sha1:3ZUEKDWVHEFE7JYR23TWKZSR3LWEEXFH", "length": 10573, "nlines": 198, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: கவிதை -இடது கால் டச்சிங் தூக்கம்- இளையராஜா பிஜிஎம்", "raw_content": "\nகவிதை -இடது கால் டச்சிங் தூக்கம்- இளையராஜா பிஜிஎம்\nசமீபத்தில் ஒரு உறவினரைப் பார்க்க சென்றிருந்தேன்.இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அவர் வீட்டில் தங்க நேர்ந்துவிட்டது.எனக்கு படுக்க ஒரு இடம் கொடுத்து என்னைப் படுக்கச் சொன்னார்.அவர் எங்கே படுப்பார் என்று யோசித்தேன். ஏன் என்றால அவர் படுக்கும் கட்டிலில் வேறு ஒரு தூரத்து உறவினர் பகிர்ந்துக்கொண்டுப் படுக்க வேண்டும்.\nநாலடி கட்டிலில் இரண்டு பேர் விஸ்தாரமாக தூங்க முடியாது.” தூங்க முடியும்.சித்தப்பா (உறவினர்) படுக்கும் ஸ்டைலை அவரு தூங்கின பிறகு பாருங்க காட்றேன்”.சித்தப்பா சீக்கிரமே படுக்கும் பழக்கம் உள்ளவர். நாங்கள் பேசிவிட்டு தூங்கும் நேரம் வந்தது. அவர் தன் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றர்.குறட்டைச் சத்தம்.\nசித்தப்பா தூங்கும் போஸைப் பார்த்து திடுக்கிட்டேன். எந்த சமயத்திலும் கிழே விழுந்துவிடுவார் போல் இருந்தது. கட்டிலின் ஒரு ஓரத்தில் கட்டிலின் விளிம்பின் நேர்கோடாக ஒருக்களித்துவ��று சுவற்றை பார்த்தவாறு.ஆனால் அவரின் இடது காலின் பாதம் தரையை தொட்டவாறு.அவர் நாலடிக் கட்டிலில் யில் முக்கால் அடிதான் ஆக்ரமித்திருந்தார்.\n“ நோ... நோ.. இவரோட ஸ்டைலே இப்படித்தான். இப்படி படுத்தால்தான் இவருக்கு தூக்கம் வரும்.30 வருட பழக்கம்.கிழே எல்லாம் விழ மாட்டார். இடது காலுக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்று டாக்டரிடம் காட்டினால் டாக்டர் நார்மல் என்று சொல்லிவிட்டராம்”\nஏதோ ஒரு வயதில் ஒரு வெயில் காலத்தில் படுக்கையின் சூடு தாங்காமல் ஒருகளித்துப் படுத்து இடது காலை மொசைக் தரையின் குளிர்ச்சிக்காக வைத்து அதில் சுகம்() கண்டு அதற்கு அடிமை ஆகி விட்டராம்.மாற்றவே முடியவில்லையாம்.\nதூக்கம் மனிதனுக்கு அவசியம் எப்படி தூங்கினால் என்னபடுத்த அடுத்த நிமிடத்தில் தூங்குபவன் கொடுத்து வைத்தவன்.\nஇளையராஜா காதல் உணர்ச்சிகளை எப்படி வாரியிறைக்கிறார்.எவ்வளவு மெட்டுக்கள். காட்சியை முடிக்கும் போது வரும் இசை அருமை. மெஜெஸ்டிக் அண்ட் ஸ்டைல்.\nஎந்த வேலை செய்தாலும் அதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி அதில் லயித்து (பிடித்து) செய்யவும்.இது ஒரு பொன்மொழி.ஜென் தத்துவம் ஒரு படி மேலே போய் அதுவாகவே இரு என்கிறது.\nவிஜய சூப்பர் சிங்கரில் தோல்வியோடு வெளியேறும் சில பேருக்கு பல காரணங்கள் இருக்கலாம்.வெளியேறிய இரண்டு மூன்று பேர்கள் மேலே சொன்னதை செய்யவில்லை.\nராஜா இசை ஒரு தவச்சாலை இங்கே பலருக்கு புரியாத புதிர்\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகவிதை -இடது கால் டச்சிங் தூக்கம்- இளையராஜா பிஜிஎம...\nமோனோலிசா புன்னகை உண்டு ஆனால் இல்லை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1239.html", "date_download": "2019-08-17T21:15:23Z", "digest": "sha1:V4RZLGYNVE4Y2IIW7KF2DYDTTRJB4BYC", "length": 5258, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அற்புதம் நிகழச்செய்த இப்ராஹிம் நபியின் பிராத்தனை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ அற்புதம் நிகழச்செய்த இப்ராஹிம் நபியின் பிராத்தனை\nஅற்புதம் நிகழச்செய்த இப்ராஹிம் நபியின் பிராத்தனை\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஅற்புதம் நிகழச்செய்த இப்ராஹிம் நபியின் பிராத்தனை\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇனைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே\nகாதல் தீயால் மூழும் கலவரத்தீயை அனைக்க இஸ்லாம் காட்டும் வழி\nமாறும் உலகில் மாறாத இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம்-இஸ்லாத்தை ஏற்ற சரவணன்\nராஜீவ் கொலையாளிகள் தூக்கு ரத்து:- முஸ்லிம்கள் என்ன கிள்ளுக்கீரையா\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/12/1-1-novel-influenza-h1-n1.html", "date_download": "2019-08-17T21:07:35Z", "digest": "sha1:BZ6UEFCUAX3IBLAJKT4AFLM2LC6BT4CP", "length": 10354, "nlines": 175, "source_domain": "www.geevanathy.com", "title": "நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / Novel Influenza A H1 N1 | ஜீவநதி geevanathy", "raw_content": "\nநொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / Novel Influenza A H1 N1\nஇலங்கையில் இதுவரை (10.12.2009) நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 எனப்படும் வைரஸ் தொற்றுக்குள்ளாகி 23 பேர் மரணமடைந்துள்ளனர். 420 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.'\nஇது போன்ற செய்திகளை நாளும் நாம் கேட்டவண்ணம் இருக்கிறோம். எனவே இந்தத் தருணத்தில் இந்நோய் பற்றிய சிலவிடையங்களை நாம் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.\nஇன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 என்பது ஒருவகை வைரஸ். இது சுவாசத்தொகுதி மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதில் நோயை உண்டாக்கும் அதேவேளை , இலகுவில் ஒருவரில் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.\nசாதாரண வைரஸ் காய்ச்சல் போல தானாகவே சில நாட்களால் மாறிவிடும் இந்தக்காய்ச்சல் பற்றி நாம் இத்தனைதூரம் கவலைப்பட இன்புளுவென்சா காய்ச்சலுக்கென்று ஒரு துயரவரலாறு இருப்பதுதான் காரணம்.\n1918 இல் இன்புளுவென்சா காய்ச்சலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் ஒரு அவசர வைத்தியசாலை ஒன்றையே நீங்கள் படத்தில் காண்கிறீர்கள். Spanish Flu என்று பெயரிடப்பட்ட இக்காய்ச்சல் உலகில் மிகப்பெரிய மனித அழிவு ஏற்படக் காரணமாக இருந்தது. சுமார் 40 மில்லியன் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்த இந்த நோய் பெருமளவில் 20 -50 வயதினரைத் தாக்கியது.இந்நோய்த் தாக்கத்தால் முதலாம் உலகப்போரில் பங்குகொண்ட பல படைவீரர்கள் மரணமானார்கள்.\nஇந்தத் துயர வரலாறு 1957 இல் Asian Flu ஆக இரண்டு மில்லியன் மக்களையும், 1968 இல் Hong Kong Flu ஆக ஒரு மில்லியன் மக்களையும் பலிகொண்டது. தொடர்ந்து, காலத்துக்குக் காலம் தனது கட்டமைப்பை மாற்றிக் கொள்கின்ற இந்த வைரஸ் மீண்டும் 2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதன்முதலில் இனங்காணப்பட்டது. அது உலகம் முழுவதும் விரைவிலேயே பரவி பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது. இதுவரை WHO (18.12.2009) அறிக்கையின்படி 10,582 உயிரிழப்புக்களை இது ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்தப் புதுவகையான வைரஸ். பன்றிகளில் இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் குண இயல்பையும், பறவைகளுக்கு இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பையும் கொண்டிருப்பதோடு, மனிதனுக்கு சாதாரண சளிச்சுரத்தை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பையும் கொண்டிருக்கிறது.\nஇத்தகைய இயல்பு காரணமாக novel (never seen before) என்றழைக்கப்படும் இவ்வைரஸ் காய்ச்சல் பற்றிய போதிய அறிவு பொதுமக்களுக்குச் சென்றடையவேண்டிது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nநன்றி யாழ்தேவி , தினக்குரல்\nநொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / No...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/sprinkler-irrigation-dharmapuri-equipment-supplies-and-installation-services/", "date_download": "2019-08-17T20:41:28Z", "digest": "sha1:F4PYGFK7PYQ4PF4RIM2D2AKOVGMKSLOP", "length": 3755, "nlines": 49, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "Sprinkler Irrigation Dharmapuri – Equipment Supplies and Installation Services – Jai Drip and Sprinkler Irrigation", "raw_content": "\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\nஇதுகுறித்துப் பேசிய வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, “பி.எம் கிசான் எனப்படும் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nஅதே நேரத்தில், எங்கள் பதில்களில் திருப்தி அடைவதில்லை சில விவசாயிகள். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி’ அட்டைப்படக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தேகப்பட்டேன்.\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவிவசாயிகள் தங்களது விளை பொருள்களில் ஒருபகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், சந்தையில் ஏற்படும் விலை சரிவை ஈடுசெய்ய முடியும்\nதண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209683?ref=rightsidebar-manithan", "date_download": "2019-08-17T20:47:29Z", "digest": "sha1:PFZLMJVPE4TJO4SVHT5Y2YC3NNOMFI7P", "length": 11480, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சினிமாவை மிஞ்சிய கொடூர கொலை!... குளத்தில் ஊறவைத்து ரத்தத்தை வெளியேற்றிய பயங்கரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசினிமாவை மிஞ்சிய கொடூர கொலை... குளத்தில் ஊறவைத்து ரத்தத்தை வெளியேற்றிய பயங்கரம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமூகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு கடம்பாக்கம் செல்லும் சாலையில் குளக்கரையில், புல்வெளி பகுதியில் கொடூரமாக சிதைக்கப்பட்டு ஆண்சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.\nஅவர் உயிருடன் இருக்கும் போது கொடுரமாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதும், கால்கள் நடக்க முடியாத வகையில் வெட்டப்படிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த கால்துறையினர், கொலை செய்யப்பட்டவர் விடுதலை சிறுத்தை கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஹைட் வேலு என்பது தெரியவந்தது.\nசூனாம் பேடு காலனியில் வசித்து வந்த வேலு மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்ற நிலையில் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nவேலு மீது பிரபல தொழில் அதி��ர் ஒருவரின் பணத்தை கொள்ளையடித்த வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.\nமுன்னதாக கைது செய்யப்பட்ட வேலுவிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் மட்டுமே கைப்பற்ற முடிந்த நிலையில் ஜெயிலுக்கு சென்று விட்டு வந்த பின்னர். வேலு அந்த பகுதியில் உப்பை பாக்கெட்டில் அடைத்து விற்கும் நிறுவனத்தை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார்.\nஅதே நேரத்தில் கொள்ளையடித்து சென்ற பணத்தில் பெரும்பகுதியை வைத்துக் கொண்டு வசதியாக வாழ்ந்துவரும் ஹைட் வேலு மீது உண்டான ஆத்திரத்தில் பழிக்கு பழியாக கூலிப்படையை ஏவி கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகித்துள்ளனர்.\nஅதோடில்லாமல் பங்கு பிரிப்பதில் தகராறு என்றால் இந்த அளவுக்கு சித்ரவதை செய்து கொலை செய்யப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. இரு சக்கர வாகனத்தில் சென்ற வேலுவை கடத்திச்சென்ற கும்பல் அவரை கட்டிபோட்டு இரு கால்களின் முட்டு பகுதிகளில் நரம்புகளை துண்டாக வெட்டி நடக்க விடாமல் செய்துள்ளது. பின்னர் அவரது தலை மற்றும் முகத்தை அரிவாளால் கொத்துக்கறி போல சரமாரியாக வெட்டி சிதைத்து அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளனர்.\nசில மணி நேரம் குளத்தில் போட்டு ஊறவைத்து உடலில் இருந்து ரத்தம் வழிந்த பின்னர் குளக்கரையில் தூக்கிபோட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். அவர் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை கூட எடுக்கவில்லை என்பதால் கொள்ளையடித்த மீதி பணம் எங்கு உள்ளது என்று கேட்டு சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.\nஅந்த கொள்ளை சம்பவத்தில் கைதான வேலுவின் கூட்டாளிகள் குறித்தும், கொள்ளை சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்த தொழில் அதிபரின் பெண் தோழியின் பின்னணி குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/k-13/review/", "date_download": "2019-08-17T21:15:42Z", "digest": "sha1:ZZPCZ2M2BRFFBHT6DD2YGDE4QTAGUTXG", "length": 6883, "nlines": 161, "source_domain": "primecinema.in", "title": "Review", "raw_content": "\nகுழப்பமான கதையைத் தெளிவாகச் சொல்வது சவாலான விசயம். அந்தச் சவாலை இயக்குநர் பரத் நீலகண்டன் எப்படி எதிர்கொண்டிருக்கிறார்\nஒரு ப்ளாட்டிற்குள் இளம்பெண்ணின் சடலத்தோடு மாட்டிக்கொண்ட அருள்நிதி போலீஸில் மாட்டாமல் எப்படி வெளிவந்தார் என்பது தான் கதை.\nஇது போன்ற படங்களின் பெரிய பலம் ரைட்டிங்கில் இயக்குநர் காட்டும் அழுத்தம் தான். அந்த அழுத்தம் திரையில் அப்படியே பிரதிபலிக்காமல் போனால் சம்பவம் சிக்கலானதாக மாறிவிடும். K13-ல் எழும் பிரச்சனையும் அதுதான். ரைட்டிங்கில் இருந்த அழுத்தம் ஸ்டேச்சிங்கில் இல்லை. முக்கியமாக லீட் ரோலில் நடிப்பால் அசத்தி இருக்கும் அருள்நிதி மற்றும் ஹீரோயின் மேல் நமக்கு பெரிய ஈர்ப்பு வரவில்லை. அதுவே அந்தக் கேரக்டர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற பதைப்பையும் தவிப்பையும் நமக்குத் தராமல் போய்விட்டது.\nஒரு விரல் அசைவிற்கும் தோதான இசையை பின்னணியில் ஒலிக்கவிட்டு அசத்தி இருக்கிறார் சாம்.சி எஸ்\n ஒளிப்பதிவின் தரமும் பலமும் ஒவ்வொரு ப்ரேமிலும் ஜொலிக்கிறது. ஷார்ப்பான எடிட்டிங்கும் கவர்கிறது. ஆனாலும் முதல் அரை மணிநேர படம் சத்திய சோதனை தான்\nகாயத்ரி கேரக்டர் அவருக்கான சிக்கல், அந்தச் சிக்கலால் மன குழப்பத்திற்கு ஆளாகும் நாயகி..இவர்களுக்குள் எதிர்பாராவிதமாக மாட்டிக்கொண்ட ஹீரோ..இப்பிரச்சனைகளுக்கு முடிவாய் யாராலும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ். அபாரமான கற்பனை என்றாலும் கத்தி மாதிரி ஷார்ப்பாக இருந்திருந்தால் படம் அசத்தலான அனுபவத்தை கொடுத்திருக்கும். இப்பவும் திரில்லர் ரசிகர்களை\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\n‘கோமாளி’ -யில் கதை திருட்டு விவகாரத்தை கிண்டல் செய்யும் கார்டு\nகதிருக்காக களம் இறங்கிய விக்ரம் வேதாவின் விஜய்சேதுபதியும் மாதவனும்.\nஅந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் “பிரசாந்த்”\nஅதிகரிக்கும் காட்சிகள். கோமாளி செய்யும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-08-17T21:30:17Z", "digest": "sha1:DDBBBSWJ7UTNK7IJMDOP4BCLPSJXJC4N", "length": 13171, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோர்தோபா, அர்கெந்தீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க��ப்பீடியாவில் இருந்து.\nநாசியோனசு பூங்காவிலிருந்து எடுக்கப்பட்ட நகரக் காட்சி, சான் மார்ட்டின் சதுக்கம், லா கனடா கிளென், கோர்தோபா தேசியப் பல்கலைக்கழகத்தின் அர்கெந்தீனா காட்சியரங்கு, நுயேவா கோர்தோபா புறநகரிலிருந்து எடுக்கப்பட்ட இரவு நகரக்காட்சி, கோர்தோபா வளைவு, இயேசு அவை வளாகத்தை 2000இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கும் நினைவுச்சின்னம், எவிட்டா நுண்கலை அருங்காட்சியகம்.\nரேமன் யாவியர் மெஸ்த்ரே (UCR)\n1573இல் கோர்தோபாவை நிறுவிய ஒரோனிமோ லூயி டெ கபேராவின் நினைவுச்சின்னம்.\nகோர்தோபா (Córdoba, எசுப்பானிய ஒலிப்பு: [ˈkorðoβa]) அர்கெந்தீனாவின் புவியியல் மையத்தில் அமைந்துள்ள நகரமாகும். சியேராசு சிகாசு மலையடிவாரத்தில் சுக்குய்யா ஆற்றங்கரையில் புவெனஸ் ஐரிஸ் நகரிலிருந்து வடமேற்கில் 700 கிமீ (435 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது கோர்தோபா மாகாணத்தின் தலைநகரமாகவும் அர்கெந்தீனாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 1,330,023 ஆகும்.\nஇதனை 1573ஆம் ஆண்டு சூலை 6ஆம் நாள் ஒரோனிமோ லூயி டெ கபேரா நிறுவினார்; அவர் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபாவை ஒட்டி இதற்கு அதே பெயரை இட்டார். அர்கெந்தீனா என இன்று அறியப்படும் பகுதியில் (அக்காலகட்டத்தில் இப்பகுதி சான்டியேகோ டெல் எஸ்டெரோ என அழைக்கப்பட்டது) அமைந்த முதல் எசுப்பானிய குடியேற்றத் தலைநகரங்களில் ஒன்றாக இது இருந்தது. இங்குள்ள கோர்தோபா தேசிய பல்கலைக்கழகமே நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும்; எசுப்பானிய அமெரிக்காவின் ஏழாவதாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகமுமாகும். இதனை இயேசு சபையினர் 1613இல் நிறுவினர். இப்பல்கலைகழக இருப்பால் கோர்தோபா லா டாக்டா (அண்மித்த தமிழாக்கம், \"அறிவார்ந்த ஒன்று\") என அழைக்கப்பட்டது.\nகோர்தோபாவில் பல எசுப்பானிய குடியேற்ற ஆட்சிக்கால வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை கட்டிடங்களைக் காணலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இயேசு சபை வளாகம் (எசுப்பானியம்: மன்சானா எசூட்டிகா), 2000 இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[2] இந்த வளாகத்திலுள்ள கட்டிடங்கள் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவற்றில் மொன்செராட் தேசியக் கல்லூரி, குடியேற்ற பல்கலைக்கழக வளாகம் ஆகியவையும் அடங்கும். இந்த பல்கலைக்கழக வளாகம் தற்போது கோர்தோபா தேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று அருங்காட்சியகமாக உள்ளது. கோர்தோபா பல்கலைக்கழகம் 20ஆம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமாக (முதலாவது புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகம்) விளங்குகின்றது.\nவிக்கிப்பயணத்தில் Córdoba, Argentina என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கோர்தோபா, அர்கெந்தீனா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2018, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/04/blog-post_26.html", "date_download": "2019-08-17T21:09:46Z", "digest": "sha1:WWVOCZIA74ICHNSNOGLCWFXV5YA5ELG6", "length": 20527, "nlines": 607, "source_domain": "www.kalvinews.com", "title": "தபால் வாக்கு - இனிப்பான செய்தி", "raw_content": "\nHome தபால் வாக்கு - இனிப்பான செய்தி\nதபால் வாக்கு - இனிப்பான செய்தி\n💐அவசியம் இறுதி வரை படியுங்கள்.💐\nஅன்பார்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் பெருமக்களே\n*31.03.2019 முதல் பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் படிவம் - 12 தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்டது*.\nஅதைப் போன்று முழுமையாக நிரப்பப்பட்டு இணைப்புகளையும் சரியாக இணைத்து கொடுத்தவர்களுக்கு\n*ஓர் இனிப்பான மகிழ்ச்சியான செய்தி*✉✉✉✉\nநீங்கள்தான் 2019 பாராளுமன்ற தேர்தலில் முதல் வாக்கை செலுத்திய பெருமைக்குரியவர்கள்.\nஎதிர்வரும் ஞாயிறு 07.04.2019 ல் நடைபெறப்போகும் *இரண்டாவது பயிற்சி வகுப்பில் உங்கள் இருக்கை தேடி தபால் வாக்கு வரப்போகிறது*.\nநான்தான் *முதலில் வாக்களித்தேன்* என்ற திமிரோடும் செருக்கோடும் நெஞ்சுரத்தோடும் தேர்தல் பணியாற்ற செல்லலாம்.\nஅஞ்சல் வாக்கு செலுத்தும் விதம் - விளக்கம்- கவனிக்க\n*01.🌹முதலில் உறுதி மொழி படிவத்தில் (declaration Form) 13A ல் முன்,பின் என இரண்டு பக்கங்கள் இருக்கும்.*\n*🌹 முன்புறம் மட்டும் மேல்பகுதியில் வாக்கு சீட்டு எண்ணை (Ballot paper no) எழுதி கையெழுத்திட வேண்டும்*\n*🌹கீழ்பகுதியில் உறுதிமொழி படிவத்தில் மேலொப்பம் இட (attestation) ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் இரண்டு தாசில்தார்கள் சீலுடன் ரெடியாக இருப்பார்கள்.*\n*02 🌹இரண்டாவதாக வாக்கு சீட்டு உள்ள கவர் படிவம் - 13 B வாக்குசீட்டு (Ballot Paper) மடித்து வைக்கப்பட்டு* இருக்கும்.\n*🌹அதன் கவர்மீது (Postal Ballot Paper cover 13 - B) வாக்கு சீட்டு எண் குறிப்பிட வேண்டும்*.\nநமது நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கவர்மீது வாக்கு சீட்டு எண்ணை அவர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.\nதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மிக்க நன்றி.\nவாக்கு சீட்டில் பந்துமுனைப் பேனாவால் நீங்கள் விரும்பும் *வேட்பாளருக்கு நேரில் அந்த கட்டத்திற்குள் மட்டும் இருக்கும்படி ஒரே ஒரு டிக் √* அடிக்கவும்.\nமை பேனாவால் டிக் அடித்து பின்பு மடிக்கும் போது ஒருவேளை மற்றோரு சின்னத்திலோ அல்லது மற்றொரு வேட்பாளருக்கு எதிராகவோ மை கசிந்து விட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.\nஎனவே டிக் √ குறியீட்டை மிக கவனமாக அடியுங்கள்.Over writing வேண்டாம்.\nசின்னத்தில் ஒரு டிக்,வேட்பாளர் பெயரில் ஒரு டிக் என *இரண்டு டிக் அடித்து விடாதீர்கள்.*\nபின்பு *வாக்குசீட்டை தேர்தல் அலுவலர் எவ்வாறு மடித்து வைத்துள்ளாரோ அவ்வாறே மடித்து உள்ளே வைத்து கவரை ஒட்டி விடவும்*.\n*03.🌹அடுத்து படிவம் - 13 C.இது ஒரு கவர்.*\nஇதில் படிவம் 13A (உறுதிமொழி படிவம்) மற்றும் 13 -B வாக்குசீட்டை வைத்து ஒட்டப்பட்ட கவர் இரண்டையும் (Ballot paper உள்ளகவர்) இந்த 13 -C கவரினுள் வைத்து ஒட்ட வேண்டும்.\nஇந்த *கவரின் மீது இடது பக்க ஓரத்தில் signature of the sender என இருக்கும். இதன் மீதும் கண்டிப்பாக கையெழுத்து இடவேண்டும்.*\nஇல்லை என்றால் நமது ஓட்டு கவரினை பிரித்து பார்க்காமல் அப்படியே தூர வைத்து விடுவார்கள்.\nநமது வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.\n*04🌹நிறைவாக படிவம் 13 -D.இது வாக்காளருக்கான வாக்களிக்க உதவும் வழிகாட்டி குறிப்பு*.(Information letter)\nஇந்த படிவத்தின் இறுதியில் இரண்டு கோடுகள் இருக்கும்.\n*அதில் 08 am on 23.05.2019 என எழுத வேண்டும்*.\nநமது நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை படிவம் *13 D யில் அவர்களே பூர்த்தி செய்து உள்ளனர்.*\nகுறிப்பு: ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பில் இரண்டு தாசில்தார்கள் Attest பண்ண சீலுடன் இருப்பார்கள்.\n*நாம் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிக்க வேண்டும்.*\nமிக்க நன்றி தேர்தல் நடத்தும் அலுவலர்களே.\nஇத்துடன் *தபால்வாக்கு குறித்து பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவங்களையும் இணைத்து உள்ளேன்.*\nஇதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் எந்ந நேரமானாலும் பள்ளி வேலைநேரம் தவிர்த்து (12.04.2019 வரை) ���ொடர்பு கொள்ளுங்கள்.\nஇப்பதிவினை *தமிழகம் முழுவதும் உள்ள தபால் வாக்கு அளிக்க இருக்கும் அனைத்து தேர்தல் பணி அலுவர்களுக்கும் கொண்டு சேருங்கள்.*\n📌📌📌தபால் வாக்கு குறித்த தேர்தல் ஆணையத்தின் தெளிவுரை கடிதம் (13 பக்கம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.📌📌📌\n*உங்கள் வாக்கு உங்கள் உரிமைகளையும் கோரிக்கைகளையும் பெற்றுதரும்.*\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nபள்ளி குழந்தைகளுக்கான சுதந்திர தின 7 சிறப்பு கவிதைகள் - 2019\nஆகஸ்ட் 16 ந் தேதி பள்ளிகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு - CEO செயல்முறைகள்\nஎழுந்திடு தேசமே : சுதந்திர தின சிறப்புப் பாடல்\nTNTP மூலம் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வா\n1947 ஆகஸ்டு 15 இந்திய சுதந்திர தினம் வரலாறு\nசுதந்திர தின விழா பள்ளிகள் கொண்டாட 9 கட்டளைகள்\nLEAVE RULES - விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/07/22092202/1252260/Slogan-for-independent-Balochistan-raised-during-Imran.vpf", "date_download": "2019-08-17T21:25:59Z", "digest": "sha1:E3DTFNYLPQ2TZJYCZHJEAG6PKXJRRFZ6", "length": 8317, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Slogan for independent Balochistan raised during Imran Khan's address", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்காவில் உரையாற்றும் இம்ரான் கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார்.\nஅவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது.\nபலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், மனித உரிமைகளை மீறுவதாகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.\nஅப்போது, அவர்களை இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என கூறிக்கொண்டு தள்ளினர். பின்னர் பாதுகாப்பு படையினன் உள்ளே வந்து, முழக்கம் எழுப்பிய நபர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஅரங்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கமிட்டவர்கள், அமெரிக்காவில் வாழும் பலூசிஸ்தான் பகுதியினர் ஆவர்.\nஇதேபோல் முத்தாகிதா காஸ்மி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையின குழுவினரும், இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.\nஇம்ரான் கான் | பாகிஸ்தான் பிரதமர்\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி\nஅமெரிக்காவில் விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு\nஆப்கானிஸ்தானில் ராணுவம் வான் தாக்குதல்- 6 தலிபான்கள் பலி\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nகொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் - இம்ரான் கான் ஆவேசம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தவறான டுவிட்டர் பதிவு -நெட்டிசன்கள் கிண்டல்\nசவுதி அரேபியா மன்னரை அவமதித்தாரா இம்ரான் கான்\nஇம்ரான் கான் ஆசையில் மண் விழுந்தது - பாகிஸ்தானில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்க வாய்ப்பில்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=49222", "date_download": "2019-08-17T22:14:21Z", "digest": "sha1:KK5FZPQPNRZGQ2X7MG2ELQDGJNBSGTNX", "length": 11517, "nlines": 134, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பொன் மாணிக்கவேல் ஓரவஞ்சனை செய்கிறார்: கருப்பு ஆடுகளை கண்டுகொள்ளவில்லை-அறநிலையத்துறை ஊழியர்கள்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் பு��ைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/உயர்நீதிமன்றம்ஐஜி பொன் மாணிக்கவேல்கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்சிபிஐசிலை தடுப்பு பிரிவு காவல்சிலைக்கடத்தல் வழக்குதமிழக அரசு\nபொன் மாணிக்கவேல் ஓரவஞ்சனை செய்கிறார்: கருப்பு ஆடுகளை கண்டுகொள்ளவில்லை-அறநிலையத்துறை ஊழியர்கள்..\nஅறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nசென்னை: அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nசிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். ஐஜி பொன்மாணிக்கவேலின் தலைமையில் சிலை தடுப்பு பிரிவு வந்த பிறகு பல்வேறு இடங்களில் இருந்துத் கடத்தல் சிலைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன.\nஅண்மையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.\nஇந்த விவகாரத்தில் போதிய ஆதாரமின்றி கவிதா கைது செய்யப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைகோர்ட் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை ஊழியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது பேசிய அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஸ்ரீதர் அறநிலையத்துறை ஊழல் துறை என பொய்யான தகவல் பரப்பப்படுகிறது என குற்றம்சாட்டினார்.\nசிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை.\nஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஓரவஞ்சனையுடன் விசாரணை நடத்தினார். சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தீனதயாளன் மீது போதிய நடவடிக்கைகள் இல்லை என அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஸ்ரீதர் குற்றம்சாட்டினார்.\nமுன்னதாக ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணையில் திருப்தியில்லை எனக்கூறி சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags:உயர்நீதிமன்றம்ஐஜி பொன் மாணிக்கவேல்கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்சிபிஐசிலை தடுப்பு பிரிவு காவல்சிலைக்கடத்தல் வழக்குதமிழக அரசு\n“வட சென்னை” திரைப்பட புகைப்படங்கள்..\nதலைவர் மீண்டு வருவார் : திமுக கொடியுடன் தொண்டர்கள் காத்திருப்பு..\nசீப்ப ஒளிச்சுட்டா கல்யாணம் நின்னுடுமா\nஆந்திராவில் சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடு அதிரடி..\nசிலை கடத்தல் விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை..\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு..\nஹேர் கலர் ஷாம்புவின் தரத்தை நிரூபித்து கின்னஸ் சாதனை செய்த நடிகர்…\nஎப்போதும் போல் திருநங்கைகளுக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி…\nபடம் பெயரே ஆக்ஷ்ன், அப்போ படம் முழுவதும் ஆக்ஷ்ன் கேரண்டி\nசரத்குமாருக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை…\nஇயக்குநர் ஜனநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்த நடிகை…\nதமிழக ப.ஜ.க அரசியல் பற்றி இந்த ஜோதிடர் சொல்வது உண்மையாகுமா\nகோமாளி கதை எனது சொந்த கற்பனையே திருடப்பட்ட கதை என்பது பொய் திருடப்பட்ட கதை என்பது பொய் – இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்\nஅவர் இல்லை என்றால் நான் இல்லை – நடிகர் ஜோதிகா பெருமிதம்\nபரோட்டா தின்னும் போட்டியில் வென்றவருக்கு கிடைத்த பரிசு கதாநாயகன்\nஉடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார் டி.இமான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%22", "date_download": "2019-08-17T21:32:06Z", "digest": "sha1:EJ56YX4H62XTV4XPSWZGI42DA2IQ42VT", "length": 4525, "nlines": 76, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (13) + -\nபாடசாலை (5) + -\nபிள்ளையார் கோவில் (4) + -\nஅம்மன் கோவில் (3) + -\nகோவில் முகப்பு (2) + -\nகோவில் கிணறு (1) + -\nகோவில் கேணி (1) + -\nசுமைதாங்கி (1) + -\nதேர்முட்டி (1) + -\nஐதீபன், தவராசா (7) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nநூலக நிறுவனம் (12) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nஅளவெடி வடக்கு அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை (1) + -\nஅளவெட்டி அருணாசலம் வித்தியாலயம் (1) + -\nஅளவெட்டி அருணோதயா கல்லூரி (1) + -\nஅள்வெட்டி தெற்கு அமெரிக்க மிசன் தழிழ் கலவன் பாடசாலை (1) + -\nசதானந்தா வித்தியாலயம் (1) + -\nசுமைதாங்கி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n���ுத்துமாரி அம்மன் கோவில் தேர்முட்டி\nகுளங்கரை பிள்ளையார் கோவில் தீபச்சிட்டி\nகுளங்கரை பிள்ளையார் கோவில் கேணி\nகுளங்கரை பிள்ளையார் கோவில் கிணறு\nஅள்வெட்டி தெற்கு அமெரிக்க மிசன் தழிழ் கலவன் பாடசாலை\nஅளவெடி வடக்கு அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%5C%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%22", "date_download": "2019-08-17T20:49:28Z", "digest": "sha1:SVCA3HPTE2LHDK7LSAL53BATIFYDHKJ4", "length": 9980, "nlines": 197, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (48) + -\nதபாலட்டை (9) + -\nமலையகம் (57) + -\nபெருந்தோட்டத்துறை (53) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nதேயிலைத் தோட்டங்கள் (40) + -\nமலையகத் தமிழர் (40) + -\nதேயிலைச் செய்கை (35) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (31) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (30) + -\nதேயிலை உற்பத்தி (15) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (12) + -\nதேயிலை ஏற்றுமதி (7) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (6) + -\nபோக்குவரத்து (6) + -\nதேயிலை (4) + -\nமாட்டுவண்டிகள் (4) + -\nலிப்டன் (4) + -\nகல்லறைகள் (3) + -\nதேயிலை நிறுக்கும் இடம் (3) + -\nதேயிலைத் தோட்ட முகாமைத்துவம் (3) + -\nதோட்டத் தொழிற்பகுப்பு (3) + -\nமலையக சமூகவியல் (3) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nதேயிலை நடுகை (2) + -\nதேயிலை நடுதல் (2) + -\nமலைப்பாதைகள் (2) + -\nகங்காணிகள் (1) + -\nசிவனொளிபாதமலை (1) + -\nசெடிகள் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nதாவரங்கள் (1) + -\nதேயிலை உலர்த்துதல் (1) + -\nதேயிலை நாற்று மேடைகள் (1) + -\nதேயிலை நாற்றுகள் (1) + -\nதேயிலை நிறுத்தல் (1) + -\nதேயிலைக் கொழுந்து (1) + -\nதேயிலைச்செடி (1) + -\nதேயிலைத் தோட்டம் (1) + -\nதொடர்வண்டி நிலையம் (1) + -\nதோட்டத்துரை (1) + -\nதோட்டப் பணியாளர்கள் (1) + -\nபிரித்தானியர் ஆட்சி (1) + -\nமலைக்காடுகள் (1) + -\nமாடுகள் (1) + -\nரிக்சா வண்டி (1) + -\nவெள்ளையன் கங்காணி (1) + -\nதமிழினி யோதிலிங்கம் (21) + -\nகந்தையா தனபாலசிங்கம் (8) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (2) + -\nமலையகம் (56) + -\nதெல்தோட்டை (8) + -\nர���கலை தோட்டம் (8) + -\nலூல்கந்துர தோட்டம் (8) + -\nஎலமுள்ள (4) + -\nகபரகல தோட்டம் (4) + -\nகம்பளை (4) + -\nமரியாவத்தை தோட்டம் (4) + -\nலிந்துலை (3) + -\nஅப்புத்தளை (2) + -\nஅல்மா தோட்டம் (2) + -\nநியூபேர்க் தோட்டம் (2) + -\nபண்டாரவளை (2) + -\nறொசிட்டா தோட்டம் (2) + -\nஹென்போல்ட் தோட்டம் (2) + -\nஅர்ட்வெனு தோட்டம் (1) + -\nகந்தபொலை (1) + -\nகல்பொட (1) + -\nகல்பொட தோட்டம் (1) + -\nகின்ரைர் தோட்டம் (1) + -\nகோனப்பிட்டிய தோட்டம் (1) + -\nசென்ரெகுலர்ஸ் தோட்டம் (1) + -\nதம்பத்தனை தோட்டம் (1) + -\nபுன்யன் தோட்டம் (1) + -\nமஸ்கெலியா (1) + -\nலபுக்கலை (1) + -\nஸ்ட்றதொன் தோட்டம் (1) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (15) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (2) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nபெ. வெள்ளையன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதேயிலைத் தொழிற்சாலை - கபரகல தோட்டம், எலமுள்ள\nகபரகல தோட்டம் (மேல் பிரிவு) - எலமுள்ள\nகபரகல தோட்டம் (மேல் பிரிவு) - எலமுள்ள\nதேயிலைச்செடி - கபரகல தோட்டம், எலமுள்ள\nதேயிலைத் தொழிற்சாலை - கோனப்பிட்டிய தோட்டம், கந்தபொலை\nமக்வூட்ஸ் தோட்டம் - லபுக்கலை\nஹென்போல்ட் தோட்டம் - லிந்துலை\nசின்னையா சுப்பிரமணியம் கல்லறை - அல்மா தோட்டம், ராகலை\nசின்னையா சுப்பிரமணியம் கல்லறை - அல்மா தோட்டம், ராகலை\nநியூபேர்க் தோட்டம் - பண்டாரவளை\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை கொழுந்து சேகரிக்கும் சாக்கு - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை தோட்டத் தொழிலாளி - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை தோட்டத் தொழிலாளி - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை தோட்டத் தொழிலாளி - நியூபேர்க் தோட்டம், பண்டாரவளை\nதேயிலை நிறுக்கும் இடம் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nபெ. வெள்ளையன் கல்லறை - ஹென்போல்ட் தோட்டம், லிந்துலை\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nஜேம்ஸ் டெயிலரின் வதிவிட இடிபாடுகள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக ந���றுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46404", "date_download": "2019-08-17T21:31:38Z", "digest": "sha1:IEFNF25JFO5ANSKZRNPL62SZHHNBDVIY", "length": 13761, "nlines": 186, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:40\nமறைவு 18:33 மறைவு 08:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: 18 வயதுக்குக் குறைவானோர் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்குத் தண்டனை மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...ஒரு மூத்த சகோதரன் பேசுகிறார்...இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது\nகாவல் துறையிலிருந்து கலந்து கொண்ட ஒரு அதிகாரியின் அதிகார தோரணை இங்கு இல்லை . குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் பேசுகின்ற தொனி ஒலிக்கிறது .\nஅவரது ஒவ்வொரு வார்த்தையும் அவரது உள்ளத்தின் வெளிப்பாடு . ஒரு தந்தையின் கண்டிப்பும் ஒரு சகோதரனின் அரவணைப்பும் அவரது பேச்சில் வெளிப்படுகிறது .\nமரணம் சொல்லிக் கொண்டு வருவதில்லை ஆனால் மரணத்தை நாமே சென்று முன் கூட்டியே வரவழைத்துக் கொள்கிறோம் . வாகன விபத்தின் தற்கால வேகம் அதைத்தான் நமக்கு சொல்கிறது.\nகாவல்துறை அதிகாரிகளை பார்த்தாலே பயம் ஏற்படும் ஆனால் இந்த அதிகாரி அவர்களின் புத்திமதிகள் அழைக்காமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து அறவுரையாற்றிய நமது சகோதரருக்கு நமது வாழ்த்துக்கள்.இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது. HATS OFF SIR .\nகாவல்துறை நமக்கு நண்பன் என்ற அருமைய���ன வெளிப்பாட்டை இங்கே ஏற்படுத்தியுள்ள அதிகாரி அவர்கள் போல் எல்லா காவல்துறை அதிகாரிகளும் இருந்தால் விபத்துக்களை தடுக்க முடியும். இளைஞர்களுக்கு இந்தக்காலத்தில் தேவைப்படுவதெல்லாம் அரவணைப்புதான். ஆனால் அவர்களுக்கு விபத்துக்களின் பின் விளைவுகளை இப்படி விழிப்புணர்ச்சியுடன் போதித்தால் அவர்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள்.\nதவறு என்பது தவறி செய்வது\nதப்பு என்பது தெரிந்து செய்வது.\nதவறு செய்தவன் திருந்த பார்க்கணும்\nமாணவர்களே இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2019-08-17T21:52:42Z", "digest": "sha1:CEFZMPS5FZZUBBCO5235EJCAG2UPEZ63", "length": 14265, "nlines": 250, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் சப்பான் நாட்டில் வெளியீடு!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 17 பிப்ரவரி, 2018\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் சப்பான் நாட்டில் வெளியீடு\nவிபுலநாந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிடுகின்றார் சப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர்\nகா. பாலமுருகன். முதல்படி பெறுகின்றார் டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா. அருகில் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள்.\nசப்பான் நாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்குப் பொறியாளர்களும், மேலாண்மை பயின்றவர்களும் சென்றுள்ளனர். அவ்வாறு சென்று சப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். சப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இந்த ஆண்டு டோக்கியோ மாநகரில் அமைந்துள்ள கொமாட்சுகவா சகுரா அரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினர் (03.02.2018). ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பத்தார் கலந்துகொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கும் கலை நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஅண்மையில் தமிழகத்தில் மறைந்த தமிழ்க் கணினித்துறை வல்லுநர் தகடூர் கோபியின் மறைவுக்கு அகவணக்கம் செலுத்தும் நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சதீசுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன், வழக்கறிஞர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, உரையாற்றினர்.\nசப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. முதல் படியைச் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் கா. பாலமுருகன் வெளியிட, டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா பெற்றுக்கொண்டார்.\nதமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியப் பரவலுக்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் பங்காற்றிவரும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சப்பானியக் கிளை இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றத்தை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவரும் மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதினைச் சப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கிப் பாராட்டியது.\nசப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, குழந்தைகள் வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.\nசப்பான் நாட்டில் வாழும் பறையிசைக் கலைஞர் தயகோ குரோசவா என்பவர் தம் குழுவினருடன் கலந்துகொண்டு பறையிசை வழங்கியமை அனைவரையும் வியப்படைய வைத்தது.\nபொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் வழங்கிய தமிழின் சிறப்புரைக்கும் கையுறைப் பொம்மலாட்டக் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.\nசப்பான் தமிழ்ச்சங்��த்தின் பொங்கல் விழாவைத் தொடங்கி வைக்கும் மு.இளங்கோவன்\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் சப்பானியக் கிளை உறுப்பினர்கள்\nமு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதை வழங்குகின்றார் சப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா. பாலமுருகன். அருகில் சப்பான் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சதீசு, வினோத்து, செந்தமிழன், மு. கலைவாணன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சப்பான் தமிழ்ச்சங்கம், நிகழ்வுகள், விபுலாநந்த அடிகளார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nவரலாற்று அறிஞர் முனைவர் இல. தியாகராசன்\nமலேசியாவில் முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய ...\nவரலாற்றைத் தேடிய ஓர் இனிய பயணம்\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் சப்பான் நாட்டில் வெள...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/about-us", "date_download": "2019-08-17T21:19:22Z", "digest": "sha1:55CHHZBIWRTXXOE4WOG6KZWDPREJW652", "length": 14525, "nlines": 63, "source_domain": "old.veeramunai.com", "title": "எம்மைப்பற்றி - www.veeramunai.com", "raw_content": "\nபண்டைத் தமிழின் பெருமையையும் தமிழ் பண்பாட்டின் தனித்துவத்தையும் உலகுக்கு எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்ற வீரமுனைக் கிராமம் அதன். வரலாற்றையும் தனித்துவத்தையும் உலக வலைப்பின்னலில் பறைசாற்ற www.veeramunai.com என்ற புதிய இணையத்தள நுழைவாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய நவீன உலகின் தகவல் தொழில் நுட்ப புரட்சியில் எமது வீரமுனைக் கிராமமும் தனது அடியினை எடுத்து வைக்கின்றது. அதாவது இன்றைய தகவல் தொழில் நுட்பத்தினால் ஏற்பட்டிருக்கும் உலகமயமாதலுக்கு எமது கிராமமும் விதிவிலக்கானதல்ல என்பதை இவ் இணையத்தளம் உணர்த்தி நிற்கின்றது.\nஇன்றைய காலகட்டத்தில் இணையத்தளம் என்பது தகவலை கொண்டு செல்வதில் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த தகவல் பரிமாற்றத்தில் எமது வீரமுனைக் கிராமமும் www.veeramunai.com என்ற இணையத்தளம் ஊடாக சர்வதேச ரீதியாக தனது தகவலை கொண்டு செல்கின்றது என்பதனை பெருமையுடன் அறியத்தருகின்றோம்.\nஇவ் இணையத்தள ஆரம்பிப்பின் ஊடாக எமது கிராமம் தகவல் தொழில்நுட்பத்தில் சாதனை படைத்திருக்கின்றது. ஏனெனில் வீரமுனை வரலாற்றிலே வீரமுனைக்கென்று தனித்துவமான இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்று இந்த இணையத்தளம் எமது ஊருக்கு என்று தனித்துவமாகவும் அதன் சிறப்பினையும் எடுத்தியம்புவதற்கென்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ் இணையத்தளமானது வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தில் அங்கம் வகிக்கும் தொழில் நுட்ப துறையில் ஆர்வலர்களாக உள்ளவர்களும் வீரமுனையின் வளர்சியில் அக்கறை உள்ளவர்களுமான அசத்தல் அணியின் உறுப்பினர்கள தன்னார்வ (Voluntary) அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டு நாளாந்தம் பதிவேற்றப்பட்டு வருகின்றது. இதில் பிரதானமாக பல்கலைக்கழக மாணவர்களும் வேறு உயர் கல்வி நிறுவன மாணவர்களுமே உறுப்பினர்களாக உள்ளனர். இது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட முழு முயற்சியே இம் முயற்சியின் வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வரவேற்கின்றோம்.\nஇவ் இணையத்தளத்தை ஆரம்பிப்பதற்கான நோக்கமாக காணப்படுவது தான் சோழர்காலத்தில் தோற்றம் பெற்ற எமது கிராமத்தின் வரலாற்றையும் அதன் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் எடுத்து இயம்புவதோடு எமது கிராமத்தில் இடம் பெறும் சமய, கலாசார, கல்வி, விளையாட்டு,சமூக நிகழ்வுகளை உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பகிர்ந்து கொள்வதே ஆகும்.\nஎங்கள் கிராமம் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழலின் காரணத்தால் பாதிக்கப்பட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பால் அனைவரும் எல்லாத்திசைக்கும் சிதறுண்டு அயல் கிராமங்களிலும் , புலம் பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றபோதும் நாங்கள் பிறந்து நடை பயின்று வாழ்ந்த கிராமத்தின் பெயரும், அதன் நினைவுகளும் அனைவர் மனங்களிருந்தும் அகன்றோ அன்றி மறைக்கப்பட்டோ விடக் கூடாது என்பதற்காக இவ்விணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nமேலும் எம் மண்ணை விட்டு உறவுகளை பிரிந்து வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணாம் வீரமுனை என்பதை மனதில் நிலை நிறுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளோடு எமது கிராமத்தின் சின்னச் சின்ன விடயங்களை உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொள்வதற்கேயாகும்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள எமது இணையத்தளத்தில் இணைந்து கொள்வதன் மூலம் நீங்களும் இந்த இணையத்தளத்தில் இணைந்து செயற்படும் ஒரு உறுப்பினராக பங்களிப்பை வழங்கக் கூடிய வாய்ப்புள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். எமது இணையத்தளத்தில் உறுப்பினராவதற்கு நீங்கள் வீரமுiயைச் சேர்ந்தவராக அல்லது வீரமுனையுடன் தொடர்புடையவராக இருத்தல் அவசியமானது. அத்துடன் எமது உறுப்பினர்களுக்கு பல சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அதில் குறிப்பாக குறிப்படத்தக்க விடயமாக தங்களுடைய பெயரில் username@veeramunai.com என்ற இலவச மின்னஞ்சல் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். எமது இணைய விரும்புபவர்கள் http://www.veeramunai.com/member-registration என்ற முகவரிக்கு சென்று பதிவு செய்யவும்.\nஇலவச துணை இணைய நுழைவு முகவரி\nவீரமுனையில் உள்ள பொது இடங்களுக்கும் பொது ஸ்தாபனங்களுக்கும் எமது இணையத்தளத்தில் துணை இணையத்தளநுழைவு முகவரியும் (sub domain Eg;school name.veeramunai.com) தனிப்பட்ட இணையப் பக்கங்களும் வழங்க தீர்மானித்துள்ளோம். இது தொடர்பாக இணையக்குழுவுடன் நேரில் தொடர்பு கொள்ளவும்.\nஎமது இணையத்தளத்தில் ஏதாவது பொருத்தமற்ற விடயங்கள், பிழையான தகவல்கள், ஒரு தனிநபருடைய அல்லது நிறுவனத்தினுயை நன்மதிப்பை பாதிக்க கூடிய தகவல்கள் உள்ளடக்கப்படாதிருக்க மிகுந்த கவனம் எடுக்கின்றோம். என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். அவ்வாறு தகவல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் info@veeramunai.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அறியத்தரவும். அது சம்மந்தமாக எம்மால் இயன்றளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பிரசுரிக்கப்படும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் முதலியவை பொதுவாக எமது தளத்தில் பதிவு செய்தவர்களுடையதாகவோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பியவர்களுடையதாகவோ இருக்கும்.\nஉங்கள் நிகழ்வுகளும் இணையத்தளத்தை அலங்கரிக்க\nஉமது வீட்டில் இடம் பெறும் பிறந்த தின, திருமண, மரண, பிற அறிவித்தல்கள் மற்றும் கட்டுரைகள், கவிதைகள் எமது இணையத்தளத்தில் அலங்கரிக்க விரும்பினால் info@veeramunai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் அல்லது எமது இணையத்தள குழுவினரோடு (Web Team) தொடர்பு கொள்ளுங்கள். அத்துடன் பிரசுரிக்கப்படும் தகவல்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படாத வகையில் பாதுகாக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம். மேலும் எமது இணையத்தளமானது பிரதான தகவல் தளம் ��ாத்திரமே செய்தித்தளம் அல்ல என்பதையும் இதில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பே பிரசுரிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=561&Title=", "date_download": "2019-08-17T21:03:07Z", "digest": "sha1:QIICJ3STEX6XYWL6GOLIXZ3ST3YWY5JF", "length": 5011, "nlines": 91, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஇதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]\n3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்\nபிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்\nகதை 11 - ஒளி\nதிரும்பிப் பார்க்கிறோம் - 10\nஇராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)\nஇராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்\nஅங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)\nநீலப் பூக்களும் நெடிய வரலாறும்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/202851", "date_download": "2019-08-17T21:25:06Z", "digest": "sha1:4SZNNNLVL6TGFTNHW7D55A3H5BA4M4F6", "length": 6301, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "ஒட்டாவாவில் காலநிலையில் மாற்றம் - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக���குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஒட்டாவாவில் கடந்த நாட்களில் இருந்த காலநிலை சற்று மாறுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி குறித்த பகுதிகளில் இன்று முதல் குளிரான காலநிலை மாற்றமடைந்துள்ளதாகவும் உயர்வான வெப்பநிலை –4 C ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.\nஇதேவேளை சிலப்பகுதிகளில் ஒரு சில பனிக்கட்டிகள் அங்காங்கே இருக்க சாத்தியம் உள்ளதாகவும் ஆனால் மிகவும் அதிக அளவாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இரவு வேளையில் ஒட்டாவாவின் மேற்கு, வடக்கு பகுதிகளிலும் கடிநியூ பகுதியிலும் பனிப்பொழிவு என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/6832-", "date_download": "2019-08-17T21:45:23Z", "digest": "sha1:ZOGHSGLYREO5TYGK3XLGJCVRIK7BHVPV", "length": 5085, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிக்கித் தவிக்கும் காஜல்! |", "raw_content": "\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகர்களின் படங்களின் நாயகியாக நடித்து வருபவர் காஜல் அகர்வால்.\nதெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த 'பிஸினஸ்மேன்' படத்தில் நாயகியாக நடித்தார். அப்படம் வரவேற்பை பெற்றது.\nதமிழில் விஜய்யுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' என இரு முன்னணி நாயகர்களின் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்தி திரையுலகில் தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கானின் ஜோடியாக நடித்தார். அப்படம் நூறு கோடிக்கு மேல் வசூல் ஆனது. தற்போது இந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் காஜல்.\nஇந்தியில் முன்னணி இயக்குனரான நிரஜ் பாண்டே ( 'A WEDNESDAY' இயக்குனர் ) இயக்க இருக்கும் 'SPECIAL CHABBIS' என்னும் படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு திரையுலகினை தொடர்ந��து இந்தியிலும் முன்னணி நாயகர்களின் படங்களின் வாய்ப்புகள் வருவதால் சந்தோஷத்தில் சிக்கி தவிக்கிறாராம் காஜல்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/no-means-no-dailogue/58082/", "date_download": "2019-08-17T21:34:39Z", "digest": "sha1:XKXIL7VQMV2CIYESG7GFRKWCXIEQJDJU", "length": 5568, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "No Means No Dailogue : Thala Vs Thalapathy Compition", "raw_content": "\nHome Latest News No Means No விவகாரத்தில் அஜித்தை முந்திக் கொண்ட விஜய் – ஒரு குட்டி ரீவைண்ட்.\nNo Means No விவகாரத்தில் அஜித்தை முந்திக் கொண்ட விஜய் – ஒரு குட்டி ரீவைண்ட்.\nநேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் தல அஜித் கூறியுள்ள No Means No என்பதை ஏற்கனவே விஜய் பேசி இருப்பதை ரசிகர்கள் தற்போது சுட்டி காட்டி வருகின்றனர்.\nNo Means No Dailogue : தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கிய அடுத்ததாக இன்று இருபெரும் மெகா ஸ்டார்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.\nதல அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன. தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது.\nநேர்கொண்ட பார்வை Vs விஸ்வாசம் : எது மாஸ் வசூல் – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.\nஇந்நிலையில் தற்போது மேற்கொண்ட பார்வையில் தல அஜித் ஆணித்தனமான சொல்லும் No Means No என்பதை தளபதி விஜய் ஏற்கனவே கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஅதாவது ப்ரியமானவளே திரைப்படத்தில் விஜய் விபச்சாரியா இருந்தால் கூட விருப்பம் இல்லாமல் தொட கூடாது என பேசிய வசனத்தை விஜய் ரசிகர்கள் சுட்டி காட்டி வைரலாக்கி வருக்கின்றனர்.\nNext articleஅஜித் படத்திற்காக லீவ் கேட்ட கல்லூரி மாணவன், HOD செய்த வேலைய பாருங்க – வைரலாகும் புகைப்படம்.\nநேர்கொண்ட பார்வையை ஓரம் கட்டிய கோமாளி – ஷாக்கிங் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்.\nSIIMA விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த ஆண்ட்ரியா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/register?view=reset", "date_download": "2019-08-17T22:00:01Z", "digest": "sha1:M2HMHYZPBT6PJ2PUVIEG4QLJCSBUJVGQ", "length": 3089, "nlines": 33, "source_domain": "kavithai.com", "title": "பதிவு செய்க", "raw_content": "\nதயவுசெய்து தங்கள் சேவைக்கணக்கிற்கான மின்-அஞ்சல் முகவரியை நிரப்புக. ஒரு உறுதிப்படுத்தும் குறியீடு தங்களுக்கு அனுப்பப��படும். தாங்கள் இந்தக் குறியீட்டைப் பெற்றபின், தாங்கள் தங்கள் சேவைக்கணக்கிற்கான புதிய கடவுச்சொல்லைத் தேர்வுசெய்ய முடியும்.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_28,_2007", "date_download": "2019-08-17T21:10:19Z", "digest": "sha1:EDT5YLOXA452TY4LILC5NU3RTQPR3U3J", "length": 7699, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 28, 2007 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 28, 2007\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் \"சூப்பர் 8\" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக ஆஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. ஆஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள��விட மூன்று குறைவானதாகும்.\nமுத்தையா முரளிதரன் (பி: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. எனினும் பல ஆய்வுக் கூட பரிசோதனைகள் நடத்தப்பட்டும் இக்குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2009, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/aujuri-ajre/", "date_download": "2019-08-17T21:22:31Z", "digest": "sha1:ZDEF52DFQMKAQDXDW5XVXXISVOCK5XPH", "length": 5992, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Aujuri To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/03/24/", "date_download": "2019-08-17T21:00:58Z", "digest": "sha1:F54DNKNVU7UUQVPZ6N7GP5WBQYBNUF3Z", "length": 11255, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of March 24, 2009 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2009 03 24\nஅமெரிக்க எம்பிஏவுக்கு இந்தியர்கள் மத்தியில் மவுசு சரிவு\nசந்தை: தொடருது ஒபாமா எஃபெக்ட்\nஜகாரியாவுக்கு 2008ம் ஆண்டுக்கான இந்தியா அப்ராட் விருது\nஉலகின் 5வது பெரிய தோல்வியாளர் சர்தாரி\nபுத��ச்சேரி: திருமணத்திலிருந்து தப்பிய சிறுமி\nதிமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு தடை இல்லை\nஅதிமுக கூட்டணி- பாமக முடிவு\nவருண் மீது தவறில்லை-பாஜக: முழு ஆதரவு\nயுபிஏ-257, தேஜகூ-184, 3வது அணி-96: ஸ்டார்-நீல்சன் சர்வே\nதிமுகவுக்கு பெரும் சரிவு-டிஎன்ஏ கருத்துக் கணி்ப்பு\nமன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளர்-சோனியா\nஅரசியலுக்கு வந்த ஐஐஎம் பேராசிரியர்\nமசூதியை இடித்தார், குஜராத் கலவரத்திற்குத் தலைமை தாங்கினார்- அத்வானி மீது மன்மோகன் பாய்ச்சல்\nமன்மோகனுக்கு அருகதை இல்லை-பாஜக பதிலடி\nசோனியா-ராகுலை எதிர்த்து பாஜக புதுமுகங்கள்\nஇலங்கை-25 சிறார்கள் உள்பட 102 தமிழர்கள் கொலை\nபிரதமரின் செயலாளர் நாயர் திடீர் கொழும்பு பயணம்\nதிமுக கூட்டணி-பட்டியல் வெளியீடு: பாமக இல்லை\nநல்ல முடிவை எடுப்பார் விஜயகாந்த் - தங்கபாலு நம்பிக்கை\nராமதாஸை இழுக்க திருமாவளவன் இறுதி முயற்சி\nஇலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்து மரணம்\nபிளஸ்டூ தேர்வு முடிந்தது - நாளை 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்\nசிவகங்கையில் ப.சிதம்பரம் Vs ராதிகா- சரத் அறிவிப்பு\nமக்களவை தொகுதி அறிமுகம்: புதுச்சேரி\n19 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; ரூ. 400 முதல் ரூ.4000 வரை கூடுதல் சம்பளம்\nஅமாவாசைக்கு காத்திருக்கும் தமிழக கட்சிகள்\nசிங்களத்து காளிகா தேவி ஜெயா- கருணாநிதி தாக்கு\nவெளிநாட்டு பெண்ணை 2வது திருமணம் செய்தவர் கைது\nகொங்கு முன்னேற்ற பேரவை-தேர்தல் அறிக்கை\nகுழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை\n26ம் தேதி குமரியில் விஜயகாந்த் பிரசாரம்-தெளிவாக பேசுவாரா\nசென்னைக்கு பரவிய டெல்லியில் குரல்..ராமதாஸ்\nமாமனார் வீட்டில் இளம்பெண் எரி்த்துக் கொலை\nசம்பள உயர்வு கோரி உப்பள தொழிலாளர்கள் ஸ்டிரைக்\nநெல்லையில் 21 வாக்கு சாவடிகள் இடம் மாற்றம்\nகோவை-பட்டா தராவிட்டால் தேர்தல் புறக்கணி்ப்பு\nஇனப்படுகொலை-பட்டம் வாங்க மறுத்த மாணவி\nசெக் போஸ்ட்டில் சிக்கிய ரூ. 32,000 லஞ்சப் பணம்\nலஞ்ச ஏட்டுக்களுக்கு கட்டாய ஓய்வு-எஸ்பி அதிரடி\nதேர்தலுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nமனைவி கொலை- கணவன் நாடகம் அம்பலம்\nஎன்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் சென்னை வருகை\nகாக்கா பிரியாணி பீதியில் கோவை-4 பேர் கைது\nகூட்டணி அமையாவிட்டால் தனித்துப் போட்டி-கார்த்திக்\nவன்னி-வாரத்திற்கு 300 தமிழர்கள் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ntk-cadres-send-kerosene-lights-delta-region-334945.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-17T20:38:11Z", "digest": "sha1:HX3WRZQ5E4GVBKBVD7ZOQOCC3M7XLTHB", "length": 18402, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாவ்.. நாம் தமிழர் கட்சியின் செம ஐடியா.. நிவாரணப் பணியாளர்களே இதைப் பாருங்க! | NTK cadres send kerosene lights to Delta region - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago Bigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\n9 min ago சென்னையில் காலையில் பெய்த கன மழை.. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் போனவர்கள் நிலை பெரும்பாடு\n19 min ago நோ.. நளினியின் பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு\n48 min ago கர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nTechnology ரூ.699க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஹாத்வே.\nLifestyle கூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nAutomobiles தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாவ்.. நாம் தமிழர் கட்சியின் செம ஐடியா.. நிவாரணப் பணியாளர்களே இதைப் பாருங்க\nநிவாரண முகாம்களில் உதவும் நாம் தமிழரின் அசத்தல் ஐடியா- வீடியோ\nசென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு விதம் விதமாக பிற மாவட்ட மக்கள் உதவி வருகின்றனர்.\nஇன்னும் இன்னும் என்று நீண்டு கொண்டே போகிறது காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செய்து வரும் உதவிகள். காரணம், அந்த அளவுக்கு மிகப் பெரிய அளவிலான பாதிப்பை டெல்டா சந்தித்துள்ளது. இது வரலாறு காணாத பாதிப்பு. அதை விட முக்கியமானது, அத்தனை பேரும் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.\nஎத்தனை பொருட்களை அனுப்பினாலும் அது போதாது என்ற நிலையில்தான் உள்ளது காவிரி டெல்டா. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் டெல்டா பகுதி மக்கள்.\nகஜா புயல் களத்தில் கல்லூரி மாணவர்கள்.. நேரில் போய் சபாஷ் போட்ட ஜிவி பிரகாஷ்\nமுதல் ஆளாய் நாம் தமிழர்\nஇந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி படு ஜரூராக பணியாற்றி வருகின்றனர். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்கள் இரவு பகலாக காவிரி டெல்டாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி வருகின்றனர்.\nபுயல் பாதித்த பகுதிகளில் யாரும் அழைக்காமலேயே நாம் தமிழர் கட்சியினர்தான் முதலில் களம் இறங்கி பணிகளில் இறங்கியதாக பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் உள்ளன. இதை சமீபத்தில் ஒரு டிவியில் பேசிய ஒருவர் நினைவு கூர்ந்தார். அரசியல் கட்சிகள் யாருமே வரவில்லை. சீமான்தான் வந்தார் என்று அவர் கூறியிருந்தார்.\nடெல்டா மாவட்டங்களில் மின்சாரம் எப்போது வருமென்று தெரியவில்லை 200 மண்ணெண்ணெய் பாட்டில் விளக்கும் தேவையான மண்ணெண்ணெய் வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படுகிறது. 200 மண்ணெண்ணெய் பாட்டில் விளக்கும் தேவையான மண்ணெண்ணெய் வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனை முன்னெடுத்த ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் இதனை முன்னெடுத்த ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்\nஇந்த நிலையில் சென்னை ஆவடியில் உள்ள நாம் தமிழர்கட்சியினர் வித்தியாசமான ஒரு யோசனையை கையில் எடுத்து அசத்தியுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்போது மின்சாரம்தான் பெரிய பிரச்சினை. எப்ப கரண்ட் வரும்னே தெரியாது என்ற நிலையில்தான் உள்ளனர். காரணம் அத்தனை மின் வயர்களும் அறுந்து போய் விட்டன, கம்பங்கள் சாய்ந்து விட்டன. டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்து விட்டன.\nஇந்த நிலையில் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பேராரூட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் மண்ணெண்ணையை மொத்தமாக வாங்கி அதை சிறு சிறு பாட்டில்களில் நிரப்பி, திரி போட்டு விளக்கு போல ரெடி செய்து அனுப்புகின்றனர். இந்த ஐடியாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nசென்னையில் காலையில் பெய்த கன மழை.. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் போனவர்கள் நிலை பெரும்பாடு\nநோ.. நளினியின் பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு\nவேலூரில் அடேங்கப்பா மழை.. 17 செ.மீ கொட்டி தீர்த்தது.. 13 மாவட்டங்களில் கன மழை பெய்யப்போகிறது\nஅத்தி வரதர் வைபவம்.. தரிசனம் செய்தது எத்தனை பேர், வசூலான காணிக்கை பணம் எவ்வளவு\nசென்னையை சூழ்ந்துள்ள சிவப்பு தக்காளிகள்.. வேலூரில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டும் மழை.. வெதர்மேன்\nநார்வேயிலிருந்து நல்ல செய்தி.. ஒரு வாரத்துக்கு கனமழை.. இனி ஆஃப் மோடுக்கு செல்லும் பேன், ஏசி\nசென்னை மெட்ரோ ரயில் நிலைய டோக்கன் இயந்திரங்களில் பழுது சரியானது\nஇரவு முதல் பெய்யும் மழை.. சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி\nமக்களே ஜில் ஜில் வீக்என்ட்... சென்னை உட்பட வட தமிழகத்தில் நாளை வரை மழை இருக்காம்\nஜில்லென்று மாறிய வானிலை.. சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை\nஅத்திவரதர் குள பராமரிப்பு.. அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு\nமாணவர்கள் இனி பைக்கில் பள்ளிக்கு வர முடியாது.. பள்ளி கல்வித்துறையின் புதிய அதிரடி உத்தரவுகள்\nசென்னையில் 45 ஆயிரம் தெருக்களில் சூப்பர் முயற்சி.. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முடிக்க திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/dozens-die-bus-crash-near-pakistani-city-karachi-218759.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-17T21:28:09Z", "digest": "sha1:OLKYDTQKMLAE7QZZIJOEDTDAE4UF4QUA", "length": 17347, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்.கில் பயங்கரம்... எரிபொருள் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - 57 பேர் பலி | Dozens die in bus crash near Pakistani city of Karachi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது உள்விவகாரம்: சீனாவுக்கு உரைக்கும்படி கூறிய இந்தியா\n4 min ago மாருதி சுசுகி நிறுவனத்தையும் விடாத ஆட்டோமொபைல் தொழில் வீழ்ச்சி.. பணியிழந்த தற்காலிக ஊழியர்கள்\n7 min ago அமைதி பேச்சா.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்க��ுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\n11 min ago பாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\n22 min ago பெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nTechnology ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nAutomobiles உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...\nLifestyle உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்.கில் பயங்கரம்... எரிபொருள் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - 57 பேர் பலி\nகராச்சி : பாகிஸ்தானில் எரிபொருள் லாரியும், பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 57 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nதெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து சிகார்பூர் நகருக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, எரிபொருள் ஏற்றி வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 57 பயணிகள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.\nவிபத்துக் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் கொழுந்து விட்டு எரிந்த பேருந்து அணைக்கப் பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.\nஎரிபொருள் ஏற்றி வந்த லாரி, சாலையின் எதிர்ப்பக்கத்தில் தவறான பாதையில் படு வேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டவுடன் தப்பிச் சென்ற லாரி டிரைவரைப் போலீசார் த��டி வருகின்றனர். விபத்தில் சிக்கிய பேருந்தின் மேற்கூரையில் ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர். எனவே, பேருந்து தீப்பற்றியதும் அவர்கள் மேலே இருந்து குதித்து உயிர்த் தப்பியுள்ளனர். இல்லையென்றால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப் படுகிறது.\nசமீபகாலமாக பாகிஸ்தானில் இதுபோன்ற சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மோசமான சாலைகளாலும், ஓட்டுநர்களின் கவனக் குறைவாலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழப்பதாக, பாகிஸ்தான் நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nஎதுவும் பலிக்கவில்லை.. விரக்தியில் வியூகத்தை மாற்றும் பாகிஸ்தான்.. பெரும் தாக்குதலுக்கு திட்டம்\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nஇம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்\nசுதந்திர தின உரை: பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மோடி.. கடுகு போல் பொறிந்து தள்ளிய இம்ரான்\nஅடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan karachi bus accident பாகிஸ்தான் கராச்சி பேருந்து விபத்து பலி\nஜில்லென்று மாறிய வானிலை.. சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை\nஇறந���த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்\nஅத்திவரதர் குள பராமரிப்பு.. அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/fire-bangladesh-killed-69-341941.html", "date_download": "2019-08-17T20:48:08Z", "digest": "sha1:YPHELWLOBNBPQJLRK2KTVX53WJCFQRU4", "length": 14037, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கதேசத்தில் பெரும் தீ விபத்து.. 119 பேர் பரிதாப சாவு | Fire in Bangladesh killed 119 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷாக்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\n4 hrs ago குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\n6 hrs ago காஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\n6 hrs ago மேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\n6 hrs ago கோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கதேசத்தில் பெரும் தீ விபத்து.. 119 பேர் பரிதாப சாவு\nடாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில், ரசாயன பொருட்கள் சேமித்து வைத்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 119 பேர் பலியாகினர்.\nவிபத்து நடைபெற்றது, சவுக் பஜார் பகுதியிலுள்ள, பல மாடி கட்டடமாகும். பழமையான இந்த பகுதியின் தெருக்கள் குறுகலாக இருக்கும். வீடுகளும் நெருக்கமாக இருக்கும்.\nநேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதேநேரம், தீயணைப்புத் துறையின் தலைவர் அலி அஹமது இதுபற்றி கூறுகையில், தீ விபத்தால், இறப்பு எண்ணிக்கை உயரும் என்று கூறினார்.\nரசாயன பொருட்கள் சேமித்து வைத்திருந்த குடோன் என்பதால், இந்த தீ விரைவாக பக்கத்து கட்டடங்களுக்கும் பரவின.\nசிலிண்டரில் ஏற்பட்ட கசிவிலிருந்தே இந்த தீ உருவாகி உள்ளது. இந்த கட்டடத்தில் ரசாயன குடோனும் இருந்ததால் தீ வேகமாக பரவி உள்ளது. அந்த பகுதியில், கடுமையான, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களும் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nடாக்காவிலுள்ள ராணா பிளாசாவில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிட விதிமுறைகளை வங்கதேசத்தினர் பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை என்பதே, இதற்கு காரணமாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கதேச முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் காலமானார்\nதிருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு\nகத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு\nமதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு அதிரடி உத்தரவு\nமுதல் குழந்தை பிறந்த 25 நாளில் இரட்டை குழந்தை... வங்கதேசத்தில் அதிசயம்\nவிமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை… வங்கதேசத்தில் பரபரப்பு\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\n4 நாட்கள் சர்வதேச எல்லையில் தவித்த ரோஹிங்கயாக்கள்.. திரிபுரா போலீசில் ஒப்படைப்பு\nவங்கதேச தேர்தலில் வன்முறை... 5 பேர் பலியான பரிதாபம்\n 16 வயசு பெண்ணை நடுரோட்டில் அடி உதைத்த பெண்\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 19 பேருக்கு மரண தண்டனை.. பங்களாதேஷ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n வங்கதேசம் அழகியின் அதிர வைத்த ஷாக் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/e-c-enroll-new-voters-colleges-190767.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-17T21:40:39Z", "digest": "sha1:XM7RA3R523JYKKXOZNMQ3GUN6D4YREIK", "length": 20237, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்ற தேர்தல்: ரேஷன் பொருட்கள், பேருந்துகளில் ஜெ., படம் போட தடை | E C to enroll new voters in colleges - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது உள்விவகாரம்: சீனாவுக்கு உரைக்கும்படி கூறிய இந்தியா\n4 min ago புதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\n9 min ago அப்படீன்னா உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வர்றாரா\n17 min ago மாருதி சுசுகி நிறுவனத்தையும் விடாத ஆட்டோமொபைல் தொழில் வீழ்ச்சி.. பணியிழந்த தற்காலிக ஊழியர்கள்\n20 min ago அமைதி பேச்சா.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nTechnology ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nAutomobiles உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...\nLifestyle உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்ற தேர்தல்: ரேஷன் பொருட்கள், பேருந்துகளில் ஜெ., படம் போட தடை\nசென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்கள் மீது முதல்வர் ஜெயலலிதா உருவபடம் பொறிக்க கூடாது என்று அரசு செயலாளர்கள் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் சிறை தண்டனை கிடைக்கும் என்பதை வாக்காளர்களுக்கு வலியுறுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது:\nநாடாளுமன்றத் தேர்தலை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடத்த அனைத்து துற�� அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். குறிப்பாக தகுதி உள்ள வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதுடன், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களை ஓட்டு போட வைப்பது, ஓட்டு போட வருபவர்கள் அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை தடுப்பது ஆகிய 3 பணிகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஅதேபோல் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் தவறான கலாசாரத்தை கொண்டு வருவதையும் முற்றிலுமாக தடுக்க வேண்டும். குறிப்பாக விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் பகுதிகளிலேயே ஓட்டு போட உரிமை உள்ளது. இதனை கல்லூரி நிர்வாகங்கள் அதனை மாணவர்கள் மத்தியில் எடுத்து சென்று ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.\nமேலும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் கொண்டாட வேண்டும்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் அட்டைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படங்கள் இருப்பதை மறைக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் என்றார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், கூறியதாவது:-\nஅரசு உயர் அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில், ஓட்டு போட பணம் வாங்க கூடாது என்பதை வாக்காளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஒவ்வொரு துறையும் இந்த கருத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வலியுறுத்தப்பட்டது. இதனை கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்,) மாணவர்கள் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அதுவும் வாக்காளர் தினமான வரும் 25ம்தேதி முதல் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nவாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வருவதுடன், எந்தவித அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல், சுயசிந்தனையுடன், தைரியமாக சென்று வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் எந்தகாரணத்தை கொண்டும் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய வாக்கை விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் சிறை தண்டனை என்பதையும் வலியுறுத்த உள்ளோம். வாக்களிக்க விரும்பவில்லை என்றால், எப்படி வாக்குபதிவு எந்திரத்தில் பதிவு செய்வது என்பதையும் தெரிவிக்க உள்ளோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் praveen kumar செய்திகள்\nமுலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்தார் பிரவீன் குமார்\nநடுரோட்டில் காரை நிறுத்தி இளைஞரை அடித்தாரா சூர்யா\n\"ஸ்ரீரங்கம்\".. ஒரே குழப்பமாக இருக்கிறது என்று தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிய பிரவீன் குமார்\nபிரவீண்குமார் மாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: திமுக கேட்டது என்ன.. பிரவீன் குமார் அளித்த பதில் என்ன....\nஸ்ரீரங்கம் தொகுதி காலி என்று தகவல் வந்ததும் 6 மாதத்தில் இடைத்தேர்தல்- பிரவீன் குமார்\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மாற்றம்\nசெப்டம்பர் மூன்றாவது வாரம் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை\nபணி மாறும் மனநிலையில் பிரவீன் குமார்-2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் ஆணையர் சம்பத், பிரவீண் குமார் மீது வழக்கு: ஜனாதிபதியிடம் அனுமதி கோரும் திமுக\nஜூலை முதல் மூவர்ணத்தில் வாக்காளர் அடையாள அட்டை: பிரவீன்குமார்\nநாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியீடு: பிரவீன் குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\nஇறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mdmk-holds-marathon-trichy-219628.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-17T21:05:08Z", "digest": "sha1:LA2LVZ64Z54GCO63BEOSLQSPHPDCOIW4", "length": 16240, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "42,000 பேர் பங்கேற்ற வைகோவின் மதுவிலக்கு மராத்தான்.. திருச்சியில் | MDMK holds Marathon in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது உள்விவகாரம்: சீனாவுக்கு உரைக்கும்படி கூறிய இந்தியா\n18 min ago இந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவ��ாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\n31 min ago Bigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\n37 min ago சென்னையில் காலையில் பெய்த கன மழை.. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் போனவர்கள் நிலை பெரும்பாடு\n48 min ago நோ.. நளினியின் பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு\nAutomobiles உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...\nLifestyle உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nTechnology தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n42,000 பேர் பங்கேற்ற வைகோவின் மதுவிலக்கு மராத்தான்.. திருச்சியில்\nதிருச்சி: மதிமுக சார்பில் இன்று திருச்சியில், மது விலக்கை வலியுறுத்தும் மராத்தான் ஓட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு ஓடினார்.\nகிட்டத்தட்ட 42,000 பேர் பங்கேற்ற மதுவிலக்கு மராத்தான் போட்டியை கே.டி.தியேட்டர் (சாலை ரோடு) அருகில் காலை 7 மணிக்கு கொடியசைத்து வைகோ தொடங்கி வைத்தார். இப்போட்டி ஜமால் முகமது கல்லூரி அருகில் நிறைவடைந்தது. மொத்தம் 5 கிலோட்டர் ஓடி வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் 10 டாக்டர்கள் அடங்கிய குழு அமைத்து மருத்துவ வசதி செய்யப்பட்டிருந்தது. மதிமுக தொண்டர்கள் மராத்தானை சீர் செய்தார்கள்.\nஆண்களுக்கான 6-9 ஆம் வகுப்பு மாணவர் பிரிவில் பி. தியாகராஜன் முதல் பரிசு பெற்றார். 10-12 ஆம் வகுப்பு மாணவர் பிரிவில் என்.சதீஷ்குமார் முதல் பரிசு பெற்றார். கல்லூரி மாணவர்கள் மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற பொதுப் பிரிவில் எம்.மணிகண்டன் முதல் பரிசு பெற்றார்.\nபெண்களுக்கான 6-9 ஆம் வகுப்பு மாணவிகள் பிரிவில் இரா.திவ்யா முதல் பரிச��� பெற்றார். 10-12 மாணவிகளுக்கான பிரிவில் பரிசு கு.தேவிபாலா முதல் பரிசு பெற்றார். கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பொதுப் பிவிரில் மு.சதானா முதல் பரிசு பெற்றார்\nமாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன், திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னது.. காசு இல்லையா... செல்பி எடுக்க வந்த தொண்டரை விரட்டிய வைகோ.. சலசலப்பு வீடியோ\nஎங்கேயும் எப்போதும் ஒரு பி டீம் என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறாரே வைகோ\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ - காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nவைகோ உண்மையை பேசுவார்.. அவர் மீது மரியாதை உள்ளது.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ராஜேந்திரபாலாஜி\nபாஜகவை 70 சதவீதம் லெஃப்ட், ரைட், செண்டர் என தாக்கி பேசினேன்.. ஆனால் காங்கிரஸை.. வைகோ\nஇனத்தை அழித்த பாவி காங்... அற்ப புத்திக்காரர்கள்.. என்னை எம்பியாக்கியது திமுக எம்எல்ஏக்கள்.. வைகோ\nஒரு போட்டோ.. 12 நிமிட பேச்சு.. வைகோவால் கடும் கோபத்தில் காங்கிரஸ்.. மோதலுக்கு இதுதான் காரணம்\nவைகோ ஒரு நம்பர் 1 துரோகி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் கடும் விமர்சனம்.. முற்றும் மோதல்\n\\\"செஞ்சுரி\\\" கொடு.. \\\"செல்பி\\\" எடு.. கலக்கும் வைகோ.. மதிமுகவின் பலே பிளான்..\nவைகோ விசுவாசமற்றவர்.. அரசியல் நாகரீகமற்றவர்.. காங்கிரஸ் தலைவர் அழகிரி பரபரப்பு விமர்சனம்\n குடும்பத்தோடு விருந்துக்கு வாங்க... வைகோவுக்கு மன்மோகன்சிங் அழைப்பு\nமோடிக்கு காஞ்சி பட்டு சால்வை அணிவித்து இந்தியா சிதறிப்போய்விடும் என எச்சரித்த வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmdmk marathon trichy மது விலக்கு மராத்தான் மதிமுக திருச்சி\nவிடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..\nஅத்திவரதர் குள பராமரிப்பு.. அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு\nவளர் இப்ப நீ எங்கே இருக்கே... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/police-protection-for-h-raja-297307.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-17T20:53:34Z", "digest": "sha1:N4WSF6VPTW4U66V52AYGDTLG6DMEPO63", "length": 11579, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச்.ராஜா வீட்டிற்கு பாதுகாப்பு -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்.ராஜா வீட்டிற்கு பாதுகாப்பு -வீடியோ\nகவிஞர் வைரமுத்துவை இழிவாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பகீரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவரது வீட்டை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட போவதாக தகவல் வெளியானதையடுத்து ராஜாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் எச். ராஜா. இவர் பாஜகவின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் எச். ராஜா கவிஞர் வைரமுத்துவை இழிவாக பேசியதாகவும் அதற்கு பகீரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ராஜாவின் வீட்டை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள எச். ராஜாவின் வீடு மற்றும் கண்டனூரில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஎச்.ராஜா வீட்டிற்கு பாதுகாப்பு -வீடியோ\nதென்மேற்கு பருவமழையின் அற்புதமான நாள்.. தமிழ்நாடு வேதர்மேன்\nமோடியை ரஜினி புகழ்வது ஏன்\nமக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\n\"அண்ணாவின் கருத்தைத் தான் ரஜினியும் கூறியுள்ளார்\nமதுரையில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்பு\nநீலகிரியில் வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் தகவல்\nதென்மேற்கு பருவமழையின் அற்புதமான நாள்.. தமிழ்நாடு வேதர்மேன்\nமெலிந்த உடலுடன் காணப்பட்ட டிக்கிரி யானை... உலகை உலுக்கிய புகைப்படம்\nமோடியை ரஜினி புகழ்வது ஏன்\nமக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\n\"அண்ணாவின் கருத்தைத் தான் ரஜினியும் கூறியுள்ளார்\nமதுரையில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்பு\nஇவங்க என்ன Torcher பண்ணிட்டே இருந்தாங்க I Saaho Press Meet | Sujeeth\nஅடுத்த படத்துக்காக ஹிந்தி கத்துக்கிட்டிருக்கேன் I Saaho Press Meet | Arun Vijay\nஉங்கள் உடலில் புரோ��்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nvairamuthu வைரமுத்து வதந்தி அறிக்கை press release rumor\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tamilnadu-government-introduces-new-uniform-for-students-from-9th-standard-to-12th-standard-308704.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-17T21:41:37Z", "digest": "sha1:4VRDZ4ZJNHYPNSCZTH3EYFRL4GQFNYHF", "length": 10852, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனியார் பள்ளிகளுக்கு நிகராக சீருடைகள் - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதனியார் பள்ளிகளுக்கு நிகராக சீருடைகள்\nதமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல், இளஞ்சிவப்பு நிறத்திலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கரு நீலத்திலும் சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் மாணவர்களின் சீருடைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றம் செய்து வருகிறது. பாடத்திட்டங்கள் மாற்றம் செய்தோடு நின்றுவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் அரசு மாற்றம் செய்ய முடிவு செய்தது.\nதனியார் பள்ளிகளுக்கு நிகராக சீருடைகள்\nதென்மேற்கு பருவமழையின் அற்புதமான நாள்.. தமிழ்நாடு வேதர்மேன்\nமோடியை ரஜினி புகழ்வது ஏன்\nமக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\n\"அண்ணாவின் கருத்தைத் தான் ரஜினியும் கூறியுள்ளார்\nமதுரையில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்பு\nநீலகிரியில் வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் தகவல்\nதென்மேற்கு பருவமழையின் அற்புதமான நாள்.. தமிழ்நாடு வேதர்மேன்\nமெலிந்த உடலுடன் காணப்பட்ட டிக்கிரி யானை... உலகை உலுக்கிய புகைப்படம்\nமோடியை ���ஜினி புகழ்வது ஏன்\nமக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\n\"அண்ணாவின் கருத்தைத் தான் ரஜினியும் கூறியுள்ளார்\nமதுரையில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்பு\nஇவங்க என்ன Torcher பண்ணிட்டே இருந்தாங்க I Saaho Press Meet | Sujeeth\nஅடுத்த படத்துக்காக ஹிந்தி கத்துக்கிட்டிருக்கேன் I Saaho Press Meet | Arun Vijay\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nchennai சென்னை அரசுப் பள்ளிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25849-20.html", "date_download": "2019-08-17T21:11:01Z", "digest": "sha1:G7OBRUGT2DFXJFRG7LL3BTOZPKEG4UQL", "length": 12940, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "நோயாளியின் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா.. 20 இடத்தில் எடுப்பீர்களா?- தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி | நோயாளியின் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா.. 20 இடத்தில் எடுப்பீர்களா?- தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி", "raw_content": "\nநோயாளியின் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா.. 20 இடத்தில் எடுப்பீர்களா- தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி\n‘‘நோயாளிக்கு ரத்தப் பரிசோதனை செய்ய, ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா, 20 இடத்தில் எடுப்பீர்களா’’ என்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேள்வி எழுப்பினார்.\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய வாக்குச் சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது, ஆந்திராவின் பல இடங்களில் இவிஎம் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது.\nஇத��யடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் பின்னணியில் இவிஎம் இயந்திரங்கள் மீதான புகார் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டும் வழங்கும் விவிபாட் இயந்திரங்கள் குறித்து அனைத்து விவரங்களையும் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல்செய்தோம். அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கு பதில் தலா 5 வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ளது போல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், இவிஎம்இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகை சீட்டுகளுடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇவிஎம் இயந்திரங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் கண்டுபிடிப்பு அல்ல. அவை 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளன. அதைத் தொடர்ந்து தற்போது விவிபாட் இயந்திரங்கள் வந்துள்ளன. அந்த இயந்திரங்களையும் தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. தற்போது, நோயாளிக்கு ரத்தப் பரிசோதனை செய்ய நீங்கள் விரும்பினால், அவரது உடலில் ஒரு இடத்தில் ரத்த மாதிரி எடுப்பீர்களா அல்லது 20 இடங்களில் எடுப்பீர்களாஇவிஎம் இயந்திரங்கள் முழுமையானவை. அவற்றில் முறைகேடுகள் செய்ய முடியாது. ஆனால், இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nதேர்தல் பத்திரங்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீது நான் கருத்து சொல்ல முடியாது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரம் தெரிய வேண்டும் என்ற விஷயத்தில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. அதை உச்ச நீதிமன்றத்திலும் வலியுறுத்தி இருக்கிறோம். தேர்தல் பத்திரங்கள் பிரச்சினையை மட்டுமல்ல, எங்கள் பணிகளை சத்தமில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.\nஇவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.\n‘பாஜக.வின் கிளைதான் தலைமை தேர்தல் ஆணையம்’ என்று விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘‘அதற்கான ஆதாரங்களை எந்த அரசியல் கட்சித் தலைவர் கொடுத்தாலும், அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்’’ என்று சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்தார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nநோயாளியின் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா.. 20 இடத்தில் எடுப்பீர்களா- தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி\nகடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்: பிஎம்இஜிபி தலைவர் தகவல்\nஉயிருக்கு ஆபத்து: நடிகை ஊர்மிளா புகார்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/06084957/1048068/Udumalai-Radhakrishnan-inform-Tamil-Nadu-Cable-Cheap.vpf", "date_download": "2019-08-17T20:39:47Z", "digest": "sha1:GAXOUATPPP7RZXVBJCBSZ53VMRDZ7K5S", "length": 10483, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்\nகுறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகுறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கேபிள் டிவி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவரது தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் இதனை தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு\" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.\n\"ஈழத்தமிழர்களை விடுதலை புலிகளாக சித்தரிக்க அதிமுக முயற்சி\" - வைகோ குற்றச்சாட்டு\nஈழத்தமிழர்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்க அதிமுக அரசும், க்யூ பிரிவு போலீசாரும் முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\n\"ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிக்க வேண்டும்\" - அமைச்சர் செங்கோட்டையன்\nஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிப்பது பள்ளிக் கல்வித் துறையின் வேலை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nஅத்திவரதர் அடுத்த 40 ஆண்டுக்கு பின் காட்சி தரும் வரை அதிமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ��ெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு\nஅத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடப்பதற்கு உதவிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.\nதிருப்பதியை விட காஞ்சிக்கு பக்தர்கள் வருகை அதிகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதிருப்பதியை விட அத்திவரதரை தரிசக்க காஞ்சிபுரத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/9/", "date_download": "2019-08-17T20:50:07Z", "digest": "sha1:MUTQWQ4VYHPZJVMMNJ2ER4X34OL4VAEF", "length": 30660, "nlines": 224, "source_domain": "chittarkottai.com", "title": "இஸ்லாம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎடை குறைய எளிய வழிகள்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) ந���ப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,599 முறை படிக்கப்பட்டுள்ளது\nநல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ\nவழங்கியவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அவர்கள் 23.08.2013 வெள்ளிக்கிழமை மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) ஜும்ஆ\nரமளான் மாதம் கடந்து விட்டது. அந்த மாதம் நமக்கு மிகப் பெரிய பயிற்சியை கொடுத்துள்ளது. அந்த பயிற்சியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்று சிந்திக்க வேண்டும். ரமளானில் நாம் காண்பித்த அந்த ஈடுபாடு இன்று குறைந்து விட்டது. ரமளானில் நமக்கு கிடைத்த பயிற்சி எல்லா நிலைகளில் எல்லா நேரங்களிலும் பயன்பட வேண்டும். நாம் செய்த வணக்கங்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,714 முறை படிக்கப்பட்டுள்ளது\nஐந்து வருவதற்கு முன் ஐந்தை பயன்படுத்தவும்\nஇந்த உலகில் அல்லாஹ் நமக்கு அளவற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். நாம் கேட்காமலேயே நமக்கு தாமாகவே கிடைத்துள்ளதால் நாம் அதனை அறிவதில்லை. அதனை முறையாக பயன்படுத்துவதும் இல்லை நம்மிடம் உள்ள பல நிஃமத்துக்கள் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை தினந்தோறும் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவர்களின் நிலமையை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ் நமக்குச் செய்த அருட்கொடைகளை அறிந்திருக்கலாம் நம்மிடம் உள்ள பல நிஃமத்துக்கள் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை தினந்தோறும் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவர்களின் நிலமையை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ் நமக்குச் செய்த அருட்கொடைகளை அறிந்திருக்கலாம்\nஅல்லாஹ் நமக்கு அளித்த அந்த நிஃமத்துக்களை நாம் இழந்து விட்டால் நாம் செய்ய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,410 முறை படிக்கப்பட்டுள்ளது\nலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை கலிமா என்று நாம் அறிவோம். ஆனால் நம்மில் பலர் அதனுடைய உண்மையான அர்த்தத்தை – அடிப்படையான நிபந்தனைகளை அறியவில்லை. எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதே இதன் அடிப்படை நிபந்தனையாகும். படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றையும் (ரு���ூவிய்யா), வணக்கங்கள்,நேர்ச்சை,துவா போன்றவற்றையும் (உளுஹிய்யா) மற்றும் அல்லாஹ்வின் சிறப்புப் பெயர் மற்றும் அவனது பண்புகள் (அஸ்மாவு வஸிஃபாத்) அடங்கியது தான் தௌஹீத் ஆகும். ஈமான் என்பது மனதால் உறுதி கொண்டு வாயினால் மொழிந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,666 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம்மிடையே பல ஆண்டுகளாக சமூக நல்லினக்கத்திற்கு தர்காக்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருந்துள்ளது. ஜாதி சமய வேறுபாடின்றி அணைவர்களும் இங்கெ வருவதால் சண்டை சச்சரவுகள் இன்றி நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். ஆனால் இந்த தர்கா வழிபாடு மார்க்கத்திற்கு புறம்பானது என்று புதிதான கருத்தைச் சிலர் சொல்லி தர்காக்களுக்கு வேட்டு வைக்கின்றார்கள்.\nஇவ்வாறு ஒரு கூட்டம் தர்கா வணக்கத்திற்கு ஆதாரமாக தங்கள் முன்னோர்களையும் – மாற்று மதத்தாரின் அனுசரனைகளையும் வாதமாக வைக்கின்றது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,818 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nநூற்றாண்டுகளில் சாதிக்க முடியாத அரும் பெரும் சாதனையை இருபத்து மூன்றே ஆண்டுகளில் சாதித்து உலகையே வியப்பிலாழ்த்திய அதிசய மனிதரை பற்றி அறிந்திருக்கிறீர்களா இதோ வரலாறு காணாத அந்த மாமனிதரை தெறிந்துகொள்ளுங்கள்.\nஇவர் எழுத படிக்கத் தெரியாதவர். ஓர் ஏழை அனாதை கடைசியாக பிறந்தகத்தால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டவர். ஆனால் எதிரிகளால் கூட நம்பிக்கையாளர் அல்-அமீன்-நேர்மையாளர், அஸ்-ஸாதிக்-உண்மையாளர் எனப்போற்றப்பட்டவர். உலகத்திலேயே தோன்றிய தீர்கதரிசிகள் மதபோதகர்கள் அனைவராலும், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,509 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெருநாள் தொழுகையின் சட்டங்கள் (வீடியோ)\nஇஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நாள்கள் இரண்டு பெருநாள்கள் மட்டுமே. அவ்விரண்டு பெருநாள் தொழுகையின் சட்டங்கள், குர்ஆன் வசனங்கள், நபிகளாரின் வழிமுறை, இந்த நாள்களில் மார்க்கம் நமக்கு எதை அனுமதிக்கிறது, தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்ன, போன்றவற்றின் தொகுப்பு.\nரமழான் முழு இரவு நிகழ்ச்சி – ஜுபைல் தஃவா நிலையம். வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌசி, அழைப்பாளர், ஜ���பைல். நாள்: 01 ஆகஸ்டு 2013 வியாழன் இரவு – இடம்: SKS கேம்ப் – ஜுபைல் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,737 முறை படிக்கப்பட்டுள்ளது\nதவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)\nஅல்லாஹ் மீது நாம் தவக்கல் வைத்து செய்யும் காரியங்கள் பல வெற்றி பெறுவது இல்லையே என்று நாம் நினைப்பது உண்டு. காரியங்கள் வெற்றி பெற அல்குர்ஆன் அழகான தீர்வைத் தருகின்றது. அதனை நாம் சரியாக கடைபிடிப்பது இல்லை. எனவே நம் காரிங்கள் தோல்வியில் முடிகின்றன.\nகுர்ஆன் காண்பிக்கும் அழகிய வழி என்ன முதலில் சரியான திட்டமிடல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அதன்பின் சரியான பொறுப்பாளனிடம் ஒப்படைத்தல். எந்தக் காரியத்தையும் சரியாக முடிக்கக் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,528 முறை படிக்கப்பட்டுள்ளது\nரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,581 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்த உலகம் என்பது நிரந்தரமற்றது. முடிவில்லாத உலகம் என்பது மறுமை தான். இந்த உலகில் நாம் செய்யும் செயல்களப் பொறுத்துத் தான் மறுமை வாழ்வு அமையும். ஒரு மனிதன் மரணம் தான் மறுமையின் ஆரம்பம். எனவே ஒருவரது மரணம் நல்லதாக அமைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.\nநாம் மரணிக்கும் போது முஸ்லிமாக இருக்க வேண்டும். அதாவது லாயிலாக இல்லல்லாஹ் கூறியவனாக மரணிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்…\nரமளான் இரவு நிகழ்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,251 முறை படிக்கப்பட்டுள்ளது\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nகுர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து அல்லது தவ்ஹீத்வாதிகள் என்று பேசுபவர்களைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று கூறப்படும் போது இந்த பெயர் எப்படி வந்தது இதன் அர்த்தமென்ன என நாம் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.\nஇந்தப் பெயர் அல்லாஹ்வுடைய அழகு திருநாமங்களில் ஒன்றாகும்.வஹ்ஹாப் (வள்ளல்) பார்க்க குர்ஆன் 3:8,38:9,38:35 ‘வஹ்ஹாபி’ என்றால் ‘அல்வஹ்ஹாப்’ என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்தவன் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,829 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடியோ)\nஒரு நாட்டில் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துணையாக மிகப்பெரிய சூனியக்காரன் ஒருவனும் இருந்தான். வயோதிகனான சூனியக்காரனுக்கு தான் இறப்பதற்குள் தன்னுடைய சூனிய வித்தையை நம்பிக்கையான ஒருவனுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறுவனை தன்னிடம் அனுப்புமாறு மன்னனிடம் கேட்டான். மன்னனும் சிறுவன் ஒருவனை தயார்செய்து, சூனியக்கரனிடம் பாடம் படித்துவருமாறு தினமும் அனுப்பினான். பாடம்படிக்கச் செல்லும் வழியில், ஒரு நல்ல மனிதரின் தொடர்பால் சிறுவனுக்கு நேர்வழி கிடைத்தது. அந்த நேர்வழியின்பால் சிறுவனும் மக்களை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,171 முறை படிக்கப்பட்டுள்ளது\nஃபர்லான, சுன்னத்தான நோன்புகள் மற்றும் இரவுத் தொழுகை சம்பந்தமான விளக்கங்கள்:\nVirtues of Ramadan – Video ரமலான் நோன்பின் சட்டங்கள் – Audio/Video இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும் – Audio/Video இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும் – Audio/Video ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் – Audio/Video ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் – Audio/Video ரமலான் தந்த மாற்றம் – Audio/Video ரமலான் தந்த மாற்றம் – Audio/Video ரமலானின் தாக்கங்கள் – Audio/Video ரமலானும் குர்ஆனும் – Audio/Video ரமலானின் தாக்கங்கள் – Audio/Video ரமலானும் குர்ஆனும் – Audio/Video ரமலானும் இறையச்சமும் – Audio/Video ரமலானும் இறையச்சமும் – Audio/Video ரமலானை வரவேற்போம் – Audio/Video ரமலானை வரவேற்போம் – . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அ��்தியாயம் வாரியாக\nசமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் \nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nஇந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைப்பாளர் திரு. த. உதயகுமார்\nரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nசென்னை நகரப் போக்குவரத்து நெரிசல்\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF", "date_download": "2019-08-17T21:22:55Z", "digest": "sha1:4ME37CJGC44LFAX7VDWL7HCNVEO2GS5B", "length": 3868, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nபொருளாதார வல்லுநரை புதிய தேசிய வர்த்தக சபையின் தலைவராக நியமித்தார் டிரம்ப்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம்\nஅதிமுக கூட்டணியில் ஒன்பது கட்சிகள், விறுவிறுப்பாகும் தேர்தல் காட்சிகள்\nகரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு\nஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதியை மற்ற கைதிகள் அடித்துக் கொலை\nகரூர் முதலிடம் -எறிபந்து போட்டியில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி சாதனை .\nமும்பை தாராவியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி\nரிலையன்ஸுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscthozhan.com/tamil-current-affairs-daily-updates?page=3", "date_download": "2019-08-17T21:08:47Z", "digest": "sha1:Y4TIL4WWUZUJO3PEKOGM66DYO6JH7RGA", "length": 4026, "nlines": 25, "source_domain": "tnpscthozhan.com", "title": "TNPSC Tamil Daily Current Affairs 2019-2020", "raw_content": "\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - 25 மார்ச், 2019\nமனித உரிமை மீறல்களால் உரிமை மற்றும் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் – மார்ச் 24 (International Day for the Right to the truth concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims). மொத்த மனித உரிமை மீறல்களின் உண்மைக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - 23 மார்ச், 2019\nஉலக சிட்டுக்குருவிகள் தினம்-மார்ச் 20 (World Sparrow Day). சிட்டுக் குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2019 உலக சிட்டுக்குருவிகள் தின மையக் கருத்து: “நான் விரும்பும் சிட்டுக்குருவி” (I Love Sparrow) என்பதாகும்.\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - 21 மார்ச், 2019\nஇலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக வழங்கப்படும் விருதான கௌசமிகராஜ் தேசிய விருதானது (Kusumagraj National award) “வெத் ரஹீ” (Ved Rahi) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - 19 மார்ச், 2019\nஆரோக்கிய நலனிற்கு உறக்கமென்பது எவ்வாறு முக்கியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக உறக்க தினமானது மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.2019 ஆம் ஆண்டின் உலக உறக்க தின மையக்கருத்து: “ஆரோக்கியமான உறக்கம், ஆரோக்கிய வயது முதிர்வு” (Healthy Sleep, Healthy Aging) என்பதாகும்.\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - 17 மார்ச், 2019\nடாக்டர் ஏ.கே. மொகந்தி (Dr. A.K. Mohanty) என்பவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/thiraikavithai/399-uyirai", "date_download": "2019-08-17T21:06:32Z", "digest": "sha1:H7P3C7PLHDAGYX35KTCLJTBYU2XBQKDK", "length": 4789, "nlines": 65, "source_domain": "kavithai.com", "title": "உயிராய் என்னை வளர்த்தவள் நீ", "raw_content": "\nஉயிராய் என்னை வளர்த்தவள் நீ\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2010 19:00\nஉயிராய் என்னை வளர்த்தவள் நீ\nகருவில் என்னை சுமந்தவள் நீ\nநீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன்\nபூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய்\nபூவாய்த் தானனே எனை வளர்த்தாய்\nகடவுளை கண்முன் பார்த்தது இல்லை\nஉன் வடிவில் நான் பார்த்தேன்\nஉண்மையை நேராய் உணர்ந்தது இல்லை\nஉன் விழியில் நான் பார்த்தேன்\nஉயிராய் ஒளியாய் இருப்பவள் நீ\nசுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ\nஆயிரம் உறவின் வாசல் நீ\nஅன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன்\nநிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான்\nஉயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான்\nஉயிராய் என்னை வளர்த்தவள் நீ\nநீ தந்த உயிரில் பாடுகின்றேன்\nகருவில் என்னை சுமந்தவள் நீ - உன்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T20:54:55Z", "digest": "sha1:BXKVJ7EGHV6Z4V7CMJ7RLDSICCJJV4VX", "length": 3484, "nlines": 16, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒரு முனை மின்சாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு முனை மின்சார மின்மாற்றி (கனடியன்).\nஒரு முனை மின்சாரம் (Single-phase electric power) என்பது மின் பொறியியலில் ஒரு மின் வழங்கல் முறையாகும். பெரும்பாலும் வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பே பயன்படுத்தப்படுகிறது. இது ஒருமுனை மின்சாரம் என்றாலும், மின் கம்பத்தில் இருந்து இரு மின் கம்பிகள் வீட்டிற்கு வரும். இரு கம்பிகள் இருந்தாலும் ஒன்றில் நேர்மின்சாரம் ( ஃபேஸ்), மற்றொன்றில் எதிர் மின்சாரமும் (நியூட்ரல்) வரும். வீட்ட��லுள்ள மின்விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றுக்கு ஒருமுனை மின் ஆற்றல் இணைப்பே போதுமானது. தண்ணீர் இணைப்புகளுக்கு எக்கி (மோட்டார் பம்ப்) பயன்படுத்தினால்கூட ஒருமுனை மின்சக்தியே போதுமானது.\nஒருமுனை மின் ஆற்றல் என்றால் விநாடிக்கு 60 முறை என்று இதில் மின்சாரமும், மின்னழுத்தமும் (வோல்டேஜுவும்) மாறுபடும். இந்தியாவைப் பொறுத்தவரை ஒருமுனை மின்சாரம் 230 வோல்ட் என்கிற அளவில் உள்ளது (அமெரிக்கா என்றால் 120 வோல்ட்தான்).[1]\n↑ ஜி. எஸ். எஸ். (2017 சூன் 10). \"சிங்கிள் ஃபேஸ், த்ரீ ஃபேஸ் எதைப் பொருத்தலாம்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 10 சூன் 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/13/court-ordered-a-women-who-accused-of-stealing-100-rupees-to-pay-8-lakh-rupees-to-go-in-bail-014109.html", "date_download": "2019-08-17T21:08:35Z", "digest": "sha1:QUL6JIK4CE7IWLQMRAQTC5YOD3RQ2EE4", "length": 24185, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..! | court ordered a women who accused of stealing 100 rupees to pay 8.5 lakh rupees to go in bail - Tamil Goodreturns", "raw_content": "\n» 100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nJioFiber planஆல் பயன்பெற போகும் கேபிள் நிறுவனங்கள்\n12 hrs ago Mutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\n13 hrs ago Bigg Boss 3 Tamil-ன் வருமானம் 1,000 கோடி ரூபாய் தாண்டுமா பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடி இருக்கே..\n15 hrs ago TATA visatara-க்கு இரண்டு மடங்கு நட்டமா.. 831 கோடி அவுட்டா .. 831 கோடி அவுட்டா ..\n15 hrs ago தங்கம் விலை குறைஞ்சிருக்கா.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்\nNews வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nSports ரவி சாஸ்திரி செலக்ஷன் பின்னணியில் சீக்ரெட்ஸ் இருக்கு.. ஆனா சொல்ல முடியாது.. ஷாக் தந்த கபில்..\nTechnology உலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்\nMovies \"நீ மூடிட்டுப் போ\".. மதுவை பார்த்து அசிங்கமாக சைகை காட்டிய லாஸ்லியா.. மைனாம்மாவைக் கண்டிப்பாரா கமல்\nLifestyle அத்திவரதர் குளத்துக்குள் போகும் இன்று எந்த ராசிக்கு என்ன பலன் உண்டாகும்\nAutomobiles ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெக்ஸாஸ்: கினா டயானி குட்ரி (Gina Dianne Guidry). இந்த 52 வயது அமெரிக்க பெண், ஒருவரிடம் இருந்து ஒரு அமெரிக்க டாலரை திருடியதாகச் சொல்லி வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் \"கினா ஒரு டாலர் திருடியது உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு சில மாதங்கள் சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது\" என தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள்.\nஅதற்குப் பின் ஜாமீன் வாங்க வேண்டும் என்றால் 12,000 அமெரிக்க டாலர் சுமார் (8.5 லட்சம் ரூபாய்) பிணைத் தொகையாக கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்.\nஇந்த சம்பவங்கள் அனைத்தும் டெக்ஸாஸ் நகரத்துக்கு அருகில் இருக்கும் ஆஸ்டின் பகுதியில் நடந்தது. கினாவுக்கு பணம் தேவைப் பட்டிருக்கிறது. அதற்காக ஒரு உணவு ட்ரக் இருக்கும் இடத்தில் உணவுக்காக நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறார்.\nயாரும் கொடுக்கவில்லை. உணவு ட்ரக் உடைமையஸ்தர்களும் கண்டு கொள்லவில்லை. யாரும் உணவு கூட வாங்கித் தர தயாராக இல்லை. ஒருவர் தான் வாங்கிய உணவுக்கான பணம் போக மீத தொகையை உணவு ட்ரக்கில் இருந்து வாங்கும் போது, அந்த பாக்கி ஒரு டாலரை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறார் கினா.\nஅப்போது அருகில் இருந்த ஆஸ்டின் பகுதி காவலர்கள் கினாவைப் பிடித்து விசாரித்த போது சம்பவத்தை அப்படியே சொல்கிறார். காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். நீதிமன்றம் மேலே சொன்ன படி சில மாத சிறை தண்டனை அல்லது 12,000 அமெரிக்க டாலர் பிணைத் தொகை கேட்டிருக்கிறது.\nஇப்படி ஒரு டாலர் திருட்டுக்கு 12,000 டாலர் பிணைத் தொகை கேட்பது, 100 டாலருக்கு 50,000 டாலர் பிணைத் தொகை கேட்பது எல்லாம், அமெரிக்க குடிமக்களாலேயே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஜாமீன் சட்டங்களை மாற்ற பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்துவருகிறார்கள்.\nஅதோடு இப்படி சம்பந்தமே இல்லாத பெரிய தொகைகளை ஜாமீனாக கேட்பது எல்லாம் இனம் பார்த்து, உடலின் நிறம் பார்த்து வேண்டும் என்றே செய்யப்படுகிறது எனவும் குற்றம்சாட்டி வருகிறார்கள் கொள்கை பிடிப்புள்ள அமெரிக்கர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரமோத் மிட்டலுக்கு ரூ.96 கோடி பிணையம்.. நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு\nAgusta Westland தரகர் சுஷென் மோகன் குப்தா இந்தியாவில் இருந்து ஓடிப் போக வாய்ப்பு..\nகடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க நிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..\nபரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..\nஅடேங்கப்பா இவங்க காட்டில் எப்பவும் பணமழைதான்.. நிமிடத்துக்கு ரூ.50 லட்சம்.. இவ்வளவுதாங்க வருமானம்\nRichard Tongi ரூ. 200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய MP கண்ணீருடன் வாங்க மறுத்த இந்தியர்\nஎன்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா\nகள்ள நோட்டுகள் புழக்கம்... தமிழகத்திற்கு மூன்றாவது இடம்... அப்போ முதலிடம் யாருக்கு\nசபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nஉஷார் மக்களே.. வங்கி முகவரியை மாற்றம் செய்யாததால் ரூ.3.62 கோடி அபேஸ்.. தில்லாங்கடி வேலை செய்த பெண்\nரூ.4 லட்சம் செலவு வைத்த பூனை.. பணம் பெரிதில்லை.. பாசம் தான் பெரிது.. பூரிப்பில் கிர்ஸ்டி\nஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\nJio gigafiber-ல் முதல் நாள் முதல் ஷோவா அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே.. அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே..\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\nகொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=895693", "date_download": "2019-08-17T21:22:21Z", "digest": "sha1:6ZNOUOP4KNILLXE6ZY55MCKIDCUMJ2S7", "length": 28739, "nlines": 320, "source_domain": "www.dinamalar.com", "title": "Sushilkumar Shinde shielding Dawood man | தாவூத் இப்ராகிம் கூட்டாளியை ஷிண்டே விடுவித்தாரா?| Dinamalar", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் இன்றும் மழை தொடரும்\nதனி ஆளாக அமைச்சரவை கூட்டம் எடியூரப்பாவுக்கு வந்த ...\nசீனாவில் கப்பல் கவிழ்ந்து பலி 7\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்: மத்திய அமைச்சர்கள் ...\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு\nசெப்.,7-ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திராயன்-2\nபால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nசீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி 4\nதாவூத் இப்ராகிம் கூட்டாளியை ஷிண்டே விடுவித்தாரா\nபுதுடில்லி : 'பாகிஸ்தானில் மறைந்து வாழும், மும்பை தாதா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான, டில்லி தொழிலதிபரிடம் விசாரணை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, பலமுறை தடைவிதித்தார்' என, மத்திய உள்துறை, முன்னாள் செயலர், ஆர்.கே.சிங் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷிண்டே, கடந்த வாரம், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, \"பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.\nஇது குறித்து, ஆர்.கே.சிங்கிடம் கருத்து கேட்ட போது, \"டில்லி போலீஸ் வசம் சிக்கிய, தாவூத் இப்ராகிம் கூட்டாளியை தப்ப வைத்ததே, ஷிண்டே தான். கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய அந்த நபரிடம், விசாரணை நடத்த விடாமல், டில்லி போலீசை தடுத்த ஷிண்டே, இப்போது, தாவூத் இப்ராகிமை பிடிக்கப் போகிறாரா\nமேலும் அவர் கூறும் போது, \"டில்லி போலீஸ் செயல்பாட்டில், அடிக்கடி தலையிடும் ஷிண்டேயின் வீட்டிலிருந்து, துண்டுச்சீட்டு, மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதில், அதிகாரிகள் பணியிட மாற்றம் போன்ற, பல கோரிக்கைகள் இடம்பெற்றிருக்கும்' என்றார். இதை அறிந்த, பா.ஜ., தலைவர்கள், அமைச்சர் ஷிண்டேவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, நேற்று வலியுறுத்தினர்.\nஇந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஷிண்டே பதில் எதுவும் தெரிவிக்காத நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான, திக்விஜய் சிங், இது குறித்து கூறுகையில், \"\"ஆர்.கே.சிங், பா.ஜ., பக்கம் தாவி, பல நாட்கள் ஆகிவிட்டது. அதனால் அவரின் பேச்சை பெரிதாக எடுக்கத் தேவையில்லை,'' என்றார்.\nRelated Tags தாவூத் இப்ராகிம் கூட்டாள��� ஷிண்டே விடுவித்தாரா\nடில்லி மாநில சட்ட அமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு(45)\nஅதிகரிக்கும் ஒலி மாசு; தூக்கமிழந்து தவிக்கும் கோவை மக்கள்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎனக்கு ஒரு சந்தேகம் கடந்த 20 வருடங்களாக மும்பை பட உலகம் அண்டர் வேர்ல்ட் தாதா க்களின் பிடியில் உள்ளது .மேலும் முஸ்லிம் நடிகர்கள்தான் dominate செய்கிறார்கள் .1)சாருக்கான் ,2)சல்மான் கான் ,அமீர் கான் ,சயிப் அலி கான் இவர்கள் ஆதிக்கம்தான் உள்ளது . மற்ற ஹிந்து நடிகர்கள் அக்ஷய் கண்ணா ,அஜய் தேவகன் சாஹிட் கப்பூர் மற்றும் பலர் அவ்வளவு பிரபலமாக வில்லை .இது ஏன் \nஇந்த கேள்வி பல பேருக்கும் தோன்றும் ஒன்றாகும்.. அதற்கு பதிலும் உங்களுடைய முதல் வரியிலேயே உள்ளது.. அந்த தாதாக்களை ஒழித்தால்தான் பட உலகம் மட்டுமின்றி இந்தியாவும் இந்த உலகமும் உருப்படும்...\nநான் சராசரி மனிதன் எனக்கு பயம் வந்துவிட்டது ...ஏன் என்றால் இந்த நாட்டை இந்த ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்க யார்வருவார் என்று. இன்னும் சில வருடங்களில் இந்த நாடு தீவிரவாதிகளின் நாடாக மாறலாம் ஏன் என்றால் எனக்கும் கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் போலிருக்கிறது இந்த ஊழல்வாதிகளை அழிக்க ...............\nசாதாரண மனிதர் ஒரு கட்சி துடங்க்குஇ ஆம் ஆத்மி இப்ப எவ்வளவு பெரபலம் ,,, பெரிய கட்சியே தடுமாறுது,,,, இவர்கர் அதை ஆரம்பித்து 1 வருடம் கூட இல்லை .. அவர்களை பார் தம்பி .. அதேபோல் ஆயுதம் ஏந்திய பிரபாகரனை பார்.. அவர் புள்ளைகளுக்கு நடந்த கதியே பார் (ஒருவரையும் புண்படுத்த சொல்ல வில்லை ,, இந்த தம்பியை திருத்த சொலுகெரென் ) .... உன் மன தி ல் வன்முறை உன்றிவே விட்டது ... உனது எண்ணமே ,, வான் முறை செய்து ஓடி ஒளியலாம் என்று நெனைப்பு ...ஒருவரும் உன்னை பிடிக்க மாட்டார்கள் என்று நேனைக்குராய் ... இது கோழை தனம் ... ஜென நாயகத்தை நம்பு ... நேரம் இருந்தால் சட்ட திடத்தை வாசி .. இன்டெர் நெட்டில் நெறைய இருக்கு .. இந்த சட்ட திடம் இடியப்ப சிக்கலை விட சிக்கல் ... .. இதை திருத்த பொது நல வழக்கு என்று இருக்கு , இலவசமா கஷ்டம் இல்லாம இந்த சட்டத்தை திருத்தலாம் ... ட்ராபிக் ரங்க சாமி என்று ஒருவர் இருக்கார் ...டி நகர் , ரங்கநாதன் தெருவெல் கடைகள் சட்ட விரோத மாக ஆக்கிரமிப்பு உள்ளது என்று உயர் நீதி மன்றத்தி ல் பொது நல வழக்கு போட்டார் ... அவ்வளவுதான் பெட்ட��க்கடை இருந்து பெரிய (பல்வான்) கடை எல்லாம் முடி விட்டார்கள் ... மாத கணக்கில் இந்த பெரிய (கோடீஸ்வர) கடைகாரர்கள் வேற வழி இல்லாம கடையை முட வேண்டி வந்தது ... இவளவுக்கு , டாபிக் ரங்கசாமி ஒரு குடு குடு கிழவன் (மனிக்கவும் ) ,,என்ன தம்பி நீ, இந்த குடு குடு தாத்தாவோ எவ்வளவு பண்றார் நீ என்ன தம்பீ ,, சி.. சி ...சீ .... , சட்டத்தை நம்பு ... உன் ஊரில் லைபேரி போயி பொது நல வழக்கு எப்படி செய்வது என்று கேளு . சொல்லி குடுப்பார்கள்.பக்கத்தில் சட்ட கல்லுரி இருக்கு,, மாணவர்களே கேள் ... சரி இதை ஆவது செய் , இப்ப சினி மாவில் புகை பிடிப்பது ,,, மது அருந்துவது ,, தேவை இல்லாம திநி க்குரார்கள் ,,, போடு ராஜா போடு ,,, பொது நல வழக்கு போடு ... கை யில் சாவியை வைத்து கிட்டு ,, சாவிக்கு ஊர எல்லாம் தேடிய கதையா இருக்கு உன் கதை ... முதலில் உன் நண்பர்கள் மாற்று .. சட்டம் தெரிந்தவர்களோடு தொடர்பு வை ......\nநீங்க சொல்லுவது ட்ராபிக் ராமசாமியை அவர் போட்ட பொதுநல மனு என்ன ஆச்சி இப்போது தி. நகர் ரங்கநாதன் தெருவில் எல்லாம் கடைகளும் திறந்துவிட்டாச்சி இது எப்படி... எல்லாம் ஊழால் பெருச்சாளிகள் நீதிபதிகளைகூட காசு கொடுத்து வாங்குவார்கள் அண்ணே ... உங்களுக்கு சட்டம் தெரியலாம் ஆனால் அதில் உள்ள ஓட்டைகள் தெரியாது அண்ணே ........\nஇந்திய மக்களின் ரத்தத்தை குழல் போட்டு உறிஞ்சும் காட்டேறிகள் இந்தகைய அரசியல் வாதிகள். தாவூதுக்கு உதவி செய்யும் இவர், தேவயாணி என்கிற தேச மானம் கெடுத்த பெண்ணுக்கும் துணை போய் உள்ளார் இதன் மூலம் காங்கிரஸ் என்னும் ஒரு கட்சியின் தேச பற்று அனைவருக்கும் விளங்குகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லி மாநில சட்ட அமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு\nஅதிகரிக்கும் ஒலி மாசு; தூக்கமிழந்து தவிக்கும் கோவை மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/health-medicines/coffee-consume-improve-your-health-live-longer-antioxidants-insulin-sensitivity/", "date_download": "2019-08-17T21:50:47Z", "digest": "sha1:M77IPGFFYQH7K5YTXGNCH4BLFSBAOX4Q", "length": 14096, "nlines": 148, "source_domain": "www.neotamil.com", "title": "நீங்கள் தினமும் காப்பி குடிப்பவரா? இதைப் படியுங்கள்!", "raw_content": "\nHome அறிவியல் ஆராய்ச்சிகள் நீங்கள் தினமும் காப்பி குடிப்பவரா\nநீங்கள் தினமும் காப்பி குடிப்பவரா\nஉலகில் பலரால் மாற்றிக்கொள்ள இயலாத பழக்கம் என்றால் அது அதிகாலை காப்ப��யாகத்தான் இருக்கும். அன்றைய நாள் கோப்பையின் ஆவியிலிருந்து புறப்படுவதையே நம்மில் பலரும் விரும்புகிறோம். ஒரு நாளைக்கு நான்கு கோப்பைகளுக்கு மேல் கவிழ்க்கும் மகா நல்லவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். மாறிவரும் உணவுப் பழக்கம் வேறு பல இன்னல்களை நமக்கு விளைவிக்கிறது. சரி, இந்த காப்பி உடலுக்கு நல்லதா என்ற கேள்வியை தீவிரமாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் “தொப்” என்று குதித்திருக்கிறார்கள் அமெரிக்க ஆராச்சியாளர்கள்.\nகாப்பியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nஆய்வு பல சுவாரஸ்யங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. காப்பி குடிப்பவர்கள் மற்றும் குடிக்காதவர்கள் என இரு அணியினை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். மொத்தம் 20,000 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டார்கள். அதில் காப்பி அருந்துபவர்கள் நீண்ட நாட்கள் நலமுடன் இருப்பார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிக்காதவர்களை விட 63 சதவிகிதம் உடல் வலிமையை பெருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\n45 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் காப்பி குடிப்பதன் மூலம் ஆரோக்கியமான உடலினைப்பெற முடியும். இரண்டாம் நிலை சர்க்கரை வியாதி, அல்சைமர் என்னும் மறதி நோய், பெருங்குடல் கேன்சர் மற்றும் தோல் கேன்சர் ஆகியவை காப்பி குடிப்பவர்களுக்கு வருவதில்லை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஆண்டிஆக்சிடென்டுகள் எனப்படும் புத்துணர்வு தரும் பொருள் காப்பியில் அதிகம் இருப்பதால் அருந்துபவர்கள் எப்போதும் புத்துணர்வுடன் இருப்பார்கள் என்கிறார் அமெரிக்க தேசிய காப்பி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோ டேருபோ. காப்பியில் உள்ள மூலப்பொருட்கள் சர்க்கரை நோய் தடுப்பானான இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவப் பல்கலைக் கழகம் Keck School of Medicine of USC தெரிவித்திருக்கிறது.\nகாப்பியில் இருக்கும் காஃபின் (caffeine) என்னும் உட்பொருளின் அளவு முக்கியமானது. வயதானவர்கள் முடிந்த அளவு காஃபின் நீக்கிய காப்பியைப் பருகலாம். அதேபோல் இரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருப்பவர்களும் இதைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இவை இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்பவை.\nகாஃபின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும் என குழந்தைகள் மற்றும் பேறுகால மருத்துவ பல்கலைக்கழகம் (American College of Obstetricians and Gynecologists) நிரூபித்துள்ளது. ஆகவே இதய நோயாளிகள் மற்றும் கொழுப்பு அதிமாக இருப்பவர்கள் மட்டும் காப்பி விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும். அவர்களுக்கென கடைகளிலேயே காஃபின் நீக்கிய காபித்தூள் கிடைக்கிறது. ஆனால் உண்மையில் அவை முழுவதும் காஃபின் நீக்கியவையாக இருப்பதில்லை. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.\nகாப்பி தயாரிக்கும்போது கொழுப்பு நீக்கப்பட்ட பாலையே பயன்படுத்துங்கள். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கும். பால் மாவைவிட பாலே சிறந்தது.\nமுடிந்த அளவு சர்க்கரை இல்லாமல் காப்பி குடித்துப் பழகுங்கள்.\nபில்டர் காப்பி குடிப்பது உங்கள் உடம்பில் கொழுப்பு உயர்வை கட்டுப்படுத்தும்.\nமாலை மற்றும் இரவு வேளைகளில் காப்பி பருகுவதை தவித்திடுங்கள். இதனால் தூக்கம் குறையலாம்.\nஎனவே இனி காப்பி குடிக்கலாமா என்ற கேள்வியே வேண்டாம். தாராளமாக அருந்துங்கள். இத்தனை பயன்கள் இருக்கும்போது என்ன கவலை. கரும்பு தின்னக் கூலியா என்ற கேள்வியே வேண்டாம். தாராளமாக அருந்துங்கள். இத்தனை பயன்கள் இருக்கும்போது என்ன கவலை. கரும்பு தின்னக் கூலியா ஆனால் கரும்பு நீங்கள் தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.\nPrevious articleகிழக்கு இந்தியாவில் ஓயாமல் நடக்கும் யுத்தம்\nNext articleகாந்தியடிகளின் கடைசிக்கால போராட்டங்கள்\nஎபோலாவை உலக பெருநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம் – ஆப்பிரிக்க நாடுகளின் தற்போதைய நிலை என்ன\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nதொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சந்திரயான் இன்று விண்ணில் ஏவப்படவில்லை\nகாவல்துறையினருக்கு அளிக்கப்பட இருக்கும் பறக்கும் பைக்\nமருத்துவ உலகின் அதிசயம் – பிளாசிபோ விளைவு \nநாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் PSLV-C42 ஏவுகணை – கவுன்டவுன் சற்று நேரத்தில் தொடங்கும்\nதேர்தல் 2019 – திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nதிமிங்கில வேட்டையை மீண்டும் துவங்கிய ஜப்பான் – கலக்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்\nஇந்த வார ஆளுமை – பழம் பெரும் நடிகை மனோரமா – மே 26,...\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nசட்டம் தெளிவோம் – அத்தியாயம் 3\nஎழுத்தாணி இன்று முதல் ‘��ியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒருவழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்துவிட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=535&Itemid=84", "date_download": "2019-08-17T21:40:41Z", "digest": "sha1:WLCVSUUO2Z52KL6UVSL76M66G65FBRAF", "length": 7941, "nlines": 80, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் முதல்பதிப்பு\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n'நிலக்கிளி\" வெற்றி நாவலை அளித்த கதாசிரியரின் எழுதுகோலிருந்து பிறந்த இன்னொரு உயரிய படைப்பு இந் நாவலாகும்.\nபாலமனோகரன் தன்னுடைய முதலாவது நாவல் மூலம் ஈழத்து எழுத்துலகில் தனியிடம் பிடித்துவிட்டார் என்பது பலரது அபிப்பிராயம். அவரது இரண்டாவது நாவலாகிய 'குமாரபுரம்\" அன்னாரது எழுத்து வன்மைக்கும், கற்பனைத் திறனுக்கும் இன்னொரு முத்திரையாகும்.\nஇளம் எழுத்தாளர் பாலமனோரனைத் தந்த வன்னி நாட்டை வாழ்த்துகின்றோம்.\nஅன்னரின் இலக்கியத் திறமையை ஈழத்து தமிழ் வாசகர்கள் மத்தியில் அரங்கேற்றி வைத்ததிற்காக நாமும் பெருமையடைகின்றோம்.\nமண்ணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் உண்டு. இவை இரண்டுமே மதிக்கப்பட வேண்டியவை. போற்றப்பட வேண்டியவை. மண்ணையும் பெண்ணையும் போற்றி மதிக்கும் ஒரு சமுதாயம் நிச்சயம் முன்னேற்றமடையும்.\nமண் பண்படுத்தப்பட்டதானால் அது வளம் பெருக்கி பூமியின் நற்பலன்களை அளிக்கின்றது. பெண் பண்பு நிறைந்தவளானால அவள் பங்கெடுக்கும் குடும்பத்தின் வாழ்வு சிறக்கின்றது.\nஇந்தக் கதை என்னுடைய எண்ணத்தில் எழுவதற்கும், எழுதப் பெறுவதற்கும் காரணமாக இருந்தது மேற்சொன்ன கருத்து. இது இந் நாவலைப் படிப்பவர்களின் சிந்தனைப் பரப்பில் ஒரு சில நிமிடங்களாவது சில பிரதிபலிப்புக்களை ஏற்படுத்துமேயானால் நான் திருப்தி அடைந்தவனாவேன்.\nவீரகேசரி தாபனமும் அதன் புத்தக வெளியீட்டு இலாகா அதிகாரி திரு. சி. பாலச்சந்திர��ும் அளித்த சந்தர்ப்பத்தினால்தான் என்னுடைய முதலாவது நாவலான நிலக்கிளிக்குப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களும், சாகித்திய மண்டலப் பரிசும் கிடைக்கும் கிடைக்கும் பேறுபெற்றேன். நிலக்கிளியின் குறைகளைச் சுட்டிக் காட்டியும், நிறைகளைப் பாராட்டியும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்து, எனது இரண்டாவது நாவலான குமாரபுரத்தை உங்கள்முன் வைக்கின்றேன்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 17369788 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/05/blog-post_2754.html", "date_download": "2019-08-17T21:08:04Z", "digest": "sha1:ZJXAXPIULPDHYU7YQ57QETAIVAETZHZV", "length": 12643, "nlines": 187, "source_domain": "www.geevanathy.com", "title": "தமிழறிஞர் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் | ஜீவநதி geevanathy", "raw_content": "\n‘இந்த மண்ணுலகம் இறைவன் படைத்துவைத்த மேடை. இந்த உலகம் என்னும் நாடகமேடையில் மாமனிதர்கள் தோன்றி நடித்து வியத்தகு சாதனைகள் புரிந்து காலத்தால் மறையாத காரியங்கள் பல ஆற்றியுள்ளனர். உண்டு,உடுத்து, உறங்கி, இதுதான் வாழ்க்கை என்று பெரும்பாலானோர் கிடைத்தற்கரிய மனித வாழ்க்கையைப் பாழ் செய்தாலும், கணிசமானவர்கள் தாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்குத் தொண்டாக உலக முன்னேற்றத்துக்கு உகந்த முறையில் கடனாற்ற வேண்டியது நியதியாகும்.’ என தம்பலகாமம் தந்த தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் தனது ‘இந்திய ஞானிகளின் தெய்வீகச் சிந்தனைகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் யாவும் பிரம்மத்தின் கூறுகள்தாம். இதனை அவரே பிரமத்தை விளக்குவதற்குப் பல உதாரணங்களைத் தந்து இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரன் என்னும் சுவாமி விவேகானந்தருக்குச் சொல்லிய’ நானும் பிரம்மம், நீயும் பிரம்மம், இந்தச் சுவர்கூடப் பிரம்மத்தின் ஒரு பகுதிதான் என விளக்குகிறார். தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் எவ்வளவு பெரிய மேதை என்பதை இவரது நூல்களை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.\nதமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் தம்பலகாமம் தந்த பெரும் பொக்கிசம். அவர் இவ்வுலகில் தொண்னூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ���த் தொண்டாற்றியவர். ஏந்த நேரமும் கொடுப்பில் ஒரு குமிண்சிரிப்புக் குடிகொண்டிருக்கும். இறக்கும் வரை இலக்கியங்களைக் கற்பதிலும், ஆக்குவதிலும் தம் வாழ்நாட்களைப் பயனுடையதாக ஆக்கியவர்.\nநமது சமுதாயம் அறிஞர்கள் உயிருடன் இருக்கும்போது போற்ற மறந்து விடுகிறது. முதுமை பொல்லாதது. அந்த முதுமையிலும் இளைஞானாக எழுதிக் கொண்டிருந்தவர். அழகன் முருகன் கையிலுள்ள வேலாயுதம் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதமான ஆயுதம். தம்பலகாமம் தந்த தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதம் தமிழை எழுதிக்காக்கும் வேலாயுதம். அவரது புகழை அவரது மகன் கவிஞர் வே.தங்கராசா அவர்கள் ’மகன் தந்தைக்காற்றும் உதவி, இவன்தந்தை என்னோற்றான் கொல்’ என்பதற்கேற்ப செயற்பட்டு அவரது ஆக்கங்களை வெளிக் கொணர்ந்து காட்டுகிறார்.\nதமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனாரின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகினுக்குப் பேரிழப்பாகும். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பும் இருக்கும். இந்த நியதியை யாராலும வையகத்தில் மாற்றமுடியாது. நாம் சட்டையை மாற்றுவதுபோல். இந்த ஆத்மா கட்டையை மாற்றிக் கொள்கிறது அவ்வளவுதான். ஆன்னாரின் ஆக்கங்களை வெளிக்கொண்டு வருவதுதான் அவருக்கு ஆற்றும் தொண்டாகும். அவர் என்றென்றும் தமிழ்கூறும் நல்லுலகத்தில் வாழ்வார். அன்னரின் ஆத்மசாந்திக்காய் இறையைப் பிரார்த்திக்கும் இவன் -\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: 19.05.2009, க.வேலாயுதம், தம்பலகாமம், நிருபர், நினைவேந்தல்\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nஅழிவின் விளிம்பில் இன்னொரு இனம்\nஇறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......\nமிதவைப் பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை சனீஸ்வரன் ஆலய தரிசனம் புகைப்படங்கள் 200...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17562-dmk-acting-president-stalin-s-womens-day-wishes.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-17T21:13:01Z", "digest": "sha1:SVMTTEX3KSHRR4NU6SMOLAILPSKYD5C4", "length": 8467, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை: ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து | DMK acting president Stalin's womens day wishes", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆ��் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nமகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை: ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து\nமகளிர் விடுதலையே, மனிதகுலத்தின் விடுதலை என்று திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிர் விடுதலைக்காகப் போராடுவதிலும், அவர்களின் நலன் காத்து அவர்களுக்கான முன்னேற்றப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுப்பதிலும் திமுக முன்னணியில் இருப்பதாகக் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நினைவுகூர்ந்துள்ள ஸ்டாலின், பெண்கள்-மகளிர் பாதுகாப்புக்காக ஈவ்டீசீங் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், அவற்றுக்கு எதிராக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக குரல் எழுப்பி வருவதாகவும் கூறியுள்ளார். சமுதாயத்தில் நிலவும் பாரம்பரியமான தடைகளைக் கடந்து பெண்கள் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் ஆற்றல் முன்எப்போதையும் விட பெருகி வருவதாகவும், பெண்களின் முன்னேற்றத்தினால் தான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றமும் அதன் காரணமாக சமுதாயத்தின் முன்னேற்றமும் சீராக அமையும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கிக் கொண்டு, பல துறைகளிலும் முன்னேறி வரும் பெண் சமுதாயத்திற்கு உலக மகளிர் தினத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வாதாகவும் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nபெங்களூரு டெஸ்டில் வரலாறு படைத்த அஸ்வின்\nபெண்கள் பாதுகாப்புக்காக ஆன்லைன் பெட்டிஷனை முன்னெடுத்த சின்மயி\nஉங்கள் கருத்தை���் பதிவு செய்யுங்கள்\nஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெங்களூரு டெஸ்டில் வரலாறு படைத்த அஸ்வின்\nபெண்கள் பாதுகாப்புக்காக ஆன்லைன் பெட்டிஷனை முன்னெடுத்த சின்மயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/2", "date_download": "2019-08-17T20:43:51Z", "digest": "sha1:PRW423BVUTNIEPMNMOPSMU4A32YLWBZ6", "length": 8186, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தகவல் உரிமைச் சட்டம்", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nகாணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்தேன் - நண்பர் தகவல்\nபுலம்பெயர்தலின்போது 32,000 குழந்தைகள் உயிரிழப்பு - ஐ.நா தகவல்\nவரலாற்று சுவடுகளை நாள்தோறும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பிஐபி \n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\nதகவல் பரிமாற்றம் ஆண்டுக்கு 20% அதிகரிப்பு : ஆய்வில் தகவல்\nதொடர்ந்து 10 மணி நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் - ஆய்வு முடிவு\nமாமூல் வசூல் செய்யும் போலீஸ் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும்\nகொத்தடிமையை முடிவுக்கு கொண்டுவர அரசு புதிய வழிமுறை\nபயனர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன் பிளஸ்\n‘தல 60’ படத்தில் ரேஸராக நடிக்கும் அஜித்\nஉடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் \nஇலவச கட்டாய கல்வி சட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் கட்டண வசூல் \n“மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது” - ராம் தேவ்\nபுதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்\nஇனி ஆதார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\nகாணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்தேன் - நண்பர் தகவல்\nபுலம்பெயர்தலின்போது 32,000 குழந்தைகள் உயிரிழப்பு - ஐ.நா தகவல்\nவரலாற்று சுவடுகளை நாள்தோறும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பிஐபி \n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\nதகவல் பரிமாற்றம் ஆண்டுக்கு 20% அதிகரிப்பு : ஆய்வில் தகவல்\nதொடர்ந்து 10 மணி நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் - ஆய்வு முடிவு\nமாமூல் வசூல் செய்யும் போலீஸ் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும்\nகொத்தடிமையை முடிவுக்கு கொண்டுவர அரசு புதிய வழிமுறை\nபயனர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன் பிளஸ்\n‘தல 60’ படத்தில் ரேஸராக நடிக்கும் அஜித்\nஉடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் \nஇலவச கட்டாய கல்வி சட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் கட்டண வசூல் \n“மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது” - ராம் தேவ்\nபுதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்\nஇனி ஆதார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/science/04/218674", "date_download": "2019-08-17T20:49:01Z", "digest": "sha1:B5AHD4T32N3MM5JBJRQHONPZE67S55H7", "length": 12340, "nlines": 77, "source_domain": "canadamirror.com", "title": "இரவா... பகலா... எல்லாவற்றையும் எதிர்காலத்தில் நாமே நிர்ணயிக்கலாம் : வருது செயற்கை நிலா, சூரியன் - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஇரவா... பகலா... எல்லாவற்றையும் எதிர்காலத்தில் நாமே நிர்ணயிக்கலாம் : வருது செயற்கை நிலா, சூரியன்\nஇவ்வுலகில் செயற்கை அருவி, ஆறு, செயற்கை தீவுகள் என மனிதர்கள் உருவாக்கியுள்ளனர். இதெற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று, செயற்கை நிலாவையும், சூரியனையும் சீனா உருவாக்கி வருகிறது. செயற்கை சூரியன் இவ்வருடமும், செயற்கை நிலா திட்டம் 2020ல் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூமிக்கு வெளிச்சம் தரும் வகையில் செயற்கை நிலவினை சீனா உருவாக்கி வருகிறது. இதன்படி பூமிக்கு மேலே 500 கிமீ உயரத்தில் விண்கலம் ஒன்று நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கு மேலே சுற்றப்பட்டு இருக்கும் ஒளியினை உமிழும் தகடுகள் இயற்கை நிலவினை போன்று, சூரியனில் இருந்து பெற்ற ஒளியினை பூமியின் மீது பிரதிபலிக்கும்.\nஇதன் மூலம் 50 கிமீ சுற்றுப்புற பகுதிக்கு வெளிச்சத்தை இந்த செயற்கை நிலவு தரும்.\nஇதன் மூலம் தாங்கள் நினைக்கும் பகுதிக்கு வெளிச்சம் தருவதோடு பேரிடர் காலங்களில் வெளிச்சம் ஏற்படுத்திட செயற்கை நிலவு பயன்படலாம் என தெரிவிக்கிறார்கள்.\nஇதேபோன்று செயற்கை சூரியனையும் சீனா உருவாக்கி வருகிறது. உலகில் இயற்கையான‌ சூரியன் வெளியிடும் வெப்பத்தினால் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை உருவாக்குகிறது. அதே ஆற்றலை செயற்கையாக பூமியில் உருவாக்க இந்த செயற்கை சூரியன் உருவாக்கப்பட்டு வருகிறது.\nஎச்.எல்.2 எம் என்ற அந்த சூரியன் அணுசக்தி மூலம் உயிரூட்டப்படுகிறது. 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை இது தரும். இயற்கை சூரியனின் சக்தி 15 மில்லியன் டிகிரி செல்சியஸ்தான். இந்த செயற்கை சூரியனின் மையக்கரு எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகளால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பெறப்படும் ஒளி மூலம் சோலார் சக்தி தகடுகளை சக்தி பெறச்செய்ய முடியும்.\nஇரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்தால், அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. அணுக்கரு இணைவு என்றழைக்கப்படும் அந்த செயல்முறை மூலமாகத்தான் சூரியன் ஒளி மற்றும் வெப்ப ஆற்றல்களை உருவாக்குகிறது.\nஅந்த ஆற்றல்களை செயற்கையாக பூமியில் உருவாக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. இவ்வாண்டே இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்கை சூரியனின் பயன்பாடு குறித்த முழு விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஇயற்கைக்கு மாற்றமாக செயற்கை நிலவினை அமைப்பதினால் பல கோடி ஆண்டுகளாக உலகில் நிலவும் இயற்கைச் சூழல் மாற்றம் பெற்று புதிய பிரச்னைகள் உருவாகலாம் என்றும் ஒளி மாசு ஏற்பட்டு புதிய பிரச்னைகள் உண்டாகலாம் என்றும் அதேபோன்று செயற்கை சூரியனால் பருவக்கால மாற்றங்கள் ஏற்பட்டு உலகிற்கு எதிர்மறையான பிரச்னைகள் உருவாகவும் வாய்ப்பிருப்பதாக மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n1990ம் ஆண்டுகளில் ரஷ்ய அரசாங்கம் சூரிய ஒளியினை பிரதிபலிக்க பூமியின் மீது செலுத்தும் விதமாக மிகப்பெரிய கண்ணாடியை விண்வெளியில் அமைக்க திட்டமிடப்பட்டு பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா முதலில் செயற்கை நிலவானது பாலைவன பகுதியில் சோதிக்கப்படும். பின்னர் எந்தவொரு பாதிப்பும் இல்லையென தெரிந்தால் மட்டுமே நகரங்களில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் வெற்றி பெற்றால் இரவையும், பகலையும் மனிதனே தீர்மானிக்க முடியும்.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/srilanka/04/205750", "date_download": "2019-08-17T20:48:33Z", "digest": "sha1:LSUQZBBQCER5KAA4ZR6UNNCHRCW4RJZT", "length": 5629, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!! - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஇலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை\nஇலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வகுப்பறையில் மாணவர்களுக்கு புத்தகப் பயன்பாடு இல்லை அணைத்து நடவடிக்கைகளும் ஸ்மார்ட் டேப் (TAB) இடம்பெறும்.\nமாணவர்கள் ஈமெயில் மூலம் ஆசிரியருக்கு தகவல்கள் அனுப்பி கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/arabic/lesson-4771201080", "date_download": "2019-08-17T20:50:04Z", "digest": "sha1:2VHGRSFC6DLRIC6RHS7SC7OL4REUWOPL", "length": 3650, "nlines": 114, "source_domain": "new.internetpolyglot.com", "title": "வேலை, வியாபாரம், அலுவலகம் - الوظيفة , العمل , المكتب | تفاصيل الدرس (Tamil - عربي) - Internet Polyglot", "raw_content": "\nவேலை, வியாபாரம், அலுவலகம் - الوظيفة , العمل , المكتب\nவேலை, வியாபாரம், அலுவலகம் - الوظيفة , العمل , المكتب\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். لا تعمل كثيرا . خذ فترة راحة . و تعلم بعض الكلمات عن العمل\n0 0 அச்சுப்பொறி الطابعة\n0 0 அனுபவம் تجربة\n0 0 அலுவலகம் مكتب\n0 0 உரிமையாளர் مالك\n0 0 எழுத்து மேசை المنضدة\n0 0 ஒழுங்கீனம் الفوضى\n0 0 ஒழுங்கு الطلب\n0 0 கட்டாயம் إلزامي\n0 0 கணக்குவலக்கு المحاسبة\n0 0 கால்குலேட்டர் الحاسبة\n0 0 கோப்பு الملف\n0 0 செய்தித்தாள் الصحيفة\n0 0 திட்டமிட்ட சந்திப்பு تعيين\n0 0 திறன் மிகுந்த كفوء\n0 0 தொழிற்சாலை المصنع\n0 0 நகலெடுத்தல் للنَسْخ\n0 0 நிறைவான كامل\n0 0 பணியாளர் مستخدم\n0 0 பத்திரிக்கை المجلة\n0 0 பயன்படுத்துதல் للإسْتِعْمال\n0 0 பழுதுபார்த்தல் للتَصليح\n0 0 புத்தகம் الكتاب\n0 0 பேப்பர் கிளிப் الدبوس الورقي\n0 0 முத்திரை الطابع\n0 0 மேலாண்மை الإدارة\n0 0 யோசனை فكرة\n0 0 ரத்து செய்தல் للإلْغاء\n0 0 வழங்குதல் للتَجهيز\n0 0 வழங்குதல் للعَرْض\n0 0 விடுமுறை العطلة\n0 0 வியாபாரம் العمل\n0 0 வேலை செய்தல் للعَمَل\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/pakkiri/review/", "date_download": "2019-08-17T20:55:05Z", "digest": "sha1:VYANJWP6R4TFCVFXHQG3G2ZGOXAB5TCS", "length": 9022, "nlines": 163, "source_domain": "primecinema.in", "title": "Review", "raw_content": "\nஒரு பயணம் மூலமாக ஒரு கதைசொல்லி சிரிக்க வைத்தும் சில இடங்களில் மலைக்க வைத்தும் அனுப்புகிறது பக்கிரி.\n“சிவாஜிக்கு சதை நடிக்கும் என்றால் தனுஷுக்கு எலும்பு கூட நடிக்கிறது” என்று ஒரு முன்னணி இதழில் எழுதி இருந்தார்கள் அந்த வார்த்தைகளுக்கு தனுஷ் பக்கா பிட் என்பதால் தான் இன்று ஹாலிவுட்டில் கால் பதித்து கெத்து காட்டி இருக்கிறார்.\nஜெயிலில் இருக்கும் மூன்று சிறுவர்களுக்கு கதை சொல்கிறார் தனுஷ். அந்தக்கதையில் அப்பா இல்லாத தனுஷ் அம்மா கைப்பிடியில் வளர்கிறார். வளரும் போது தானொரு ஏழை என்ற எண்ணமும், தான் பணக்காரன் ஆகவேண்டும் என்ற வேட்கையும் தனுஷுக்குள் கொழுந்து விட்டு எரிகிறது. மேஜிக் திருட்டு என்ற அவர் வாழ்க்கை பாரிஸுக்கு வரவும் காதலும் பயணமுமாக செல்கிறது. மேஜிக் தெரிந்த தனுஷின் வாழ்க்கையில் அதன் பின் நடக்கும் மேஜிக்குகள் தான் மொத்தப்படமும்.\nசுற்றி இருக்கும் மொத்தக் கதாப்பாத்திரங்களும் அந்நியமானவர்கள் தான். ஆனாலும் தனுஷ் அவர்களோடு தன்னை அழகாக பொருத்திக் கொள்கிறார். கதையில் இருந்து அவரை தனியே பிரித்து எடுக்கவே முடியவில்லை. அவ்வளவு இயல்பாக கதையோடு ஒன்றி அவரால் நடிக்க முடிகிறது. படத்தின் ஆகப்பெரும் சுவாரஸ்யம் தனுஷ் தான். அவரது காதலியின் கேரக்டரும் ஒரு பிரபல நடிகையின் கேரக்டரும் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ஆங்கிலப்ப��த்தை தமிழ் மொழிப்பெயர்ப்பில் பார்ப்பது பெரிய டாஸ்க்கை எதிர்கொள்வது போலதான். கூடுமானவரை பக்கிரியில் வசனத்தை உதட்டோடு மன்றாட வைக்காத வகையில் எழுதி இருக்கிறார்கள். பின்னணி இசையில் படத்தின் தன்மைக்கேற்ற துள்ளல் இருக்கிறது. ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம் என்று சொல்லமுடியாது. படமே ஹாலிவுட் படம் தானே\nஅகதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லாமையும், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வருவது ஏதோ சின்னாளப்பெட்டியில் இருந்து கொட்டாம்பட்டிக்கு மாட்டுவண்டியில் வருவது போல சாதாரணமாக வரும் லாஜிக் உறுத்தல்களும் படத்தில் சின்னக் குறையாகத் தெரிந்தது.\nஒரு கதை சொல்வதன் வழியில் மூன்று சிறுவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற கதை நாயகனின் நேர்மையில் பங்கம் விளைவிக்கும் விதமாக லெஸ்பியன் பற்றிய சித்தரிப்புகள் கதையில் வருகிறது. சிறுவர்களுக்குச் சொல்லும் கதையில் ஏன் அந்த லெஸ்பியன் போர்ஷன் அது வெறும் காமெடிக்காக என்றாலும் கதை டிமாண்ட் பண்ணவே இல்லையே பாஸ்\nவாழ்க்கையில் சில நேரம் லாஜிக்கை மீறி மேஜிக் வேலை செய்யும். பக்கிரியில் அது நன்றாக வேலை செய்திருக்கிறது.\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\n‘கோமாளி’ -யில் கதை திருட்டு விவகாரத்தை கிண்டல் செய்யும் கார்டு\nகதிருக்காக களம் இறங்கிய விக்ரம் வேதாவின் விஜய்சேதுபதியும் மாதவனும்.\nஅந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் “பிரசாந்த்”\nஅதிகரிக்கும் காட்சிகள். கோமாளி செய்யும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-decided-to-stop-his-birthday-celebrations-for-thuthukudi-people/", "date_download": "2019-08-17T21:49:07Z", "digest": "sha1:KO2DF7DJLZ5AZKWOM5DA7SGM6PYMIY3Y", "length": 9218, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தன் பிறந்தநாளுக்கு விஜய் இப்படி ஒரு விஷயம் செய்தாரா..! நல்ல மனுஷன்யா இவரு..? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தன் பிறந்தநாளுக்கு விஜய் இப்படி ஒரு விஷயம் செய்தாரா..\nதன் பிறந்தநாளுக்கு விஜய் இப்படி ஒரு விஷயம் செய்தாரா..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய், பல ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் சினிமா நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய் இந்த மாதம் 22 ஆம் தேதி 44 வது பிறந்த நாளை நெருங்குகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட ஆயுதமாகியுள்ள நிலையில், விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட போவது இல்லை என்ற விடயம் அவர்களது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். நீட் பிரச்சினையில் அனிதா என்ற மாணவியின் குடும்பாத்திற்க்கு உதவியதை தொடங்கி சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்க பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் உதவி தொகை அளித்தது வரை, விஜய்யின் செயல்பாடுகளை அனைவருமே பாராட்டி வருகின்றனர்.\nஒரு சிலர் இவர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தான் இது போன்ற உதவிகளை செய்து வருகிறார் என்று கூறிவருகின்றனர். ஆனால், சமீபத்தில் விஜய் செய்த எந்த ஒரு உதவிகளும் விளம்பரம் இல்லாமலும், ஆடம்பரம் இல்லாமலும் தான் இருக்கிறது. அவர் செய்யும் இந்த உதவிகளில் அரசியல் ஆதாயம் இருப்பது போன்று தெரிவில்லை என்று ஒரு சில தரப்பினரும் கூறிவருகின்றனர்.\nஇந்நிலையில் தூத்துக்குடியில் உயிரிழந்த மக்களை எண்ணி தமிழகமே இன்னும் சோகத்தில் தான் இருக்கிறது. இதனால் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போதே விஜய் ரசிகர்கள் விஜயின் பிறந்தநாளை கொண்டாட பல ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.\nPrevious articleகலக்கப்போவது யாரு நவீன் திடீர் கைது.. பெண்ணால் வந்த வினை..\nNext articleசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க நான் ரெடி.. சொன்னது தெரியுமா.\nமுகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன். அதிர்ச்சியான காரணம் இது தான்.\nஇந்த வாரம் வெளியேறியது இவர் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\nபிரபு தேவாவின் மகன்களை பாத்து இருக்கீங்களா.. யார் தெரியுமா \n தன் அப்பாவுக்காக விஜய்யிடம் சந்தனு செய்த விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/modi/page/2/", "date_download": "2019-08-17T22:07:37Z", "digest": "sha1:LVQXTA3POPYKKYYJIE2ABBLUJDAKVXRQ", "length": 10664, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "modi Archives - Page 2 of 16 - Ippodhu", "raw_content": "\nஇந்தியா விதிக்கும் வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றுக்கு இந்தியா விதித்துள்ள புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப், இந்தியா...\nபாலகோட் தாக்குதல் வியூகம் வகுத்த சமந்த் கோயல் ‘ரா’ [R&AW] புதிய தலைவராக நியமனம்\nபாலகோட் தாக்குதல் வியூகத்தை வகுத்த சமந்த் கோயல் ‘ரா’ உளவுப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உளவு அமைப்புகளான ‘ரா’ தலைவராக அனில்...\nபிரதமராக பதவியேற்றார் மோடி; அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் விவரம்\nகுடியரசுத் தலைவர் மாளிகையில், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில்...\nஇறந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்து அரசியல் செய்த பாஜக; ஆதாயம் தேடும் பதவியேற்பு...\nமேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையில் கொல்லப்பட்ட 50 பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் டெல்லியில்...\n2014ஐ விட பெரிய வெற்றி; மீண்டும் மோடி\nமக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த வெற்றியைத்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஎச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன்\nசாம்சங்கின் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் : விலை மற்றும் விபரங்கள்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் கால���ானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/43069-government-job-is-not-like-distribution-of-biscuits-vk-singh-on-indians-killed-in-iraq.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-17T21:37:21Z", "digest": "sha1:65DAQMKRLWVMGUCI2VYLKJDLODMVYU5G", "length": 9830, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு வேலை வழங்குவது நாய்க்கு பிஸ்கட் போடுவது அல்ல: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு | Government job is not like distribution of biscuits VK Singh on Indians killed in Iraq", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nஅரசு வேலை வழங்குவது நாய்க்கு பிஸ்கட் போடுவது அல்ல: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஈராக்கில் 38 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.\nமொசூல் நகரில் கடந்த 2014ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக, கடந்த 20-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மொசூல் நகருக்குச் சென்ற வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், இந்தியர்களின் உடல்களை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வந்தார். வழக்கு நிலுவையில் இருப்பதால் மீதமுள்ள ஒருவரின் உடலை கொண்டு வரமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஈராக்கில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுப்பது குறித்து மத்திய அமைச்சர் விகே சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது கால்பந்து விளையாட்டு அல்ல. மத்திய, மாநிலத்திலும் உள்ள அரசுகள் மிகவும் சென்சிடிவான அரசாங்கங்கள். யாருக்கெல்லாம் வேலை வழங்க வாய்ப்புள்ளதோ அது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் விவரங்களை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. விவரங்கள் கிடைத்தவுடன் அது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.\nமேலும், “இது நாய்களுக்கு பிஸ்கட் போடும் வேலை அல்ல. இது மக்களின் வாழ்க்கை பற்றியது. தற்போது எப்படி என்னால் அறிவிப்பை வெளியிட முடியும் உங்களுக்கு புரிகிறதா” கோபத்துடன் பேசினார்.\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 70 வயது முதியவரை பிடித்த மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் : இன்று மாலை அறிவிப்பு\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: இந்த 6 பேரிடம்தான் நேர்காணல்\n“இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்”- கதறும் கிரிக்கெட் வீரர்கள்\n''தன்னை முடக்க நினைத்தவர்களை சைனி வீழ்த்தியுள்ளார்'' - கவுதம் கம்பீர்\n“இந்திய அணியின் பயிற்சியாளராக ஆசை” - கங்குலி ஓபன்டாக்\n\"நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை நாட்டுக்காகவே விளையாடுகிறேன்\" ரோகித் ஷர்மா\nRelated Tags : மத்திய அமைச்சர் விகே சிங் , விகே சிங் , ஈராக் , வெளியுறவுத்துறை அமைச்சர் , VK Singh , Government job , Indians killed , EAM\nஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவ��� செய்க\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 70 வயது முதியவரை பிடித்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23056.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-17T21:26:11Z", "digest": "sha1:P3OC7H2QIM2SBHLIRTOSOAJFNL6PUXYP", "length": 3379, "nlines": 46, "source_domain": "www.tamilmantram.com", "title": "நீயும்...என்னைக்குடித்துவிட்டாய் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > நீயும்...என்னைக்குடித்துவிட்டாய்\nView Full Version : நீயும்...என்னைக்குடித்துவிட்டாய்\nஅன்புள்ள சாம்பலுக்கு, அன்புடன் சாம்பல்.......\nஎன் இனிய வெண்சுருட்டே ;\nஅன்று நீ சாம்பலானபோது ------நான்\nஇன்று நான் சாம்பலானபின்தான் தெரிந்தது\nஅன்று நீயும்...என்னைக்குடித்துவிட்டாய் என்று....... :\nநல்ல செய்தி தாங்கி வந்திருக்கும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.\nசாம்பலான பிறகுதானா தெரிகிறது சாம்பலே தன்னைக் குடித்துவிட்டது...\nஇது உங்கள் கன்னிப்பதிவா சரோசா\nஆரம்பமே அசத்தலாக இருக்கின்றது. சிந்திக்க வைக்கும் கவிதை. இன்னும் பல படைப்புக்கள் வழங்க வேண்டும் மன்றத்திர்ற்கு என வாழ்த்துகின்றேன்.\nஜனகன் மனமார்ந்த நன்றி பல\nராஜேஸ் பாராட்டுக்கு நன்றிகள் பலப்பல\nசாம்பல் கவி தந்த சரோசா அவர்களுக்கு பாராட்டுக்கள்..\nகோவிந்த் மனமறிந்த நன்றிகள் பல .\nபடித்ததில் பிடித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி சரோசா.\nயார் வடித்தது என்று தெரிந்தால் கொடியில் சேர்த்திடுங்களேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=926&Title=", "date_download": "2019-08-17T21:19:58Z", "digest": "sha1:H5S6AF56BAR5JVAFUA5KURWRGM2OW3ZN", "length": 14553, "nlines": 81, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 15 - அக்டோபர் 15, 2009 ]\nமதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்\nமதுரகவி நந்தவனம் அழித்தொழிப்பு - ஒரு வேண்டுகோள்\nகழுகுமலைப் பயணக்கடிதம் - 4\nஇதழ் எண். 63 > சுடச்சுட\nமதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்\nமதுரகவி நந்தவனம் தொடர்பாக அக்டோபர் 01 -2009 அன்று தினமலர் நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான மதுரகவி நந்தவனத்தை நந்தவனமாகவே பராமரிக்கவேண்டும் என்பதற்காக உலகளாவிய வைணவ தர்மரக்ஷண சபையின் தலைவர் திரு. கோவிந்த இராமானுஜ தாசர் என்பவர் இவ்வழக்கைத் த���க்கல் செய்திருக்கிறார்.\nஇச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்களுக்கான நமது எதிர்வினை.\n* செய்தியில் விருந்தினர் விடுதி ஏற்னனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் டிரஸ்ட் ஒன்றிற்குச் சொந்தமான மதுரகவி நந்தவனத்தை தேவஸ்தானம் இனி எடுத்துக்கொள்ளும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜுலை 31 - 2009 அன்றுதான் ஆணை பிறப்பித்துள்ளார். அப்படியிருக்க, அதற்குள் அங்கு விடுதிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதா என்ன அப்படியெனில் யாருடைய அனுமதியின் பேரில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன\n* விருந்தினர் விடுதி கட்டுவது ஆகம விதிகளுக்குப் புறம்பானதென்றும் நந்தவனத்தில் பிரம்மச்சாரிகள் தங்கியிருப்பதால் பெண்கள் அங்கு வந்து போவது தடையாக இருக்குமென்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. இதனைத் தவிர வேறு எந்தக் காரணங்களும் சுட்டப்பட்டதாகத் தெரியவில்லை.\n- மதுரகவியவர்கள் எந்த நோக்கத்திற்காக அந்த நந்தவனம் அமைத்தார் என்பதைப் பற்றியோ\n- அதன் நோக்கங்கள் என்னென்ன என்பதை மிகத் தெளிவாகத் தனது உயிலில் வரையறை செய்துள்ளார் என்பதைப் பற்றியோ\n- அவரது நோக்கங்களுக்குப் புறம்பாக வேறு வழிவகைகளில் நந்தவன நிலங்களை உபயோகிப்பது அவரது உணர்வுகளுக்கு நாம் புரியும் இழுக்கு என்பதைப் பற்றியோ\n- தமிழகத்திலேயே கல்வெட்டு ஆதாரத்துடன் பண்டைய திருநந்தவனக்குடி மரபின் எச்சமாகத் திகழும் ஒரே நந்தவனம் மதுரகவி நந்தவனம்தான் என்பதைப் பற்றியோ\n- திருநந்தவனக்குடி ஒருவருக்காக அமைக்கப்பட்டுள்ள சமாதிக் கோயில் கொண்டு விளங்கும் ஒரே நந்தவனம் மதுரகவி நந்தவனம் மட்டும்தான் என்பதைப் பற்றியோ மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகின்றது.\nவைணவ ஆகம நோக்கில் மட்டும் இந்த விவகாரத்தை அணுகாமல் பன்முக நோக்கிலும் முக்கியத்துவம் பெற்றுத் திகழும் மதுரகவி நந்தவன விவகாரத்தை வெவ்வேறு கோணங்களில் நாம் அணுகவேண்டும்.\n* மதுரகவி நந்தவன டிரஸ்டின் நோக்கங்களை மிகமிகத் தெளிவாக மதுரகவிப் பிள்ளையவர்கள் தெளிவாக்கியிருக்கிறார். அதன் முக்கிய நோக்கங்களாவன\n- இறைவன், இறைவி, மற்றும் முக்கிய தெய்வங்களுக்கு தினமும் - வருடம் முழுவதும் - மாலைகள் கட்டித் தருதல். அதாவது திருவரங்க��் திருக்கோயிலில் இடம்பெற்றுள்ள முக்கிய தெய்வங்கள் அனைத்திற்கும் அனைத்து நாட்களிலும் - விசேஷ நாட்கள் மற்றும் உற்சவ நாட்கள் உட்பட - மதுரகவி நந்தவனத்திலிருந்தே மாலைகள் மலர்கள் செல்ல வேண்டும்.\n- தினமும் பெருமாள் மற்றும் தாயாருக்கு உறுகாய் தயாரிப்பதற்கான மாங்காய்களைத் தருதல்\n- விசாக தினத்தன்று பால்மாங்காய் தருதல்\n- ஜேஷ்டாபிஷேகத்திற்கான (குடமுழுக்குக்களின்போது) மாங்காங்களும் இதரக் கனிகளும் தருதல்.\nஇந்த நான்கு நோக்கங்களுமே நந்தவனம் தொடர்பாக அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோக்கங்களை நன்முறையில் நிறைவேற்றுவதற்கு நந்தவன நிலங்கள் பயன்பட வேண்டுமேயன்றி விடுதிகள் கட்டுவதற்கும் இதர நோக்கங்களிலும் அது பயன்படுத்தப்பட்டு அதன் சூழ்நிலை அழிக்கப்படக்கூடாது என்பதுதான் எமது கோரிக்கை. மதுரகவி நந்தவன நிலத்தில் ஒரு சிறு பகுதிகூட அவர் குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்கு அப்பாற்பட்டுச் செல்லக்கூடாது. அது நியாயமாகாது.\n* தனியார் வசம் இதுநாள் வரை இருந்து நன்முறையில் செயல்பட்ட நந்தவனம் அரங்கநாதர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமாவதே தவறானது எனும் மிக முக்கியமான கருத்தை மனுதாரர் வலியுறுத்தத் தவறிவிட்டார் என்றே தெரிகிறது. நந்தவனத்தை அழித்துவிட்டு அங்கு விடுதிக்கட்டிடங்களும் பணியாளர் விடுதிகளும் கட்ட வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திடம் நந்தவனத்தைக் கொடுத்தல் தகுமா தற்போதைய அரசாணை 2009 ஜூலையில் வெளியிடப்பட்டிருக்க, 2007ம் ஆண்டிலேயே இந்த இடத்தை ஆக்கிரமிப்பது பற்றித் தேவஸ்தானத்தார் பேட்டி கொடுத்துள்ளனர்.\nபழையபடி அது தனியார் டிரஸ்டாக - இதுவரை நன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருந்ததைப் போலவே இனியும் செயல்படவேண்டும். டிரஸ்டில் தற்போது இடம்பெற்றிருப்பதைப் போலவே தொடர்ந்து அரங்கநாதர் திருக்கோயில் தேவஸ்தான போர்டின் மெம்பர்களும் இடம்பெற்று உரியபடி இத்திருப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். அத்துடன் பொதுநல நோக்கில் அறிஞர்களையும் வரலாற்றாய்வாளர்களையும் மதுரகவி நந்தவன டிரஸ்டில் இணைத்து இத்திருப்பணிக்கு எதிர்காலத்தில் எந்த விதத்திலும் பங்கம் வராமல் பாதுகாகக்க வேண்டும் என்பதே எமது அவா. வேண்டுகோள். விண்ணப்பம். பிரார்த்தனை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/42972-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA.html", "date_download": "2019-08-17T20:56:50Z", "digest": "sha1:LEA3AEK3EGUWQXTWDKSITHJFA6YCL6R5", "length": 14919, "nlines": 297, "source_domain": "dhinasari.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு சற்றுமுன் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு\nவிளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது.\nஇந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா வரவழைத்துள்ளது. இதனை கருப்பு இனத்தைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.\n2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகளின் அணிகள் கலந்துக்கொள்கின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 14 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷ்ய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. கால்பந்து உலக்கோப்பை முதல் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஇந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் இன்று தொடக்கம்\nஅடுத்த செய்திஉச்சகட்ட பரபரப்பில் தமிழகம் 18 ���ம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு\nஆவின் பால் விற்பனை விலை… லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது\nஅத்திவரதரை தரிசிச்சாச்சு.. இனி அடுத்து…\nவிநாயகர் சிலைகள் வைக்க… சென்ற வருடம் போல் கெடுபிடிகளா\nதென்காசி மாவட்ட பிரிப்பு: மனு கொடுக்கும் கூட்டமாக மாறிய கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇட்லி மா மீந்து விட்டதா கவலை படாதீங்க ஒரு நொடியில் ஸ்நாக்ஸ் ரெடி \nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா திமுக.,வின் ‘கோர’ முகம்\nஆவின் பால் விற்பனை விலை… லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது\nபல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/suriya-fund-to-kerala/58655/", "date_download": "2019-08-17T21:46:14Z", "digest": "sha1:X633MYGUKQN35WZHHU7NZ5DDNIM64KVE", "length": 5550, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Suriya Fund to Kerala and Karnataka States for Rain", "raw_content": "\nHome Latest News கேரள, கர்நாடக வெள்ளம், முதல் முதலாக உதவிய சூர்யா – அதுவும் எவ்வளவு கொடுத்துள்ளார் பாருங்க.\nகேரள, கர்நாடக வெள்ளம், முதல் முதலாக உதவிய சூர்யா – அதுவும் எவ்வளவு கொடுத்துள்ளார் பாருங்க.\nகேரள, கர்நாடக வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு நிதியுதவி செய்துள்ளார் சூர்யா.\nSuriya Fund to Kerala : கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல ஆயிரம் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து தத்தளித்து வருகின்றனர்.\nசூர்யா கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தா ஜோதிகாவுக்கு பதிலா மானஸ்தியை கல்யாணம் பண்ணி இருக்கலாம் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஇதனால் கேரள, கர்நாடக மக்களுக்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து கேரளா மற்றும் கர்நாடக மக்களுக்காக ரூ 10 லட்சம் நிதியளித்துள்ளனர்.\nஇது சூர்யா ரசிகர்களை பெரிதும் நெகிழ வைத்து வருகிறது.\nPrevious articleகோழிக்கறி குழம்பு – சமைக்கலாம் வாங்க\nNext articleஎவிக்ஷனுக்கு பிறகு சாக்ஷி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ.\nஅடுத்தடுத்து வெளியாகும் சூர்யாவின் மூன்று படங்கள் – இதோ ரிலீஸ் தேதி.\nசூர்யா 39-ம் ஸ்பெஷல் அப்டேட் இதோ – பட்டய கிளப்ப போகும் கூட்டணி.\nSIIMA விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த ஆண்ட்ரியா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/EuroSlots-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-17T20:49:01Z", "digest": "sha1:ELPNVH5BTWN7GUPCDGFYZ5VRAP32GLSD", "length": 23677, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"EuroSlots + Casino\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 60,000 இலவச கேசினோ பணம்\nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\n+ பிரத்யேக கேசினோ போனஸ்: இலவசமாக கவ்பாய்ஸ் மற்றும் ஏலியன்ஸ் பிளேடெக் கேசினோ ஸ்லாட்டுகளில் சுழல்கிறது\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர��த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > யூரோ ஸ்லாட்களுக்கு + காசினோவுக்கு டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் EuroSlots + கேசினோ\nEuroSlots காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 14, 2018 17 மே, 2019 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 25, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 24, 2017 ஜூலை 24, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 24, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூலை 23, 2017 ஜூலை 23, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 22, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 12, 2017 ஜூலை 12, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 5, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 4, 2017 ஜூலை 4, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 30, 2017 ஜூன் 30, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 27, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 22, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 21, 2017 ஜூன் 21, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 20, 2017 ஜூன் 20, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 16, 2017 ஜூன் 16, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 10, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் ஜூன் 9, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 5, 2017 ஜூன் 5, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 3, 2017 ஜூன் 3, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் 30 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் 28 மே, 2017 28 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் 24 மே, 2017 24 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 17 மே, 2017 17 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் 17 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் 11 மே, 2017 11 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 7 மே, 2017 7 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 2 மே, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 30, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 29, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 18, 2017 ஏப்ரல் 18, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 28, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 26, 2017 மார்ச் 26, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 24, 2017 மார்ச் 24, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 23, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 20, 2017 மார்ச் 20, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 மார்ச் 16, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 15, 2017 மார்ச் 15, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 13, 2017 ஆசிரியர்\nEuroSlots காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/29/19-government-banks-net-loss-is-rs-21388-crore-the-first-half-this-financial-year-013209.html", "date_download": "2019-08-17T21:46:15Z", "digest": "sha1:AL256XPFPMEXXF7ZQOPZ7PGGHJR4GLPI", "length": 27122, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.21,388 கோடி அரசு வங்கிகளுக்கு (Government Banks) நஷ்டம் , 6000 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..? | 19 government banks net loss is rs 21388 crore for the first half of this financial year - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.21,388 கோடி அரசு வங்கிகளுக்கு (Government Banks) நஷ்டம் , 6000 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nரூ.21,388 கோடி அரசு வங்கிகளுக்கு (Government Banks) நஷ்டம் , 6000 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n1 hr ago பாகிஸ்தானுக்கு ஆப்பு.. 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\n18 hrs ago Mutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nAutomobiles புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு முன்பதிவு ஆரம்பம்\nNews புதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nTechnology ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nLifestyle உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, நிதின் சந்தேசரா போன்ற மகான்கள் இந்திய Government Banks (அரசுத் துறை) களிடம் இருந்து ஆயிரம் கோடிகளில் கடனை வாங்கி விட்டு தங்க கழிவறைகளோடு சுக போகமாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் ஒருவனை மட்டும் தான் இந்தியா கொண்டு வந்து வாராக் கடனை வசூலிக்க நாக்கு தள்ள போராடி வருகிறது மத்திய அரசு.\nஇப்போது குளிர்கால கூட்டத் தொடர் மக்களவையில் நடந்து வருகிறது. அதில் வா���ாக் கடனைப் பற்றி பேச்சு எழுந்த போது, எதிர் கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சரான சிவ பிரதாப் சுக்லா சில சுவாரஸ்ய பதில் அளித்திருக்கிறார்கள்.\nஇப்போது 2018 - 19 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (01 ஏப்ரல் 2018 முதல் 30 செப்டம்பர் 2018 வரையான காலம்) 19 பொதுத்துறை வங்கிகளில் நிகர நஷ்டம் 21,388 கோடியாக அதிகரித்திருக்கிறது.\nகடந்த நிதி ஆண்டான 2017 - 18-ல் இதே போல முதல் அரையண்டு காலத்தில் 19 அரசுத் துறை வங்கிகளின் நிகர நஷ்டம் வெறும் 6,861 கோடி ரூபாய். ஆனால் இப்போது 2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு நிகர நஷ்டம் அதிகரித்திருக்கிறது.\nபொதுத் துறை வங்கிகளுக்கு கடந்த மார்ச் 2018 வரையான காலத்தில் நிகர வாராக் கடன் 9.62 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதை கொஞ்சம் வெட்கத்தோடு ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போது செப்டம்பர் 2018 நிலவரப்படி இது வெறும் 9.43 லட்சம் கோடியாகத் தான் இருக்கிறதாம். வேடிக்கையாக இருக்கிறது தானே.\nமத்திய நிதி இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா \"இதுவரை இந்திய வரலாறு காணாத வகையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தான் 60,713 கோடி ரூபாய் வராக் கடன் வசூலிக்கப்பட்டிருக்கிறது\" எனவே தான் 9.62 லட்சம் கோடியில் இருந்து இப்போது 9.43 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது\" என பெருமை பட்டிருக்கிறார்.\nகடந்த மார்ச் 2016 -ல் இந்திய அரசுத் துறை வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் படி 19 அரசுத் துறை வங்கிகளையும் சேர்த்து 5.66 லட்சம் கோடியாகத் தான் இருந்திருக்கிறது. அடுத்த இரண்டு வருடத்தில் தான் கொடுத்த கடன்கள் ஒழுங்காக திரும்ப வசூலிக்காமல் 9.62 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆக கடந்த இரண்டு ஆண்டில் வாராக் கடன் 69 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nஇந்திய பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடனுக்கு காரணம், பொருப்பற்ற, தங்கள் பணிகளை முழுமையாக செய்யாத வங்கி அதிகாரிகள் தான். அவர்கள் எல்லாம் நம் பணத்தை ஒழுங்காக நிர்வகித்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய கடன் தொகை நிலுவை வந்திருக்காது என்றார் அருண் ஜெட்லி.\nஅப்படி தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்யாத 6,049 வங்கி அதிகாரிகளை பட்டியல் இட்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். சிறிய தொகை அபராதங்கள் தொடங்கி பல தண்டனைகள் வழங்கி இருக்கிறோம் என மக்களவைக்கு எழுத்தில் தெரிவித்திருக்கிறார் அருண் ஜெட்லி\nதவறு செய்த வங்கி அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு (Compulsoru Retirement), பணி நீக்கம் (Dismissal), பணி இறக்கம் (Demotion), அபராதங்கள் (Penalties) என வங்கியின் உயர் மட்டக் குழு மற்றும் இயக்குநர் குழு சேர்ந்து பரிந்துரை செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் எடுத்ததாம்.\nவாராக் கடனாக இருக்கும் நிலுவைத் தொகையைப் பொருத்து பல வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறையிடமும், அந்தந்த மாநில காவல் துறையினரிடமும் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையே தயார் செய்துவிட்டார்களாம். அந்த அளவுக்கு மத்திய அரசு வாராக் கடன் மீது கவனமாக நடவடிக்கை எடுத்து வருவதாக அருண் ஜெட்லி மற்றும் சிவ பிரதாப் சுக்லா மக்களவையில் தெரிவித்திருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\nVodafone Idea-க்கு முரட்டு அடி ஒரே வருடத்தில் 970% சரிவா ஒரே வருடத்தில் 970% சரிவா ரூ. 5000 கோடி நட்டத்தில் கம்பெனி..\nயூனியன் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை.. 125 கோடி நட்டமாம்..\nமிக பெரிய நட்டத்தை அடைந்த ஐடியா செல்லுலார்.. மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியீடு..\nஎன்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nரூ.68,000 கோடியாக கல்விக் கடன் சரிவு.. மறுபக்கம் கல்விக் கடனில் என்பிஏ ரூ.5,939 கோடியாக உயர்வு..\nஆர்பிஐ சர்க்குலர் செல்லாது.. ரூ 2,20,00 கோடி வாராக் கடனை வசூலிப்பதில் சிக்கல் \nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\n“இந்தியா அபாரமாக வாராக் கடன்களை சமாளிக்கிறது” ICRA நிறுவனம் பாராட்டு\nஇங்கிட்டு பாஜக-க்கு நன்கொடை, அங்கிட்டு SBI வங்கியை ஏமாற்றி ரூ.11500 கோடி சுருட்டிய தனியார் நிறுவனம்\nவாராக் கடன்களை வசூலித்து லாபத்தில் 153% வளர்ச்சி காட்டிய அரசு வங்கி\nகிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI\nபடு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா\nJio gigafiber-ல் முதல் நாள் முதல் ஷோவா அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே.. அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ajinkya-rahane/", "date_download": "2019-08-17T20:50:55Z", "digest": "sha1:BJZUYAX4F6A4S26TNBLTFVV3CXM6GZUJ", "length": 8364, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "ajinkya rahaneNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nமீண்டும் கேப்டனாகினார் ஸ்டீவ் ஸ்மித்.. கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்\n#IPL2019, #RRvsMI, #StevenSmith returns to lead the #RajasthanRoyals | ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.\nஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பஞ்சாப்\n#IPL2019: #KXIPvsRR PREVIEW, Protagonists, Head to Head | இதுவரை, இரு அணிகளும் 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.\n#RRvCSK | சி.எஸ்.கே அணி முதலில் பவுலிங்... 100-வது வெற்றியை பெறுவாரா தோனி\nஹாட்ரிக் தோல்வி.. ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... அதிருப்தியில் ராஜஸ்தான் அணி\n#IPL2019 | #AjinkyaRahane Fined Rs.12 Lakh | ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்தது.\nIPL 2019 | முன்னாள் சாம்பியனான ராஜஸ்தானை சமாளிக்குமா பஞ்சாப்...\nமைதானத்துக்கு வந்த ஐ.பி.எல் வீரர்கள் வெளியே நிறுத்தம்.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி\n#IPL2019: Tussle Sees Players Stuck Outside Stadium | ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.\nமே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி\n2 இன்னிங்சுகளிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் கைப்பற்றி, இந்திய வெற்றியை எளிதாக்கிய உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வானார். 2 போட்டிகளிலும் மொத்தம் ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 237 ரன்கள் குவித்த பிருத்வி ஷா தொடர் நாயகனாக தேர்வானார்.\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவியலர்களுக்கும் பிரசவம்\nநிவேதா தாமஸ் கியூட் ஸ்டில்ஸ்\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/which-date-wedding-to-nayanthara-and-vignesh-shivan-109739.html", "date_download": "2019-08-17T20:38:20Z", "digest": "sha1:JLJSRT5ZGHPEQ3BXOTHLHS2HWWJTTREW", "length": 9650, "nlines": 232, "source_domain": "tamil.news18.com", "title": "நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? | which date wedding to Nayanthara and Vignesh Shivan– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nசினிமா 18: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nசினிமா 18: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை\nசாதி ஒழிப்பு vs தமிழ் சினிமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை\nசாதி ஒழிப்பு vs தமிழ் சினிமா\nகர்நாடக முதல்வர்களின் நாற்காலிகள் ஆடிய கதை\nகாடை வளர்ப்பில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்...\nஅடுக்கு முறை விவசாயம் செய்வது எப்படி\nவெற்றிலை விவசாயத்தில் சாதிக்கும் விவசாயி\nஇட ஒதுக்கீட்டுக்கு எதிரானதா ஜென்டில்மேன்\nபெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்த ஹீரோக்கள்\nதென்னை மட்டையிலிருந்து லாபமான தொழில் செய்வது எப்படி\nஅதிக லாபம் தரும் தென்னை நார் கேக் தயாரிப்பு\nதென்னை நார் தொழிலில் அதிக லாபம் பார்க்கலாம்... எப்படி\nதளபதி விஜய்யின் பலருக்கும் தெரியாத 50 சுவாரஸ்ய விசயங்கள்\nமுதல் படத்திலேயே அரசியல் பேசிய விஜய்\nதென்னை விவசாயத்தில் எப்படி லாபம் எடுக்கலாம்\nதென்னஞ்சர்க்கரைத் தயாரிப்பில் லாபம் பார்க்கும் பொறியாளர்\nஇயற்கை முறையில் டிஸ் வாஷ் பவுடர் தயாரிப்பு\nஇன்னொரு ஹிட்லரா இடி அமின்\nசஞ்சய் தத் விடுதலையானது எப்படி\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவியலர்களுக்கும் பிரசவம்\nநிவேதா தாமஸ் கியூட் ஸ்டில்ஸ்\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஅமைதியை வலியுறுத்தி 64 மாடி கட்டடத்தில் ஏறிய ஸ்பைடர்மேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/16150336/1251288/Centre-cancelled-postal-exam-after-Tamil-Nadu-MPs.vpf", "date_download": "2019-08-17T21:34:44Z", "digest": "sha1:FFTFS34WE7IZ4WUV3FLLQZPBH25T4674", "length": 8416, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Centre cancelled postal exam after Tamil Nadu MPs uproar in parliament", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதபால் துறை தேர்வுகள் ரத்து, தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி அறிவிப்பு\nதபால் துறை தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.\nமத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nதபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.\nஇதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்தன. பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று பிற்பகல் மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.\nதமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் தாமதமாக விளக்கம் அளித்தமைக்காக வருத்தமும் தெரிவித்தார்.\nமுன்னதாக, இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பினர். தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் தேர்வை நடத்தும்படி வலியுறுத்தினர்.\nஇததொடர்பாக மத்திய மந்திரி நாளை விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதபால் துறை | தபால் துறை தேர்வு |\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nGATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா... இத கொஞ்சம் கவனிங்க...\nபாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nதபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணங்கள் என்ன\nதமிழில் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு- முக ஸ்டாலின் வரவேற்பு\nதபால் துறை தேர்வு கடினமாக இருந்தது - தேர்வு எழுதியவர்கள் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/16183236/1251346/President-RamNath-Kovind-appoints-Governor-of-Chhattisgarh.vpf", "date_download": "2019-08-17T21:26:10Z", "digest": "sha1:2HDTSKZJRV5ODO6HGD5NBVSUS7XSABMD", "length": 13212, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு || President RamNath Kovind appoints Governor of Chhattisgarh, Andhra Pradesh", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஆந்திரா மாநில ஆளுநராக பிவி நரசிம்மன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அனுசூயா உய்கேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் | அனுசூயா உய்கே\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nஜம்மு காஷ்மீர் சில பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது\nகனமழை: வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\n��ிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nஇஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி.\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - அரசு அறிவிப்பு\nஎன்னை மீண்டும் தேர்வு செய்ததற்கு நன்றி - ரவி சாஸ்திரி\nஅத்திவரதரை தரிசனம் செய்ய ஜனாதிபதி நாளை சென்னை வருகை\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/om-the-meaning-of-spiritual/", "date_download": "2019-08-17T21:02:29Z", "digest": "sha1:E2JL7GLYC2W3JEKOS6ZM5JH5NKNWOY7T", "length": 14578, "nlines": 180, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "\"ஓம்\".....! அர்த்தமுள்ள ஆன்மீகம்....! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nவிஞ்ஞானமே வியக்கும் மாயை – ‘ஓம்’\nஓம் மந்திரத்தை விஞ்ஞானிகளும் விட்டுவைக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாசா நடத்திய ஆய்வில் சூரியனில் இருந்து ஓம் என்னும் ஓசை வெளிவந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.\nஆனால் நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டறிந்துள்ளனர்.\nமந்திரம் சொன்னால் நினைத்தது நடக்குமாஇது என்ன மாயையா விஞ்ஞான உலகில் விண்வெளியில் வாழ பிரயாணப்படுகிற காலத்தில் இருக்கிறோம் என்கிறீர்களா\nஆம் விஞ்ஞானமே வியக்கும் மாயைதான் ஓம் என்னும் பிரணவ மந்திரம்.\nஅ+உ+ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கிய ஓம் என்னும் பிரணவ மந்திரம் நம்மை ஆன்மிக உலகிற்கு அழைத்துச்செல்லும் பாதையின் முதல்படி என்று கூட சொல்லலாம்.\nஇவற்றுள் அ என்பது கடவுளையும், உ என்பது உலகில் வாழும் உயிர்களையும், ம் என்பது பஞ்சபூதங்களையும் குறிக்கும்.\nஅ-வும், உ-வும் உயிருள்ள பொருள்கள் என்பதால் உயிரெழுத்துக்களையும், ம் -என்பது உயிரற்ற ஜடமாகிய பிரபஞ்சம் என்பதால் மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது.\nநாம் கருவில் பயணிக்கத்தொடங்கிய போதே ஓம் என்னும் உருவத்துடன் தான் வளர்ந்தோம்.\nநமது உடலில் உள்ள உறுப்புகளில் ஒன்றான கேட்கும் திறன் கொண்ட காது கூட ஓம் என்னும் உருவத்தோடு தான் பொருந்தியிருக்கிறது.\nஓம் மந்திரத்தை சொல்பவனும் கேட்பவனும் விரும்பிய அனைத்தையும் பெறுவான் என்று கதோபநிடதம் கூறுகிறது.\nவாயைத் திறந்து ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் போது நமது நாக்கு மேல் வாயைத் தீண்டாமல் தொண்டையின் மூலமாய் பிறக்கும்.\nஇந்த ஓசை யானது நாம் பேசும் போது உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.\nஓம் என்பதை உச்சரிப்பதில் கூட ஒரு தாத்பரியம் இருக்கின்றது. ஓ வின் உச்சரிப்பைக் குறைத்து ம்- இன் உச்சரிப்பை நீட்டித்து சொல்ல வேண்டும்.\nஓ என்று தொடங்கும் போது மனதுக்குள் உங்கள் இஷ்ட தெய்வத்தையோ, குருவையோ நினைத்து ம்- என்று சொல்லும்போது அவர்கள் உருவத்தை உங்கள் கண் முன் நிறுத்த வேண்டும்.\nஇவற்றோடு மூச்சு பயிற்சியையும் சேர்த்து பழக்க வேண்டும்.\nஉங்கள் கவனம் சிதறாமல் எண்ணம் முழுவதும் உங்கள் இஷ்ட தெய்வத்தை மட்டுமே வியாபிக்க செய்ய வேண்டும்.\nஆரம்ப காலங்களில் இது உங்களுக்கு கடினமாக இருந் தாலும் தொடர்ந்து ஒருமுகத்துடன் செய்து வந்தால் மனதை ஒருமுகப்படுத்தலாம்.\nஏனெனில் ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு நமக்குள் பெரிய மாறுதலை ஏற்படுத்தும்.\nநமது கவனத்தைச் சிதறவிட செய்யாது. மன அழுத்தம் என்னும் பாதிப்பிலிருந்து மீள செய்யும்.\nஆம் மனிதனுக்குள் எப்போதும் தெய்வச���்தியும், அசுர சக்தியும் போட்டி போட்டு கொண்டே இருக்கும்.\nஅசுரசக்தியை வெல்லும் சக்தி ஓம் என்னும் மந்திரத்துக்கு உண்டு.\nஓம் என்னும் ஒலி அதிர்வுக்கு சக்தி வாய்ந்த ஆற்றல்கள் உண்டு என் பதைக் கண்கூடாக உணரலாம்.\nகாலையும், மாலையும் 15 நிமிடங்கள் ஓம் என்னும் மந்திரத்தை ஒருமுகத்துடன் செய்து வந்தால் ஆன்மிக பேரின்பத்தை நீங்கள் உணர முடியும்.\nஓம் மந்திரத்தை உள்வாங்கி உச்சரித்தால் அந்த மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் ஒருவித காந்தசக்தி போல பரப்புவதை உணரலாம்.\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்துவரும் சப்தம். பூமி சுற்றும் போது எழும்பும் ஒலி அலைகள். இவை தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றன.\nநம் உயிரில் இருந்து பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருவதால் தான் இதற்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் வந்தது.\nஆரோக்யம் குறையாமல் காக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு விரும்பியதை அடையவும்,\nமன உறுதியைப் பெறவும் ஓம் என்னும் மந்திரத்தை அனுதினமும் உச்சரியுங்கள். ஆன்மிக ஆற்றலில் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n 4 வருடத்தில் ஆட்டம் காணும் கட்டிடகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2016/03/5.html", "date_download": "2019-08-17T21:37:45Z", "digest": "sha1:OFYT5YVUEO3QQUCJE7OKUD3DWTLX74KV", "length": 120779, "nlines": 413, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -5", "raw_content": "\nகடந்த பதிவில் மனம் –உள்ளம் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.\nமனம், உள்ளம் என்று அழைப்பதும் இரக்கம், அன்பு, ஆசை, கோபம், வெறி, ஏக்கம், காமம், காதல்…. இன்னும் அனைத்து உணர்வுகளும் நிகழ்வதெல்லாம் மூளையில்தான். அதில் பதிந்துள்ள நினைவுகளையும், சிந்தனைகளையும் மனம், மனசாட்சி, உள்ளம் என்று அழைக்கிறோம். அன்றைய மக்கள் இவற்றை அறிந்திருக்கவில்லை; அவர்களின் காலத்து அறிவியலின் வளர்ச்சி அவ்வளவுதான் அன்றைய புராண காலத்து மனிதர்கள் இவை அனைத்தும் இதயத்தில் நிகழ்வதாகக் கருதினர். காரணம் அவர்களது சிந்தனை தவறாக இருந்ததுதான். இதன் பதிவுகளை, பாதிப்பை நமது மொழிகள் அனைத்திலும் இன்றும் காணமுடியும்\nஉதாரணத்திற்கு, அன்றைய சிறந்த நாகரீகமாக சமுதாயமாகக் கருத்தப்படும் எகிப்திய மக்களிடையே இறந்தவர்கள் என்றேனும் உயிர்த்தெழக் கூடுமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு வசதியாக உடல்களைப் ’மம்மி’களாகப் பதப்படுத்தி வைத்தனர் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு உடலைப் பதப்படுத்தும் பொழுது குடல், ஈரல், இதயம் போன்ற உறுப்புகளை எடுத்து தனித்தனியாக ஜாடிகளில் அடைத்து வைத்தனர். அந்த உடலுக்குரியவர் திரும்ப உயிர்த்தெழும் பொழுது தேவைப்படும் என்ற நோக்கில் அவ்வாறு செய்தனர். ஆனால் தேவையற்ற உறுப்பாகக் கருதி மூளையை குடைந்து நீக்கி வீசி எறிந்து விடுவார்கள்.\nஇனி நாம் குர்ஆன் ஹதீஸ்களுக்கு வருவோம். முஹம்மதுவின் சிறுவயதிலும், விண்வெளிப்பயணத்திற்கு முன்பாகவும் தனது நெஞ்சம் பிளக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதாகவும் ஹதீஸ்களில் கூறுகிறார். அல்லாஹ்வைச் சந்திக்க உடலுடன் செல்ல வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லையென்று கருதும் இஸ்லாமின் சில குழுக்கள் முஹம்மதின் விண்வெளிப்பயணம் முழுவதுமே ஒரு கனவு போன்றது, அதாவது ஆன்மீக, ஆத்மீக முறையிலான பயணம் அதை உடல்ரீதியான பயணமாக கருதக்கூடாது என்கிறது. அண்ணன் பீஜே போன்ற குழுவினர்கள், தூதர் முஹம்மது விண்வெளிப்பணம் சென்றது உண்மைதான் ஆனால் பயணத்திற்கு முன்பாக செய்யப்பட்ட நெஞ்சத்தை பிளந்து, ஈமான், ஹிக்மத் போன்ற பொருட்களால்() அவரது நெஞ்சம் நிரப்பப்பட்டதாக கூறுவது ஒரு கனவு போன்றது என்கின்றனர். ஏனெனில் ஈமான் என்ற நம்பிக்கையும் ஹிக்மத் என்ற நுண்ணறிவும் பொருட்களல்ல என்பது அவர���களது வாதம். பாரம்பரீய சுன்னத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் தூதரது விண்வெளிப்பயணம் தொடர்பான ஹதீஸ்கள் கனவோ கற்பனையோ அல்ல) அவரது நெஞ்சம் நிரப்பப்பட்டதாக கூறுவது ஒரு கனவு போன்றது என்கின்றனர். ஏனெனில் ஈமான் என்ற நம்பிக்கையும் ஹிக்மத் என்ற நுண்ணறிவும் பொருட்களல்ல என்பது அவர்களது வாதம். பாரம்பரீய சுன்னத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் தூதரது விண்வெளிப்பயணம் தொடர்பான ஹதீஸ்கள் கனவோ கற்பனையோ அல்ல அனைத்துமே நிஜம்தான் என்கின்றனர். தூதர் முஹம்மது விண்வெளிப் பயணம் செய்விக்கப்பட்டார் என்ற ஒரே செய்திக்கு மாறுபட்ட விளக்கங்கள் உருவாது ஏன்\nஹதீஸ்கள் கூறும் செய்தி சராசரி அறிவிற்குக்கூட பொருந்தாமல் போகும் பொழுது பாவம் அவர்களும் என்னதான் செய்ய முடியும் அவர்களும் என்னதான் செய்ய முடியும் நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இறுதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.\nதூதர் முஹம்மதிற்கு, மருத்துவர் ஜிப்ரீல் மேற்கொண்ட ஈமான், மற்றும் ஹிக்மத் குறைப்பாடு நீக்க அறுவை சிகிச்சை கனவா அல்லது உண்மைதானா இதோ ஒரு நேரடி சாட்சியம்\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர் களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள்…..\nஅறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.\nஹதீஸ் அறிவிப்பாளரும், தூதர் முஹம்மதின் உறவினருமான அனஸ் என்பவர், முஹம்மது நெஞ்சத்தில் ஊசியால் தைக்கப்பட்ட அந்த அடையாளத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார். அண்ணன் பீஜே கூறுவதைப் போல, இருதய அறுவை சிகிச்சை, ஈமான் மற்றும் ஹிக்மத் நிரப்பல்கள் கனவல்ல நிஜம்தான்\nதூதர் முஹம்மது, சிந்தனை மையமாக, மனித உள்ளத்தின் இருப்பிடமாகக் கருதியது மார்புக் கூட்டிற்குள் இருக்கும், உடலுக்குள் இரத்ததை விநியோகிக்கும் இதயத்தைதான் என்பதை வலியுறுத்திக் கூறும் இன்னொரு ஹதீஸ்.\nமேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகச் சற்று கூடுதல் குறைவுடன் இடம்பெற்��ுள்ளது.\nஅதில், \"அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே (qulubikum) பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை(sadrih).‏ நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\nஅண்ணன் பீஜே கூறுவதை போல ’qalb-இதயம்’ என்பதை சிந்தனை மையம் என்ற பொருளில் பயன்படுத்தியிருந்தாலும், அந்த qulubikum என்ற உள்ளங்கள் sadrih என்ற மார்புக்கூட்டிற்குள் இருப்பதாகக் கூறும் தூதர் முஹம்மதின் செயல் முறைவிளக்கங்கள், அதன் சாட்சிகளாக இருக்கும் துணை ஆதரங்கள் அனைத்துமே அன்றைய மக்களின் அறியாமையை அப்பட்டமாகப் பறைசாற்றுவதுடன், அண்ணன் பீஜே அளவற்ற முழம் போடுகிறார் என்பதைத் தெளிவு படுத்துகிறது.\nஇஸ்லாமிய நம்பிக்கைப்படி மார்பெலும்புகளுக்கு மத்தியிலுள்ள இதயத்தின் பணி என்னவென்பது மனிதனைப் படைத்த அல்லாஹ்விற்குத் தெரியும். முஹம்மது பொய்யுரைப்பவர் அல்ல எதிரிகளாலும் புகழப்படும் அளவிற்கு நேர்மையாளர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைதான். இங்கு இந்த இரண்டில் ஒன்று அல்ல இரண்டுமே, சிறிதுகூட உண்மை கலக்காத பச்சைப் பொய்கள்\nமேற்கண்ட ஹதீஸ்களை நிரகரிக்க அண்ணன் பீஜே உடனடியாகத் தயாராக வேண்டும். அறிவிப்பளர் வரிசையில் கோணல் இல்லை, அறிவிப்பாளர்கள் தரத்தில் குறைகள் இல்லை. குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள அதே பதங்கள் அதே பொருளில் இருக்கின்றன ஆனால் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் இதற்காக த.த.முல்லாக்கள் பெரிதாக வருத்தப்படத் தேவையில்லை; ஏனெனில் ஹதீஸ்களை ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்க அண்ணன் பீஜே ஏற்கெனவே அடித்தளம் அமைத்து கொடுத்துவிட்டார்.\nஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்….\n…ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பத��ம் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன…\n(ஹதீஸ்களை மறுக்கலாம் அது கைவந்த கலை ஆனால் குர்ஆனை என்ன செய்வது ஆனால் குர்ஆனை என்ன செய்வது\nஇல்லாத பொருளைக்கூறி குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்படுகிறது என்று முஹம்மதிற்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து இட்டுக் கட்டப்பட்டவை என்ற நிலைக்குச் சென்றவர்கள், அகராதிகளிலும் அரபு இலக்கியங்களிலும் ’கல்ப்' என்ற பதத்திற்கு ’மூளை’ என்ற நேரடியான பொருள் இருக்கிறதென்று வாதிடும் சந்தர்பவாதிகள், முஹம்மதிற்கு நெஞ்சு பிளக்கப்பட்டதாக கூறப்படும் ஹதீஸ்கள், குர்ஆனுக்கு இவர்கள் கூறும் பொருளுக்கு நேடியாக முரண்படுகிறது என்பதை அறியவில்லை என்பது ஆச்சரியம்தான். இஸ்லாமிய மக்களின் அறியாமையை இந்த முல்லாக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.\nமுஹம்மதுவின் நெஞ்சத்தைப் பிளந்து, இருதயத்தை வெளியில் எடுத்து அதைக் கழுவி சுத்தம் செய்து ஈமானையும் ஹிக்மத்தையும் அதனுள் நிரப்பியவர் யார் எதார்த்த உண்மைக்கு எதிராக, அடிப்படை உடற்கூறுகளுக்கு முற்றிலும் புறம்பாக, இப்படியொரு அர்த்தமற்ற காட்சி முஹம்மதிற்குத் தோன்றியது எவ்வாறு எதார்த்த உண்மைக்கு எதிராக, அடிப்படை உடற்கூறுகளுக்கு முற்றிலும் புறம்பாக, இப்படியொரு அர்த்தமற்ற காட்சி முஹம்மதிற்குத் தோன்றியது எவ்வாறு குர்ஆன் ஹதீஸ்களில், கிடைக்கின்ற சந்து பொந்துகளில் அறிவியலைத் திருகி ஏற்றும் முல்லாக்களுக்கு இதற்கு பதில் சொல்லும் திறன் இருக்கிறதா\nஅல்லாஹ்வைச் சந்திக்கச் சென்றதாகவும், ஜிப்ரீல், மலக்குகள், இப்லீஸ், ஜின்கள், ஷைத்தான்களைக் கண்டதாகவும், அவர்களுடன் உரையாடியதாகவும் கூறிக் கொண்ட தூதர் முஹம்மதின் மனநிலையை உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.\nநாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும், இதற்கும் என்ன தொடர்பு இவைகளை இங்கு எதற்காக விவாதிக்க வேண்டுமென்று உங்களுத் தோன்றலாம். மதத்திற்குள் பகுத்தறிவு சிந்தனையை நுழைந்தால், மதநம்பிக்கைகளை அது எவ்வாறு வேறுடன் பிடுங்கி எறிந்துவிடும் என்பதை விளக்கவே இதை இங்கு கூறுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது அவற்றை வரும் பதிவுக��ில் நாம் கவனிக்கலாம். அண்ணன் பீஜேவின் ஸிஹ்ர் பற்றிய முடிவும் இத்தகையதுதான்\nநோய், மறதி, மனநிலை பாதிப்பு, பைத்தியம் உட்பட அனைத்து தீமைகளும் ஏற்படுவது எதனால் இதில் ஷைத்தானின் பங்காளிப்பு என்ன\nதீயகாரியங்களைப் பற்றிக் கூறும் போது 'ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்டபோது 'ஷைத்தான் இவ்வாறு செய்துவிட்டானே' எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக்கூடாது.\nகெட்டகாரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அதுபோல் பைத்தியத்தை அல்லாஹ்தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.\n“ஜின்களும் ஷைத்தான்களும்” என்ற புத்தகத்திலிருந்து…\n\"நாம் அப்பாறையில் இளைப்பாறிய போது கவனித்தீரா நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார். (அல் குர்ஆன் 18:63)\nமறதி உட்பட எல்லாத் தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.\n... நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளவுகூச(ட) ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானுக்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.\nஇவ்விளக்கம் தன்னுடைய சொந்தக் கருத்தல்ல. குர்ஆனின் அடிப்படையில்தான் தான் இவ்வாறு விளக்குவதாக பின்வரும் குர்ஆன் வசனத்தை மேற்கோள் காண்பிக்கிறார் அண்ணன் பீஜே.\n\"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்'' என்று கேட்பீராக நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல் குர்ஆன் 48:11)\nகுர்ஆனின் அடிப்ப���ையில், மனிதர்களுக்கு ஏற்படுகின்ற வறுமை, பட்டினிச் சாவுகள், சுரண்டல்கள், கொள்ளை நோய்கள், உடல் ஊனம், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்ச்சி, …., …, போன்ற அனைத்து தீமைகளும் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது மரியாதை நிமித்தமாகவே தீமைகள் ஷைத்தானுடன் இணைக்கப்படுகிறது என்பது அண்ணன் பீஜேவின் விளக்கம் மட்டுமல்ல இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கையும் அதுதான். அப்படியானால் முஃமின்கள் அல்லாஹ்வின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.\nஇந்த விளக்கத்தை ஸிஹ்ர் என்ற சூனியக் கலைக்கு பொருத்திப் பார்ப்போம்\nஉதாரணத்திற்கு, ஒருவர் மற்றொருவருக்கு தீமையை நாடி ஜின்– ஷைத்தான்களுக்கு அல்லது வேறு கடவுள்களுக்கு அல்லது வேறு தீய சக்திகளுக்கு வழிபாடு செய்கிறார் எனில், அவரது நோக்கம் நிறைவேறுவது அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. அதாவது அந்த நபரை அல்லாஹ் வழிகெடுக்க நாடியிருந்தால் அவரது செயலை அவருக்கு அழகாகக் (Q 2:212, 6:108,122,137) காண்பித்து, அவரது நோக்கத்தை நிறைவேற்றி வழிகெடுக்கிறான். வழக்கம்போல அப்பழி (Q 6:43, 8:48) ஷைத்தானுக்கு வழங்கப்படும். எனவே இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையிலும், அண்ணன் பீஜேவின் விளங்களின் அடிப்படையிலும் ஸிஹ்ர்-பில்லி-சூனியத்திற்கு ஆற்றலில்லை என்று கூற முடியாது ஏனெனில் ஸிஹ்ரின் வெற்றி தோல்வி அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. மேலும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி, அல்லாஹ்வின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்று வரையறுப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால் ஸிஹ்ர்-பில்லி-சூனியம் உண்மைதான் என்பதையும், இவ்வாறு நம்பிக்கை கொள்வது இணைவைத்தல் அல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்\nநாம் மீண்டும் இத்தொடரின் முதல் பகுதியின் வாசித்த முஹம்மதிற்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்குச் செல்வோம். (ஏற்கெனவே படித்ததுதான் மீண்டும் படிக்க வேண்டுமா என்று சோம்பலாக உணர்பவர்கள் கொட்டை எழுத்துக்களில் அடிக்கோடிட்ட பகுதியை மட்டும் படித்துக் கொள்ளவும்)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக ���ினைக்கலானார்கள்.\nஅறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.\n(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (விஷயம்) தெரியுமா நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது))' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.\nபிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.\nநான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரைய���ம் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள்.\nநாம் இதுவரை கண்ட விளக்கங்களின் படி, அல்லாஹ், ஷைத்தானின் பெயரில் நபிமார்கள் உட்பட அனைத்து மனிதர்களுக்கும் நோயையும், மறதியையும் இன்னும் இதர தீமைகளை ஏற்படுகிறான். முஹம்மதிற்கு அவ்வாறு மறதி ஏற்படுத்த முடியாது என்பதற்கு எவ்வித ஆதரமுமில்லை. மாறாக அவருக்கு மறதி இருந்ததாகக் கூறும் ஹதீஸ்கள்தான் இருக்கிறது.\nஅல்லாஹ் ஒருவனை வழிகெடுக்க நாடினால், அவனது செயலை ஷைத்தானின் பெயரால் அழகாக்கிக் காண்பிக்கிறான் என்பதை கவனித்தோம். இந்த ஹதீஸில் கூறப்படும் 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்ற நயவஞ்சகருக்கு (அதென்ன நயவஞ்சக’ருக்கு’ எங்கள் கண்ணுமணி பொன்னுமணி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லத்திற்கு சூனியம் வைத்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு எங்கள் கண்ணுமணி பொன்னுமணி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லத்திற்கு சூனியம் வைத்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு நயவஞ்சகனுக்குன்னு திருத்தி படிங்க) சூனியம் என்ற அவனது செயலை எவ்வாறு அழகாக்கிக் காண்பிப்பது சரியாகச் சொன்னீர்கள் லபீத் இப்னு அஃஸம் என்ற யூதனின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம், அதாவது முஹம்மதிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவனது செயலை அழகாக்கிக் காண்பித்து அவனை இங்கு அல்லாஹ் வழிதவறச் செய்திருக்கிறான். முஹம்மதிற்கு சூனியம் பலித்ததும் இவ்வாறுதான்\nஸிஹ்ர் பற்றி த.த.ஜ தரப்பில் இரண்டாவதாகச் சொல்வது என்ன\nஸிஹ்ர் உண்மையில்லை. அதற்கு எந்த ஆற்றலுமில்லை பலிக்காது. ஸிஹ்ர் பொய்யென்பதற்கு அண்ணன் பீஜே அவர்களே வாழும் ஆதாரமாக இருக்கிறார்.\nஸிஹ்ர் உண்மையில்லையெனில் பிராத்தனைகளும் உண்மையில்லை\nபில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.\n….சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம், யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…\nஸிஹ்ர்-பில்லி சூனியம் என்பதும் ஒரு வகைப் பிரார்த்தனைதான். சூனியக்காரர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்கள் என்பது அவர்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் இருக்கும். எனவே அண்ணன் பீஜே கூறும் இதே தர்க்கத்தை அல்லாஹ்வை வணங்கிக் கேட்கப்படும் பிரார்த்தனைகளுக்கும் பொருத்துவதுதான் முறை\nஉடல் ஊனமுற்ற ஒருவர், விபத்தினால் ஒரு காலை இழந்தவர் அல்லது பிறவியிலேயே ஒருகால் ஊனமுற்றவர் என்று வைத்துக் கொள்வோம், அவர் வருடம் 365 நாட்களும், காலை முதல் இரவுவரை தவறாது அல்லாஹ்வைத் தொழுது, அழுது, புலம்பி துஆ செய்தால் அவரது குறைபாடு நீங்கி, சராசரி மனிதரைப் போல மாற முடியுமா\nதனது குறைபாடு சரியாவதற்கான மருத்துவத்தையோ அல்லது செயல்படுவதற்கான உபகரணங்களை பொருத்திக் கொள்வதால் மட்டுமே அவரால் நடமாடமுடியும் கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்\nமுஃமின்களால் இதை ஏற்க முடியாது. பிரார்த்தனைகள் உண்மை அதனால் காரியங்கள் நிறைவேறுகின்றன என்று கூறலாம். சரி… அகோரி மணிகண்டனுடன் ஸிஹ்ர் போட்டியில் வெற்றி வாகை சூடிய அண்ணன் பீஜே, பிரார்த்தனை போட்டிக்குத் தயாரா நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம் நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம் இஸ்லாமை விமர்சித்து கணிணியில் தட்டச்சு செய்யும் தஜ்ஜாலின் விரல்கள் அழுகி, உதிர்ந்து போகட்டும் என்று துஆச் செய்து பாருங்களேன். தேவை எனில் உலகிலுள்ள அனைத்து நம்பிக்கையாளர்களை இணைத்துக் கொள்ளுங்கள். என்னதான் நிகழ்கிறென்று பார்த்துவிடுவோம்\nஸிஹ்ரும் உண்மையில்லை எனில் ஷிர்க்கும் உண்மையில்லை\nஒருவர் எதையாவதைக் ஒன்றை கொண்டு அல்லாஹ்விற்கு இணைகற்பித்துவிட்டால் அது அல்லாஹ்விற்கு இணை ஆகிவிடுமா அல்லாஹ் எப்படி இருப்பான் என்பதே தெரியாது எனும் பொழுது அவனுக்கு எப்படி இணையாக இன்னொன்றை கொண்டுவர முடியும்\nஉதாரணத்திற்கு ஒருவர், அல்லாஹ் அல்லாத வேறு கடவுளர்கள் இருக்கிறது என்று கூறுவதாகக் கொள்வோம்; அப்பொழுது அங்கே பல கடவுள்கள் உருவாகிவிடுமா அல்லது அவர் அவ்வாறு கூறுவதால் அல்லாஹ்வின் ஆற்றலில் ஏதாவது குறைவு ஏற்படுமா\nஇஸ்லாமிய நம்பிக்கைப்படி அல்லாஹ்விற்கு இணையாக எதுவும் இருக்கவும் முடியாது, யார் என்ன செய்���ாலும் அல்லாஹ்வின் ஆற்றலில் எந்தக் குறைவும் ஏற்பாடாது. ஏனெனில் இணைவைப்பவரது கூற்று ஒருபொழுதும் உண்மையில்லை என்பதுதான் சூரத்துல் இஃக்லாஸ் நமக்குச் சொல்வது. எனவே என்னதான் இணைகற்பித்தாலும் எந்த ஒன்றும் அல்லாஹ்விற்கு இணை ஆக முடியாது\nஎனவே, ஸிஹ்ர் எப்படி உண்மையில்லையோ அதைப் போல ஷிர்க் என்ற இணைவைத்தலிலும் உண்மையில்லை\nஉண்மையில்லாத இந்த இரண்டு விஷயங்களுமே பெரும் பாவங்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்தது ஏன்\nசரி… அப்படி ஒரே ஒரு கடவுள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில் அப்படியென்ன பிடிவாதம்\nஅவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.\nஅல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.\nஇரண்டு கடவுள்கள் இருந்தால், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இருவரும் சீரந்திருப்பார்களாம். அவரவர் படைப்புகளை எடுத்துக் கொண்டு, நடுவில் ஒரு கோடு வரைந்து இருவம் தனிக்குடித்தனம் போயிருப்பார்கள். ஒருவரையொரு மிகைத்துக் கொண்டிருப்பார்கள். என்னே... ஒரு லாஜிக் மெய்சிலிர்க்கிறது அல்லாஹ் என்ற கடவுளை இதைவிட எப்படி கேலி செய்வது இந்த விஷயத்தில் நான் குர்ஆனை ஏற்றுக் கொள்கிறேன்\nஒரு இனக்குழுவிற்கு இரண்டு தலைவர் இருந்தால் என்னவாகும் அவர்களுக்கிடையே அதிகாரரப் போட்டி ஏற்படும்; அவர்கள் தங்களது அதிகாரத்தில் குறைவு ஏற்பட்டுவிட்டதாக கருதலாம்; மீண்டும் ஒருவருக்கொருவர் மிகைக்க முற்படுவார்கள்; தீராத மோதலில் அந்த இனக்குழுவே சீரழிந்து போகும். இவற்றை கண்டு வளர்ந்த ஒரு இனக்குழு சமூகத்தில் வாழ்ந்த மனிதரால் இதற்குமேல் எப்படி சிந்திக்க முடியும்\nஇந்துமத கடவுளர்களின் கைகளில் வாளும், வில்லும், அம்பும் இன்னும் பழங்கால ஆயுதங்கள் மட்டுமே இருப்பது ஏன் ஆயுதங்கள் இல்லாமல் கடவுளர்களால் இருக்க முடியாதா ஆயுதங்கள் இல்லாமல் கடவுளர்களால் இருக்க முடியாதா இனக்குழு சமுதாயத்தில் வாழ்ந்த���ர்கள் தங்களது அனுபவங்களை கடவுளர்களுக்கும் பொருத்தியுள்ளனர் என்பதைத் தவிர வேறில்லை\nஅன்றைய இனக்குழு சமுதாயத்தை விட்டுவிடுவோம் இன்றைய மக்களாட்சி முறையையே எடுத்துக் கொள்வோம், ஒரு கிராமப் பஞ்சாயத்திற்கு இரண்டு தலைவர்கள் இருந்தால் என்னவாகும் ஊடகத்திற்கு பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது. இதைத்தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது. அண்ணன் பீஜே பாணியில் சொல்ல வேண்டுமென்றால், முரண்பாடு என்று எதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்களோ அதுதான் நிகழ்கால அரசியலை உரைப்பதாக இருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரால் நிகழ்கால அரசியலை எப்படிச் சொல்ல முடியும் ஊடகத்திற்கு பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது. இதைத்தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது. அண்ணன் பீஜே பாணியில் சொல்ல வேண்டுமென்றால், முரண்பாடு என்று எதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்களோ அதுதான் நிகழ்கால அரசியலை உரைப்பதாக இருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரால் நிகழ்கால அரசியலை எப்படிச் சொல்ல முடியும் நிகழ்கால அரசியலை 1400 ஆண்டுகளுக்கு தெள்ளத் தெளிவாகக்கூறி இறைவேதமென்பதை நிரூபிக்கிறது. (எத்தனை நாளைக்கு அறிவியலையே கூறி, புல்லரித்துக் கொண்டிருப்பது அதனால்தான் ஒரு மாற்றத்திற்காக அரசியலைக் கூறியிருக்கிறேன் நிகழ்கால அரசியலை 1400 ஆண்டுகளுக்கு தெள்ளத் தெளிவாகக்கூறி இறைவேதமென்பதை நிரூபிக்கிறது. (எத்தனை நாளைக்கு அறிவியலையே கூறி, புல்லரித்துக் கொண்டிருப்பது அதனால்தான் ஒரு மாற்றத்திற்காக அரசியலைக் கூறியிருக்கிறேன்\nஆட்சியில் பங்கு கேட்பவரை ஒருபொழுது அல்லாஹ்வும், தூதர் முஹம்மதுவும் விரும்பியதில்லை. இனக்குழு சமுகத்தில் வாழ்ந்த மனிதரால் அவ்வளவுதான் சிந்திக்க முடியும்\nஅபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.\nஒரு இயக்கத்திற்குள் இரண்டாவது தலைமை உருவானால் என்னவாகும் என்பதை அண்ணன் பீஜேவைவிட நன்கு அறிந்தவர் எவரும் இருக்க முடியாது. அது அவர்களது பிரச்சினை நாம் தலையிட தேவையில்லை.\nதவ்ஹீது- ஏகத்துவம் என்றால் என்ன\nஒருமைப்படுத்துதல். வணக்கத்திற்குத் தகுதியுடையது அல்லாஹுவைத்தவிர வேறெதுவும் இல்லை என்று நம்பிக்கை கொள்வது.\nகடவுள் ஒருவனே என்றும் அதற்கு ஏதோ ஒரு பெயரையும் வைத்துக் கொண்டு அவனுக்கு இணைகற்பிக்காமலிருந்தால் அல்லாஹ்வின் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியுமா\nஅல்லாஹ்வின் தூதராக, முஹம்மதை முழுமனதுடன் ஒப்புக் கொள்ளாமல், என்னதான் ஏகத்துவவாதியாக, இஃக்லாஸ்வாதியாக இருந்தும் பயனில்லை. இஸ்லாம் கூறும் ஏகத்துவக் கொள்கை இதுதான் முஹம்மதை ஒப்புக் கொள்ளாமல் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் ஒருபொழுது முழுமையடையாது\nஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.\nஇத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.\nஅல்லாஹ்விடமிருந்து தூதர் முஹம்மதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது முடியாது ஏகத்துவத்தில் முன்னோடிகளாக இருக்கும், யூதர்களும் பாகன் அரபிகளும் முஹம்மதைத் தூதராக ஏற்கவில்லை, அவருக்குத் தேவையானதைக் கொடுக்க மறுத்ததுதான் அங்கு நிகழ்ந்த இரத்தக்களறிகளுக்குக் அடிப்படைக் காரணம். ஷிர்க்-இணைகற்பித்தல் பற்றி பேசும் முல்லாக்களின் கண்களில் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்விற்கு இணையாக முஹம்மது இருப்பது தெரியவில்லையா\nமேற்கண்ட குர்ஆன் வசனத்தின் பொருள், அல்லாஹ்வை தனது அங்கிப்பைக்குள் வைத்திருக்கும் முஹம்மதுவிற்கு அடிபணியாமல் அல்லாஹ்விற்கு மட்டும் நீங்கள் அடிமையாக இருப்பதால் எவ்வித பயனுமில்லை என்பதே. ’ஷிர்க்’ பெரும் பாவமாகக் கருதப்பட்டதும் இதன் அடிப்படையில்தான். புரியவில்லையா\nஅல்லாஹ்விற்கு இணையாக இன்னொரு கடவுள் இருந்து, அந்தக் கடவுளும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக எவனாவது கிளம்பிவிட்டால் முஹம்மதின் முக்கியத்துவம் என்னவாகும் என்பதை சிந்திக்க மாட்டீர்களா ஷிர்க்–இணைவைத்தல் பெரும் பாவமானது இப்படித்தான்.\nஇன்னும் நாம், இப்பதிவின் அடிப்படை கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது\nஸிஹ்ர் எனப்படும் பில்லி-சூனியக் கலை இருக்கிறது, நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றிருந்த த.த.ஜ-வின் இந���த தலைகீழ் மாற்றத்திற்கு மாற்றத்திற்கு காரணம் என்ன\nபில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.\n…சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…\nமுஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே\nமுஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர் இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே அப்படி ஏதும் நடக்கக் காணோம்.\nஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கதைக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிடலாமே\nஅமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே\nஇதுபோன்ற பகுத்தறிவுக் கேள்விகள்தான் அண்ணன் பீஜேவை குர்ஆனும் ஹதீஸ்களும் ஒப்புக்கொள்ளும் ஸிஹ்ர் என்ற பில்லி சூனியத்தை மறுக்கச் செய்திருக்கிறது. என்னதான் இஸ்லாமிய நம்பிக்கையென்றாலும், தூதர் முஹம்மதுவிற்கு சூனியம் பாதித்தது, சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை உண்டாக்க முடியும், நோய் உண்டாக்க முடியும் என்றெல்லாம் இன்றைய அறிவார்ந்த சமூகத்தின் முன்னே எப்படி சொல்வது\nஅதுமட்டுமல்ல பதிலுக்கு நம்மைப் போன்றவர்கள், குர்ஆனும் ஹதீஸ்களும் ஸிஹ்ர் உண்மை என்கிறது, முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கு பில்லி-சூனியம் செய்ய வேண்டியதுதானே என்று கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இந்த ஸிஹ்ர் மறுப்பு முல்லாக்களைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்தத் தலைவலிகளிலிருந்து தப்பிக்க அவர்களுக்கிருக்கும் ஒரேவழி ஸிஹ்ரைப் பொய்யென அறிவிப்பதுதான் ஆனால் அதை முஃமின்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆன் வசனத்தை நிராகரிக்க முடியாது அதனால் ஸிஹ்ர் என்றால் மேஜிக், தந்திரவித்தை, ஜாலவித்தை என்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாக மாற்றிவிட்டார்; இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு ஸிஹ்ர், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால் (இது வேற… நான் அல்ல ஆனால் அதை முஃமின்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆன் வசனத்தை நிராகரிக்க முடியாது அதனால் ஸிஹ்ர் என்றால் மேஜிக், தந்திரவித்தை, ஜாலவித்தை என்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாக மாற்றிவிட்டார்; இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு ஸிஹ்ர், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால் (இது வேற… நான் அல்ல) என்று எங்கெங்கோ சுற்றி, எதையெதையோ மறுத்து, முஃமினகள் காதுகளில் பூந்தோட்டங்களையும் அமைத்திருக்கிறார்.\nபகுத்தறிவின் அடிப்படையில் அவரது முடிவை வரவேற்கும் அதேவேளையில், குருட்டு நம்பிக்கைகளில் நின்று கொண்டு பகுத்தறிவுவாதம் பேசுவதை நினைத்தால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் முழுமையாக பகுத்தறிவின் பக்கம் விரைவில் வருவார். இன்ஷா அல்லாஹ்(\nஅண்ணன் பீஜே அவர்கள் நிகழ்த்திய சூனியப் போட்டி, முன்வைத்திருக்கும் பகுத்தறிவுக் கேள்விகள் அனைத்துமே ”ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர்” என்ற அறிஞர் முன்வைத்த கேள்விகளின் அடிப்படையில் உருவானவைகள் அண்ணன் பீஜே கொடுத்த விளக்கத்திலிருந்து…\nசூனியக்காரர்கள் எதைச் செய்ய முடியும் என்று சாதிக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால், மந்திரத்தின் மூலம் நன்மை செய்யவும், தீமை செய்யவும் முடியும் என்பதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், வானத்தில் பறக்க வைப்போம், மறைவானதை அறிவோம். தொலைவான ஊர்களின் செய்திகளையும் அறிவோம் என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் ஆட்சிகளை அகற்றவும், புதையல்களை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மன்னர்களைக் கொல்லவும், மற்றவர்களால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும் மக்களிடம் கையேந்தாமலும் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே மாறாக மனிதர்களில் இவர்கள் தான் மோசமான நிலையில் உள்ளனர். அதிகம் பேராசை கொண்டவர���களாகவும் மக்கள் பணத்தை ஏமாற்றி பறிப்பவர்களாகவும் பக்கீர்களாகவும் மக்களிடம் குழைந்து பேசுபவர்களாகவும் உள்ளனர்.\n மேற்கண்ட சவால்களை பிரார்த்தனையால் நிகழ்த்த முடியுமா நிச்சயமாக முடியாது அப்படி பிரார்த்தனைகளால் முடியுமென்றிருந்தால், உலக இஸ்லாமியர்கள் கதறிக் கதறிக் கேட்ட துஆக்களினால் அமெரிக்காவும், இஸ்ரேலும் என்றோ இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கும் மீண்டும் சொல்கிறேன், ஸிஹ்ர் பொய்யென்றால் பிரார்த்தனைகளும் பொய்தான்\nஇதுமட்டுமல்ல இன்னும் ஆயிரமாயிரம் விளக்கங்களை இது போல கொண்டுவர முடியும். ஆனால் இவைகள் பகுத்தறிவின் விளைவினால் ஏற்பட்ட தெளிவே தவிர, ஒருபொழுதும் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்ட விளக்கங்கள் அல்ல\nஇவர்கள் தங்களது நாகரீக சிந்தனைகளுக்கேற்ப, குர்ஆன் மற்றும் முஹம்மதின் செயல் முறை விளக்கமான ஹதீஸ்களின் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தங்களது வியக்கியான தொழிற்சாலைகளுக்குள் நுழைத்து, அவற்றை அடித்து, உடைத்து, நொருக்கி, உருக்கி, தட்டி, வளைத்து, நெளித்து, நிமிர்த்தி புதிய பொருளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். குர்ஆன் தெளிவான(Q5:15, 22:16, 45:20), விளக்கமான(Q3:118, 39:27), நன்கு விவரிக்கப்பட்ட(Q17:89, 18:54) புத்தகம் என்று அல்லாஹ் கதறிக் கொண்டிருப்பதை முல்லாக்கள் சிறிதேனும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது\nஇவர்கள் ஆண்டாண்டு காலத்திற்கு விவாதங்கள் செய்து கொண்டிருப்பதற்குக் காரணம், ”கண்ணேறு என்பது உண்மையே” அல்லது ”பறவை சகுணம் இல்லை” அல்லது ”பறவை சகுணம் இல்லை” என்றெல்லாம் ஹதீஸ்கள் சொல்வது போல ”ஸிஹ்ர் என்பது பொய்” “ஸிஹ்ர் உண்மையில்லை” அல்லது ”முஃமின்கள் ஸிஹ்ரை நம்பகூடாது” என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவேயில்லை. மாறாக ஸிஹ்ர் பலித்ததாக கூறும் செய்திகளை பத்திபத்தியாக விவரிக்கிறது.\nகுர்ஆனும், ஹதீஸ்களும் அன்றய, அரேபியப் பகுதி மக்களின் நம்பிக்கைகளை மட்டுமே பிரதிபளிப்பவைகள். நவீன காலத்து அறிவின் வளர்ச்சிகளை அதில் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஆனால் மதபுரோகிதத் தொழிலில் வயிறு வளர்க்கும் கூட்டத்தினரால் இதை ஏற்க முடியாது. அதனால்தான் விளக்கங்கள், விவாதங்களின் மூலம் ’இல்லாத’ கருத்துக்களை ’இருப்பதாக’ நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.\nநாம் என்ன கூறினாலும் அண்ணனின் அல்லக் கைகள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அண்ணன் பீஜேவின் வாதங்களை முறியடிக்க எவரும் இல்லை என்று தாடியை தடவுவார்கள்(அவர்களது தாடியைத்தான்) அவர்களுக்காக, அண்ணன் பீஜே முத்தாய்ப்பாக வைத்து தனது வாதத்தை முடிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.\nஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர் அவர்கள் வலிமையாக சூனியத்தை மறுத்திருக்கிறார்.\nஎன்று ஒரு விளக்கத்தை முன்வைத்து மறுத்திருக்கிறார். ஆனால் அபூபக்ர் ஜஸ்ஸாஸ் என்பவர், முஃதஸிலா என்ற நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு தனியே விலகிச் சென்ற கூட்டத்தை சார்ந்தவர் என்றும் இவரை ஆதரிப்பதன் மூலம் அண்ணன் பீஜேவும் முஃதஸிலா கூட்டத்தின் இணைந்துவிட்டார் என்று எதிரணி குற்றம் சாட்டுகிறது. அண்ணன் ஷிர்க்கை வைத்து மிரட்டினால் இவர்கள் முஃதஸிலா என்று பதிலுக்கு மிரட்டுகிறார்கள்.\nஉண்மையிலேயே அண்ணன் பீஜே அறிவுடன்தான் வாதிடுகிறாரா என்பது புரியவில்லை. தனது வாதத்திற்கு வலு சேர்க்க வேண்டுமென்பதற்காக படிக்காமலேயே ’ஜஸ்ஸாஸ் அபூபக்ரின்’ கருத்தை முன் வைக்கிறார்.\n…யூதப் பெண் சீப்பு தலைமுடி பேரீச்சம் பாளை ஆகியவற்றில் சூனியம் செய்து கிணற்றில் வைத்தாள். ஜிப்ரீல் மூலம் இது நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின் கிணற்றில் இருந்து அதை அப்புறப்படுத்தியதால் சூனியம் விலகியது என்று கேவலமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது…\nஸஹீஹ் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என்பதைக்கூட வாசிக்காமல் இந்த அறிஞர் விமர்சித்திருக்கிறார். புகாரி, முஸ்லீம் போன்ற ஸஹீஹ் ஹதீஸ்கள் முஹம்மதிற்கு சூனியம் வைத்தது ஒரு யூத ஆண் என்கிறது. இவர் யூதப் பெண் என்கிறார். பாவம் நம்ம ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்” ஏதோ தவறான ஹதீஸை ஆய்விற்கு எடுத்திருக்கிறார். முஹம்மதிற்கு விஷம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்படும் யூதப் பெண்ணை இங்கு கொண்டுவந்து இணைத்திருப்பாரோ ஒருவேளை ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்” ’மண்டபத்தில்’ எவரேனும் எழுதிக் கொடுத்ததை வாசித்து பொற்காசுகளைப் பெறுவதற்கு முயற்சி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன். அடிப்படை செய்தியே தவறாக இருக்கிறது. இதை ஒரு ஆதாரமாக முன்வைத்த அண்ணன் பீஜேவின் துணிச்சலை நினைத்தால் என் உடலெங்கும் புல்லரிக்கிறது.\nஅண்ணன் பீஜேவும் அவரது ததஜவினரும்\nநபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களூமே மட்டும் இட்டுக் கட்டப்பட்டவை என்பது தான் ந்மது நிலை.\nஎன்ற அர்த்தமில்லாத பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு, ஸிஹ்ர் பற்றிய செய்திகளை குர்ஆன் ஹதீஸிற்கு முரண் இல்லாதவாறு, அதாவது, ”என்ன செய்வது முஸ்லீமாகப் பிறந்துவிட்டோம் பகுத்தறிவைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு எல்லவற்றையும் நம்பித் தொலைக்கிறோம்” என்று புரிந்து கொண்டால் அவர்களுக்கு எந்த குழப்பமும் தோன்றாது.\nஇவர்களை நாம் ஏன் விமர்சிக்கின்றோம்\nஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகரீகவளர்ச்சியற்ற ஒரு சமுதாயத்தின் கருத்துக்களின் மீது குருட்டு நம்பிக்கை கொண்டு, தொலைந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் மீது கொண்ட பரிதாபமே எங்களை எழுத வைக்கிறது. முல்லாக்களின் அர்த்தமற்ற மிரட்டல்கள், புரட்டல்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற மனிதாபிமான உணர்வுகளே அவர்களை எதிர்த்து விமர்சிக்கச் செய்கிறது.\nமுல்லாக்களின் மதப்புரோகிதத் தொழிலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது குர்ஆனும் ஹதீஸ்களும்தான். குர்ஆன் ஹதீஸ்களுக்கு அடிப்படை தூதர் முஹம்மது. இவைகளிலுள்ள பதங்களுக்கு இல்லாத பொருளையும், அதன் வாக்கியங்களில் இல்லாத அறிவியலையும் நுழைத்து, இந்த வார்த்தைக்கு அந்தப் பொருள் அந்த வார்த்தைக்கு இந்தப் பொருள் என்று குழப்பிவிட்டால், முஃமின்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குர்ஆனுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்; அவர்களால் குர்ஆனையும் ஹதீஸ்களையும் விட்டு எந்தக் காலத்திலும் வெளியேறவும் முடியாது. முல்லாக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். இதை நாம் வெளிப்படுத்தி விமர்சித்தால், அவர்களது மத உணர்வு புண்படுகிறதாம்\nஇஸ்லாம் மட்டுமே உயர்ந்ததென்று மேடைகளில் முழங்குவதற்கும், கற்பனைக் கதைகள்கூறி மதத்தை விற்பனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமையிருக்கும்பொழுது அதை மறுக்கவும், விமர்சிக்கும் உரிமை நமக்கு இருக்கக் கூடாதா\nஇஸ்லாமியக் கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாகும் பொழுது அதன் நிறுவனர் தூதர் முஹம்மது பாதிப்பிற்குள்ளாவதை ஒருபொழுதும் தவிர்க்க முடியாது இஸ்லாத்திலிருந்து தூதர் முஹம்மதுவைப் பிரித்தெடுக்க முடியாது இஸ்லாத்திலிருந்து தூதர�� முஹம்மதுவைப் பிரித்தெடுக்க முடியாது ஒருவேளை முடியுமென்றால் அது எப்படி என்பதை விளக்காமல், 150 கோடி மக்களின் பெரும்தலைவரை இழிவுபடுத்திவிட்டாய் என்று ஒப்பாரி வைப்பதில் பொருளில்லை\nஎங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 22:13\nஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.\nஇத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.\nஅல்லாஹ்விடமிருந்து தூதர் முஹம்மதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது முடியாது ஏகத்துவத்தில் முன்னோடிகளாக இருக்கும், யூதர்களும் பாகன் அரபிகளும் முஹம்மதைத் தூதராக ஏற்கவில்லை, அவருக்குத் தேவையானதைக் கொடுக்க மறுத்ததுதான் அங்கு நிகழ்ந்த இரத்தக்களறிகளுக்குக் அடிப்படைக் காரணம். ஷிர்க்-இணைகற்பித்தல் பற்றி பேசும் முல்லாக்களின் கண்களில் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்விற்கு இணையாக முஹம்மது இருப்பது தெரியவில்லையா\nஎங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை\nஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை\nஎங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை\nஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை\nஇதுவரை வெளியான கட்டுரைகளில் சிறப்பானது எது என்று (சிறந்ததிலேயே சிறந்தது என்று கூறலாம்) தேர்ந்தெடுத்தால் இந்த கட்டுரையே தேர்வு பெறும். அறிவு உள்ள முஃமீன்கள் நிச்சயமாக சிந்திப்பார்கள் ஆனால் பதில் இல்லாததால் மௌனமாக இருந்து விடுவர் எனவே முஃமீன்களின் பின்னூட்டம் இல்லையென்றால் பதில் இல்லை என்று பொருள். பாராட்டுகள், பல...\n//அகோரி மணிகண்டனுடன் ஸிஹ்ர் போட்டியில் வெற்றி வாகை சூடிய அண்ணன் பீஜே, பிரார்த்தனை போட்டிக்குத் தயாரா நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம் நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம் ... துஆச் செய்து பாருங்களேன். // இந்த நிகழவுக்கு பின் அண்ணன் ஒரு உயிர்கொல்லி நோய்க்கு சிகிக்சை பெற்று உயிர்த்தெழுந்ததாக தகவல். அண்ணன் நலமுடனே இருக்கட்டும் அவர் தொடர்ந்து பகுத்தறிவு கேள்விகள் கேட்கட்டும்.\nநம் முன்னோர்கள் மதம் மற்றும் மதச்சடங்குகளுக்கு காரணம் ராகு என்ற தீய கிரகம் என்பதாகவும்\nஒரு நிகழ்வின் மூலம் அந்த ராகு என்ற கிரகம் உடலை இழந்ததாகவும் பாம்பின் உடலை\nபெற்றதாகவும் கூறினார்கள். உடலை இழந்ததால் அந்த கிரகத்திற்கு இதயம் என்பது இல்லை வெறும்\nதலை மட்டுமே அல்லது மூளை மட்டுமே\nஇது மதம் மதவாதிகளின் துணையோடு இதயமில்லா செயல்களை\nசெய்யும் என்பதை குறிப்பால் உணர்த்துவதாய் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இது சரியானதாகத் தான்\nதெரிகிறது. மதம் தான் வளரும் வரை நல்லதே செய்தது. இன்று ஒன்ரொடொன்று முட்டிக் கொள்ளும் அளவு\nவளர்ந்துவிட்டதால் அதன் இதயமில்லா செயல்கள் அறங்கேற்றப் படுகின்றது.\nகுகையிலிருந்து வெளியில் வந்த மனிதன் துரதிஷ்ட வசமாக மதத்தில் மாட்டிக் கொண்டான் என்பதுதான்\nஉண்மையில் மதம் என்பது நாம் நம்புவதைப் போல் இறைவனின் விருப்பம் என்றும் குறிப்பிட்ட மதத்தின்\nகீழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் இறைவன் விரும்பியிருந்தால் அதை மிக\nஎழிதாகவே சாதித்திருப்பான் அதற்காக எந்த புனித நூலோ,அவதாரமோ,தூதுவரோ தேவையில்லை.\nஇன்றைய தொழில் நுட்பம் மனிதன் பேசுவது உலகம் முழுவதும் கேட்கும் அளவு வளர்ந்து விட்டது\nஎங்கோ நடக்கும் விளையாட்டு உலகம் முழுதும் தெரிகிறது.அப்படியிருக்க ஏதோ ஒரு மொழியில் சற்று\nசத்தமாக எல்லோருக்கும் கேட்கும் வகையில் குறிப்பிட்ட மதம் என்னுடையது அதையே எல்லோரும்\nபின்பற்றுங்கள் என்று இறைவன் சொன்னால் என்ன ஆகும் சிந்தித்துப் பாருங்கள்..அல்லது\nஎப்படி ஒரு உயிரினம் பிறந்தவுடனே எதுவுமே தெரியாத அது பால் இருக்கும் இடமும் குடிக்கும்\nவிதமும் தெரிந்து கொள்கிறதோ அப்படி தெரியப்படுத்தி இருக்கலாம். மதங்கள் சொல்லும��� பாவம், தவறு\nஎன்பதற்காக மனிதன் மதங்கள் சொல்வதைப் போல் நரகம் செல்வானென்றால்\nஅத்தகைய செயல்களை செய்வதற்கான சந்தர்பத்தை உருவாக்கிய இறைவனும் அங்கு தான் இருப்பான்.\nதவறு சரி என்பதை மதங்கள் எப்படி தீர்மானிக்கின்றன\nபிற மதங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய மதங்கள் தவறு என்பதை மனித இனத்தை மட்டும் கருத்தில் கொண்டும்\nபிற மதங்கள் தோன்றிய பின் தோன்றிய மதங்கள் தவறு என்பதை தன்னுடைய மதத்தை சேர்ந்தவர்களை\nமட்டும் கருத்தில் கொண்டும் பார்க்கிறது. உதாரணமாக ஒரு மதம் முன்னால் தோன்றியிருந்தால்\nஅதற்கு பிறகு வரும் மதம் முன்னால் தோன்றிய மதத்தின் கருத்துகளை தவறு என்றும் அதற்கு ஒரு படி மேலே போய்\nஅது பாவம் என்றும் சொல்லாமல் இல்லை.\nநம்மை பொருத்தவரை பிறப்பைப் பொறுத்து ஏதோ ஒரு மதத்தில் சேரும் நாம் மதங்களுக்கு\nஇடையேயான போட்டியின் காரணமாக அவரவர் மதத்தின் கொள்கைகளை உண்மை என நம்புவதிலும்\nபிறரை நம்ப வைப்பதிலுமே காலத்தை கடத்தி விடுகிறோம்.இறைவனைப் பற்றிய சிந்தனையில் மதம்\nநம்மை ஒரு வட்டத்துக்குள் அடைக்கிறது. மதத்தை நாம் உண்மையென நம்புவதால் தான், இறைவனை நாம்\nமதத்தைத்தாண்டி சிந்திக்கவும் இல்லை சந்திக்கவும் இல்லை....\nதஜ்ஜால் அவர்களுக்கு.. ஒரு வேண்டுகோள். எக்காரணத்தை கொண்டும் தாங்கள் தான் இந்த தளத்தை நிர்வாகம் செய்கிறீர்கள் என்று தங்களின் உற்றார் உறவினர்க்கு கூட சொலவேண்டம். இன்னும் சொல்லப்போனால் தங்களின் மனைவி மக்களிடம் கூட இந்த தளத்தை பற்றிய பேச்சுக்களை தவிருங்கள். தாங்கள் எழுதி அதை இந்த தளத்தில் upload செய்வதை கூட ரகசியமாக செயுங்கள்.\nஎன் மனதில் இருப்பதை சொல்லிவிடுகிறேன். \"லகிலாஹா இல்லல்ஹா முகமது ரசுலா\" என்று சிறுபிள்ளை முதல் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை போதிக்கபடுகிறது. பெற்ற தாய் தந்தையை விடவும் ஒரு சிறுவனுக்கு மிக முக்கிய இடத்தில இறைதூதர் இருக்கிறார். அதனால் அவர்கள் தங்கள் பெற்றோர்களை அல்ஹவிர்காகவும் மறுமை வாழ்கைக்காகவும் எதையும் செய்யும் ஒரு மனோநிலையை அடைந்துவிடுகிறார்கள்.\n“Quran 29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்வி��ுவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”\nமற்றொரு உதாரணம். Mus‘ab ibn 'Umair (முசாத் உமர்) கதை. பெற்ற தாயையே ஒரு கட்டத்தில் “முகமதுக்கு எதிராக எதாவது சொன்னால் கொன்றுவிடுவேன்” என்று கூரும் அளவிற்கு மூலை சலவை செய்யப்பட்டு கடைசியில் தன் தாயின் கண்முனால் uhud போரில் மாண்டுபோனான்.\nஇதெலாம் உங்கள் மனதில் என்றுமே இருக்கட்டும். உங்களின் இந்த தளம் பிரசிதி பெற்று அதிகமான இஸ்லாமியர்கள் இந்த தளத்தில் வருகை தரும் காலத்தில் உங்களுக்கு எதிராக ரகசியமாக பாத்வா அறிவிக்கப்படலாம். அப்பொழுது மறுமையில் கிடைக்கும் கூலிகாகவும் அல்ஹவிர்க்காகவும் உங்களை காட்டிகொடுக்க தயங்கமாட்டார்கள். நீங்கள் செய்வது ஒருவித கோரில போர் போன்றது. உங்களின் அடையாளத்தை வெளி உலகத்திற்கு காட்டாதவரை நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். இதுபோன்று எழுதுபவர்களை cybercrime மூலம் வலைவீசி தேடுகிறார்கள். ஆகவே \"tor browser\" போன்றவற்றை உபயோகித்து உங்களின் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.\n//sema point ithu naal varai ipdi onnu enaku thonave ila. Muhammed than Allah vuku Inai vaikum muthal Ethiri// இதுமட்டுமல்ல வேறு சில இணைவைப்புகளும் குர்ஆனில் இருக்கிறது. இணைவைப்பை பெரும் குற்றமாக அறிவித்தது, முஹம்மது தனது இருக்கையைக் காப்பாற்றிக் கொள்ள செய்த தந்திரங்கள் மட்டுமே\n// ஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை// ஆமாம் நமது முயற்சிகள் முல்லாக்களுக்கு மட்டுமல்ல முஹம்மதின் புரட்டல்களுக்கும் மர்ஹும் மணியோசைதான்\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்\nஉண்மைதான் இந்தக் கட்டுரை முஃமின்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு பின்னுட்டங்கள் அதற்கு சாட்சி. அதற்கு இஸ்லாமிய நம்பிக்கை விமர்சிக்கப்படுகிறது என்பதைவிட அண்ணன் பீஜேவும், அவரது மிக முக்கியமான வாதம் விமர்சனத்திற்குள்ளாகிறது என்பதே முதன்மைக் காரணம். முஹ்ம்மதிலிருந்து தொடங்கிய தனிநபர் வழிபாடு இனியும் தொடரும்\n/// அண்ணன் நலமுடனே இருக்கட்டும் அவர் தொடர்ந்து பகுத்தறிவு கேள்விகள் கேட்கட்டும்.// ஆமாம் நாம் விமர்சிப்பது அண்ணன் பீஜேவின் கருத்துகளை மட்டுமே பீஜே என்ற தனிநபரையல்ல நாம் விமர்சிப்பது அண்ணன் பீஜேவின் கருத்துகளை மட்டுமே பீஜே என்ற தனிநபரையல்ல எனது சிந்தனையைத் தூண்டிவிட்ட அண்ணன் பீஜே என்றும் எப்பொழுதும் நலமுடன் இருக்க வேண்டுமென்பதே நமது விருப்பம்\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்\nமிக அருமையான கட்டுரை. தொடர்முழுவதும் நல்ல சிந்தனக்கு சாட்சியாக உள்ளது.\nகட்டுரையின் முடிவு இஸ்லாமிய தர்க்கவாதிகளை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. முன்னாடியும் போக முடியாது. பக்கவாட்டிலும் போக முடியாது. இனி அர்களுக்கு ஒரே வழி. பின்னோக்கி செல்வதுதான்.\n// ஹதீஸ்கள் கூறும் செய்தி சராசரி அறிவிற்குக்கூட பொருந்தாமல் போகும் பொழுது பாவம் அவர்களும் என்னதான் செய்ய முடியும் அவர்களும் என்னதான் செய்ய முடியும் நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இறுதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.//\n//ஸிஹ்ர் பற்றிய செய்திகளை குர்ஆன் ஹதீஸிற்கு முரண் இல்லாதவாறு, அதாவது, ”என்ன செய்வது முஸ்லீமாகப் பிறந்துவிட்டோம் பகுத்தறிவைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு எல்லவற்றையும் நம்பித் தொலைக்கிறோம்” என்று புரிந்து கொண்டால் அவர்களுக்கு எந்த குழப்பமும் தோன்றாது.//\nபகுத்தறிவை தூக்கி எரிந்துவிட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்னாடிச் செல்ல வேண்டியதுதான்.\nதங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்\nஇத்தளத்தில் நான் அதிகமாக எழுதியிருக்கலாம் ஆனால் இத்தளத்தை நிர்வகிப்பது ஒரு குழுதான்.\n//இதெலாம் உங்கள் மனதில் என்றுமே இருக்கட்டும். உங்களின் இந்த தளம் பிரசிதி பெற்று அதிகமான இஸ்லாமியர்கள் இந்த தளத்தில் வருகை தரும் காலத்தில் உங்களுக்கு எதிராக ரகசியமாக பாத்வா அறிவிக்கப்படலாம். அப்பொழுது மறுமையில் கிடைக்கும் கூலிகாகவும் அல்ஹவிர்க்காகவும் உங்களை காட்டிகொடுக்க தயங்கமாட்டார்கள். // நீங்கள் சொல்வது சரிதான். அது போல நிகழ்வதற்கு வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் என்னதான் கண்டுகொள்ளாதது போல காண்பித்துக் கொண்டாலும் இத்தளத்தை கவனிக்கின்றனர், மேல்மட்ட அளவில் விவாதிக்கின்றனர் என்பது உண்மைதான்.\n//நீங்கள் செய்வது ஒருவித கோரில போர் போன்றது. உங்களின் அடையாளத்தை வெளி உலகத்திற்கு காட்டாதவரை நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். இதுபோன்று எழுதுபவர்களை cybercrime மூலம் வலைவீசி தேடுகிறார்கள். ஆகவ��� \"tor browser\" போன்றவற்றை உபயோகித்து உங்களின் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.// உங்களது ஆலோசனைகளை நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்\n//கட்டுரையின் முடிவு இஸ்லாமிய தர்க்கவாதிகளை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. முன்னாடியும் போக முடியாது. பக்கவாட்டிலும் போக முடியாது. இனி அர்களுக்கு ஒரே வழி. பின்னோக்கி செல்வதுதான்.// சரியாகச் சொன்னீர்கள். அவர்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் அது ”மீண்டும் மீண்டும் பல்லை இளித்துக் கொண்டு அசடு வழிந்து கொண்டுதான் நிற்கும்” முல்லாக்களின் அறிவியல் திணிப்புகளைத் தாங்க முடியாமல், குர்ஆனும் ஹதீஸ்களும் நைந்து போன கோணிப்பை போல ஆங்காங்கே கிழிந்து தொங்குகிறது. பார்க்க பரிதபமாக இருக்கிறது\nமிகவும் உழைத்து எழுதியதாகத்தான் தெரிகிறது. கடவுள் என்ற கோட்பாடே ஒரு மாயை என நிறுவும்பொது இப்படிப்பட்ட விளக்கக் கட்டுரைகளின் தேவை இல்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறேன். இப்படியெல்லாம் சொல்பவர்கள் ஒன்று மனநோய் வயப்பட்டவர்களாகவோ அல்லது பொய் சொல்பவர்களாகவோதான் இருக்க முடியும்.\n//தனது குறைபாடு சரியாவதற்கான மருத்துவத்தையோ அல்லது செயல்படுவதற்கான உபகரணங்களை பொருத்திக் கொள்வதால் மட்டுமே அவரால் நடமாடமுடியும் கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும் பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்\nGod is imaginary எனும் இந்த தளம் மிக விரிவாக விவாதிக்கிறது.\n// கடவுள் என்ற கோட்பாடே ஒரு மாயை என நிறுவும்பொது இப்படிப்பட்ட விளக்கக் கட்டுரைகளின் தேவை இல்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறேன். // உண்மைதான் இஸ்லாமைப் பொறுத்தவரையில் கடவுள் என்றால் முஹம்மது அறிமுகப்படுத்தியவைகள் மட்டுமே இஸ்லாமைப் பொறுத்தவரையில் கடவுள் என்றால் முஹம்மது அறிமுகப்படுத்தியவைகள் மட்டுமே அதைக் கடந்து சிந்திக்க மறுப்பவர்கள். நாம் நேரடியாகக் கடவுள் மறுப்பைக் கூ���ினால் நீங்கள் குர்ஆனைப் படிக்கவில்லை, அதைப் படித்தால் இப்படிப் பேசமாட்டீர்கள் என்று ஒரு குர்ஆனை நமது கையில் திணித்துவிடுவார்கள் அதைக் கடந்து சிந்திக்க மறுப்பவர்கள். நாம் நேரடியாகக் கடவுள் மறுப்பைக் கூறினால் நீங்கள் குர்ஆனைப் படிக்கவில்லை, அதைப் படித்தால் இப்படிப் பேசமாட்டீர்கள் என்று ஒரு குர்ஆனை நமது கையில் திணித்துவிடுவார்கள் . எனவேதான் அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே புரிய வைப்பதற்காக இப்படியும் போகவேண்டியிருக்கிறது.\nநீங்கள் கொடுத்த இணைப்பை கவனிக்கிறேன். அதற்கு இன்னொரு நன்றி\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\n1060. எங்க காலத்திலெல்லாம் ..., நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasal7.blogspot.com/2011/09/", "date_download": "2019-08-17T20:53:36Z", "digest": "sha1:Z7P46EPX7UAFMVB52I65UII5LLGWBBB4", "length": 13533, "nlines": 307, "source_domain": "vaasal7.blogspot.com", "title": "வாசல்: September 2011", "raw_content": "\nபடம் - நன்றி கூகுள்\nLabels: கவிதை , முடிவு\nசிறு சிறு குறும்புகள் ரசித்து ரசித்தே\nஇன்னும் குழந்தையாய் நான் இருக்க\nஅவனோ நாளும் ஒரு வளர்ச்சி\n'நைட் அம்மா வர லேட் ஆகும்,\nரெடி பண்ணி தம்பியும் நானும் சாப்பிட்டாச்சு'\nபதிலில் மனம் குளிர வைப்பதிலும் \nமாலையில் வரும் என்னை வரவேற்கும்\nவாசலில் நீ தெளித்திருக்கும் தண்ணீர்\n'நான் வந்து தெளிப்பேனே நீ ஏன்மா பண்ணின \n'லைட் போடணும் அதான் தெளிச்சேன்மா' என்பதிலும் \nஉடனே 'நல்லா இருக்கீங்களா' நீ நலம் விசாரிக்க\nபையனை 'நல்லா வளர்த்திருக்கீங்க' என\nஅதை கேட்ட நீ மௌனமாய் சிரிப்பதிலும் \nஎன் கையில் ரத்தம் பார்த்து பதறி\nதண்ணீர் குடிக்க வைத்து ரத்தம் துடைத்து\n) கட்டு போட்டு விடுவாய்\nபள்ளிவிட்டு வந்ததும் 'வலி சரியா போச்சா\nஎன அத்தனையிலும் தாயாக நீ தானே தெரிகிறாய் \nஇன்று எங்கள் திருமணநாள், உனக்கு எப்படி இதை நினைவு படுத்த\nவார்த்தைகளை நான் தேட, கிளம்பி வாசல் வரை சென்ற நீ, திரும்பி பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து, \"இரண்டு பேரும் ஏதாவது மூவி போயிட்டு வாங்க...அப்பா, இன்னைக்காவது மறக்காம அம்மாவுக்கு பூ வாங்கி கொடுங்க...நாங்க வந்ததும் ஈவினிங் வெளில போகலாம், ரெஸ்டாரன்ட்ல நைட் டின்னர், ஒ.கே வா சந்தோசமா இருங்க...திருமணநாள் வாழ்த்துகள் \nவாழ்த்தி விட்டு இதோ கிளம்பிவிட்டாய் பள்ளிக்கு...\nஉன்னை பார்த்து பொடியனும் \" சரி சரி நல்லா இருங்க...\" என்று ஆசிர்வதிப்பது போல் கைகளை உயர்த்தி சொல்லிவிட்டு கிளம்ப 'இன்று விடுமுறை நாளாய் இருந்தால் நல்லா இருக்குமே' யோசனையில் இருவரும் உள்ளே வர மனமின்றி வாசலில் அமர்ந்துவிட்டோம்.\nLabels: அனுபவம் , திருமணநாள்\nபுல் பிடுங்கி அடி கடிக்க\nஇன்னும் ஆழத்தில் புதைத்தே விட்டது\nஎல்லாம் நொடியில் தூக்கி போட்டு\nஎன் தலையில் தட்டி பரிகசிக்கும்\nLabels: கவிதை , காதல் , புன்னகை\nமிகச் சரியாக அந்த வினாடி\nஉன் முன் மண்டியிட்டு கிடக்கும்\nஏதும் அறியா ஒரு நேசம்...\nLabels: கவிதை , காதல்\nஎன் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/06/blog-post.html", "date_download": "2019-08-17T21:48:07Z", "digest": "sha1:R7WBM344XNRZ3QM7RE2T2M6RYOAAAR2W", "length": 9381, "nlines": 234, "source_domain": "www.geevanathy.com", "title": "தெய்வத்தை வேண்டுகின்றேன் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nநொடிக் கொரு ஆவல் தோன்றும்.\nபணம் தேடும் நோக்கில் ஓடிப்\nபகல் முற்றும் உழைத்து ஓய்ந்தேன்\nமனம் என்னும் குரங்கின் வசம்\nஅறம் என்னும் நெறியில் நின்று\nபிறர் நலன் பேணி வாழும்\nதிறன் எனக் கருளு மென்று\nபேரின்பம் அருள் என்று இரப்பேன்\nஆணவ மலமென்னும் இருட் சிறையதனுள்\nஎன்புடன் தசையும் இரத்தமும் சேர்ந்த\nவானவர் போற்றும் மகபதி யாக\nவரம் எனக் கீந்தாலும் வேண்டேன்\nமேன் நிலையான வீடு பேற்றினை\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nஆசையை அறுத்தெறிந்தால் அமைதியை அடையலாம்...என்பது சர��யில்லை. ஆசையை அனுபவித்து முடித்தலே ஆசையை வெல்லும் வழி. இதைத்தானே நாம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகச் செய்துகொண்டிருக்கிறோம்\nநம் ஆசைகள் நேர்மையாகவும், அடுத்தவரை பாதிக்காததாயும் இருந்தால் நல்லது.\nமனதை திகட்டாத கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.\nவரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங...\nதம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்ப...\nகம்பன் கழகத்தின் ‘ஏற்றமிகு இளைஞன்’ விருதுபெற்ற அரச...\n1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T21:03:56Z", "digest": "sha1:NJ3A76F62EFKUBCQDL7O6GLAQZRRTBEL", "length": 7949, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜோசியர் கொலை", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\nஉயிர் தப்பிக்க உணவு விடுதிக்குள் நுழைந்த இளைஞர்... ஓட ஓட விரட்டி கொலை..\nபெலுகான் படுகொலை வழக்கு: மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் அரசு உத்தரவு\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக்கொலை..\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nபெலுகான் வழக்கில் தீர்ப்பு : கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nசொத்துக்காக பெண் கொலை - சகோதரி கைது\n’ வாழ்க்கையை சீரழித்தார் அப்பா’: தற்கொலைக்கு முன் வந்த மாணவியின் வாட்ஸ்அப்\nசென்னை அருகே திருமணத்தை மீறிய ஒரு உறவால் பெண் கொலை..\nதகாத உறவிலிருந்��� ஜோடி விஷம் அருந்தி தற்கொலை\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\nஉயிர் தப்பிக்க உணவு விடுதிக்குள் நுழைந்த இளைஞர்... ஓட ஓட விரட்டி கொலை..\nபெலுகான் படுகொலை வழக்கு: மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் அரசு உத்தரவு\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக்கொலை..\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nபெலுகான் வழக்கில் தீர்ப்பு : கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nசொத்துக்காக பெண் கொலை - சகோதரி கைது\n’ வாழ்க்கையை சீரழித்தார் அப்பா’: தற்கொலைக்கு முன் வந்த மாணவியின் வாட்ஸ்அப்\nசென்னை அருகே திருமணத்தை மீறிய ஒரு உறவால் பெண் கொலை..\nதகாத உறவிலிருந்த ஜோடி விஷம் அருந்தி தற்கொலை\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123146", "date_download": "2019-08-17T20:51:10Z", "digest": "sha1:4JKHXSPXN6JMN4CP52HJSV6JCJRJR45H", "length": 10441, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - How the 143% turnout in the world's tallest polling happened? Interestingly, the Election Commission permits,உலகின் உயரமான வாக்குச்சாவடியில் 143% வாக்குப்பதிவு நடந்தது எப்படி?; தேர்தல் ஆணைய அனுமதியுடன் சுவாரஸ்யம்", "raw_content": "\nஉலகின் உயரமான வாக்குச்சாவடியில் 143% வாக்குப்பதிவு நடந்தது எப்படி; தேர்தல் ஆணைய அனுமதியுடன் சுவாரஸ்யம்\nவெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\nசிம்லா: இமாச்சல பிரதேசத்தில் உள்ள உலகின் உயரமான வாக்குச்சாவடியில், 143 சதவீதம் வாக்குப்பதிவு நடந்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 15,256 அடி உயரத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் தாஷிகேங் என்ற இமயமலை கிராமத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. கடந்த இறுதிகட்ட தேர்தலில், இம்மையத்தில் வாக்குப்பதிவு நடந்தது. மாண்டி மக்களவை தொகுதிக்குள் வரும் இந்த வாக்குச்சாவடியில், தாஷிகேங் மற்றும் கெட் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலின்படி இந்த வாக்குச்சாவடியின் மொத்த வாக்காளர்கள் 49 பேர்தான். இதில், 36 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். எனினும், இந்த வாக்குச்சாவடியில் 142.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அது எப்படி என்றால், தாஷிகேங் வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பக்கத்து வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களும் இந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர்.\nபொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் முறையில் வாக்கு செலுத்தலாம். ஆனால், இங்கு தேர்தல் பணியாற்றிய அலுவலர்கள், உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் தாங்களும் வாக்களிக்க வேண்டும் என்று விரும்பியதால், அதற்கேற்ப தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று வாக்குச்சாவடியில் நேரடியாக வாக்களிக்க முடியும் என்ற விதிமுறையின்படி அனுமதி வழங்கப்பட்டது.\nமொத்தம் 70 வாக்குகள் இங்கு பதிவான நிலையில் 34 அதிகாரிகள் இங்கு வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலில் இருக்கும் எண்ணிக்கையைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதால் வாக்குப்பதிவு சதவிகிதமும் 100ஐ தாண்டியது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹிக்கீம் என்ற கிராமத்தில் 14,356 அடி உயரத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதனை விட உயரமான தாஷிகேங் என்ற கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி பூடான் பயணம்: இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார்\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி: அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு\nபாஜ முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ‘சீரியஸ்’: மருத்துவமனை விரைந்தார் ஜனாதிபத���\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nதொழில் நஷ்டம் காரணமாக அப்பா, அம்மா, மனைவி, மகன் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை: மைசூரில் நள்ளிரவில் பயங்கரம்\nடெல்லி செங்கோட்டையில் சுதந்திரதினவிழா கோலாகலம்: முப்படைக்கும் ஒரே தளபதி\nதமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி\nகாஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்\nபோலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு\nஅரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-08-17T21:11:50Z", "digest": "sha1:JLICQUFJZZBTH743PMIBHNYI5J266LHW", "length": 26671, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "பழனிசாமி Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு குறிச் சொற்கள் பழனிசாமி\nதேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – முதல்வர் பழனிசாமி\nதேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், வரும் தேர்தலில் இதே கூட்டணி...\nஅதிமுக கூட்டணி வெற்றிக்கு நெல்லை பேராயம் செபம்\nஅதிமுக., கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனபதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்து வரும் ஆதரவுக்காக, திருநெல்வேலி பேராயம் செபம் செய்து, ஆசி ��ூறியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல தரப்பினரும்...\nகாஞ்சீபுரத்தில் இன்று அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்\nதமிழகம் ரேவ்ஸ்ரீ - 15/09/2018 1:05 AM\nகாஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்...\nஉடற்பயிற்சி செய்து ஆச்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி\nசேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை...\nஎடப்பாடி பழனிசாமி ஆசிரியர்கள் சம்பளம் குறித்து உண்மையாய்ப் பேசியது….\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 05/08/2018 1:47 PM\nஉண்மையைச் சொன்ன எடப்பாடி - ஆசிரியர்கள் சம்பளம் குறித்து பேசிய வரலாற்றுச் சிற்ப்பு மிக்க உரை...\nகாவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி வருகை\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 30/07/2018 10:18 AM\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். \"தைரியமாக இருங்கள்... தலைவர் நலமாக இருக்கிறார்\": தொண்டர்களுக்கு கனிமொழி ஆறுதல் திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொண்டர்கள் தைரியமாக...\nகர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்: எடப்பாடி பழனிசாமி\nஉள்ளூர் செய்திகள் ஆனந்தகுமார், கரூர் - 27/07/2018 1:39 PM\nகர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் விமான நிலையத்தில் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை...\nவருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 19/07/2018 10:13 AM\nவருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. உரிமையாளர் ��ெய்யாதுரை வீட்டில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....\nகாவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறப்பு\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 85-வதுஆண்டாக இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு...\nபாபநாசம் உள்பட 3 அணைகளில் இன்று தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 06/07/2018 5:05 AM\nநெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு உள்பட மூன்று நீர்த் தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி...\n25 புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கினார் முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 05/07/2018 10:23 AM\nசுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்; இந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி குடும்பநலத்துறை சேவைக்காக...\n515 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 03/07/2018 10:53 AM\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515...\nபாரத மாதா கோயில்: தமிழக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு\nதர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் கட்டவும், செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையம் அமைக்கவும் முன்வந்த தமிழக அரசுக்கு பாரத மாதாவின் புதல்வர்கள் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துக்கொள்வதாக அந்த...\nநதிகள் இணைப்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு தன்னுடைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் ; நதிகள் இணைப்பு பணிகளை துரிதமாக செ���ல்படுத்தவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.\nஎடப்பாடியார் ஆட்சியில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன: ஆர்.பி. உதயகுமார்\nஉள்ளூர் செய்திகள் ரம்யா ஸ்ரீ - 26/05/2018 3:29 PM\nமேலும், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால்தான், அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று விளக்கம் அளித்த உதயகுமார், அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல என்று கூறினார்.\nஉதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 18/05/2018 10:20 AM\nஉதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும்...\nஉதகையில் இன்று 122 வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 18/05/2018 7:51 AM\nநீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது. , காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை முடிந்துள்ள நிலையில், உதகையின்...\nமுதல்-அமைச்சர் இன்று கோவில்பட்டி வருகை\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 11/05/2018 6:52 AM\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவில்பட்டி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கோவில்பட்டி நகரசபையில் ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். குடிநீர் குழாய்...\nஇந்த வருடம் முதல் எந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன தெரியுமா\nநீட் உட்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித நுழைவு தேர்வாக இருந்தாலும் அதனை சமாளிக்க மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nபில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது: தினகரனுக்கு ஜெயக்குமார் அறிவுரை\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 17/03/2018 12:22 PM\nபில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்கமுடியாது என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nதிரையை விட்டு விலகியுள்ள நடிகர்களை நடிக்க வைக்கும் இயக்குனர் \nதலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு \nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா திமுக.,வின் ‘கோர’ முகம்\nஆவின் பால் விற்பனை விலை… லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது\nபல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=218&catid=7", "date_download": "2019-08-17T21:55:39Z", "digest": "sha1:KSOTVTXOKGK3HGGVHWXB5O5IALPUVROQ", "length": 14959, "nlines": 129, "source_domain": "hosuronline.com", "title": "பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் முறைகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் முறைகள்\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், குழந்தை பிறக்கிறது என்றால், குழந்தையை பெற்றவரின் பெற்றவர் உடன் இருந்து குழந்தையை கவணித்துக் கொள்வார்கள்.\nஅதனால், குழந்தையை குளிக்க வைப்பது, குறித்த நேரத்தில் மட்டும் தாய் பால் ஊட்டுவது என பெரியவர்களின் அனுபவ பாடம் மூலம் எல்லாம் முறையா நடக்கும்.\nஇப்பொழுது, அவ்வாரான சூழ்நிலைகள் மாறிக்கொண்டே வருகின்றன.\nஇந்த கட்டுரையில், பிறந்த குழந்தையை மருத்துவ ரீதியில் முறையாக குளிக்க வைப்பது எப்படி என்பதை அறியலாம்.\nகுழந்தையை ஏன் குளுப்பாட்ட வேண்டும்\nபிறந்த குழந்தையானது நோய் எதிர்ப்பு திறன் குறைந்த நிலையில் இருக்கும். அதனால், எளிதில், தோல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nமேலும், குழந்தையை குளிக்க வைக்கும் போது, உடலில் ஏதாவது காயங்களோ அல்லது பூச்சிக்கடியோ அல்லது தோல் சிராய்ப்புகளோ அல்லது பிற பாதிப்புக்கள் உள்ளனவ�� என்பதை பார்க்க இயலும்.\nகுழந்தையை குளிக்க வைப்பதால், வேர்வை துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் நீங்கி, அந்த துவாரங்களில் ஏதாவது தீமை விளைவிக்கும் நுண் கிருமிகள் இருக்குமேயானால் அவை நீக்கப்பட்டு விடும்.\nதோல் மேல் தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் இருக்குமேயானால் அவை குளியலால் நீக்கப்படும்.\nகுளிக்க வைக்க எந்த சோப்பு, சாம்பு பயன்படுத்துவது\nபெரியவர்களாகிய நாம் பயன்படுத்தும் சோப்பு, சாம்பு, எண்ணை ஆகியவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது.\nஏனெனில், குழந்தையின் தோல் மிகவும் மிருதுவானது. நாம் பயன்படுத்தும் குளியல் பொருட்கள் நம் தோலுக்கு ஏற்றது. ஆனால், குழந்தையில் தோலை பாதித்து விடும்.\nஅதனால், குழந்தைகளுக்கான சோப்பு, சாம்பு, எண்ணை பயன்படுத்துவதே சிறந்தது.\nசோப்பிற்கு பதில் பாசிப் பயறு பொடி போன்றவை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.\nசூடு இல்லாத, வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். நம் கைகளை கொண்டு சூட்டின் தன்மையை பார்க்காமல், அந்த நீரை நம் வாயில் விட்டு கொப்பளித்து பார்த்தால் தான் உண்மையான சூடு தெரியும்.\nஅதிக சூடு, குளந்தையின் தோலை வேக வைத்துவிடும். எச்சரிக்கை தேவை.\nகுழந்தையை நாள் தோரும் குளிக்க வைக்கலாமா\nபிறந்த பச்சிளம் குழந்தையை நாள் தொரும் குளிக்க வைக்க தேவை இல்லை. ஏனெனில், அவை, நன்கு பொதியப்பட்டு தூசு மாசற்ற நிலையில் தான் இருக்கும்.\nஆகவே இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை குளிக்க வைத்தால் போதும்.\nகுப்புற கவிழ்ந்த குழந்தை பருவம் முதல் நாள் தொரும் குழந்தையை குளுப்பாட்ட வேண்டும்.\nஏனெனில், அப்பொழுது தான் தூசுக்கள் குழந்தையின் மீது படிய ஆரம்பிக்கும். அது குழந்தையில் உடல் நலனுக்கு நல்லதல்ல.\nகுழந்தையை எங்கே குளிக்க வைப்பது\nகுழந்தையை கண்டிப்பாக கழிவு நீர் ஓடைகளின் அருகில் வைத்து குளிக்க வைக்கக் கூடாது.\nவீட்டின் வெளியே வைத்து குளுப்பாட்டுகிறீர்கள் என்றால், மாசற்ற இடத்தில் வைத்து குளுப்பாட்டுங்கள்.\nமுடிந்த வரை வீட்டின் நடு அறையிலோ அல்லது உங்களின் படுக்கை அறையிலோ வைத்து குளுப்பாட்டுவது சிறந்தது.\nகுழந்தையை கையாளும் இடத்தில் நீரை உறிஞ்சும் நல்ல தரை விரிப்புகளை பயன்படுத்துங்கள். தரை எந்த வகையிலும் வழுக்கும் நிலையில் இருக்கக் கூடாது.\nவானிலைக்கு ஏற்ப தண்ண��ரின் வெப்பத்தை கணக்கிட்டு குளிக்க வையுங்கள்.\nஎந்த வேளை குழந்தையை குளிக்க வைக்க சிறந்தது\nகுழந்தை உணவு அருந்து வேளையையும், உணவு அருந்து முதல் ஒரு மணி நேரத்திலும் குழந்தையை குளிக்க வைக்கக் கூடாது.\nமாலை நேரத்தில், ஞாயிறு மறைவத்தற்கு முன் குளிக்க வைப்பது சிறந்தது. ஏனெனில், பகலில் குழந்தையின் மீது படிந்த தூசுக்கள் மற்றும் நோய் தொற்று கிருமிகள் மாலையில் அகற்றப்பட்டால், அதனால், இரவு முழுவது தூய்மையாக குழந்தை இருக்கும்.\nவேலைக்கு செல்லும் பெற்றோராக இருப்பின், இருவரும் சேர்ந்து மாலையில் (பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை) குழந்தையை குளிக்க வைப்பதால், குழந்தை பெற்றோருடன் அன்புடன் வாழ பழகும்.\nஞாயிறு மறைந்த பின் எத்த்தகைய சூழலிலும் குழந்தையை குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது.\nகோடை நாட்களில், நடுப்பகல் நேரத்தில் குழந்தையை குளுப்பாட்டலாம். அதனால் குழந்தை குளிர்சியாக உணரும்.\n1. குழந்தை 32 டிகிரி செண்டிகிரேடு சூட்டிற்கு மேலான தண்ணிரில் விடப்பட்டால் உடல் வெந்து விடும்.\n2. பழைய முறையான கால்களின் நடுவில் வைத்து குளிக்க வைக்கும் முறை சிறந்தது.\n3. டப்பில் வைத்து குளிக்க வைக்க முயல்கிறீர்கள் என்றால் முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்.\n4. பயிற்சி இல்லாமல் டப்பில் வைத்து குழந்தையை குளிக்க வைக்க முயல்வது மிகவும் ஆபத்தான செயல்.\n5. சோப்பு, சாம்பு ஆகியவற்றை அளவுடன் பயன்படுத்துங்கள். அவை வரட்டு தோலை உருவாக்கும் தன்மை கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள\nவால்விண்மீன் - உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nவியாழன் கோள் எங்கோ உருப்பெற்று வந்துள்ளது\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/15172922/1251154/Lok-Sabha-passes-the-National-Investigation-Agency.vpf", "date_download": "2019-08-17T21:29:12Z", "digest": "sha1:7ITTTPJ3XZXSTTLPNBVDO7CB43G46YE4", "length": 15700, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் - பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் || Lok Sabha passes the National Investigation Agency Amendment Bill 2019.", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் - பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்\nதேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் அளிக்க வகை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.\nதேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் அளிக்க வகை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.\nநாட்டில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் தாக்குதலுக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை பற்றிய உளவுத்தகவல்களை கண்காணித்து அவர்களை கைது செய்வது ஆகிய பணிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.\nஇந்த முகமைக்கு அதிகமான அதிகாரங்களை அளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது மக்களவையில் கடும் விவாதம் நடந்தது. இந்த அதிகாரங்களின் மூலம் எதிர்க்கட்சியினர் மிரட்டப்படலாம் என சில கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nஇதற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, ‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படாது. பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கும் மேலும் சில அதிகாரங்களை வழங்குவதற்காகவே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டார்.\nவிவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.\nபாராளுமன்றம் | மக்களவை | பிரதமர் மோடி | அமித்ஷா |\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nஜம்மு காஷ்மீர் சில பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது\nகனமழை: வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nஇஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி.\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - அரசு அறிவிப்பு\nபாராளுமன்றத்தில் கருணாநிதி சிலை - திமுக கோரிக்கை\nசட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை ‘போக்சோ’ மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமாநிலங்களவையிலும் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேறியது - அ.தி.மு.க. வெளிநடப்பு\nகாகிதமற்ற மக்களவையை உருவாக்குவோம்: சபாநாயகர் நம்பிக்கை\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_904.html", "date_download": "2019-08-17T20:45:12Z", "digest": "sha1:WHWDLPGXLRYLAFPL6PMBW524YX5DQNZ2", "length": 11007, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "மாவீரர்களிற்கு செய்யும் துரோகம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மாவீரர்களிற்கு செய்யும் துரோகம்\nகிளிநொச்சியில் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் போராளிகள் வழங்கிய பிரிவுபசார நிக���்வானது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று வெடித்துச் சிதறி வீரச்சாவடைந்த 50 ஆயிரம் போராளிகளுக்கும் செய்யும் துரோகம். என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nசிவில் பாதுகாப்புப் படையில் இருந்தவர்கள் இராணுவ அதிகாரிக்கு நடத்திய பிரிவுபசார நிகழ்வு தமிழ் மக்களின் சபல புத்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது. சாதாரண கிராம மக்கள் இவ்வாறான நிகழ்வினை செய்திருந்தால் ஒரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று வெடித்துச் சிதறி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 50 ஆயிரம் மாவீர்களுக்கு அவர்களோடு இணைந்து போராடிய முன்னாள் போராளிகள் செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதைக் கருதுகின்றேன்.இந்த நிகழ்வானது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச் செல்லும்.\nஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம். அவர் தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால் அதனை பொது விடயத்துடன் ஒப்பிட்டு பொது மக்கள் திரண்டு பெரிய விழாவாக எடுத்து, தோழில் சுமந்து செல்வது என்பது எமது அடிமை புத்தியைத்தான் காட்டி நிற்கின்றது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்றுதான் கூற முடியும் என்றார்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங��� நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/22025933/1045694/Pudukkottai-Boat-Competition.vpf", "date_download": "2019-08-17T21:14:21Z", "digest": "sha1:23AEFZH6XFGQLQF2FFS2XKDLTMTTK4LT", "length": 10018, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு படகிற்கு 6 போட்டியாளர்கள் வீதம் 126 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். 10 கிலோ மீட்டர் துாரத்தை அடைய வீரர்கள் போட்டி போட்டு கொண்டு படகை செலுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நிறைவு - நள்ளிரவிலும் கொட்டும் மழையில் தரிசித்த பக்தர்கள்\nகாஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் இன்றுடன் முடிவடையும் நிலையில் நேற்று நள்ளிரவு வரை கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.\nகல்லணை தண்ணீர் திறப்பு மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்\nகல்லணை தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்க���ல் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு - வினாடிக்கு 31,200 கனஅடி நீர் வெளியேற்றம்\nகர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளர் - ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை\nஇலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளரை, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது .\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=5622", "date_download": "2019-08-17T20:48:07Z", "digest": "sha1:TUVHWUESDP6LFDS5UVEIKSX5JHI6MUWJ", "length": 12336, "nlines": 188, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:40\nமறைவு 18:33 மறைவு 08:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: அஹ்மத் நெய்னார் பள்ளி முத்தவல்லி ஷாஃபி ஹாஜி காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே\n20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20953", "date_download": "2019-08-17T21:39:05Z", "digest": "sha1:BWN2OBSZGULMHMLGJ2YOYWKAWSHK6E27", "length": 22986, "nlines": 211, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:40\nமறைவு 18:33 மறைவு 08:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, செப்டம்பர் 28, 2018\nதைக்கா பள்ளி அருகிலுள்ள மின்மாற்றி, குருவித்துறைப் பள்ளி அருகிலுள்ள மின்கம்பத்தை மாற்றிட, மின் வாரியத்திடம் “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 342 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சிவன்கோவில் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி என்ற தைக்கா பள்ளி அருகிலுள்ள மின்மாற்றி, குருவித்துறைப் பள்ளி அருகில் – தீவுத்தெருவிலுள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஊராட்சி ஒன்றியபள்ளி (தைக்கா தெரு) அருகில் உள்ள மின்மாற்றியில் (TRANSFORMER) அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது எனவும், பள்ளிக்கூட மாணவர்கள் கடந்து செல்லும் இப்பாதையில் அமைந்துள்ள இந்த மின்மாற்றியில் இருந்து அடிக்கடி தீப்பொறி வருகிறது எனவும், இதன் காரணமாக அடிக்கடி, மின்னிணைப்பும் துண்டிக்கப்படுகிறது எனவும், இது சம்பந்தமாக பலமுறை புகார் செய்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலை அடுத்து - நடப்பது என்ன குழுமம் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் மற்றும் காயல்பட்டினம் மின்நிலையம் இளநிலை பொறியாளர் ஆகியோரிடம், இன்று மனு வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் காயல்பட்டினம் தீவுத்தெரு - குருவித்துறை பள்ளி அருகே உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது எனவும், சிமெண்ட் மின்கம்பத்தின் பல்வேறு இடங்களில், பெரிய அளவிலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும், இதனால் எந்நேரமும் இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது எனவும், பெறப்பட்ட தகவல் அடிப்படையில், இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றிட வேண்டி - தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர், காயல்பட்டினம் மின்நிலையம் இளநிலை பொறியாளர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு இன்று மனு வழங்கப்பட்டுள்ளது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\n[பதிவு: செப்டம்பர் 10, 2018; 7:30 pm]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில் உங்கள் தெரு எந்த மண்டலத்தில் “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nகாயல்பட்டினத்திலிருந்து இ பொதுசேவை மையம் இடமாற்றத்தைக் கைவிடக் கோரி “நடப்பது என்ன” குழுமம் அரசிடம் முறையீடு” குழுமம் அரசிடம் முறையீடு\nசொத்து வரி 200 சதவிகித உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்து பொதுமக்கள் வழங்குவதற்காக “நடப்பது என்ன” குழுமம் வெளியிட்ட மாதிரி கடிதம் ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களிடம் பகிர்வு” குழுமம் வெளியிட்ட மாதிரி கடிதம் ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களிடம் பகிர்வு நூற்றுக்கணக்கானோர் பெற்றுச் சென்றனர்\nசொத்து வரி அதிகரிப்பு, இ-சேவை மையம் இடமாற்ற முயற்சி, வாடகை வீடுகளில் குடியேறும் வெளியூர் வாசிகளைக் கண்காணித்தல், சிசிடீவி கேமரா தொடர்பாக அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள் கடிதம்” குழுமம் வேண்டுகோள் கடிதம்\nநகரின் 5 பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டண நிர்ணயம் செய்ய தமது வரவு – செலவு விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nநாளிதழ்களில் இன்று: 29-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/9/2018) [Views - 147; Comments - 0]\nசொத்துவரி உயர்வை எதிர்த்து ஆணையருக்கு அனுப்பவேண்டிய மாதிரி கடிதம் வாசகம் “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nஅரசாணை நிர்ணயம் செய்துள்ள உச்சவரம்பை தாண்டி 200 சதவீதம் அளவிற்கு சொத்து வரியை உயர்த்த காயல்பட்டினம் நகராட்சி முயற்சி “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nஅல்அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிக்கான - 2018-2019 ஆண்டு கல்விக்கட்டணத்தை அரசு அறிவித்தது\nகடற்கரையை சுத்தமாக வைக்க தவறிய குத்தகைதாரர் உரிமத்தை ரத்து செய்க CMA, RDMA மற்றும் நகராட்சி ஆணையருக்கு நடப்பது என்ன CMA, RDMA மற்றும் நகராட்சி ஆணையருக்கு நடப்பது என்ன குழுமம் கோரிக்கை\nபேருந்து நிலைய வாயிலில் காவல்துறை சாவடி அமைக்க நகராட்சி அனுமதி வழங்கவில்லை த.அ.உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு நகராட்சி பதில் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு நகராட்சி பதில்\nஎந்தெந்தத் தெருவாசிகள் எந்தெந்த வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும் “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nமருத்துவர் வருவதற்கு முன் இல்லங்களில் நிகழும் மரணங்களுக்கு மருத்துவர் சான்றிதழ் தேவையில்லை “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nசெப். 30 அன்று மெகா | நடப்பது என்ன நடத்தும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்போருக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு நடத்தும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்போருக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு\nநாளிதழ்களில் இன்று: 28-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/9/2018) [Views - 137; Comments - 0]\n2018 - 2019 நிதியாண்டு பணிகளுக்கு MEGA | நடப்பது என்ன நிதி வேண்டுகோள் இணையதளம் வழியில் இலகுவாக நன்கொடையளிக்க வசதி\nஇணையம் வழியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் செய்வதெப்படி “நடப்பது என்ன\nவீட்டு முகவரி மாறியிருந்தால் வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவதெப்படி “நடப்பது என்ன\nவாக்காளர் பட்டியலில் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, வயது, உறவினரின் பெயர், உறவினரின் வகை, பாலினம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதெப்படி “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்து��்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/12/blog-post_08.html", "date_download": "2019-08-17T20:36:59Z", "digest": "sha1:L3Z23ZPD5HPVNVWSY2UMOQNO5Y3Y7JP5", "length": 12984, "nlines": 246, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: பொண்டாட்டியை தேடிய ஜொள்ளர்கள்", "raw_content": "\nகூகுளிள் நிறைய பேர் பொண்டாட்டியைத் தேடுகிறார்கள். வருங்கால பொண்டாட்டியையா இல்லை. பக்கத்துவீட்டு பொண்டாட்டியை அல்லது அடுத்த வீட்டு ஆன்டியை.பொண்டாட்டி கிடைக்கிறார்களோ இல்லையோ தேடிவிட்டுப் போகும்போது நிறைய ஹிட்ஸ்களை வாரி வழங்கிவிட்டுப் போகிறார்கள்.\nகூகுள் வழங்கும் பிளாக் ஹிட் விவர statisticsல் என்னுடைய “ ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி” என்ற ஒரு அருமையான கிராமத்து செவி வழி கதை ஒன்றுக்கு all time pageview recordஆக 894 pageviews வந்திருக்கிறது.அதாவது பிளாக் ஆரம்பித்திலிருந்து இன்று வரை. இதில் 35% நேரடியாக பிளாக்கிலோ அல்லது திரட்டிகளிலோ அல்லது சுட்டிகள் மூலமாகவோ அந்த கதையைப் படித்திருப்பார்கள்.மீதி 65% “பொண்டாட்டி” என்ற குறி() சொல்லைப் போட்டு வந்திருக்கிறார்கள். நோக்கம் அதே “குறி”தான்\nஇந்த 35%ல் எவ்வளவு பேர் தலைப்பைப் பார்த்து நுழைந்தார்களோ\nAll time page viewவில் நான் முதுகு வலிக்க எழுதிய சிறுகதைகள் எதுவும் இல்லை.ஆனால் “ ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி” என்ற புத்தகத்திலிருந்து எடுத்தப்போட்டக் கதைக்கு இவ்வளவு ”அடிகள்”.(ஹிட்ஸ்).\nஇந்தக் கதையும் அடுத்தவன் பொண்டாட்டிக் கதைதான். ஆனால் வந்தவர்கள் எதிர்பார்க்கும் “கிக்” இல்லை இந்த பொண்டாட்டியில்.இலக்கியத் தரமான கிராமத்து வட்டார வழக்குக் கதை.\nபாவாடை தாவணி ஆறாவது இடத்தில் இருக்கிறது. டீன் ஏஜ் குறி சொல் மூலம் என் கவிதைக்கு வந்து அப்படியே ஓடிப்போய்விட்டதும் நடந்திருக்கிறது.\nசினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு எப்பவுமே ஹிட்ஸ் அதிகம்.அதையும் மீறி இது வந்திருக்கிறது.\nசாதாரண வலைவாசிக்கே இப்படி என்றால், அசைவ பதிவுகள்,ஜோக்ஸ் எழுதும் பிரபல வலைவாசிகளுக்கு எவ்வளவு ஹிட்ஸ் வரும்.\nஎனக்கு நிறைய ஹிட்ஸ்களை வழங்கும் இளையராஜாவே பொண்டாட்டிக்கு அடுத்துதான் வருகிறார். எட்டு ரன் வித்தியாசம். போதாது இளையராஜா அவர்களே\nவலைய���ல் அள்ள அள்ள குறையாமல் வித விதமாக கொட்டிக்கிடக்கிறது ஆபாச பாலியல் பக்கங்கள். இதில் “பொண்டாட்டி” தேடுவது உளவியில் ரீதியாக நேட்டிவிட்டிக்கா (மண்ணின் மனம்).திருட்டு மாங்கவிற்கு ருசி அதிகம் என்று சொல்லுவார்கள்.\nநானும் ஏன் முதல் வரியில் வரும் ஒரு ஊர்ல ஒரு புருஷன்னு தலைப்பு வைக்காமா ஏன் ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டின்னு வச்சேன் சத்தியமாக ஹிட்டுக்கு வைக்கவில்லை.அந்த சமயத்தில் தோன்றியதுதான்.\nஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி...\nஒண்ணும் சொல்லத் தெரியல.... ஆஜர் மட்டும் போட்டுக்கிறேன்.\nஎல்லாம் சொல்லிட்டு கடைசில அந்த பதிவோட லிங்க் குடுத்தீங்க பாருங்க....எங்கயோ போய்டீங்க :)\nவாங்க தல தளப்தி. முதல் வருகைக்கு நன்றி.எப்படி இருந்தாலும் படிக்காதவர்கள் அந்த கதையின் லிங்க் தேடுவார்கள். நானே கொடுத்துவிட்டேன். இது எப்படி இருக்கு.\n//எனக்கு நிறைய ஹிட்ஸ்களை வழங்கும் இளையராஜாவே பொண்டாட்டிக்கு அடுத்துதான் வருகிறார். எட்டு ரன் வித்தியாசம். போதாது இளையராஜா அவர்களே\nகமெண்ட் வந்துடுச்சுங்க உஷா. நன்றிங்க. இனிமேல் நீங்க பதிவுகளில் கமெண்ட் போடலாம்.\nமனித மனதின் எதார்த்த எல்லை இது .................அதை இவளவு விளக்கமா ஒரு பதிவாகிய உங்களின் திறமைக்கு பாராட்டுகள்\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nவிழா/மழையே போ/சுஜாதா/மன்மத அன்பு/தீம் சாங்\nஹரியுடன் நானும் பின்னே டிவி சமையலும்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruneri.blogspot.com/2012/11/", "date_download": "2019-08-17T21:45:39Z", "digest": "sha1:WD6SDJOECMEDNJJKNLGF2SWURRV6HFRO", "length": 22594, "nlines": 152, "source_domain": "thiruneri.blogspot.com", "title": "திருநெறி: November 2012", "raw_content": "\nஇலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்கவேண்டும்\nதமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்று சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.\nஇலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர் 14-இல் வெளியான ஐக்கிய நாட்டு மன்றத்தின் இரகசிய அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதற்கு முன்பு சானல் 4 என்ற தொல��க்காட்சி நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு சபையின் நிபுணத்துவ அறிக்கை போன்றவை இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்தன; ஆனால் அவற்றை உலக நாடுகள் வெகுவாக பொருட்படுத்தவில்லை.\nஇலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா மன்றம் தவறியது குறித்த 124 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடந்த புதன் கிழமை வெளியிட்டார். இது ஐ.நாவின் செயற்பாடுகள் மீதான ஐ.நா பொதுச் செயலாளரின் உள்ளக மீளாய்வு குழுவின் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது சார்பாக மேலும் விவரித்த வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்; “போர் வலயத்தில் சிக்குண்ட தமிழர்களை பாதுகாக்க ஐ.நா உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை; அத்தோடு இலங்கை அரசினால் மிகமோசமாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை. காரணம், இலங்கை அரசாங்கத்திற்குப் பயந்து இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை என்கிறது அவ்வறிக்கை” என்கிறார்.\n“ஐ.நா தமிழர்களை கைவிட்டது ஒரு புறமிருக்க, நீதி நியாயம் கோரும் வகையில் மலேசியர்கள் செயல்பட வெண்டும். காமன்வெல்த் மாநாடு இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா, பிஜி, பாகிஸ்தான், ஜிம்பாபே போன்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தனது பங்கை ஆக்ககரமாக செய்துள்ளது. ஆனால், 54 நாடுகள் உறுப்பியம் பெற்றுள்ள காமன்வெல்த் தனது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த எடுத்த முடிவு இரத்தக்கறை படிந்த இலங்கையை அரவணைப்பதாக தோன்றுகிறது. அதில் மலேசியா கலந்து கொண்டால் அதனால் நமது நாட்டிற்கு கலங்கம்தான் உண்டாகும், அதோடு அது நமது நாட்டு மக்களை அவமதிப்பதகவும் அமையும்.\nஅடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்பதே சுமார் 18 லட்சம் தமிழர்கள் வாழும் மலேசிய மக்களின் எதிர்பார்பாக இருக்கும் என்கிறார் கா. ஆறுமுகம்.\nந ன் றி செம் ப ரு த் தி\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 8:31 AM No comments:\nமிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவ வேண்டும்\n-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமைக் கழகம்,\nபிலிப்பைன்ஸ் மிண்டானோவிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கம��ம் சமாதான திட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கடந்த 15.10.2012 கையெழுத்திட்டன.\nமணிலாவிலுள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகுய்னோ மற்றும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த நிகழ்வில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் கலந்து கொண்டார். இது ஒரு வரலாற்று மைல் கல்லாகும்.\n1960 ஆண்டு முதல் தன்னாட்சி உரிமை கோரி தென் பிலிப்பைன்ஸ்சில் போரடிவரும் பங்சா மோரோ மக்களுக்கு இதன் வழி ஒரு தீர்வு பிறந்துள்ளது.\nதேசிய சிந்தனை சித்தாந்தத்தின் வழி அரசியல் விடுதலை கோரும் அடக்கப்பட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் வாழ்கின்ற மக்களுக்கு இன்றுள்ள அரசியல் சூழலில் இந்தத் தீர்வு மனித உரிமை போரட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.\nஇனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை கலைவதற்கு 2009-இல் இலங்கை அரசு இராணுவத்தைப் பயன்படுத்தியது. அதுதான் வழிமுறை என்ற அடிப்படையில் அதன் இராஜதந்திரிகள் உலகைப் பவணி வந்தனர். அதே ஆண்டில் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு தாக்கல் மசோதாவை ஆதரித்த நாடுகளில் மலேசியாவும் அடங்கும். ஓராண்டுக்குப் பிறகு வெளியான தகவல்கள் இலங்கை மேற்கொண்ட இன ஒழிப்பையும் போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தின. இவை பிரிட்டன் சேனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகின. அத்துடன் ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளர் பன் கீ முன் அமைத்த நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் இன ஒழிப்பையும் போர்க் குற்றங்களையும் மேலும் உறுதிப்படுத்தின.\nஉண்மையானத் தகவல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் நிலைப்பாட்டினை மறு ஆய்வு செய்தன. அவ்வகையில் 2012 இல் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீதான தீர்மானத்தில் மலேசியா நடுநிலைமை வகித்தது.\nகிட்டத்தட்ட 120,000 உயிர்களைப் பறித்த 40 ஆண்டுகளுக்கு மேலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பங்சா மோரோ மக்களின் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றத்திற்கு மலேசியா மாபெரும் பங்காற்றி உள்ளது.\nதென் ஆசியாவின் மிக மோசமான மனித உரிமை அத்துமீறல்கள் வழி இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட இராணுவப் போர் அமைதிக்கு வித்திடும் என்பது ஒரு மாயை. அந்தப் போருக்க���ப்பின் அமைதிக்கான வழிமுறைகளை காணும் பணியில், நான் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம்வுடன் உரையாடுகையில் அவரது கருத்தும் அவ்வகையில்தான் அமைந்திருந்தது.\nபங்சா மோரோ மக்களுக்கு மலேசியா ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததை உலகமே பாராட்டியுள்ளது. பல்லின மக்கள் வாழும் மலேசியா இவ்விதச் செயலின்வழி தனது வெளியுறவு கொள்கையில் கொண்டுள்ள மாற்றத்தை பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளது. இது தேசிய சிந்தனையின் வழி அரசியல் விடுதலை கோரும் மனித உரிமைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மலேசியா வட்டார அளவில் அமைதி நிலவ மேற்கொண்ட மிகச் சிறந்த நடவடிக்கையாக இது அமைகிறது.\nமலேசியாவின் பங்கு வட்டார அமைதிக்கு மட்டுமில்லாமல் உலக அமைதிக்கும் முக்கியம் என்ற வகையில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பெர்டான அறவாரியம் போர்க் குற்ற ஆணையம் ஒன்றின்வழி செயல்படுவதை இங்கே குறிப்பிட வேண்டும்.\nமலேசியா தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குத் தீர்வு காண தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது தேசிய சிந்தனையுடன் அரசியல் விடுதலைக்காக போரடும் மக்களுக்காக மலேசியா தன்னை ஈடுபடுத்தி வருவதை மதிக்கும், வரவேற்கும் மலேசியர்களின் இயல்பான எதிர்ப்பார்ப்பாகும்.\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 8:11 AM No comments:\nஇலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசிய...\nமிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர...\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமலேசியாவில் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா - முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலின் வெளியீட்டு விழா, கோலாலம்பூரில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார ...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nமாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் - மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை) யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொ���்க. நான் துரையண்ணன் என்ற...\nதமிழிசை வளம் - 2 - தமிழிசை வளம் - 2 பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொ...\nகண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகுமா\ntamil baby names[ தமிழ் மக்கட் பெயர்கள் ]\nநல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் - நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொ...\nஇருக்கும் போதே போற்றிக் கொள் இனி ஒரு தலைவன் கிடைப்பானா\nநல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்\nபுதிய தமிழ்த் தலைமுறையை உருவாக்குவோம்\nமலேசியத் தமிழ் நெறிக் கழகம் நடத்திய இளையோர் பயிலரங்கம் ஒளிப்படம்\nஎம் தலைவர் சாகவில்லை எழுச்சிப் பாடல்\nஎம் தலைவர் சாகவில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் எழுச்சிப் பாடலைக் கேட்டு நம்பிக்கையும் உரமும் கொள்க.\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க கவிதை வீச்சு\nதமிழ் ஈழமே தமிழரின் இல்லம் திருமாவளவன் எழுச்சிப் பேருரை\nநல்லொழுக்கமே உண்மை கடவுள் நெறியாகும் - திருமாவளவன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6906", "date_download": "2019-08-17T21:40:39Z", "digest": "sha1:7AXDOFKMEBPD2ICHI4Z6Q7T2TISNP2E3", "length": 17077, "nlines": 331, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் ப்ரைட் ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சிக்கன் ப்ரைட் ரைஸ் 1/5Give சிக்கன் ப்ரைட் ரைஸ் 2/5Give சிக்கன் ப்ரைட் ரைஸ் 3/5Give சிக்கன் ப்ரைட் ரைஸ் 4/5Give சிக்கன் ப்ரைட் ரைஸ் 5/5\nபாசுமதி அரிசி - ஒன்றரை டம்ளர்\nசோயா சாஸ் - ஒரு டிராப்\nவெங்காயம் - கால் பாகம்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி\nமேகி கியுப் - கால்\nபட்டர் - இரண்டு தேக்கரண்டி\nஎண்ணெயும் பட்டரும் - இரண்டு தேக்கரண்டி\nசர்க்கரை - கால் தேக்கரண்டி\nபூண்டு - மூன்று பல் (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் - ஒன்று (நடுவில் கீறி விதை எடுத்து பொடியாக அரிந்தது)\nஎலுபில்லாத சிக்கன் - அரை கப் (பொடியாக நறுக்கியது)\nகேபேஜ் - கால் கப்\nகேரட் - கால் கப்\nவெங்காய தாள் - கால் கப்\nபீன்ஸ் - இரண்டு மேசைக்கரண்டி\nகேப்ஸிகம் - ஒரு மேசைக்கரண்டி\nகார்ன் - ஒரு மேசைக்கரண்டி\nபச்ச பட்டாணி - ஒரு தேக்கரண்டி\nமுதலில் அரிசியை அரை மணி நேரம் முன்பே ஊற வைக்கவும்.\nஅதற்குள் மற்றதை ரெடி பண்ணவும்.\nசிக்கனை கழுவி பொடியாக நறுக்கி பட்டர், பெப்பர், சால்ட் போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.\nதாளிக்க வேண்டியவைகளை தாளித்து அனைத்து காய்களையும் போட்டு வேக வைக்க வேண்டாம் அரை வேக்காடாக வதக்கினால் போதும்.\nஇப்போது ரைஸ் குக்கர் அல்லது குக்கரில் நல்லெண்ணெய் பட்டர் கலவையை ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு, மேகி கியூப் போட்டு லேசாக வதக்கி சிவக்க வேண்டாம். சோயாசாஸ் சேர்த்து அரிசியும் போட்டு வதக்கி ஒன்றரை டம்ளருக்கு ஒன்றரை டம்ளறே ஊற்ற வேண்டும்.\nகுக்கரில் இரண்டாவது விசில் வரும் போது ஆஃப் பண்ணி விட்டு ஆவி அடங்கியதும் உடனே உதிர்த்து எடுத்து விட வேன்டும்.\nஎலக்ட்ரிக் குக்கர் என்றால் கீப்பில் வைத்து கொஞ்ச நேரத்தில் இறக்கி உதிர்த்து கொள்ளுங்கள்.\nஇப்போது முதல் கலக்கிய கலவையில் வெந்த சாதத்தை கலந்து மீண்டும் ஒரு முறை இரண்டு நிமிடத்திற்கு அடுப்பில் வைத்து நன்கு கிளறி இறக்கவும். கடைசியில் லெமென் ஜூஸ் அரை முடி, பெப்பர் அரை தேக்கரண்டி, உப்பு தேவைக்கு சேர்த்து கிளறி கொள்ளவும்.\nஇதில் முட்டை சேர்க்கவில்லை தேவைப்படுபவர்கள் மூன்று முட்டை, பெப்பர், சால்ட் போட்டு கலக்கி சுட்டு எடுத்து நல்ல கொத்தி அதில் சேர்த்து கலக்கவும்.\nசுவையான ப்ரைட் ரைஸ் ரெடி. இதற்கு தொட்டு கொள்ள காலிப்ளவர் 65 (அ) பெப்பர் சிக்கன்.\nசிக்கன் பிரியாணி (எளிய முறை)\nஆம்பூர் பிரியாணி - 2\nமட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)\nசிக்கன் 65 (எண்ணையில் பொரிக்கும் கிரிஸ்ப்பி சிக்கன்)இருந்தால் தாருங்களேன்.\nநான் தேடிய வரைக்கும் உங்கள் ரெசிப்பியில் கானோம்.\n//சுவையான பிரைட் ரைஸ் ரெடி இதற்கு தொட்டு கொள்ள காளி பிளெவர் 65 (அ) பேப்பர் சிக்கன்.//\nஏதோ புதுமையா பேப்பர் சிக்கன்\nஎந்த நீயூஸ் பேப்பர்ல செய்தா நல்ல இருக்கும்ன்னு சொல்லுங்கலேன்.\nதேடி தேடி கிடைக்கவில்லை.நீங்கள் தேடி தந்தமைக்கு மிகவும் நன்றி.\nஅது பேப்பர் சிக்கன் இல்லை எழ���த்து பிழை, பேப்பர் சிக்கன்.\nபிரைட் ரைஸ் யாரும் சமைக்கலாமில் செய்து காட்டியுள்ளேன் பார்க்கவில்லையா\nநீங்கள் செய்து காட்டியுள்ளதை பார்த்தேன் ஜலீலா.பிரைட் ரைஸில் நீங்கள் சொல்லிய்யபடி சர்க்கரை சேர்த்து பார்க்கிறேன்.இதுவரை நான் அப்படி சேர்ததுதில்லை.ஹைதராபாத் 65 செய்து பார்த்திருக்கேன் மொறு மொறுப்பாகயில்லை.\nஉங்கள் சிக்கன்65 செய்து பார்க்கிரேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/227875", "date_download": "2019-08-17T21:14:53Z", "digest": "sha1:547UFKBPA3DXJL4WQVFEQ6D72BWZL26N", "length": 6013, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "ஹாங்காங்கில் மீண்டும் வன்முறை வெடித்தது - விமர்சனத்தின் உச்சம்! - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஹாங்காங்கில் மீண்டும் வன்முறை வெடித்தது - விமர்சனத்தின் உச்சம்\nஹாங்காங்கில் பொலிஸாருக்கு - போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரர்களை கலகக்காரர்கள் என்று அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் விமர்சித்துள்ளார்.\nஹாங்காங்கில் நேற்று முன்தினம், பொலிஸாருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.\nஇதில் போராட்டக்காரர்கள் ம��ல்களுக்குள் ஓடிச் சென்று பொலிசாரை தாக்கினர். பதிலுக்கு பொலிஸார் தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/105125?ref=archive-feed", "date_download": "2019-08-17T20:39:07Z", "digest": "sha1:MJRP6RT4WLM5GHKAOT54HR73CEMUNCS5", "length": 7591, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "சுவாதி கொலை: தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவாதி கொலை: தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nசுவாதி குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், சுவாதி கொலை மிகவும் கண்டிக்கதக்கது.\nகொலைக்குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். ஓசூரில் கொலை செய்யப்பட்ட காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கியதை போல், சுவாதி, விஷ்ணு ப்ரியா,வினு ப்ரியாவின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், தற்போது இருக்கும் காவல்துறை பொதுமக்கள் நலன் கருதி விரைந்து செயல்படவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பரப்பப்படும் அவதூறான விடயங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\nசுவாதி கொலை: தொல் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nசுவாதி கொலை: தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-17T20:39:29Z", "digest": "sha1:4X47JPEBCJ4YPNK6I32WPJ23DPGRTEOE", "length": 5151, "nlines": 16, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒட்டுண்ணி வாழ்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒட்டுண்ணி வாழ்வு (Parasitism) என்பது, வேறுபட்ட உயிரினங்கள் தொடர்பான ஒருவகைக் கூட்டு வாழ்வு எனலாம். இதில், ஒரு உயிரினம், மற்ற உயிரினத்துடன் நீண்டகால, நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது. இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் மற்றது ஓம்புயிர் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப் பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களிலும் மிகவும் சிறியவை. ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சிறப்பாக்கம் பெற்றிருப்பதுடன்; ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. நாடாப்புழுக்கள், பிளாஸ்மோடியம் இனங்கள், பேன்கள் முதலிய பலவகை உயிரினங்கள், முதுகெலும்பிகளான ஓம்புயிர்களுடன் கொண்டுள்ள தொடர்பு ஒட்டுண்ணி வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள் ஆகும்.\nஒட்டுண்ணி வாழ்வினால், இதில் தொடர்புடைய உயிரினங்களின் உடல் நலம் தொடர்பில் பயன் அல்லது பாதிப்பு விளைகிறது. ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களில் பலவகையில் உடல் நலக் குறைவை ஏற்படுத்துகின்றன. இது, பலவகையான நோய்க்குறியியல் பாதிப்புக்கள், துணைநிலைப் பாலியல் இயல்புக் குறைபாடுகள் முதல் ஓம்புயிர்களின் நடத்தை மாற்றங்கள் வரையிலான பாதிப்புக்களாக அமையக்கூடும். ஒட்டுண்ணிகளோ ஓம்புயிர்களிலிருந்து உணவு, வாழிடம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பரவுவதன் மூலம் தங்கள் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-17T20:57:50Z", "digest": "sha1:LTQ244EAP4WCVYC5ZOLDUHJOE6YZ6RIK", "length": 8904, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒரேசு வெல்கம் பாப்காக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரேசு வெல்கம் பாப்காக் (Horace Welcome Babcock) (செப்டம்பர் 13, 1912 -ஆகத்து 29, 2003) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அரோல்டு டி. பாப்காக் அவர்களின் மகனாவார்.\n29 ஆகத்து 2003 (அகவை 90)\nகலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்\nஎன்றி டிரேப்பர் பதக்கம், அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், எடிங்டன் பதக்கம், புரூசு பதக்கம், Fellow of the American Academy of Arts and Sciences\nபாப்காக் பல வானியல் கருவிகளைப் புதிதாக வடிவமைத்து கட்டியமைத்தார். இவர் 1953 இல் முதன்முதலில் தகவமை ஒளியியல் பற்றிய எண்ணத்தை வெளியிட்டார்.[1] இவர் கதிர்நிரலியலில் சிறப்பு தகுதி பெற்றார்; விண்மீன்களின் காந்தவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் சூரியக் கரும்புள்ளிகளுக்கன காந்தவியல் கோட்பாட்டுப் படிமத்தை உருவாக்கினார். இது பாப்காக் படிமம் என வழங்குகிறது.\nஇரண்டாம் உலகப் போரின்போது இவர் மசாசூசட்டிலும் கால்டெக்கிலும் கதிர்வீச்சு ஆய்வில் ஈடுபட்டார். போர் முடிந்த்தும், தன் தந்தையாருடன் ஆக்கமுறை வாய்ந்த கூட்டுப்பணியில் ஈடுபட்டார். இவர் தன் பட்டப்படிப்பைக் கால்டெக்கிலும் முனைவர் பட்ட ஆய்வை பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார்.[2]\nஇவரது முனைவர் ஆய்வுரை கரும்பொருண்மம் குறித்த தொடக்கநிலை புலப்பாடுகளைக் கொண்டிருந்தது. இவர் ஆந்திரமேடாவின் சுழற்சி வரைவின் அளவீடுகளை அறிவித்தார். இது ஆரம் சார்ந்து பொருண்மை-ஒளிர்மை விகிதம் உயர்தலை எடுத்து காட்டியது.[3] என்றாலும் இவர் இதை பால்வெளிக்குள் அமையும் ஒளி உட்கவர்தலாலோ பால்வெளிச் சுருளின் வெளிப்புற பகுதியின் இயக்கவியலாலோ ஏற்படுவதாகக் கருதினாரே தவிர விடுபட்ட பொருண்ம்ம் எதற்கும் சுட்டவில்லை.\nஇவர் 1964 முதல் 1978 வரை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பலோமார் வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார்.\nஅமெரிக்க்க் கலை, அறிவியல் கழகம் ஆய்வுறுப்பினர் (1959)[5]\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1970)[7]\nஅமெரிக்க வானியல் கழகத்தின் சூரிய இயற்பியல் பிரிவு தரும் ��ார்ஜ் எல்லேரி ஏல் பரிசு (1992)\nகுறுங்கோள் 3167 பாப்காக் (கூட்டாகத் தன் தந்தையாருடன்)\nநிலாவின் பாப்காக் குழிப்பள்ளம்இவரது தந்தையார் பெயரில் வழங்குகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/chakarpur-h-ckk/", "date_download": "2019-08-17T21:22:59Z", "digest": "sha1:FGIFWNSGCENGQZTJXCJXP3ELAK3MQFBI", "length": 6377, "nlines": 173, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Chakarpur H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/07/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-17-2/", "date_download": "2019-08-17T21:00:42Z", "digest": "sha1:URIM3ZRCPQIKFEL4NVSOSGVFQU5B52CY", "length": 29418, "nlines": 237, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே - 17 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nவீட்டிற்கு வந்ததும் கிறிஸ்டியின் பகுதி நேரப் படிப்பும் அவளது வேலையும் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாள் ஹிமா.\n“என் மேல இரக்கப்பட்டு ஷாரதா மேடம் வேலை தந்திருக்காங்க. இது எத்தனை நாள் நிலைக்கும் சரத்-நக்ஷத்திரா சேர்ந்தவுடன் நான் மறுபடியும் தெருவில் நிற்கக் கூடாதே”\n“உன்னை தெருவில் நிக்க சரத் விட்டுடுவாரா…”\n“கண்டிப்பா மாட்டார். ஆனால் ஏற்கனவே அவருக்கு ரொம்பத் தொந்திரவு தரேனோ என்ற குற்ற உணர்ச்சி என்னை அரிச்சுட்டே இருக்கு”\n“நேத்து என் மாமியார் துருவ் கிட்ட படுத்துட்டு ���ன்னை மாடிக்கு அனுப்பிட்டாங்க. பாவம் சரத்துக்கு என்ன கஷ்டமா இருந்திருக்கும்”\n“அவங்களைப் பொறுத்தவரை கணவன் அறையில் தான் மனைவி\nதூங்கணும். அது புரியாத அளவுக்கு சரத் ஒண்ணும் ‘சின்னத்தம்பி’ இல்லை… இன்னொண்ணு சொல்லுவேன் ஆனால் நீ என்னை திட்டுவ… இல்லை இல்லை அடிப்ப”\n“சரி திட்டல, அடிக்கல சொல்லு”\n“அப்படியே தப்பு நடந்தாலும் அதில் வருத்தப்பட ஒண்ணுமில்லை”\n“ஏண்டி இவளே… உன்னை…” அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.\n“என்னை ஏண்டி அடிக்க வர்ற… ஒரு கணவன் மனைவிக்குள் இயல்பா ஏற்படும் நெருக்கம் உங்களுக்குள் ஏற்பட்டா தப்பில்லைன்னு சொன்னேன். இதில் கோபப்பட என்ன இருக்கு”\n“இருக்குதாண்டி… என் கணவன் சத்யாதான்”\n“என் நண்பர், வெல் விஷர்…” இழுத்தாள்.\n“பாதுகாவலர்… உன் கண்ணில் இருந்து கண்ணீர் வர விடமாட்டார்… உன்னைத் தப்பா யாராவது சொன்னா ஜானோட கன்னம் பழுத்த மாதிரி அவங்க கன்னத்தையும் பழுக்க வைப்பார்” தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனாள் கிறிஸ்டி.\n“ஆக மொத்தம் நண்பனுக்கு ஒரு படி மேல ஆனால் கணவன் இல்லை… சரியா”\n“ஆமாம்… உன்னால எங்க உறவைப் புரிஞ்சுக்க முடியாது”\n“ஆமாம்டி மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது. சரியா… நான் கிளம்புறேன். மெட்ராஸ்க்கு ஒரு தரம் வா… அம்மாவுக்கு துருவ்வைத் தேடுது”\n“வரேன்… நீயும் உடம்பை பார்த்துக்கோ… இன்னொண்ணு சொன்னா அடிக்கக் கூடாது”\n“இப்ப உன் முறையா… சொல்லு”\n“அம்மா என்கிட்டே வருத்தபட்டாங்க. உன்னை யாரோ ஒரு சொந்தக்காரப் பையன் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறானாமே… நீ ஏன் சம்மதிக்கக் கூடாது”\n“நான் செய்யலாம் ஆனால் நீ கிடைச்ச வாழ்க்கையை வாழ மாட்டியா”\n“சுப்… என் நிலமை வேற உன் நிலைமை வேற… டோன்ட் கம்பேர் ஆப்பிள்ஸ் வித் ஆரஞ்சஸ்…\nநான் வாழ்ந்து முடிச்சவ கிறிஸ்டி… ஆனால் நீ வாழவே ஆரம்பிக்கல”\n“வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் புதுசாத்தான் தொடங்குது ஹிமா அதில் வாழ்ந்து முடிச்சவங்க என்ற கேட்டகிரி இல்லவே இல்லை. நீ முதலில் வாழ ஆரம்பி. அப்பறம் என்னைப் பத்தி பேசலாம்”\n“நல்ல சந்தர்ப்பம் ஒரு முறைதான் வரும் கிறிஸ்டி நினைவு வச்சுக்கோ”\n“சந்தர்ப்பம் எனக்கானதா இருந்தால் அது எப்படியாவது என்கிட்டே திரும்பவும் வரும். இப்ப சரத் அஞ்சு வருஷத்துக்குப் பி���்னாடி உன்னைத் தேடி வந்த மாதிரி”\n“உன்னை…” தோழியைப் பிடிக்க வந்தாள் ஹிமா.\n“இந்த சண்டையை அப்பறம் வச்சுக்கலாம். ட்ரைனுக்கு லேட்டாச்சு” என்றபடி நழுவி ஓடினாள் கிறிஸ்டி.\n“காலைல வந்துட்டு ராத்திரி கிளம்புறியே ஒரு நாலு நாள் தங்கிட்டு போலாமேம்மா…” என்று குறைபட்டுக் கொண்டார் தெய்வானை.\n“இப்பத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன் ஆன்ட்டி. அடுத்த முறை லீவ் போட்டுட்டு வரேன். நீங்களும் சென்னைக்கு எங்க வீட்டுக்கு வரணும்”\nஇரவு தானே கிறிஸ்டியை டிராப் செய்வதாக சொல்லி சரத் கிளம்பினான்.\n“ஹிமா… கிறிஸ்டியை டிராப் பண்ணிட்டு, லாயர் ஆபிஸ் வரைக்கும் போக வேண்டியிருக்கு… வர்ற லேட்டாகும்… அதனால் எனக்குக் காத்திருக்காம சாப்பிட்டுட்டு துருவ் கூடத் தூங்கிடு” என்று சொல்லி அன்றைய இரவு ஹிமாவின் பிரச்சனையைத் தீர்த்தான்.\n“விடிய விடிய எந்த லாயர் ஆபிஸ் திறந்து வச்சிருக்கான்…” சத்தமாகவே முணுமுணுத்தார் சின்னசாமி.\n“உங்க மூத்த மகன் என்ஜினியரிங் காலேஜ்ல பார்ட்னர்ஷிப் வாங்கித்தரேன்னு பத்து ஆளுங்ககிட்ட பணம் வாங்கிருக்கானே… அந்தக் கட்டப் பஞ்சாயத்துதான் இன்னைக்கு நைட்… துணைக்கு என்னை வர சொல்லி கெஞ்சினான்னு போறேன். நான் வேணும்னா வீட்டில் இருந்துக்குறேன்… நீங்களே பஞ்சாயத்தை பாத்துக்குறிங்களா”\n“அட… ராத்திரி பகலா வேலை பாக்குற லாயரைப் பாக்குறதே கஷ்டம் சரத்து… நீ வேலையை முடிச்சுட்டே வா கண்ணு… வீட்டில் லேடிஸைத் தனியா விடமுடியாது… நான் பாதுகாப்பா இருக்கேன்”\nமாமாவை சரத் சமாளித்த விதம் கண்டு கிறிஸ்டி சிரித்துக் கொண்டே அவனுடன் கிளம்பினாள்.\nவழியெங்கும் காரை ஓட்டிக் கொண்டு வந்த சரத்தைத் திரும்பிப் பார்த்து ஏதோ கேட்க நினைப்பதும் தயங்குவதுமாய் இருந்ததைக் கண்டுபிடித்து\n“சொல்லும்மா என்ன விஷயம்” என்றான்.\n“எல்லாரோட கேரக்டரையும் கணிச்சு அவங்களை டேக்கில் பண்ணுற நீங்க கல்யாண விஷயத்தில் மட்டும் எப்படித் தவறுனிங்க…\nஇந்த டம்மி கல்யாணம் இதெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களோட ஒத்துப் போகலையே”\n“தவறுன்னு சொல்ல முடியாது, அறிவு முதிர்ச்சி இல்லாத சமயத்தில் தோன்றிய காதல், அதனால் ஏற்பட்ட நெருக்கமான உறவு, சட்டுன்னு ஒட்டிக்கவும் இல்லை ஒத்துவரலைன்னா பிரிஞ்சு போறதுமா இருக்கும் இன்றைய தலைமுறையைப் போல இல்லாம… காதலுக்காக எ���்த அளவுக்கும் போகலாம் என்ற ஒரு பைத்தியக்காரத்தனமான எண்ணம்,\nஇதற்கிடையில் இரு நபர்களின் ஒத்துப் போகாத சிந்தனைகள்… காதலர்கள் இருவரின் முற்றிலும் வேறுபட்ட ப்ரையாரிட்டீஸ் இதெல்லாம் காரணம்”\n“உங்க பிரச்சனையெல்லாம் சீக்கிரம் தீர்ந்துடும் சரத். ஆனால் ஹிமாவுக்கு ஒரு அன்செக்யூரிட்டி இருந்துட்டே இருக்கு… அது சூடுபட்டதால் கூட இருக்கலாம். விதி அவளோட வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னாடியே கருக்கிடுச்சு”\n“ரொம்ப வருத்தம் தரும் விஷயம். அவளை சின்ன சந்தோஷமான ஒரு டாலா பார்த்துட்டு இந்த நிலைமையில் பார்க்க மனசு தாங்கல”\n“துருவ்வின் அப்பா…” என்றாள் வியப்புடன்.\n“சாரி… அவளிடம் அவரைப் பத்தின விவரங்களைக் கேட்டு மீண்டும் சோகத்தைக் கிளறிவிட விரும்பல”\n“சரிதான் சரத்… ஹிமா நல்லா படிப்பா… அம்மா அப்பாவோட அல்டிமேட் ஏய்ம் பொண்ணோட திருமணம்தானே… அவளுக்குக் கல்யாணமானது. சத்யாவின் அம்மா ரொம்ப நல்லவங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது. பொழுதன்னைக்கும் பணம் கேட்பாங்க. அவ சத்யாட்ட இதை சொல்லி சண்டையெல்லாம் பிடிக்கமாட்டா… ஆனால் அவங்களோட ஆசை அடங்கவே இல்லை. அந்தப் பணத்தாசைக்கு சத்யாவே பலியானதுதான் சோகம்”\n“என்னாச்சு கிறிஸ்டி” என்றான் அதிர்ச்சியுடன்\n“துருவ் பிறந்து, ஹிமாவையும் துருவையும் சத்யா வீட்டுக்குக் கூட்டிட்டு போறதுக்கு ஒரு தேதி குறிச்சாங்க. அன்னைக்கு காலைல ஹிமா வீட்டுக்கு வந்த சத்யாவோட அம்மா, உடனடியா அதிக எடையில் தங்கச் சங்கிலி போட்டால்தான் கூட்டுட்டு போக முடியும்னு டிமாண்ட் பண்ணாங்க.\nநல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி நகையை வாங்கிட்டு வரணும் என்ற வேகத்தில் சத்யாவும், ஹிமாவோட அப்பாவும் பைக்கில் கிளம்புனாங்க. வழியில் ஆக்ஸிடென்ட். இவங்களோட ஆசை அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் முடிச்சுடுச்சு”\n“ஓ மை காட்… ஒரு பொண்ணோட பணத்தாசை ரெண்டு உயிரைப் பலி வாங்கிடுச்சே”\n“சோகமான விஷயம் என்னன்னா… அவங்க அதுக்குக் காரணம் காட்டினது துருவ்வோட ராசியை. ஹிமா, துருவ் ரெண்டுபேருக்கும் ஒரு சப்போர்ட்டும் பண்ணல. அதுதவிர சத்யாவுக்கு வந்த இழப்பீட்டையும் ஒரு பைசா கூடத் தராம எடுத்துகிட்டாங்க”\n“ஹிமா… கணவனே போயிட்டதுக்கப்பறம் இந்த பணம் எதுக்குன்னு நினைச்சிருப்பா…”\n“அதேதான் சரத். இவங்கம்மா மருத்துவமனையில் இருக்குறது தெரிஞ்சும் அவங்க யாராவது ஒத்தாசைக்கு வரணுமே… ம்ம்ம்ஹும்… இத்தனைக்கும் சத்யாவின் அப்பா இவங்க அம்மாவுக்கு அண்ணா முறை. அவர்கிட்ட நிலமையை சொன்னால் எதுக்கு வீணா வைத்தியம் பாக்குறன்னு அறிவுரை சொல்லுவார்”\n“இந்த மாதிரி மனிதர்களும் இருக்குறாங்க… நம்ம வாழ்க்கையில் இவங்களையும் அனுசரிச்சு வாழ வேண்டியிருக்கு. “ என்றான் வெறுப்புடன்.\nஹிமா இருவரின் நினைவிலும் தோன்றியதால் மௌனமானார்கள். சரத்துக்கு ஹிமாவை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது.\nகிறிஸ்டியை ரயிலில் ஏற்றிவிட்டு அவள் மறுக்க மறுக்க சிப்ஸ் பாக்கெட், தண்ணீர் பாட்டில், பத்திரிக்கை அனைத்தையும் வாங்கித்தந்தான்.\n“சரத்… உங்களை மாதிரி ஒரு சகோதரன் இல்லையேன்னு பீல் பண்ண வைக்கிறிங்க”\n“இப்ப கூட நான் உன் சகோதரன்தான்மா”\nஅவனை ஆராய்ச்சியோடு உற்றுப் பார்த்தாள். “இதே மாதிரி ஹிமாட்ட ஃபீல் பண்ணிருக்கிங்களா சரத்” என்ற அவளது கேள்வி அவனை அந்த இடத்திலேயே நிறுத்தியது.\n“என்னதிது இவ்வளவு நேரம் யோசனை பண்ணுறிங்க…”\n“இதுவரைக்கும் அவளை அப்படி நினைச்சதே இல்லை கிறிஸ்டி. அதனால்தான் இந்த விபரீதமான திட்டத்தில் அவளையும் கூட்டு சேர்த்துகிட்டேன். அதுதான் ஏதாவது தப்பு பண்றேனோன்னு யோசிச்சேன்”\n“ரொம்ப பீல் பண்ணாதிங்க… அவளும் சம்மதிக்கலைன்னா இந்தத் திட்டத்துக்கு வேற யாரை அப்ரோச் பன்னிருப்பிங்க” சிரித்தாள்.\n“முதலில் ராஜி டம்மி கல்யாணத்தை சஜெஸ்ட் பண்ணபோதே பைத்தியக்காரத்தனமாத்தான் பட்டுது. கல்யாணம் மாதிரி பெரிய விஷயமெல்லாம் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிக்க முடியுமா… ஆனால் என்னவோ ஹிமாவைப் பார்த்ததும் அவளைக் கேட்கணும்னு ஒரு எண்ணம்… என்னையும் அறியாம வெளிய வந்துருச்சு.\nஹிமா சம்மதிச்சதும், சமாளிக்கவே முடியாதுன்னு நினைச்ச எங்கம்மாவும் அவளும் நெருக்கமா இருக்குறதும்… இப்ப கூட இதெல்லாம் கனவு மாதிரிதான் படுது”\nட்ரைன் கிளம்பும் நேரம்… மனதை திடப்படுத்திக் கொண்டு கிறிஸ்டி அந்தக் கேள்வியைக் கேட்டாள்.\n“சரத்… ஒருவேளை நீங்க நக்ஷத்திராவைப் பார்க்காம, காதலிக்காம இருந்திருந்தால் ஹிமாவைக் காதலிச்சிருப்பிங்களோ…”\nசரத்சந்தரின் முகத்தில் திகைப்பு. ட்ரைன் நகரத் தொடங்கியது. கிளம்பும் முன்\n“இதுக்கு பதிலை என்கிட்டே சொல்ல வேண்டாம். ஆனால் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க… ஆனால் அது நூறு சதவிகிதம் உண்மையா இருக்கணும்”\nரயில் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாலும் அதில் சென்றவள் கேட்ட கேள்வி அவன் மனதை விட்டு அகலவில்லை. ஆனால் அதற்கு பதில்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nஉள்ளம் குழையுதடி கிளியே – 16\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (34)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஉள்ளம் குழையுதடி கிளியே – 16\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nTamil Mathura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/seethakaathi-review-tamilfont-movie-21498", "date_download": "2019-08-17T20:55:40Z", "digest": "sha1:3H5EBR7V5DQ32OH6VSTE2XIBCEHZO2VC", "length": 12220, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Seethakaathi review. Seethakaathi தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nசீதக்காதி: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த படம்\nஇயக்குனர் பாலாஜி தரணிதரன் தனது முதல் படமான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தை முழுக்க முழுக்க காமெடியுடன் கூடிய த்ரில் படத்தை கொடுத்தார். எந்த பாணியிலும் இல்லாமல் வித்தியாசமாக இருந்த அவருடைய திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து தற்போது அடுத்த படைப்பாக 'சீதக்காதி' திரைப்படைத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட முதல் பட பாணியில் காமெடியுடன் சிந்திக்க வைக்கும் படைப்பாகவும், அதே நேரத்தில் கலைக்கும் கலைஞனுக்கும் என்றுமே அழிவில்லை என்பதை அழுத்தமாகவும் கூறியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்\n73 வயது விஜய்சேதுபதி ஒரு பழம்பெரும் நாடக நடிகர். சினிமா வாய்ப்புகள் வந்தும், மக்கள் முன் நேரடியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதத்துடன் இருப்பவர். நாடகத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் வ���ுமானம் குறைவு, தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியாத நிலை, அதே நேரத்தில் பேரனின் ஆபரேஷனுக்காக தேவைப்படும் ஒரு பெரிய தொகை என பலவித சிக்கல்களில் இருக்கும்போது கதையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படுகிறது. இந்த திருப்புமுனை விஜய்சேதுபதியின் குடும்பத்தின் ஒட்டுமொத்த பணத்தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி சினிமாவுலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த திருப்புமுனை என்ன சினிமாவுலகில் ஏற்பட்ட பரபரப்பான குழப்பங்கள் என்ன சினிமாவுலகில் ஏற்பட்ட பரபரப்பான குழப்பங்கள் என்ன இதற்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன இதற்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை\nபழம்பெரும் நாடக நடிகராக, மேடையில் கம்பீரமாக, மனைவி குழந்தையுடன் பாசமாக, நாடக கம்பெனி நடத்தும் மெளலியிடம் நேசமாக, விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்று கூறுவதைவிட வாழ்ந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். இவருக்கு மட்டும் எப்படி இந்த மாதிரியான வித்தியாசமான கேரக்டர் கிடைக்கின்றது என்றே தெரியவில்லை. மேடை நாடக காட்சி ஒன்றில் ஒரே ஷாட்டில் இவ்வளவு நீளமான காட்சியில் வேறு எந்த நடிகராவது நடிக்க முடியுமா\nவிஜய்சேதுபதியின் நடிப்புக்கு எந்த அளவிலும் குறைவில்லாத நடிப்பு ராஜ்குமாரின் நடிப்பு. ஒரு கேரக்டருக்கு ஏற்றவாறு சரியாக வேண்டும் என்பது எளிதானதுதான். ஆனால் அந்த கேரக்டருக்கு தப்பாக நடிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய கஷ்டம். அதை மிக அசால்ட்டாக செய்துள்ளனர் ராஜ்குமாரும், சுனிலும்.\nஇந்த படத்தின் தூண் என்று மெளலி கேரக்டரை கூறலாம். இவருடைய நாடக, சினிமா அனுபவம் இவரது கேரக்டரை நன்கு மெருகேற்றியுள்ளது.\nபகவதி பெருமாள், இயக்குனர் மகேந்திரன், அர்ச்சனா, உள்பட அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக அர்ச்சனாவுக்கு வசனம் அதிகம் இல்லை என்றாலும் அவரது முகமும் கண்ணும் அப்படி நடித்துள்ளது. ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் மற்றும் காயத்ரி ஆகிய மூவரும் நடிகைகளாகவே நடித்துள்ளனர். கருணாகரனுக்கு முதல்முறையாக காமெடி இல்லாத கேரக்டர். இயக்குனர் மகேந்திரன் சிறிது நேரமே வந்தாலும் திருப்தி தரும் நடிப்பு\nகோவிந்த் மேனனின் இசையில் தியாகராஜன் குமாரராஜா எழுதிய 'அய்யா' பாடலும், மதன் கார்க்கி எழுதிய 'அவன்' பாடலு���் அருமை. அதேபோல் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப அருமையான பின்னணி\nசரஸ்காந்த் ஒளிப்பதிவு ஓகே ரகம். ஆனால் படம் 173 நிமிடங்கள் என்பது ரொம்ப நீளம். சினிமா படப்பிடிப்பு காட்சிகள் உள்பட ஒருசில காட்சிகளை எடிட்டர் கட் செய்திருக்கலாம்\nகலைக்கும் கலைஞனுக்கும் என்றுமே அழிவில்லை அது ஏதாவது ஒரு ரூபத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதை இயக்குனர் பாலாஜி தரணிதரன் தனது பாணியில் நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளார். முதல் அரைமணி நேரம் மிக மெதுவாக நகரும் திரைக்கதை அதன்பின் மெதுவாக வேகமெடுத்து இடைவேளையின்போது ஜெட் வேகத்தில் பறக்கின்றது. ஆனால் இரண்டாம் பாகத்தில் ரிப்பீட் காட்சிகளும், லாஜிக் மீறல்களும் கொஞ்சம் நெளிய வைக்கின்றது. இயக்குனர் சொல்ல வந்ததை மிகச்சரியாக முதல் பாதியில் கூறி முடித்துவிட்டதால் இரண்டாம் பாதி திணறுகிறது. இந்த படத்தில் இயக்குனரிடம் கேட்க வேண்டிய ஒருசீல சந்தேகங்கள் மனதில் எழுகிறது. ஆனால் அதில் ஒன்றை கேட்டால் கூட இந்த படத்தின் மிகப்பெரிய திருப்புமுனை என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிடும் என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறோம்.\nமொத்தத்தில் 'சீதக்காதி' திருப்தியுடன் வெளியே வரும் அளவிற்கு ஒரு நல்ல தரமான படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/way-to-reach-god/", "date_download": "2019-08-17T21:02:16Z", "digest": "sha1:UVPUQHAJ7ABU7WO74QFSSLHCUJ6GMCP6", "length": 10953, "nlines": 165, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "இறைவனோடு உறவாடும் வழி - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Spirituality இறைவனோடு உறவாடும் வழி\nஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார்.\nஅந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுக்குள் இருந்தது.\n எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் அவரைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் எனக்குச் சொல்லுங்கள்’ என்று கேட்டான்.\nதுறவியோ, அந்த இளைஞர் கூறியது எதுவும் கேட்காதது போல் அமைதியாக இருந்தார்.\nஅவரது அமைதியைப் பார்த்ததும், ‘நாம் சொன்னது துறவிக்கு கேட்கவில்��ை போல’ என்று அந்த இளைஞன் நினைத்தான்.\nஇதனால் மீண்டும் அவன், ‘சுவாமி நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா கடவுள் என்பவர் யார் அவரைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டேன்’ என்றான்.\nஅவன் குரல் சற்று சத்தமாக வெளி வந்ததால், துறவி அவனைப் பார்த்தார்.\n‘நான் தான் உன் கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே\nஇளைஞனுக்கு கடுமையான கோபம் வந்தது. ‘முதலில் நான் கேட்ட கேள்வியே காதலில் விழாதது போல் இருந்தார்.\nஇப்போது ஒன்றும் பேசாமல், பதில் சொல்லிவிட்டதாக பிதற்றுகிறார்’ என்று எண்ணியவன், ‘என்ன சுவாமி என்னைப் பார்த்தால் பைத்தியக்காரன் போல் தெரிகிறதா என்னைப் பார்த்தால் பைத்தியக்காரன் போல் தெரிகிறதா வாயே திறக்காமல், பதில் சொல்லிவிட்டேன் என்று கூறுகிறீர்களே..’ என்றான் சற்று கோபமாக.\nதுறவி புன்னகை புரிந்தார். ‘மகனே நான் சொன்ன பதில் மவுனம்’ என்றார்.\nஇளைஞனுக்கு இப்போதும் குழப்பம். ‘சுவாமி தாங்கள் பெரிய ஞானிதான். அதற்காக இப்படி புதிர் போட்டு பேசினால் எனக்கு எப்படி புரியும் தாங்கள் பெரிய ஞானிதான். அதற்காக இப்படி புதிர் போட்டு பேசினால் எனக்கு எப்படி புரியும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்’ என்றான்.\n‘ஆன்மிகம் என்பதே மவுனத்தின் வழிதான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள், யாராலும் அடக்கிவிட முடியாது.\nஒவ்வொருவரும் தனக்குள்ளேயே, தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கி‌ஷம் இறைவன். அப்படி நமக்குள் தேட வேண்டுமானால் அமைதியான தியானத்தில் ஆழ்ந்து விடுவதே ஒரே வழி.\nஅந்த மவுனமான தியானத்தின் மூலமாகத்தான் நாம் இறைவனோடு உறவாட முடியும்’ என்றார் துறவி.\nஇறைவனை காண்பதற்கான வழியை அறிந்து கொண்டதும், இளைஞன் மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றான்.\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nசங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்மாள் ஆடித்தபசு திருவிழா..\nகறுப்பு பணம் பற்றிய விவரத்தை கொடுக்க சுவிஸ் பேங்க் ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=146&Itemid=0", "date_download": "2019-08-17T20:42:53Z", "digest": "sha1:6TEVPZTB6NRKH6KJQSV7535JZ4AMJUHE", "length": 3662, "nlines": 74, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n12 Mar எட்டுத்திக்கும் மதயானைகள் - 03 கி.பி.அரவிந்தன் 4469\n12 Mar 'தகவம்' இராசையா மா.பா.சி. 3528\n13 Mar கருணாகரனுக்கு ஓர் எதிர்வினை க.வாசுதேவன் 5063\n14 Mar அரூப இரவுகள் - ஓர் அனுபவம் மெலிஞ்சி முத்தன் 3746\n19 Mar மரணத்தின் வாசனை – 01 த.அகிலன் 4368\n20 Mar இலக்கிய படப்பிடிப்பு காட்சி - 02 அ.குமரன் 3980\n23 Mar எனது நாட்குறிப்பிலிருந்து - 03 யதீந்திரா 6682\n28 Mar போரின் வலி நளாயினி தாமரைச்செல்வன். 3410\n28 Mar மூன்று கவிதைகள். வேம்படிச்சித்தன் 3323\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 17369530 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil/941-neithar-parappir-paavai-kidappi", "date_download": "2019-08-17T20:45:36Z", "digest": "sha1:I76GEU4D2DZJHNL5B2CDLZ36OCPQBGYF", "length": 3468, "nlines": 49, "source_domain": "kavithai.com", "title": "நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி", "raw_content": "\nநெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 10 மார்ச் 2012 18:00\nநெய்தல் - தோழி கூற்று\nநெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி\nநின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க\nசெல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்\nநாரை மிதிக்கும் என்மகள் நுதலே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படு��தால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/07/papanasam-movie-review.html", "date_download": "2019-08-17T21:41:32Z", "digest": "sha1:INQMCEEVAJUAL7KU4R7GMHOJFR2ZUWKR", "length": 12173, "nlines": 135, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "பாபநாசம் - விமர்சனம் - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'திருஷ்யம்' படத்தைச் சமீபத்தில் தான் பார்த்துத் தொலைத்தேன். பாபநாசம் பட டிரைலரில் காட்சியும், வசனமும் பார்த்த போதே தெரிந்து விட்டது, தமிழில் கொஞ்சம் கூட மாற்றவில்லை என்று. ஹ்ம்ம்...எப்படியிருந்தால் நமக்கென்ன நமக்குத் தேவை உலக நாயகனின் நடிப்பு பசியை வெள்ளி திரையில் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.\nசாதாரணக் குடும்பத்தில் ஓர் எதிர்பாராத அசம்பாவிதம் நடந்து விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதே திருஷ்யம் (மலையாளம், தெலுங்கு & வர போகும் ஹிந்தி ) மற்றும் பாபநாசம் படத்தின் கதை.\nகமல்ஹாசனின் நடிப்புக்கு தான் வயசாகவில்லையே தவிர, அவர் முகத்தில் கொஞ்சம் வயது முதிர்வு தெரியதான் செய்கிறது. இருந்தாலும், கருப்புச் சட்டையில் வெள்ளை தோலுமாய்த் திராட்சை நிற கண்களை உருட்டி பார்க்கும் போது, அவர் கருவிழியில் இன்னும் ஆயிரம் கதாபாத்திரங்களை நடிக்கத் தயாராய் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிய வரும்.\nசுயம்புலிங்கமாக நெல்லை தமிழ் பேசி அசத்தியுள்ளார் கமல். அசல் நெல்லைகாரனே தோற்றான் போங்க ஒவ்வொரு சீனிலும் கமலின் நடிப்பு உச்சத்தைத் தொடுகிறது. பிணத்தைத் தோண்டி எடுத்த பின்பு, எல்லாரும் ஒரு முறை அதிர்ச்சியும் ஆச்சிர்யத்துடனும் கமலை திரும்பி பார்க்க, 'உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது போங்கடா' என்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்..ச்சே...சான்ஸே இல்ல. அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அதெல்லாம் சரி, ஏன் இவ்வளவு 'அவுட்டேட்டடான' கெளதமி ஆண்ட்டியை ஹீரோயினாகத் தேர்வு செய்தார் கமல் என்று தான் புரியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் மீனா செய்த வேலையைத் தமிழில் நன்றாகச் செய்து இருக்கிறார்.\nகமல் - கெளதமியின் மகள்களாக (படத்தில்) நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் இருவரும் அழகாக நடித்துக் கொடுத்திருகின்றனர். நிவேதா ஏன் இன்னும் நம் தமிழ் தயாரிப்பளர்கள் கண்ணில் படவில்லை என்பது வியப்பின் வியப்பு. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி, போலிஸ் அதிகாரியாக வரும் பெண்மணி என எல்லோரும் சரியான அளவில் தங்களது பணியைக் குறையில்லாமல் செய்துள்ளனர்.\nஜிப்ரானை தன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாற்றிவிட்டார் கமல். அதனால் தான் எல்லாப் படப் பாடல்களும் கமலின் பெயர் சொல்வது போல இருக்கிறது. இதிலும் 'கோட்டிக்காரா ' பாடல் பார்க்க, கேட்க ரம்மியமாக இருக்கிறது.\nமற்ற மொழியில் திருஷ்யதை பார்க்காதவர்களுக்கும், கதையின் கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாகச் சிறந்த பொழுதுபோக்காக அமையும். மற்றவர்கள் உலக நாயகனின் நடிப்பு ஆளுமையைப் பார்த்துப் புளங்காகிதம் அடைவார்கள்.\nஅப்துல் கலாம் - இறுதி அஞ்சலி\nஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57853-george-fernandes-anti-emergency-crusader-passes-away.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-17T20:34:05Z", "digest": "sha1:NYR4CVAO42SLIOB5MES3Y5HPM3FFD4OQ", "length": 13028, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எமர்ஜென்சி ஹீரோ: ஈழ ஆதரவாளர்களுக்கு புகலிடம் தந்தவர் பெர்னாண்டஸ்! | George Fernandes, Anti-Emergency Crusader Passes Away", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nஎமர்ஜென்சி ஹீரோ: ஈழ ஆதரவாளர்களுக்கு புகலிடம் தந்தவர் பெர்னாண்டஸ்\nமுன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார் இன்று\nயார் இந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nகர்நாடக மாநிலம் மங்களூரில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பெர்னாண்டஸ். பெற்றோரின் விருப்பதற்கு ஏற்ப வேதக் கல்வி பயின்று மதகுருவான அவரால், அதில் நீடிக்க முடியவில்லை. புரட்சிகர எண்ணம் கொண்ட அவர், அதில் இருந்து விலகி, தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் சோஷலிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனார்.\nRead Aslso -> முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்..\n1967 மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோஷலிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்க தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது. 1975-ல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். தலைவர்கள் சிறையில் அடைக்கபப்ட்டனர். ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது பெர்னாண் டஸ், மீனவர் மற்றும் சீக்கியர் வேடத்தில் மாறுவேடம் பூண்டு சுற்றினார். எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடந்த மாநிலங்களான குஜராத், தமிழ்நாட்டில் தலைமறைவாக செயல்பட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் எமர்ஜென்சி ஹீரோ என்று அழைக் கப் பட்டார்.\nகடந்த 1976 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட அவரது கை, கால்களில் விலங்கிட்டு போலீஸ்காரர்கள் கொடுமைப்படுத்தினர். இதையடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு இந்திரா காந்தி தோல்வியைடந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனதும் அந்த அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது எளிமை எல்லோருக்கும் பிடித்த ஒன்று.\nபிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சராக பணியாற்றிய போது தீவிரவாதிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியவர், பெர்னாண்டஸ். இவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான் கார்க்கில் போர் ஏற்பட்டது.\nஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கு இவரது வீடு, புகலிடமாக இருந்தது என்பார்கள். கடந்த 1983-ம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைச் புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டவர் இவர். இதனால் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.\n1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வான பெர்ணான்டஸ், பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று ஒன்பது முறை மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறார். 2009 ஆம் ஆண்டிலிருந்து பீகார் மாநிலத் திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகச் செயல்பட்ட அவர், பின்னர் உடல்நிலைக் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.\nபின், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த பெர்ண்டாண்டஸ், தனது 88 வது வயதில் இன்று மறைந்து விட்டார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்..\nபணம் பிடுங்கும் நோக்கில் படம் குறித்து தவறான விமர்சனம் - 'ப்ளூ சட்டை' மாறன் மீது புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - உறவினர் உட்பட 8 பேர் கைது\nமனைவி தலைமறைவால் விரக்தி: ஆக்ரோஷ கவிதைகள் எழுதும் துபாய் மன்னர்\n“படைப்பாற்றல் மிக்கவர் சாயாதேவி” - நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nமுன்னாள் தமிழக டிஜிபி வி.ஆர் லட்சுமி நாராயணன் மறைவு\n\"புதிய அரசு அமைய வாக்களித்திருக்கிறேன்\" - ப.சிதம்பரம்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்\nபதவி காலத்தின் போது மறைந்த முதல்வர்கள் யார்\nபாரிக்கரின் உடல்நலக் குறைவும்; அவர் எடுத்து ��ந்த சிகிச்சைகளும் என்ன\nRelated Tags : George Fernandes , Crusader , ஜார்ஜ் பெர்னாண்டஸ் , முன்னாள் மத்திய அமைச்சர் , மறைவு\nஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்..\nபணம் பிடுங்கும் நோக்கில் படம் குறித்து தவறான விமர்சனம் - 'ப்ளூ சட்டை' மாறன் மீது புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63515-gunawardene-zoysa-face-corruption-charges-related-to-t10-league.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-17T20:57:32Z", "digest": "sha1:NDBD2IZ5M23VQOYZ2T7F4HJVOSFXIVGD", "length": 8986, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்! | Gunawardene, Zoysa face corruption charges related to T10 league", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nசூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்\nசூதாட்ட புகாரில் சிக்கிய, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நுவான் ஜோய்சா. இவர் இலங்கை அணிக்காக 30 டெஸ்ட் மற்றும் 95 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் குணவர்த்தனே ஆறு டெஸ்ட் மற்றும் 61 ஒரு நாள் போட்டிகளில�� பங்கேற்றுள்ளார். இவரை இந்த வருட தொடக்கத்தில் இடைக்கால பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்திருந்தது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி 10 லீக் போட்டியில் இவர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது இவர்கள் இருவர் மீதும் சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் ஜோய்சா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இப்போது குணவர்த்தனேவையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இடைநீக்கம் செய்துள்ளது. தங்கள் மீதான புகாருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n''அம்பயர் மீது பழிபோடும் கிரிக்கெட் அணி போல'' - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி\nஎன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார்: கவுதம் கம்பீர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்ச அதிகாரபூர்வ அறிவிப்பு\nமேத்யூஸ் அரைசதம்: பங்களாதேஷை ’ஒயிட்வாஷ்’ செய்தது இலங்கை\n44 மாதத்துக்கு பின் சொந்த மண்ணில் தொடரை வென்ற இலங்கை அணி\nஓய்வை அறிவித்த மலிங்கா - ட்விட்டரில் பாராட்டி தீர்த்த கிரிக்கெட் வீரர்கள்\nகடைசிப் போட்டியில் 3 விக்கெட்: வெற்றியுடன் விடை பெற்றார் மலிங்கா\nஹெல்மெட் அணியாத எஸ்.ஐ சஸ்பெண்ட் - காவல்துறை அதிரடி\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா\nஇலங்கையில் இருந்து வெளியேறுகிறார் மலிங்கா\nபங்களாதேஷ் அணியின் பேட்டிங் ஆலோசகர் ஆனார் வாசிம் ஜாபர்\nஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''அம்பயர் மீது பழிபோடும் கிரிக்கெட் அணி போல'' - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி\nஎன் மீதான குற்றச்சாட்டை நிரூபி���்தால் தூக்கில் தொங்க தயார்: கவுதம் கம்பீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Imports+from+Pakistan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T20:34:01Z", "digest": "sha1:GF7RVZYE2MMODBH2CVJRU75SW5A2TR4Q", "length": 8774, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Imports from Pakistan", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nபாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு - ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\n’பாகிஸ்தான்ல சுதந்திரமே இல்லை’: பேட்டிங் பயிற்சியாளர் விரக்தி பேச்சு\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nபலுசிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீர் விவகாரம்: பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் - இந்திய ராணுவம் தகவல்\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக்கொலை..\nகாஷ்மீர் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் : சீனா வலியுறுத்தல்\nபாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - பதிலடி கொடுத்த இந்தியா\nபாகிஸ்தான் சுதந்திர தினம் : வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து\n‘இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை’ - அமெரிக்கா\nபாகிஸ்தானுக்கான பேருந்து சேவை நிறுத்தம் - இந்தியா பதிலடி\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \n’ பாக். பெண்ணின் திடீர் கேள்வி, அசத்தலாக பதில் சொன்ன பிரியங்கா\nபாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை\nபாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு - ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\n’பாகிஸ்தான்ல சுதந்திரமே இல்லை’: பேட்டிங் பயிற்சியாளர் விரக்தி பேச்சு\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nபலுசிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீர் விவகாரம்: பிரிட்டனில் இந்திய தூத��கம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் - இந்திய ராணுவம் தகவல்\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக்கொலை..\nகாஷ்மீர் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் : சீனா வலியுறுத்தல்\nபாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - பதிலடி கொடுத்த இந்தியா\nபாகிஸ்தான் சுதந்திர தினம் : வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து\n‘இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை’ - அமெரிக்கா\nபாகிஸ்தானுக்கான பேருந்து சேவை நிறுத்தம் - இந்தியா பதிலடி\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \n’ பாக். பெண்ணின் திடீர் கேள்வி, அசத்தலாக பதில் சொன்ன பிரியங்கா\nபாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/NZvIND?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-17T20:34:13Z", "digest": "sha1:THN4XU4OGFZAXLCCKPO75WFNRBZ6FO2P", "length": 7523, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NZvIND", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nஅரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி\nஇந்திய அணி போராடி தோல்வி : தோனி, ஜடேஜா போராட்டம் வீண்..\n“நாம் இனிமேலும் வெல்வோம்; நம்புங்கள்” - ஹர்பஜன் சிங் ஆறுதல்\n5 ரன்களில் 3 விக்கெட் - ஏமாற்றிய கோலி, ரோகித், ராகுல்\n239 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து - இலக்கை எட்டுமா இந்தியா \nமீண்டும் தொடங்கியது இந்தியா-நியூஸிலாந்து அரையிறுதிப் போட்டி\n‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..\nஇந்தியா Vs நியூஸிலாந்து - எப்படி இருக்கும் அரையிறுதி \n“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ” - அம்பயர் விளக்கம்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\nநியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங்\n3-வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nஇன்று கடைசி டி20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nஅரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி\nஇந்திய அணி போராடி தோல்வி : தோனி, ஜடேஜா போராட்டம் வீண்..\n“நாம் இனிமேலும் வெல்வோம்; நம்புங்கள்” - ஹர்பஜன் சிங் ஆறுதல்\n5 ரன்களில் 3 விக்கெட் - ஏமாற்றிய கோலி, ரோகித், ராகுல்\n239 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து - இலக்கை எட்டுமா இந்தியா \nமீண்டும் தொடங்கியது இந்தியா-நியூஸிலாந்து அரையிறுதிப் போட்டி\n‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..\nஇந்தியா Vs நியூஸிலாந்து - எப்படி இருக்கும் அரையிறுதி \n“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ” - அம்பயர் விளக்கம்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\nநியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங்\n3-வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nஇன்று கடைசி டி20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/4", "date_download": "2019-08-17T20:32:34Z", "digest": "sha1:763UITJV5KTD5KBNM4J3ZT4EXK3XTRMD", "length": 8960, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நூதன விபத்து", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் ��ேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nசென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் நேர்ந்த விபத்துகள்: புள்ளிவிவரம் சொல்வது என்ன\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nசென்னை மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nகும்பகோண பள்ளித் தீ விபத்தின் நினைவு தினம் இன்று\nஅரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்\nதண்ணீர் தேடிவந்த கரடி பரிதாப பலி : அதிகரிக்கும் வனவிலங்குகளின் உயிரிழப்புகள்..\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\n''எங்கே என் கணவர், மகள்'': கேள்வி கேட்ட பெண்ணிடம் செய்வதறியாது கலங்கி நின்ற மருத்துவர்கள்\nபேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம்\nபேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு\nதீ விபத்தில் தாய், மகள் மரணம் - சொத்துக்காக குடும்பமே கூடி கொன்றது அம்பலம்..\n11 மணி நேர போராட்டம்... மதுரை கட்டிட விபத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு\nசென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் நேர்ந்த விபத்துகள்: புள்ளிவிவரம் சொல்வது என்ன\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nசென்னை மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nகும்பகோண பள்ளித் தீ விபத்தின் நினைவு தினம் இன்று\nஅரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்\nதண்ணீர் தேடிவந்த கரடி பரிதாப பலி : அதிகரிக்கும் வனவிலங்குகளின் உயிரிழப்புகள்..\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\n''எங்கே என் கணவர், மகள்'': கேள்வி கேட்ட பெண்ணிடம் செய்வதறியாது கலங்கி நின்ற மருத்துவர்கள்\nபேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம்\nபேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு\nதீ விபத்தில் தாய், மகள் மரணம் - சொத்துக்காக குடும்பமே கூடி கொன்றது அம்பலம்..\n11 மணி நேர போராட்டம்... மதுரை கட்டிட விபத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/DMK+Candidate/208", "date_download": "2019-08-17T20:43:38Z", "digest": "sha1:ZRFEUHQQVUDFQ7RYOTJOKBS7RCWDWPJK", "length": 9206, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | DMK Candidate", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nமதுரையில் நள்ளிரவில் திமுக பிரமுகரை கொல்ல முயற்சி: வீடு, வாகனங்கள் அடித்து நொறுக்கம்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு: வேதனையால் தொண்டர் தற்கொலை\nஉள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்: தமாகா-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன்\nஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருநாவுக்கரசர்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்\nவிழுப்புரம் திமுக நகர செயலாளர் படுகொலை\nஅதிமுக-வில் இணைந்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு\nசெப்.18-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nஅதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம்: ஜெயலலிதா உத்தரவு\nதிமுக-வின் திட்டங்கள் அதிமுக-வால் முடக்கப்படுகிறது: பழ.கருப்பையா சாடல்\nமதுரையில் நள்ளிரவில் திமுக பிரமுகரை கொல்ல முயற்சி: வீடு, வாகனங்கள் அடித்து நொறுக்கம்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு: வேதனையால் தொண்டர் தற்கொலை\nஉள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்: தமாகா-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன்\nஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருநாவுக்கரசர்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்\nவிழுப்புரம் திமுக நகர செயலாளர் படுகொலை\nஅதிமுக-வில் இணைந்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு\nசெப்.18-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nஅதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம்: ஜெயலலிதா உத்தரவு\nதிமுக-வின் திட்டங்கள் அதிமுக-வால் முடக்கப்படுகிறது: பழ.கருப்பையா சாடல்\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kedar+Jadav/2", "date_download": "2019-08-17T20:43:59Z", "digest": "sha1:NLXY6LGZNFYLORXHAGZK3FN7HBY4QD3O", "length": 8305, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kedar Jadav", "raw_content": "\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ர���.6 உயர்வு - தமிழக அரசு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்\nஉடல் தகுதி பெற்றார் கேதர் ஜாதவ்: உலகக் கோப்பை அணியில் இணைகிறார்\n“அம்பத்தி ராயுடு, ரிஷப், யுவராஜ்....” - கேதர் ஜாதவுக்கு பதில் யாருக்கு வாய்ப்பு\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\n உலகக் கோப்பை அணியில் இணைகிறாரா ராயுடு \nகண்ணை மூடிக் கொண்டு தோனியை பின்பற்றுவேன் - கேதர் ஜாதவ்\n“மறுமுனையில் தோனி இருக்கும் போது கவலைப்பட தேவையில்லை” கேதர் ஜாதவ்\nகேதர் ஜாதவ், தோனி அரைசதம் - இந்திய அணி வெற்றி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nசிட்னியில் தோனி, தவான், ராயுடு கடும் பயிற்சி\nவெள்ளத்தால் பெற்றோரை பிரிந்த சிறுமி 5 வருடத்திற்கு பிறகு சேர்ந்த கதை\n’கேதார்நாத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது: குஜராத் நீதிமன்றம்\n’என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை’: விராத் கோலி அப்செட்\n’இதற்காகத்தான் அணியில் சேர்க்கவில்லை’: ஜாதவ் கேள்விக்கு, தேர்வுக் குழு பதில்\nகாத்திருப்பில் ஜாதவ்: அணிக்கு திரும்பியது இந்திய வேகங்கள்\nஉடல் தகுதி பெற்றார் கேதர் ஜாதவ்: உலகக் கோப்பை அணியில் இணைகிறார்\n“அம்பத்தி ராயுடு, ரிஷப், யுவராஜ்....” - கேதர் ஜாதவுக்கு பதில் யாருக்கு வாய்ப்பு\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\n உலகக் கோப்பை அணியில் இணைகிறாரா ராயுடு \nகண்ணை மூடிக் கொண்டு தோனியை பின்பற்றுவேன் - கேதர் ஜாதவ்\n“மறுமுனையில் தோனி இருக்கும் போது கவலைப்பட தேவையில்லை” கேதர் ஜாதவ்\nகேதர் ஜாதவ், தோனி அரைசதம் - இந்திய அணி வெற்றி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nசிட்னியில் தோனி, தவான், ராயுடு கடும் பயிற்சி\nவெள்ளத்தால் பெற்றோரை பிரிந்த சிறுமி 5 வருடத்திற்கு பிறகு சேர்ந்த கதை\n’கேதார்நாத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது: குஜராத் நீதிமன்றம்\n’என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை’: விராத் கோலி அப்செட்\n’இதற்காகத்தான் அணியில் சேர்க்கவில்லை’: ஜாதவ் கேள்விக்கு, தேர்வுக் குழு பதில்\nகாத்திருப்பில் ஜாதவ்: அணிக்கு திரும்பியது இந்திய வேகங்கள்\n“பே���ாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/wp/index.php/kung-fu/", "date_download": "2019-08-17T21:49:34Z", "digest": "sha1:V5G45TXYPGF4ZVJLEWKZWOR6EU2Q53SU", "length": 9986, "nlines": 139, "source_domain": "hosuronline.com", "title": "ஒசூரில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதரவுக் கொள்கை Privacy Policy\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2019\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\nஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஒசூரில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.\nஒசூர் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு குங்பூ கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள் நடைபெற்றது.\nஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.\nஆயுதம் ஏந்திய போட்டிகள், ஆயுதம் இல்லாத போட்டிகள், லைட் சாண்டா என 3 வகைகளில் இந்த குங்பூ போட்டிகள் நடைபெற்றது. இதில் இளையோர், சிறியோர், மூத்தவர் பிரிவுகளில் மாணவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.\nகாலை முதல் மாலை வரை இன்று ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாடினர்.\nமேலும் தனித்தனியாகவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் தனித்திறமைகளை நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கி தேர்வி செய்தனர்.\nஇந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nவெற்றி பெற்ற மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் தேசிய அளவில் ஐதராபாத்தில் நடைபெறும் குங்பூ போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த போட்டிகளை காண பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.\nமூலமாகஜா. சேசுராஜ் நிருபர் ஒசூர் தொ பே 9524298310\nமுந்தைய கட்டுரை200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஅடுத்த கட்டுரைதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅமெரிக்கப் புலனாய்வுத் துறை (FBI) 15 இணைய தளங்களை முடக்கியது\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/kavithaiblog/1158-iyaintha-nilai", "date_download": "2019-08-17T21:25:09Z", "digest": "sha1:GUGAHB44Q4T3ZKR7MOSEZDU2OV2TKVHU", "length": 4426, "nlines": 65, "source_domain": "kavithai.com", "title": "இயைந்த நிலை", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 01 பிப்ரவரி 2017 12:09\nஇப்போது உதிரும் இலைகளையே சேமிக்கிறேன்.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/balsamand-blsd/", "date_download": "2019-08-17T21:01:21Z", "digest": "sha1:N4H6APUDKP65UZEI34UNQXIK3TMFYTIN", "length": 6218, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Balsamand To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2010/11/25/", "date_download": "2019-08-17T21:32:46Z", "digest": "sha1:QRN7IE2VWMGPWF36VRVNBAZAZVWKRAUO", "length": 12013, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of November 25, 2010 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2010 11 25\nஅம்பத்தூர்-திருவான்மியூர் இடையே 3-வது மெட்ரோ பாதை-அரசு பரிசீலனை\nமரபுசாரா மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடி: பரூக் அப்துல்லா புகழாரம்\nவர்த்தகம் தொடங்கியதுமே 122 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்\nவியாபாரத்தைப் பெருக்க உங்களுக்கென்று ஒரு பிரத்யேக இன்டர்நெட் முகவரி\nமழையால் ரூ.40 கோடி ரப்பர் உற்பத்தி பாதிப்பு: 50 ஆயிரம் பேர் வேலை இழப்பு\nவேடந்தாங்கலில் சீசன் துவங்கியது: சிறப்பு பேருந்துகள் இயக்க மக்கள் கோரிக்கை\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய்கள் குறித்து புதிய பாடம்\n1.78 கோடி போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்\nஇன்னும் 10 ஆண்டுகளில் மலேரியாவே இருக்காது:விஞ்ஞானிகள் கணிப்பு\nடெல்லியில் பிபிஓ ஊழியையை கற்பழித்த 4 பேர்: போலீசார் வலைவீச்சு\nதேர்தலில் பலத்த அடி: பீகார் காங்கிரஸ் தலைவர் விரைவில் ராஜினாமா\nஆந்திராவின் புதிய முதல்வரானார் கிரண்குமார் ரெட்டி\nபீகார் தேர்தல் முடிவால் பீதி-உ.பியில் கூட்டணிக்கு முலாயம் சிங் யாதவ் ரெடி\nநிதிஷ் குமார் கூட்டணிக்கு 4ல் 3 பங்கு மெஜாரிட்டி கிடைத்தது\nஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்-காங்.\nமுகேஷ் அம்பானியின் அரண்மனை வீட்டின் முதல் மாத கரன்ட் பில் ரூ. 70 லட்சம்\nசுஷ்மா-பணம்-ஜாதி.. எதியூரப்பா தப்பியது எப்படி\nரியல் எஸ்டேட் ஊழல்: கோடிகளில் லஞ்சம்-பல ஆயிரம் கோடிகளில் கடன்-சி்க்கிய மணி மேட்டர்ஸ்\nஅணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணை பரிசோதனை\nபல்வேறு நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்\nசேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், விலகிக் கொள்கிறோம்-கருணாநிதி\nதூத்துக்குடியில் தூதுவளை மி்ட்டாய் சாப்பிட்ட 2 குழந்தைகள் மயக்கம்\nஅறந்தாங்கி நீதிபதி வீட்டில் பணம் நகை கொள்ளை: போலீசார் வலை வீச்சு\nகுளச்சலில் ரத்த காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின்: மீண்டும் கடலில் விட்ட கடலோர பாதுகாப்பு குழு\nபட்டாசு வெடித்த தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு-5 பேர் கைது\nகோவில்பட்டி திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு\nஜனவரிக்குப் பின் கூட்டணி குறித்த முடிவு: ராமதாஸ்\nபீகார் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு அதிர்ச்சி-திமுகவுக்கு சாதகம்\nமாஜி எம்எல்ஏ ரவிசங்கர் மீதான பணமோசடி வழக்கில் 30ம் தேதி தீர்ப்பு\nமழையால் மிதக்கும் மதுரை-கன மழை அபாயத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடல்\nதொழிற்சங்க தேர்தல்: திமுக-அதிமுக கடும் மோதல்-டிரைவர், கண்டக்டர்கள் லீவு- பஸ்கள் இயங்கவில்லை\nஇப்போது வீடு கட்டுவதும், திருமணம் நடத்துவது எளிதாகிவிட்டது: ஸ்டாலின்\nஉதகை ராணுவ வெடி மருந்து ஆலையில் பெரும் விபத்து-5 பேர் பலி\nஸ்பெக்ட்ரம்-எதியூரப்பா விவகாரம்: நாடாளுமன்றம் 10வது நாளாக முடக்கம், ஒத்திவைப்பு\nசாரா பாலின் பற்றி கவலையில்லை: ஒபாமா\nகாந்திய கொள்கைகளை மீறி மியான்மருடன் இந்தியா உறவு: ஆங் சான் சூகி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/01/30/business-tirupur-in-dire-straits-as-orders-dry.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-17T20:40:19Z", "digest": "sha1:FHXIAD33NRFXRJGFSHX4CW2PWSYRI5GK", "length": 19913, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்டர் இல்லாமல் தள்ளாடும் திருப்பூர் ஜவுளி ஆலைகள் | Tirupur in dire straits as orders dry, ஆர்டர் இல்லை-திணறும் திருப்பூர்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷாக்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\n4 hrs ago குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\n6 hrs ago காஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\n6 hrs ago மேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\n6 hrs ago கோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்டர் இல்லாமல் தள்ளாடும் திருப்பூர் ஜவுளி ஆலைகள்\nதிருப்பூர்: பொருளாதார மந்தம், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கடும் போட்டி ஆகியவற்றால் திருப்பூர் நகர ஜவுளி நிறுவனங்களுக்கு உரிய ஆர்டர்கள் இல்லாமல் திணறி வருகின்றன.\nஏப்ரலுக்கு பின் எந்த ஆர்டரும் இல்லாத நிலையில் தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை ஆதாரமாக விளங்கும் திருப்பூர் பனியன் கம்பெனிகள் கலக்கம் அடைந்துள்ளன. தங்களுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.\nதிருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 6,250 ஜவுளி ஏற்றுமதி கம்பெனிகள் உள்ளன. இவை பெரும்பாலும் பனியன் மற்றும் உள்ளாடைகளை தயாரித்து வருகின்றன. இவற்றின் மூலம் 3.5 லட்சம் மக்கள் நேரிடையாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.\nஇங்கு தயாரிக்கப்படும் துணிகளில் 50-55 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கும், 30-35 சதவீதம் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய��யப்படுகின்றன. கடந்தாண்டு ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானம் 11 ஆயிரம் கோடி ரூபாய். உள்ளூர் சந்தையில் 4 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.\nஇந்தாண்டு இது சுமார் 15-20 சதவீதம் வரை குறையும் என தெரிகிறது. தற்போது கம்பெனிகளின் கைவசம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஆர்டர் உள்ளது. அதன் பின்னர் என்ன செய்வது என்பது தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர். இதற்கு சீனா, வியட்நாம், பாகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா போன்ற நாடுகள் கடும் போட்டியாளர்களாக இருப்பதே காரணம்.\nஇது குறித்து திருப்பூர் ஏற்றுமதி சங்க தலைவர் சக்திவேல் கூறுகையில்,\nசீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அரசுகள் தங்கள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிக சலுகை வழங்கி வருகின்றனர். ஜவுளி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nசீன அரசு கடந்த 4 மாதத்தில் மூன்றாவது முறையாக ஏற்றுமதி தள்ளுபடி செய்துள்ளது. அதை 9 சதவீதத்தில் இருந்து 17 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சீன தயாரிப்புகள் நம்மவற்றை விட 5-6 சதவீதம் முன்னுரிமை பெற்றுள்ளது. அவர்களுக்கு இணையாக நாமும் விலை குறைப்பு செய்யவில்லை என்றால் ஆர்டர்கள் அனைத்தும் அவர்களுக்கே சென்றுவிடும்.\nஏற்றுமதியாளர்களுக்கு டாலர் அடிப்படையில் பணபரிவர்த்தனை நடைபெற வேண்டும் என்றார் சக்திவேல்.\nஇந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் பொது இயக்குனர் அஜய் சஹாய் கூறுகையில்,\nசீனாவை விட நம்நாட்டில் மூன்று மடங்கு அதிக சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இது நமக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.\nஆர்டர்களும் அதிகம் இல்லாததால் வங்கிகளிடம் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடியவில்லை. நமது ஊரில் வங்கிகள் 13 சதவீதம் வரை வட்டி வசூல் செய்கின்றன. ஆனால் சீனாவில் வங்கி வட்டி வெறும் 5.23 சதவீதம் தான்.\nஅரசு இதுவரை இரண்டு முறை உதவி செய்துள்ளது. ஆனால் இது போதுமானதாக இல்லை. விரைவில் எங்கள் பிரச்சினையை தீ்ர்க்க வேண்டும். இல்லையென்றால் 20 முதல் 30 சதவீத நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். ஏற்கனவை கடந்தாண்டை விட தற்போது ஏற்றுமதி 15 சதவீதம் குறைத்திருப்பதால் நிலைமை படுமோசமாகிவிடும்.\nதிருப்பூரை காப்��ாற்ற அரசு ஏற்றுமதி தள்ளுபடியை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும். வருமான வரி செலுத்துவதிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்றார் அஜய்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nஎதுவும் பலிக்கவில்லை.. விரக்தியில் வியூகத்தை மாற்றும் பாகிஸ்தான்.. பெரும் தாக்குதலுக்கு திட்டம்\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nஇம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்\nசுதந்திர தின உரை: பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மோடி.. கடுகு போல் பொறிந்து தள்ளிய இம்ரான்\nஅடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan பாகிஸ்தான் தமிழ்நாடு அமெரிக்கா போட்டி சீனா ஐரோப்பா tirupur export textile competition tax european union திருப்பூர் ஏற்றுமதி ஜவுளி வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/it-is-not-easy-says-usain-bolt-s-girlfriend-261571.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-17T21:21:54Z", "digest": "sha1:IR67IJ2Z4UAAXXZ3BPSIIOHL25FCSVBO", "length": 13713, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேசியா இருப்பது ஈஸி இல்லம்மா: ட்வீட்டிய உசேன் போல்ட் காதலி | It is not easy: Says Usain Bolt's girlfriend - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது உள்விவகாரம்: சீனாவுக்கு உரைக்கும்படி கூறிய இந்தியா\n4 min ago பாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\n15 min ago பெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\n35 min ago இந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\n48 min ago Bigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\nAutomobiles உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...\nLifestyle உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nTechnology தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேசியா இருப்பது ஈஸி இல்லம்மா: ட்வீட்டிய உசேன் போல்ட் காதலி\nகிங்ஸ்டன்: சுயகட்டுப்பாடுடன் இருப்பது அவ்வளவு எளிது இல்லை என்று ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் காதலி கேசி பென்னட் தெரிவித்துள்ளார்.\nஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு நேராக ஊருக்கு செல்லாமல் லண்டனுக்கு ஓய்வு எடுக்க சென்றுள்ளார்.\nலண்டனில் குடி, பெண்கள் என ஜாலியாக உள்ளார். தினமும் இரவு குறைந்தது 6 பெண்களையாவது தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்கிறார். இங்கிலாந்து மீடியாக்களுக்கு போல்ட் வந்ததில் இருந்து வேலை அதிகரித்துவிட்டது.\nஅவர் ஹோட்டலுக்கு 6 பெண்களை அழைத்துச் சென்ற செய்தியை பார்த்து தான் அவரின் காதலி கேசி பென்னட் ட்விட்டரில் சுயகட்டுப்பாடு என்று தெரிவித்திருந்தார்.\nஅதை பார்த்த ஒரு பெண் எனக்கு கேசி போன்று சுயகட்டுப்பாடு வேண்டும் என தெரிவிக்க கேசியோ அது அவ்வளவு எளிது இல்லை என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் usain bolt செய்திகள்\n யாரு ஸ்பீடுன்னு ஓடி காட்டு\nஉசேன் போல்ட்டின் படுக்கை லீலைகளை புட்டு புட்டு வைத்த முன்னாள் காதலி\nஉசேன் போல்ட்டின் லீலைகளை பார்த்து காதலி சொன்ன ஒரேயொரு வார்த்தை\nஉசேன் போல்ட் தங்கப் பதக்கங்களை வாங்கி குவிக்க காரணம் மாட்டுக்கறிதான்.. சொல்வது பாஜக எம்.பி.\nஏம்ப்பா நான் ஓடத்தானே வந்திருக்கேன், இப்படியெல்லாம் கேட்டா எப்படி.. டென்ஷனான உசேன் போல்ட்\n10 ஆண்டு நிலுவையில் இருக்கும் வழக்கு.... அது ‘சிதம்பர ரகசியமாம்’... கலாய்க்கும் ஹெச்.ராஜா\nமேடம், சாம்சங் பிரிட்ஜ் ரிப்பேர்.. பிரதர் இது என் வேலையில்லை.. அசால்ட் செய்த சுஷ்மா\nஇந்த நாளுக்காகத்தான் வாழ்க்கை முழுசும் காத்திருந்தேன்.. ட்விட்டரில் சுஷ்மா சொன்ன கடைசி வார்த்தை\nகாஷ்மீர் முடிவில் தவறில்லைதான்.. ஆனால் இத்தனை பேர் கைது எதற்கு.. குஷ்பு கேள்வி\nசும்மா ஒரு சந்தேகம்.. ஆஹா.. எச். ராஜாவுக்கு வர்றது பூராவும் வில்லங்கமாகவே இருக்கே\nவைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ்.. 3 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/siddhi-nadheswarar-soundara-nayagai-amman-temple-tirunaraiyur-297734.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-17T20:38:42Z", "digest": "sha1:GXSJPD43F5SAK46FYLH3VWB7SGK7Z246", "length": 19861, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாவிஷ்ணுவை மணம் முடிக்க முனிவர் மகளாக மகாலட்சுமி அவதரித்த சித்தீச்சரம் | Siddhi Nadheswarar Soundara Nayagai amman temple Tirunaraiyur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேலூரில் நூற்றாண்டு கடந்த கொட்டிய மழை\n3 min ago Bigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\n9 min ago சென்னையில் காலையில் பெய்த கன மழை.. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் போனவர்கள் நிலை பெரும்பாடு\n20 min ago நோ.. நளினியின் பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு\n48 min ago கர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nMovies \"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nSports ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி ���ருக்கீங்க..\nTechnology ரூ.699க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஹாத்வே.\nLifestyle கூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nAutomobiles தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாவிஷ்ணுவை மணம் முடிக்க முனிவர் மகளாக மகாலட்சுமி அவதரித்த சித்தீச்சரம்\nகும்பகோணம்: மக்களுக்கு நன்மை செய்வதற்காக தெய்வங்கள் மனித உருவில் அவதரித்தனர். மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே அன்னை மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் திருநரையூர் சித்தீஸ்வரம்.\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம்.\nவெள்ளிக்கிழமையான இன்று மகாலட்சுமி அவதரித்த சித்தீஸ்வரம் தலத்தை வழிபடுவோம் வாருங்கள்\nசித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருமாறி, சாமம் பெற்ற நரன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு.\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் அறுபத்து ஐந்தாவதாகப் போற்றப் படுகிறது. திருநரையூரில் சித்தநாதேஸ்வராக எழுந்தருளியுள்ளார் ஈசன். இங்கிருக்கும் லிங்கம் மிகப்பழமையானவை.\nகோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.\nமேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார்.\nமஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.\nசம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது. மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.\nமேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. குபேரன், தேவர்கள், இங்கு இறைவனை வழிபட்டுள்ளனர். சிவ ஆலயத்தினும் முனிவர் மகளாக மகாலட்சுமி அவதரித்து வளர்ந்த தலமாக இருப்பதால் இந்த ஆலயம் சைவ வைஷ்ணவ ஆலயங்களுக்கு ஒற்றுமையாக திகழ்கிறது.\nபௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும் என்பது நம்பிக்கை.\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறினால் 10 நிமிடத்தில் திருநரையூரை அடையலாம். அருகிலேயே மகாலட்சுமி மணம் முடித்த நாச்சியார் கோவில் உள்ளது. அந்த தலம் பற்றி நாளை புரட்டாசி சனிக்கிழமை பார்க்கலம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"ஏன் இப்படி பண்றீங்க\\\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nமாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nஉன் போட்டோ இதுல இல்லையேடா.. ஒன்னு கூட எடுக்காம விட்டுட்டேனே.. கதறி அழுத தாய்\nபக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான்\nகும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nஇங்க பாருங்க.. இதை எப்படி குடிக்கிறது.. வாட்டர் பாட்டிலை எடுத்து காட்டிய திமுக எம்எல்ஏ வரலட்சுமி\n10 நாளா தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது.. கும்பகோணத்தில் குடங்களுடன் ஆவேச சாலை மறியல்\nகும்பகோணத்தில் கந்துவட்டி தகராறு.. கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது\n7 லட்சத்துக்கு ரூ 45 லட்சம் வட்டி கட்டியாச்சு.. அது போதாதா.. கந்து வட்டியை தட்டி கேட்ட இளைஞர் கொலை\nகந்து வட்டி தகராறு.. தந்தை கண் முன்னே மகன் வெட்டிக் கொலை.. தஞ்சையில் பயங்கரம்\nசூடு பிடிக்கும் ராமலிங்கம் கொலை வழக்கு.. விசாரணையில் குதித்தது என்ஐஏ படை\nகும்பகோணத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதி தற்கொலை.. தவிக்கும் ஒன்றரை வயது குழந்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkumbakonam siva temple mahalakshmi கும்பகோணம் சிவ ஆலயம் மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-17T20:40:37Z", "digest": "sha1:AV2XJCJDTYLQ5GYHSSUZ3EVNYZSR6UTF", "length": 10876, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "நக்சல் தாக்குதல் News in Tamil - நக்சல் தாக்குதல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் அட்டூழியம்.. பாதுகாப்பு படை மீது கொடூர தாக்குதல்.. ஒருவர் வீர மரணம்\nதும்கா: ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே இன்று அதிகாலை பயங்கர மோதல் ஏற்பட்டது....\nகட்சிரோலி நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்..உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம்\nடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலியில் நடத்தப்பட்ட நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல...\nகமாண்டோ வீரர்கள் சென்ற வாகனம் மீது நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்.. 16 பேர் பலி\nகட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலத்தில் நக்சல்கள் திடீரென நடத்தியுள்ள வெடிகுண்டு தாக்குதல் சம்...\nமறைந்த என் கணவரின் கனவுகளை நனவாக்க வேண்டும்... தமிழக சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி உருக்கம்\nவிழுப்புரம்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த மத்த...\nநக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nசென்னை/விழுப்புரம்: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடல் இன...\nநக்சல் தாக��குதலில் உயிரிழந்த வீரர் சங்கர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி\nசென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்கள் நடத்திய தாக்குதலால் உயிர் தியாகம் செய்த மாவீரர் ச...\nசத்தீஸ்கர்: நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டை- எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் பலி\nராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு எல்லை பா...\nசத்தீஸ்கரில் நக்சல்கள் கண்ணிவெடி தாக்குதல்: தமிழக வீரர் பலி, 4 பேர் படு காயம்\nசத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி தம...\nசத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் மோதல்: 6 போலீசார் பலி\nராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் 6 காவ...\nசத்தீஸ்கர் தேர்தல் வன்முறை- பலியான சி.ஆர்.பி.எப். வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர்\nகன்னியாகுமரி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட தேர்தலின் போது மாவோயிஸ்டுகளின் தாக்...\nநானும் தந்தையை இழந்தவன்-ராகுல் உருக்கம்\nராஞ்சி: உங்களைப் போலவே நானும் எனது தந்தையை இழந்தவன்தா என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282722", "date_download": "2019-08-17T21:20:34Z", "digest": "sha1:WDL4V35LHACEZL7OW6E6SGROICXVVSVH", "length": 17856, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டு எண்ணிக்கை நாளில் மது விற்பனை தாராளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்| Dinamalar", "raw_content": "\nபா.ஜ.,வில் இணைந்த ஆம் ஆத்மி தலைவர் 1\nஆழியாறு அணையில் நீர் திறக்க உத்தரவு 1\nகாங்., தலைவர்கள் கைது: ராகுல் கண்டனம் 21\nபாக்., நிருபருடன் கைகுலுக்கிய இந்திய தூதர் 5\nதிருமணமான ஒரு மணி நேரத்தில்\"முத்தலாக்\" 25\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஅதிகாரிகளுக்கு கலெக்டர் நன்றி 1\nகல்லணையில் நீர் திறப்பு 1\nபூடானில் மோடிக்கு உற்சாக வரவேற்பு 1\nஓட்டு எண்ணிக்கை நாளில் மது விற்பனை தாராளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nதிருப்பூர்:திருப்பூர் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று தடை மீறி மது விற்பனை செய்யப்பட்டது.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் மதுக்கடைகள், அவற்றுடன் இணைக்கப்பட்ட பார்கள் உள்ளிட்டவை நேற்ற�� அடைக்கப்பட வேண்டும். 'மீறி மது விற்றால், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.\nஇந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், திருப்பூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில், மது விற்பனை சக்கைப்போடு போட்டது. மதுக்கடைகள் அருகிலும், பார்களில் சிறிய சந்துகள் வழியாகவும், கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டது. அதிகாலை முதலே இந்த விற்பனை துவங்கிவிட்டது.ஓட்டு எண்ணிக்கையையொட்டி, தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்காக, பலர் பணிக்குச் செல்வதில்லை. இவர்களில் சிலர், தடை மீறி விற்கப்பட்ட மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு வாங்கினர்.ஓட்டுப்பதிவை முன்னிட்டு, மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இருந்ததால், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. அதையும் மீறி, மது விற்பனை நடக்கத்தான் செய்தது. நேற்று, மது விற்பனை குறித்து அந்தளவு கண்காணிப்பு இல்லை. இதனால், 'குடி'மகன்கள் உற்சாகமாக, எந்தத் தடையுமின்றி குடித்தனர். மது பார்களும் லாபம் பார்த்தன. சிலர், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்தும் கள்ளத்தனமாக விற்று சம்பாதித்தனர். திருப்பூர் மட்டுமின்றி, பல மாவட்டங்களிலும் இதுதான் நிலைமை.ஓட்டு எண்ணிக்கை நாளில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரக் கவனம் செலுத்திய மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், மது விற்பனையைக் கண்டுகொள்ளவில்லை.\nகட்சி ஆபீசுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஅரசு கல்லுாரியில் 27ல் 2ம் கட்ட கலந்தாய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது ம���ற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்சி ஆபீசுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஅரசு கல்லுாரியில் 27ல் 2ம் கட்ட கலந்தாய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/07/22152236/1252356/India-A-won-series-against-west-indies-A-shubman-Gill.vpf", "date_download": "2019-08-17T21:35:54Z", "digest": "sha1:ZEBBXICYA4P3CPIADB7QGOZKAWAM4LNS", "length": 9343, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India A won series against west indies A shubman Gill Man of the series", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றியது இந்தியா ‘ஏ’: ஷுப்மான் கில் தொடர் நாயகன்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா ��ஏ’ 4-1 என கைப்பற்றியது. ஷுப்மான் கில் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 4-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் ஐந்தாவது போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தொடக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் அம்ப்ரிஸ் 52 பந்தில் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்னதார். அவர் ஆட்டமிழந்த பின்னர் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் விக்கெட்டுக்கள் மளமளவெ சரிய ஆரம்பித்தது.\n7-வது வீரராக களம் இறங்கிய ரூதர்போர்டு 65 ரன்களும், 10-வது வீரராக களம் இறங்கிய பியர் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் ஏ 47.4 ஓவரில் 236 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய ‘ஏ’ அணி சார்பில் தீபக் சாஹர், சைனி, ராகுல் சாஹர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணியின் கெய்க்வார்ட், ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா ‘ஏ’ அணியின் ஸ்கோர் 11.4 ஓவரில் 110 ரன்னாக இருக்கும்போது ஷுப்மான் கில் 40 பந்தில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யரும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கெய்க்வார்டு சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 61 ரன்கள் சேர்கக் இந்தியா ‘ஏ’ 33 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.\nநான்கு போட்டிகளில் 218 ரன்கள் (10, 62, 77, 69) குவித்த ஷுப்மான் கில் தொடரை நாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nஇந்தியா ஏ அணி | ஷுப்மான் கில் | கெய்க்வார்டு | ஷ்ரேயாஸ் அய்யர்\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\nபுரோ கபடி லீக் தொடர் சென்னையில் இன்று தொடக்கம்\nஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nகாலே டெஸ்ட்: 177 ரன் முன்னிலையில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\n��ந்திய ‘ஏ’ அணி சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் அரிய சாதனை\nசகா, டுபே அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ அணி முன்னிலை\nஇந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது: ஷுப்மான் கில்\nஇந்திய ‘ஏ’ அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி\nமணிஷ் பாண்டே சதம், ஷுப்மான் கில் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_948.html", "date_download": "2019-08-17T20:41:06Z", "digest": "sha1:RE3XMWLKE7RE3DBBFMPTOV5FN2LYJQZP", "length": 8456, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணியில் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணியில்\nபல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணியில்\nபல கோரிக்கைளை முன்வைத்து 44 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்ப தீர்மானித்துள்ளனர்.\nதமது கோரிக்ககைள் குறித்த சுற்றுநிரூபம் அண்மையில் பொறுப்புக்குரிய அமைச்சரால் வெளியிடப்பட்டமையை தொடர்ந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைப்பாளர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகி��்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/2170/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-10", "date_download": "2019-08-17T20:35:51Z", "digest": "sha1:XF67NKQP3IYH4RJQFL6KGBRHPR3H4SSY", "length": 8965, "nlines": 72, "source_domain": "www.techtamil.com", "title": "என் கணணி வின் 10 - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஎன் கணணி வின் 10\nஎன் கணணி வின் 10 ஓன் பண்ணும் போது reboot and select proper boot device or insert boot media in selected bootdevice and pres a key என வருகுது சில நேரங்களில் இந்த பிரச்சனை வந்தபோது கணணியை நிப்பாட்டி நிப்பாட்டி போட்ட போது சரிவந்த்தது ஆனால் இப்போது வரவில்லை இதற்கு என்ன செய்யலாம்\nஒரு கணினியில் தவறுகள் வருவதற்கு பல காரணங்கள் காரணிகளாக இருக்க முடியும். பொதுவாக நீங்கள் கூறிய தவறு ஏற்படக் கூடிய காரணிகள் இங்கே தரப்படுகின்றன. என்ன காரணி என்பதை ஒவ்வொன்றாக சரி பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.\n1.BIOS- கணினி boot செய்யத் தொடங்கும் போது CD/DVD/Floppy முதன்மை boot ஆக இருந்தால் இப்படி ஏற்பட வாய்ப்புண்டு. BIOS சென்று Boot order ஐ மாற்றி hard Disk ஐ முதன்மை boot ஆக மாற்ற வேண்டும். சாதாரணமாக வந்தட்டில் இருந்தே boot செய்யப்படுகிறது. இது மிக சுலபமாக செய்யக் கூடிய ஒன்றாகும்.\n2.CMOS battery வலுவிழந்து இருந்தாலும் இப்படி வர வாய்ப்புண்டு.CMOS battery மாற்ற வேண்டும்.\n3.வந்தட்டு format செய்யப்பட்டு வின்.10 இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தால்,சில boot files நீக்கப்படாது இருந்தால் வர வாய்ப்புண்டு. Disk Management சென்று வின்.10 இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் வந்தட்டு/வந்தட்டின் பகுதி (partition செய்யப்பட்டிருந்தால்) Aktive ஆக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.\n4.கணினியை திறந்திருந்தால் இணைப்பு வயர்களை சரி பார்க்கவும்.\n5. பழைய கணினியாக இருந்தால் விண்டோஸ் 10 ற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.\n6.Dual boot இல் இயங்குதளங்களை ஏற்படுத்தி அதில் ஒன்றை சரியாக நீக்காமல் விட்டால் ஏற்படலாம். நீங்கள் கூறியதை வைத்துப் பார்த்தால் இப்படி ஏற்பட வாய்ப்பு குறைவாகும். CMU/BIOS ஐ கூறலாம். BIOS அப்டேட் செய்வது வழியாகும்.\nநன்றி அண்ணா இக்கணணி வின் 7 ல் இருந்து வின் 10 கு அப்டேட் செய்யப்பட்டது நீங்கள் கூறிய வழிகளை செய்து பார்கிறேன் .\nவிண்டோஸ் 7 இல் இருந்து வின் 10 ற்கு அப்கிரேட் செய்திருந்தால்,இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். வின் 7 இல் இருந்து வின் 10 ற்கு அப்கிரேட் செய்யும் கணினியில் இப்படி வர வாய்ப்புண்டு.வின் 8 இல் இருந்து அப்கிரேட் செய்யும் போது இப்படி ஏற்பட வாய்ப்பு குறைவு. காரணம் 8/10 ஒரே மாதிரியான boot அமைப்பாகும்.\nsafemode சென்��ு startup repair செய்யலாம்.அல்லது\nதிகதி நேரம் தவறாகக் கூட இருக்கலாம்.\nவின் 10 ற்கு அப்கிரேட் செய்யப்பட்ட கணினியில் KB3135173 என்ற அப்டேட் சில சமயம் சிலவற்றை மாற்றி விடுவதால் இப்படி ஏற்பட்டிருக்கலாம்.\nசரியாகா விட்டால் மைக்ரோசொப்ட் தளத்தில் இருந்து Windows 10 installation media என்ற கோப்பை இலவசமாக பதிவிறக்கி சரி செய்யலாம்.\nஎனது கணணி தானாக shut Down ஆகிறது \nவின் 7 வீட்டு பாவனைக்கு எது சிறந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/pudukottai-farmers-are-self-sufficient-seminars/", "date_download": "2019-08-17T21:12:27Z", "digest": "sha1:LMPP6UDOEEQLT64BUXANJZPNB5JKTSAD", "length": 9076, "nlines": 163, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "புதுக்கோட்டை உழவர்கள் தன்னிறைவு கருத்தரங்கம் - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Agriculture புதுக்கோட்டை உழவர்கள் தன்னிறைவு கருத்தரங்கம்\nபுதுக்கோட்டை உழவர்கள் தன்னிறைவு கருத்தரங்கம்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் I.A.S\nஉழவர்களுக்கான பொருளாதார தன்னிறைவு கருத்தரங்கம்…\nடிசம்பர் 27 புதன்கிழமை, காலை புதுக்கோட்டை..தாவூத்மில் அருகே உள்ள S.P. பால திருமண மண்டபத்தில் கோலாகலமாக கடவுள்வாழ்த்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றது.\nமனு நீதி மாணிக்கம் தலைமையில் தலைமையில் நடந்த விவசாய கருத்தரங்கத்தில் G.S.தனபதி முன்னிலை வகித்தார்.\nமுன்னதாக A.ஆதப்பன் விழாவிற்கு வருகைதந்திருந்தவர்களை வரவேற்று…. வரவேற்புரையாற்றினார்.\nதொடர்ந்து விழாவின் சிறப்பு விருந்தினர்களின் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் I.A.S., மற்றும் மனு நீதி அறக்கட்டளை நிறுவனர் D. கங்கப்பா (I.A.S. ஓய்வு) கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.\nமாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் I.A.S\nமேலும் விவசாய அறிஞர் பெருமக்களும் விழாவில் கலந்துகொண்டு இந்த மண்ணின் மகிமை…. மற்றும் உழவர் பெரு மக்களின் வாழ்வாதாரம்..பொருளாதார சுய தன்னிறைவு குறித்து பேசினார்கள்.\nசிறப்பாக செயல்படும் விவசாயிகளை பாராட்டி பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.\nஉழவர்களுக்கு தேவையான பயனுள்ள செய்திகள் செவிக்கு பரிமாறப்பட்டது.\nபிறகு ,அறுசுவை உணவுடன் விவசாய கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது .\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபெங்களூரு சிறை��ில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஊழல் வரலாற்றை சுட்டிக்காட்டினால் தி.மு.க.வுக்கு கோபம்-ஜி.கே. மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=38662", "date_download": "2019-08-17T20:38:24Z", "digest": "sha1:ABCG2LYEQNEDQB67BIHYKVFSB7D6Z52H", "length": 10702, "nlines": 187, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:40\nமறைவு 18:33 மறைவு 08:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: KSCயில், பாட்மிண்டன் உள்விளையாட்டரங்க திறப்பு விழா திரளானோர் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்க��ல வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/bleach_tag.html", "date_download": "2019-08-17T21:22:24Z", "digest": "sha1:TKEIERDR252FJORCJN73S34CTPV4PFH5", "length": 12309, "nlines": 22, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு ப்ளீச்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nப்ளீச் ஒரு பெரிய போர் உள்ளது\nப்ளீச் அனிமேஷன் பின்பற்றுபவர்கள் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள். ஆனாலும் இளைஞர்கள் கடவுளர்கள் உணர்வும், மற்றும் பாதாள அவர்களை அனுப்ப வேண்டும் தீய போராடி, விளையாட ஊக்குவிக்கிறது.\nநருடோ விளையாட்டு Vs ப்ளீச் - இந்த உண்மையான ரசிகர்கள் யார் வீரர்கள் ஒரு சிறப்பு உணர்வு ஆண்டுகள் காத்திருக்க முடியாது. யாரும் தங்கள் எதிர்ப்பை தலையிட தயங்கவில்லை. ப்ளீச் விளையாட்டு நீங்கள் கதாநாயகன் ஆபத்தான எதிரிகள் நுழைய சமாளிக்க விரும்பிய வெற்றி அடைய வேண்டும் என்பதை, மிக சக்தி வாய்ந்த கருதப்படுகிறது உரிமை யாருக்கு பாருங்கள் ஒரு வாய்ப்பு கொடுங்கள். விளையாட்டு ப்ளீச் - இந்த பத்தியில் சண்டை விளையாட்டு, முறை மங்கா அடிப்படையில் உருவாக்கப்பட்ட அதே பெயரில் பிரபலமான அனிமேஷன் தொடர், பாத்திரங்கள் ஒரு பங்கை. இது விளையாட்டின் மாறுபாடு சாத்தியக்கூறுகள் குறிப்பிட்டார் மதிப்பு, அவர்கள் ஒற்றை வீரர் விளையாட்டுகள் வரலாற்றில் மட்டுமே மட்டுமே அல்ல, மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் இரண்டு ப்ளீச். ப்ளீச் பிரபஞ்சத்தில் நீங்கள் மிகவும் சலிப்பான சுற்றியுள்ள உலகத்தை பார்ப்பீர்கள். பிரகாசமான சூரிய மற்றும் தோற்றத்தை மகிழ்வளிக்கும் பச்சை தோட்டங்கள், ஆனால் நேரம் மற்றும் அவர்கள் போரடிக்கும், குறிப்பாக நீங்கள் - செய்தபின் பதிலை யார் மென்மையாய் நிஞ்ஜா. ப்ளீச் சண்டை விளையாட்டுகள் நீங்கள் அதே என்றுமே முடிவுறாத போர் வழங்குகின்றன. எதிரிகள் மிகவும் எதிர்பாராத இடங்களில் இருந்து தோன்றும் ஏனெனில் ஒரு எப்போதும், விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் அழிக்க முடியும் என்று எதிரிகள் மொத்த எண்ணிக்கை, திரையில் மேல் வலது மூலையில் உள்ள காண்பிக்கப்படும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க முயற்சி வேண்டும். அமைதியான பச்சை துறையில் வட்டம் விளக்குகள் மற்றும் அது உள்ளிடவும்: போர் அழகான எளிது தொடங்கும். வட்டம் கவனக்குறைவாக சூரிய ஒளி ஒரு முதல் அடியை எடுத்து உடனடியாக மறைந்து, நீங்கள் முதல் எதிரிகள் சுற்றி தோன்றும் தொடங்கும். முழு கும்பல் பரவியது, மற்றும் மட்டும் பின் தோற்றத்தை எதிரிகள் ஒரு புதிய இடத்தில் தேட தொடர. ஒவ்வொரு வெற்றிகரமான தாக்குதல் மூலையில் உள்ள ஆற்றல் குறியீட்டு அதிகரிப்பு காரணமாக என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் போதுமான சக்தி பெற, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் அதை பயன்படுத்த. இது போன்ற தொழில்நுட்பங்கள் கணிசமாக அதிகரிக்கும் வெற்றி உங்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி. மங்கா ப்ளீச் ப்ளீச் ஷொனென் என்ற வகையை எழுதப்பட்ட ஒரு ஜப்பனீஸ் மங்கா ஆசிரியர் Kubo Taito, ஆகிறது. கதையில் அனைத்து subtleties தக்கவைத்துக்கொண்டு குறைவான மக்கள் மங்கா வலைத்தளத்தில் அல்ல இது, அசையும் தழுவல், அசல் வகை பின்பற்றுகிறது. 2001 ஆம் ஆண்டு முதல், மங்கா முதல் பிரச்சினை பிறகு 62 தொகுதிகளை வெளியிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் மங்கா பிரச்சினை இது \"ஒட்டு\" என்ற வகையை சிறந்�� படைப்புக்கள் என Publishing House \"Segakkan\" வழங்கப்பட்டது என்று மிகவும் பிரபலமாகி உள்ளது. ப்ளீச் சிறந்த அமெரிக்க மற்றும் ஜப்பான் விற்கப்படுகின்றன என்று காமிக்ஸ் பட்டியலில் இருக்கிறது. மங்கா மத்திய பாத்திரம் மைய பாத்திரம் பள்ளி செல்லும் ஒரு பதினைந்து மங்கா ப்ளீச் Kurosaki எழுதுகிறேன் பையன். தற்செயல் மூலம், முக்கிய கதாபாத்திரம் மரணம் ஒரு இயற்கைக்கு எஸ்.ஐ. முக்கிய தெய்வங்கள் பெறுகிறது. அதன் மூலம் அது மக்கள் பாதுகாக்கிறது மற்றும் உயிர் பிரிந்தபின் இறந்தவர்களின் ஆன்மா அனுப்புகிறது, கூட்டம் கூட்டமாக தீய போராட வேண்டிய கட்டாயத்தில் போன்ற ஒரு வலுவான மாணவர் திறன்களை உணர்வும். சமகால ஜப்பான் நடக்கிறது அதிரடி மங்கா. ப்ளீச் யுனிவர்ஸ் இன்றுவரை, மங்கா அடிப்படையில் நீக்கப்பட்டது இது அனிமேஷன் தொடர், முடிந்துவிட்டது. தொடர் கூடுதலாக நான்கு அனிமேஷன் படங்களை அடிப்படையாக கொண்டு படமாக்கப்பட்டது. கூடுதலாக, வீடியோ விளையாட்டுகள் ஒரு பெரிய பல்வேறு உருவாக்கப்பட்ட, இசை ஒரு எழுதப்பட்ட இரண்டு தொகுக்க சீட்டாட்டம் உருவாக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscthozhan.com/study-materials-02-2019-TNPSC-Daily-Current-Affairs-Tamil-18-February", "date_download": "2019-08-17T21:10:04Z", "digest": "sha1:EYDUYQE2USASNIXODIQS3JWY7GPD3Z4X", "length": 3726, "nlines": 18, "source_domain": "tnpscthozhan.com", "title": "நடப்பு நிகழ்வுகள் - 18 பிப்ரவரி- எளிய முறையில் | TNPSC தோழன் 2019-2020", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் - 18 பிப்ரவரி- எளிய முறையில்\nஇன்றைய நடப்பு நிகழ்வுகள் (18.02.2019)\nகவுகாத்தியில் நடைபெற்ற 83வது “தேசிய சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின்” பெண்கள் ஒற்றையர் பிரிவில் “சாய்னா நேவால்” சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த “வர்த்தகத்திற்க்கு உகந்த நட்புறவு நாடு” (Most Favored Nation) என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் (60 கிலோ) உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக (ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன் உள்ளிட்ட 50 நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டிற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\n‘ஐயேஜ்’, ‘ஆக்ஸி’ மற்றும் ‘ஏ.டி.என்.ஆர்.சி.ஓ.ஜி’ அமைப்புகளின் சார்பில் ‘ஈவி எண்டாஸ்கோப்பி 2019’ என்ற அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் தொடங்கியுள்ளது. ஐயேஜ்-ன் தலைவர் ரிஷ்மா திலான்பாய். ஐயேஜ்-ன் செயலாளர் கிருஷ்ண குமார். எண்டாஸ்கோப்பி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கஜராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=32346", "date_download": "2019-08-17T21:02:01Z", "digest": "sha1:MRJPVDDPOMNFCZGAUSXZOK34AMPQ5VPS", "length": 12777, "nlines": 59, "source_domain": "www.tamilmurasu.org", "title": "வாலிபர் அடித்து கொலை : கடை, வாகனங்கள் உடைப்பு||Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nவாலிபர் அடித்து கொலை : கடை, வாகனங்கள் உடைப்பு\nநாகர்கோவில்: குமரி அருகே ஜெப நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் வாலிபர் கொல்லப்பட்டார். அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் டிஐஜி தலைமையில் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் சாத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஞானமுத்து. இவரது வீட்டில் நேற்று மாலை நடைக்காவு சி.எஸ்.ஐ. சபையில் இருந்து ஜெபம் நடத்த 15க்கும் அதிகமானவர்கள் வந்தனர். இவர்களின் வாகனங்கள், ஞானமுத்து வீட்டின் முன் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு 7 மணியளவில் திடீரென ஒரு கும்பல் வந்து, அங்கிருந்த வாகனங்களை அடித்து உடைத்ததோடு அல்லாமல், ஜெப நிகழ்ச்சி நடத்த கூடாது என கோஷமிட்டனர்.\nஇந்த சத்தம் கேட்டு, ஞானமுத்துவும், அவரது மகன் ஜான்சனும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். வாகனங்களை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் கண்டித்தனர். அப்போது அவர்களை அந்த கும்பலில் இருந்த சிலர் தாக்கி விட்டு தப்பினர். இதில் ஜான்சன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் அங்கு வந்து விசாரித்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் வாகனங்களை அடித்து நொறுக்கியவர்களில் ஒரு பிரிவினர், கம்பி, உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடைக்காவு வந்தனர். இந்த பகுதியில் ஜெயராஜ் என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இவருக்கு உதவியாக அவரது மகன் எட்வின் ராஜ் (29) உள்ளார்.\nஜெயராஜ் கடை முன்பு வந்த கும்பல், திடீரென கடையில் தாக்குதல் நடத்தியது. இதை தடுக்க முயன்ற எட்வின் ராஜை உருட்டு கட்டை, கம்பியால் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த தகவல் நேற்று இரவு கொல்லங்கோடு, நடைக்காவு, சாத்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. பிரவேஷ்குமார் மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரச்னை ஏற்பட்ட பகுதி முழுவதும் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் இன்று காலை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.\nபோலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர். இதற்கிடையே எட்வின்ராஜ் கொலை தொடர்பாக ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் குமரி மாவட்ட பா.ஜ. தலைவர் தர்மராஜ், சாத்தன்கோடு பகுதியை சேர்ந்த லாசர், முருகன், தங்கப்பன், சதீஷ், அஜிகுமார், விஜின் ஆகிய 7 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திடீர் சாலை மறியல்: இன்று காலை நடைக்காவு பகுதியில் திரண்ட எட்வின்ராஜ் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nவழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 13 லட்ச ரூபாய் மோசடி: செங்கல்பட்டில் போலி வக்கீல் கைது\nபஸ்சில் அமர்ந்திருந்த முதியவரிடம் செல்போன் பறிப்பு\nசெங்குன்றம் அருகே குடோனில் 25 டன் தேக்கு கட்டை பறிமுதல்: டிரைவர் கைது\nவடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டை சூறையாடிய கொள்ளை கும்பல்: பெரம்பூரில் பரபரப்பு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-17T21:25:33Z", "digest": "sha1:MSLIIH7JBRWIWHUGJK5BV2OLOF5UZZZP", "length": 5928, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "சரும பிரச்னைகளை சமாளிக்க என்ன செய்யலாம்!!! |", "raw_content": "\nசரும பிரச்னைகளை சமாளிக்க என்ன செய்யலாம்\nகால மாறுபாட்டால் தற்போதுதான் அதிகளவில் சரும பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.\nமுகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை.\nபழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல��� கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.\nஉங்கள் சரும நிறம் அதிகரிக்கவும், சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு இருக்கவும் உங்களுக்காக இயற்கை அழகு குறிப்புகள்:\nபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.\nஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.\nஎலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.\nதுளசியில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/202775", "date_download": "2019-08-17T20:46:34Z", "digest": "sha1:LYWZVX5DVOK2IZWAZFJXVGABALHAP2M5", "length": 6245, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு! - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் ப���ண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில், ஆஸ்திரியாவின் பனிப்பிரதேசமான வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. குறித்த பகுதியில், பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.\nஇதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/66982-cinema-director-producer-panchu-arunachalam-passed-away", "date_download": "2019-08-17T21:52:58Z", "digest": "sha1:DS7PIALSX3KEARPG2ZG3PFROYHEIJM2E", "length": 5454, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்! | Cinema Director, Producer Panchu Arunachalam Passed away", "raw_content": "\nபிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\nபிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\nசென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று மரணமடைந்தார்.\nசினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வ��லை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.\nமேலும் 'இளையதலைமுறை', 'மணமகளே வா', 'புதுப்பாட்டு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாண ராமன்,எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, ராசுக்குட்டி உள்ளிட்ட பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n* கவிஞர் கண்ணதாசனின் உறவினரான பஞ்சு அருணாசலம் அவருக்கு உதவியாளராக பணியாற்றியவர்\n* அன்னக்கிளி படத்தின்மூலம் 1976ல் இளையராஜாவை அறிமுகம் செய்தவர்\n* ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு\n* ரஜினிக்கு திருப்புமுனையாக இருந்த ஆறில் இருந்து அறுபதுவரை படத்துக்கு கதைவசனம் எழுதியவர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/12/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-2/", "date_download": "2019-08-17T20:39:39Z", "digest": "sha1:DSQZ2RHZNZ4C25Y4A5V6HVFFSSHI2Q3T", "length": 6481, "nlines": 152, "source_domain": "tamilmadhura.com", "title": "ஒகே என் கள்வனின் மடியில் - 3 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஒகே என் கள்வனின் மடியில் – 3\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nஉள்ளம் குழையுதடி கிளியே – 16\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (34)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஓகே என் கள்வனின் மடியில் – 2\nஒகே என் கள்வனின் மடியில் – 4\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழை��ுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nTamil Mathura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/09/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-2681226.html", "date_download": "2019-08-17T21:13:53Z", "digest": "sha1:BLZDMVAKWKKZLVS4BEXI5WB26SKOXOXX", "length": 8879, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "'வந்தே மாதரம்' பாடலை எதிர்ப்பது குறுகிய மனப்பான்மை: யோகி ஆதித்யநாத்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\n'வந்தே மாதரம்' பாடலை எதிர்ப்பது குறுகிய மனப்பான்மை: யோகி ஆதித்யநாத்\nBy DIN | Published on : 09th April 2017 12:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"வந்தே மாதரம்' பாடலைப் பாட மறுப்பது குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nஅலகாபாத் மாநகராட்சிக் கூட்டத்தை \"வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்க வேண்டும் என்று மாநில அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவு பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டது. இந்த முடிவை சமாஜவாதி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.\nஇதே விவகாரம் மீரட் மற்றும் வாராணசி மாநகராட்சிகளிலும் எதிரொலித்தது. அந்த மாநகராட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் \"வந்தே மாதரம்' பாடலை பாடுவதைக் கட்டாயமாக்கக் கூடாது என்றனர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் இந்த தேசத்தை வளர்ச்சிக்கான பாதையில் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் முனைப்பாக உள்ளோம். இந்தச் சூழலில், தேசபக்தியை வெளிப்படுத்தும் \"வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதை சர்ச்சையாக சிலர் மாற்றியுள்ளனர்.\nஅண்மையில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி, உச்ச நீதிம��்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியானது \"வந்தே மாதரம்' பாடலுடன்தான் தொடங்கியது.\nமுக்கியமான தருணங்களை தேசபக்திப் பாடலுடன் தொடங்குவது நல்ல நோக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால், \"வந்தே மாதரம்' பாடலைப் பாட மறுப்பது சிலரது குறுகிய மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2688468.html", "date_download": "2019-08-17T21:34:54Z", "digest": "sha1:DZAOJGBZJQAPF3C5JON7I5JBOUUIMU7G", "length": 10976, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் கண்டனம்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nபெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் கண்டனம்\nBy DIN | Published on : 21st April 2017 11:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பெட்ரோல் விற்பனை முகவர் சங்கங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கும் முடிவுக்கு பெட்ரோலிய அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபெட்ரோல் விற்பனை நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை மூடினால், பொ��ுமக்கள் சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் (பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள்), மகாராஷ்டிரம் (மும்பை உள்ளிட்ட நகரங்கள்) ஆகிய மாநிலங்களில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை முகவர்கள் சங்கங்கள், மே மாதம் 14-ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளன.\nபெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களுக்கான லாபத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வழங்க வலியுறுத்தி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த சங்கங்கள் அறிவித்துள்ளன.\nஇதனிடையே, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:\nபெட்ரோல் விற்பனை நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடும் முடிவை பெட்ரோலிய அமைச்சகம் ஆதரிக்கவில்லை. சில பெட்ரோல் விற்பனை முகவர்கள் சங்கங்களின் இந்த முடிவால், பொதுமக்கள் சிரமங்களை அனுபவிப்பார்கள். எனினும், பல பெட்ரோல் விற்பனை முகவர்கள் சங்கங்கள், இந்த முடிவை வரவேற்கவில்லை.\nஎரிபொருள் இறக்குமதித் தேவையை குறைக்கும் நோக்கத்தில், வாரம் ஒருநாள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்று நோக்கத்தில் அவர் இவ்வாறு கூறவில்லை என்று அந்த சுட்டுரைப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த வாரம் முடிவு: இந்நிலையில், நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 46,000 விற்பனை நிலையங்களை (80 சதவீதம்) உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அகில இந்திய பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை முகவர் சங்கத்தின் தலைவர் அஜய் பன்சால், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடப்போவதில்லை என்று தெரிவித்தார்.\nஎரிபொருள் விற்பனை லாபத் தொகையை உயர்த்துவது குறித்து, பெட்ரோல் விற்பனை சங்கங்களுடன் பெட்ரோலிய அமைச்சகம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக விவாதிப்பதற்கு அடுத்த சில வாரங்களில் பொதுக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெட்ரோலிய அமைச்சகம் கடும் கண்டனம் பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடல்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2517:2008-08-05-13-33-53&catid=121:2008-07-10-15-26-57&Itemid=86", "date_download": "2019-08-17T21:40:54Z", "digest": "sha1:TET7FBFJRH5AQ3AIGLTBAPZOFUSNXRE7", "length": 6613, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "காஃபியும் கருச்சிதைவும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் காஃபியும் கருச்சிதைவும்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nதினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.\nகுறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.\nவெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.\nஇங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்க���ன்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.\nமருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.\nகாஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.\nஇதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/community/p21.html", "date_download": "2019-08-17T21:34:25Z", "digest": "sha1:7PNK6DQAT4GVDJD65Q3MR7CKYMIIL6BU", "length": 36488, "nlines": 256, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Community - கட்டுரை - சமூகம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\n(அக்டோபர் - 1, முதியோர் நாளுக்கான கட்டுரை)\nஉதவிப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்,\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113.\nநம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள், இவ்வுலகில் நாம் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டியவர்கள், நமக்காகப் பல இன்னல்களை ஏற்றுக்கொண்டவர்கள், நாம் வாழத் தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பு செய்தவர்கள், பிள்ளைகளுக்குப் பார்த்து பார்த்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியவர்கள், தமக்கென வரும்போது பிறகு பார்த்துக் கொள்வோம் எனும் தியாக உள்ளம் படைத்தவர்கள் இவர்களையும் சமூக வெளிகளில் போராடியவர்களையும் போற்ற ஒரு நாள். அந்நாள்தான் ‘உலக முதியோர் தினம்’ உயிர் கொடுத்து ஊட்டி வளர்த்த உறவுகளைக் கொண்டாடுவோம்.\nமூத்தோரை மதிக்கவும் கண்ணியமாக நடத்தவும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடந்து கொள்வதற்குமான நாள் தான் உலக முதியோர் தி்னம். ஐக்கிய நாட்டு பொதுச்சபையினால் 1991 ஆம் ஆண்டு அறி்விக்கப்பட்டதுதான் அக்டோபர் 1. உலக முதியோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்நாள் தேசிய தினமாகவும், கனடாவில் மூத்தோர்களை மதிக்கும் வகையிலும், ஜப்பானில் மூத்தோரைக் கொண்டாடும் வகையிலும் இத்தினம் கொண்டாடப்படு்கிறது.\nமூத்தோர்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஆற்றிய பணிகளைப் போற்றுகிற வகையிலும் இந்நாள் அமைகிறது. குடும்பக் கட்டமைப்பு முறையில் மூத்தோர்கள் அனுபவ அறிவு நிரம்பியவர்களாக இருந்தமையால் அக்காலத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பு முறையிலும் அவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. அவர்களின் அறிவுரை பல நீ்திமன்றங்களின் சட்ட விதிகளுக்கு நிகராக இருந்தபடியால் அக்காலத்தில் காவல்துறையும் நீதிமன்றமும் குடும்பப் பிரச்சினைகளுக்குத் தேவையில்லாமல் இருந்தது.\nகுடும்பத்திலும் சமுதாயத்திலும் ஏதேனும் பிரச்சினை என்றால், உடனே குடும்பத்தில் அல்லது ஊரிலுள்ள மூத்தோரிடம்தான் கருத்துரைகள் கேட்பார்கள். அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால் கிராமங்கள் நல்லபடியாக இருந்தன. விழுதுகளைத் தாங்கும் ஆலமரமாகத் திகழ்ந்தனர் மூத்தகுடிகள். மக்களும் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டில் தாத்தா, பாட்டி, பெயரன் பெயர்த்திகளுக்கு ஆறுதல் தரவும், தங்களது மனச்சுமைகளை இறக்கி வைக்கச் சுமைதாங்கிகளாகவும் மரங்களைத் தாங்கும் வேர்களாகவும், மனச்சங்கடங்களைப் போக்கும் மனநல மருத்துவர்களாகவும் விளங்கினர். குடும்பத்திலுள்ள மூத்தோர்கள். பேரப்பிள்ளைகள் பெற்றோர்களிடம் பகிர முடியாதவற்றைத் தாத்தா பாட்டிகளிடம் பகிர்ந்து கொள்ளும் உறவாகவும் இருந்தனர்.\nதாத்தா பாட்டிகளின் மடிகளில் இரவு நேரம் கதை கேட்டுத் தூங்கிய ஆலாபனைக் காலங்கள் எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டன. பெரியவர்களுக்கு நாம் தனிமைப் படுத்தப்பட்டோமோ, புறக்கணிக்கபட்டோமோ என்னும் மன நிலைகளை மாற்றிய பெருமை அக்காலத்துக் குழந்தைகளுக்கு உண்டு. மூத்தோர்களுக்குத் தான் சொல்வதைக் கேட்கவும், குழந்தைகளுக்குத் தான் பேசுவதைக் கேட்கவும் ஒரு வடிகாலாக இருந்தது தாத்தா - பெயரன் என்ற உறவுப்பாலம் தான். இன்னும் எத்தனை வீட்டில் கேட்கமுடிகிறது தான் பெற்ற பிள்ளைகளைப் பார்த்து இன்னும் நான் இந்த மட்டும் இருப்பது உன்னால் அல்ல என் பேரனுக்காகத்தான் என் பேத்திக்காகத்தான் என்று. காயத்தையும் வலியையும் போக்கும் மருந்தாக அடுத்தத் தலைமுறையினரைப் பார்க்கின்றனர்.\nமூத்தோர்களை அன்றைய காலத்தில் கருத்துரைகள் வழங்கும் அறிவு ஜீவுகளாகப் பார்த்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் அகவை முதிர்ந்தவர்களை ஊதியமில்லாத வேலைக்காரர்களாகப் பார்க்கும் போக்குதான் நிலவுகிறது. நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்கவும், மின்சாரக் கட்டணம் செலுத்தவும், பிள்ளைகளைப் பள்ளிகளிலிருந்து அழைத்து வருவது, நீண்ட வரிசையில் காத்திருந்து செய்து முடிக்க வேண்டிய வேலைகளைச் செய்வதற்கும், வீட்டைக் காவல் காக்கவும் இப்படி பல பணிகள் வயதாகி விட்டதால் கிடைக்கும் சன்மானங்களாக ஏற்றுக்கொள்கின்றனர். தான் பெற்ற பிள்ளைகளிடமும் சாலை ஓரங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் பிறரிடம் யாசகம் கேட்கும் மன நிலைக்குத் தள்ளப்படும் அவலநிலை மாறவேண்டும். இதைப் பிரதிபலிக்கும் சமூகக் கதைகள் ஏராளம். கி. ராஜநாராயணன் எழுதிய “கறிவேப்பிலை” எனும் கதை பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களின் அவலநிலையை எடுத்துக்காட்டுகிறது. இலக்கிய படைப்புகளும், திரைப்படங்களும், சமூகப்பாடங்களைக் கற்பித்த வண்ணம்தான் இருக்கின்றன. ஆனால் நாம் கற்றுக் கொண்டோமா என்பதுதான் வினாவாக இருக்கிறது.\n”நீ பிறக்கும்போது வீட்டின் தோட்டத்தில் ஒரு தென்னங்கன்றை வைத்தோம். நீயோ எங்களின் வியர்வையில் வளர்ந்தாய். தென்னங்கன்றோ நாங்கள் ஊற்றிய தண்ணீரில் வளர்ந்தது. நீ படித்து முடித்து வெளிநாடு சென்றாய். தென்னங்கன்றோ எங்களுக்கு இளநீரும் நிழலும் தந்தது. நீ இமெயிலில் மொய்த்திருக்கும் போது என்றோ ஒருநாள் எங்களை ஈ மொய்த்த செய்தி வந்துசேரும். நீ வராவிட்டாலும் பரவாயில்லை நாங்கள் வளர்த்த தென்னங்கன்று எங்களுக்கு மஞ்சமாக வரும்”. இவ்வரிகள் எவ்வளவு ஆழமான அனுபவ வரிகள் என்பதை எண்ணிப்பார்க்க வைக்கிறது. தனித்து விடப்பட்டவர்களின் வலியையும் தன்னம்பிக்கையையும் உணரமுடிகிறது.\nஇன்றைய காலத்தில் ஒரு வயதுக்கு மேல் அவர்களால் உழைக்க முடியாது என்ற நிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்கள�� அவர்களைக் காவல் காக்கும் பணிக்கு வைத்திருப்பது ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. தொடர்ந்து ஒருவரைப் பார்த்த போது அவரிடம் கேட்டேன், இ்த்தனை நாளா உங்களைப் பார்க்கமுடியலயே என்று. அவர் சொன்னார் 5 வருசமாக வாட்ச்மேன் வேலைக்குப் போனேன். இப்போ எனக்கு வயசாகிவிட்டதால இனிமேல் உங்களை வேலைக்கு வைத்திருக்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யமா. வீட்டுல வெட்டியா இருக்க ஏதாவது வேலைக்குப் போன்னு சண்டை போடுறாங்க. எனக்கு என்ன அப்படி வயசாயிடுச்சுனு தெரியல வேலை செய்ய உடம்புல தெம்பு இருக்கு, நான் என்ன செய்யட்டும் என்றார். உங்களுக்கு வயசு என்ன என்று கேட்டபோது சமுதாயத்தின்மீது ஒரு சலிப்புதான் ஏற்படுகிறது. அந்த இ்ளைஞருக்கு வயது 65. 60 வயதுக்கு மேல் மூத்தகுடிகள் என்று அரசு ஒரு சில சலுகைகள் கொடுத்தாலும், இச்சலுகைகள் எல்லா முதியோர்களுக்கும் பொருந்துமா என்றார். உங்களுக்கு வயசு என்ன என்று கேட்டபோது சமுதாயத்தின்மீது ஒரு சலிப்புதான் ஏற்படுகிறது. அந்த இ்ளைஞருக்கு வயது 65. 60 வயதுக்கு மேல் மூத்தகுடிகள் என்று அரசு ஒரு சில சலுகைகள் கொடுத்தாலும், இச்சலுகைகள் எல்லா முதியோர்களுக்கும் பொருந்துமா\nசராசரி வயது 80 என்ற காலம் போய், இன்றைய காலச்சூழலிலும் உணவுமுறைகளாலும், சுற்றுச்சூழல் கேட்டினாலும் ஒவ்வொரு நாளும் அன்றைக்குக் கிடைத்த பரிசாக எண்ணித்தான் காலத்தைக் கழிக்க வேண்டியுள்ளது. வீட்டில் இருக்கும் பெரியோர்களை அன்போடும் பாசத்தோடும் அரவணைத்துச் சென்றாலே முதியோர் இல்லங்கள் குறையும்.\nதமது மாமனாரை முதியோர் இல்லத்தில் விடச்சென்ற கணவனிடம் மனைவி கேட்கிறாள், அவங்ககிட்ட உங்க அப்பா பிரண்டோட போன் நம்பர் கொடுத்துட்டு வாங்க. இல்லைனா இங்கதான் போனைப் போட்டு தொல்லை பண்ணுவாங்க, உடம்பு சரியில்லை, அது சரியில்லைன்னு. தீபாவளிக்கு வரமாட்டார்தானே. தீபாவளின்னா சுவீட் செய்வோம், உங்க அப்பாவுக்கு வேற சுகர். இங்க வந்து என்ன செய்யப்போகிறார் என்று கேட்கும் மனநிலையைப் பார்க்கும் போது, எல்லோரும் வயதாகப் போகிறவர்கள் என்பதை மறந்துவிடும் போக்கு. பொருள் ரொம்பப் பழசாகி விட்டதே இதுவேற வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றது எனத் தூக்கிப்போடும் பழைய பொருளின் நிலைதான் இன்றைய மூத்தோர்களின் நிலை.\n“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின��� தமக்கின்னா\nஎன்னும் வள்ளுவரின் வாக்கு எல்லாத் தலைமுறையினருக்கும் பொருந்துவதாக அமைகிறது. வயது முதிந்தவர்கள் காலத்தின் வரலாறாய்த் திகழ்பவர்கள். சமூக நலனில் அக்கறை கொண்ட அறிஞர் பெருமக்களையும் குடும்பச்சூழல்களில் அல்லாடும் மூத்தோர்களையும் அவர்களின் பணியையும், உழைப்பையும், அடுத்த தலைமுறையினரின் நலனுக்காக பட்டபாடுகளையும் எண்ணிப் பார்த்து அவர்களைப் போற்ற வேண்டும். என்றென்றும் மூத்தோர் சொல் நெல்லிக்கனிதான் என்பதை நினைவு கூர்ந்து அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்தும் கடமை எல்லோருக்குமானது என்பதைப் புரிந்துணரவேண்டும். அன்றைக்கு ஒருநாள் மட்டும் நினைத்துப் பார்க்கும் நாளல்ல. வேரின் வலிமையும் ஆழமும் தான் ஒரு மரத்தை பசுமையாக வைத்திருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.\n“மூத்தோரைப் போற்றுவோம்; மூதறிவு பெறுவோம்; முடிவில்லா வாழ்வு எய்துவோம்”\nகட்டுரை - சமூகம் | முனைவர் நா. சுலோசனா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண���ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20179.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-17T21:07:45Z", "digest": "sha1:JSLMBMG5ZHBO7BLZKLYKVT6ZRQKYL5WC", "length": 16801, "nlines": 67, "source_domain": "www.tamilmantram.com", "title": "நில்,கவனி, வாக்களி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > நில்,கவனி, வாக்களி\nநினைவுகள் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தாவுகின்றன .அப்போதெல்லாம் ரேடியோவின் முன்னாள் கூட்டம் கூட்டமாக வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை கேட்டப்படி அமர்ந்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.\nஇன்றைய தேர்தல் பரபரப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் அன்றைய தேர்தல் முறைகள், தகவல் பரிமாற்றங்களும் எவ்வளவு பின்னோக்கி இருந்ததை என்பது உணரமுடிகிறது.\nஇன்றைக்கு அப்படியில்லை.ஆறு மணிக்கு ஒருவர் வழுக்கி விழுந்தால், நாகரிகமாக சொல்ல வேண்டுமென்றால் ஒருவர் மீது ஆறு மணிக்கு செருப்பு வீசப்பட்டால் அடுத்த நிமிடம் அனைத்து சேனல்களிலும் பரபரப்பு செய்தியாகி விடுகிறது.\nஊடகத்தின் பிரமிபுட்டும் வளர்ச்சி காரணமாக ஆளாளுக்கு தனித் தனி சேனலை ஏற்படுத்தி கொண்டு அதை கிட்டத்தட்ட அரசியல் மேடையாக பயன்ப்\\த்துகின்றன. சுவரில் போஸ்டர் ஒட்டுவது கூட தேவையற்று போய்விட்டது.இந்த ஊடகங்கள் வந்த பிறகு\nமக்களின் நாடி துடிப்பை அறியவும், கணிக்கவும் அதற்கேற்ப பல்டியடிக்க பழகவும் இந்த ஊடக வளர்ச்சி துனை செய்கிறது.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை கடைசி பக்கத்தில் இடம் பெற்ற இலங்கை யுத்தம் என்னும் செய்தி இப்பொழுது முதல் பக்கத்தில் இடம் ஈழமாகவும், ஈரமாகவும் இடம் பெற இந்த அரசியல் கணிப்புகள் மட்டுமே.\nதேர்தல் முடிந்த மறுநாள் ஈழமாவது சோளமாவது எங்கேயாவது ஒரு எஸ்டேட்டில் போய் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்க தலைவர்கள் போவது மட்டும் அக்மார்க் உண்மை.\nஇப்போதைக்கு ஈழத்தமிழனின் உயிர் அவர்களுக்கு ஒரு துருப்பு சீட்டு.ஈழம் என்று கூட சொல்ல கூடாது இலங்கை என்று தான் சொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தவர்க்ள் கூட இப்பொழுது தாவியதற்கு 40 தவிர வேற என்ன காரணம் இருக்கு முடியும்.\n\"அழுத்த*மாய் சொன்னால்\" போர் நிறுத்தம் ஏற்படும் என்று தெரிந்தாலும் கூட்டணிக்காக அமைதிகாக்கும் அரசியல் கட்சிகளின் இருதலை கொள்ளி எறும்பின் நிலையையும் தமிழகம் நன்கு அறியும்.\nஇலங்கைக்க��� வெளிப்படையான ஆதரவை சீனா அளிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்னும் பதட்டம் இந்தியா ராணுவத்திடம் காணப்படுகிறது\nஉணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பத்தில் பேர் போன தமிழக மக்களை எப்படியேனும் உணர்ச்சி கொந்தளிப்பில் வைத்து இருக்கவேண்டும் என்னும் தலையான கவலை அரசியல் கட்சிகளுக்கு. \"போர் நிறுத்தம் \" என்று கதறும் அரசியல் கட்சிகள் ஓரு வேளை போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஒட்டு போய்விட்டதே என்று கதறினால் ஆச்சர்யப்டுவதற்கில்லை.\nநி ஒன்று சொன்னால் நான் இன்னொன்று சொல்வேன் என்று தேசிய, மாநில* க*ட்சிகளுக்கு இடையில் குழம்பி போய் இருப்ப*து பொது மக்களே.\nகாலையில் ஒரு கட்சி மீது இருக்கும் அப்பிராயம் மாலையில் மாறி விடுகிறது. மறு நாள் இரண்டையும் தவிர்த்து முன்றாவதாக உள்ள கட்சிக்கு ஒட்டு போடுலாம என்ரு மனம் தடுமாறுகிறது.ஊடக, இனைய வளர்ச்சியில் ஒட்டுமொத்த கருத்துருவாக்கத்தை பரவலாக நிறுவுவதென்பது சாத்தியமில்லை.\nஒட்டு போடுவதற்கு முன்பாக சில கேள்விகள் எழுப்புங்கல்\nஇந்த தலைவருக்கு இந்த பிரச்சனையில் கடந்த கால நிலைப்பாடு என்ன கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு எப்படி\nதொடர்ச்சியாக ஒரே மாதிரியான நிலைப்பாடு கொண்டு இருந்தார் எனில் முடிந்த அந்த சிக்கலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு இருந்தார் எனில் அவருடைய வாக்குறுதி குறைந்த பட்சம் நம்பிக்கைகுரியது என கருதி கொள்ளலாம்.\nஇரண்டவதாக அந்த பிரச்சனையில் அந்த நபர் தந்துருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற சாத்திய கூறுகள் என்ன\nஅந்த தலைவர் ஆதரிக்கும் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருமா.. வரும்பட்சத்தில் இவரின் கொள்கையோடு அந்த கட்சி உடன்படுகிறாதா...\nமுன்றவதாக எல்லாம் சரியாக இருந்தால் சர்வேத அளவில் இந்த திட்டத்தை அவர்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்ற முடியுமா என்று பாருங்கள்.அதை நிறைவேற்றுவதற்க்கு எந்தெந்த நாடுகளீன் ஒத்துழைப்பு வேண்டும், அதை நிறைவெற்ற சாத்திய கூறுகள் என்ன என்பதையேல்லாம் ஆராய்தல் அவசியம்.\nநான்கவதாக இந்த திட்டம் ஏன் கடந்த காலத்தில் நிகழவில்லை.அத*ற்கு முட்டுகட்டைகள் இருந்தவை என்ன..அத*ற்கு முட்டுகட்டைகள் இருந்தவை என்ன.. அவைகள் வரும் காலத்தில் தொடருமா\nகண்முடித்தனமாக வாக்குறுதிகள் தருபவர்களிடம் இதை நிறைவேற்ற நிங்கள் வைத்துருக்கு���் திட்டங்கள் என்ன என்று கேள்விகள் எழுப்புங்கள்\nநிலவில் நிலம் தருவோம் என்று சொன்னவுடன், மொட்டி மாடியில் படுத்து கொண்டு நிலவை பார்த்து கொட்டாவி விட்டால், அடுத்த தேர்தலி நாலு நட்சத்திரம் உறுதி என்று வாக்குறுதி வந்து சேரும்.\nஇந்திய நாட்டின் ஒட்டு மொத்த அமைதி, மக்களின் ஒற்றுமை, சுகந்திரம், பாதுகாப்பு, நட்புறவு, சர்வேத அங்கீராம், உள்நாட்டு வளர்ச்சி திட்டங்கள் என அனைத்தையும் ஆராய்ந்தே யாருக்கு ஒட்டு போடுவது என்பதை முடிவு செய்யுங்கள்.\nகுப்பை படங்களை பார்க்க குடும்பத்துடன் முன்று மணி நேரம் ஒதுக்கும் நாம், இந்த முடை குடும்பத்தினருடன் முன்று மணி நேரம் அமர்ந்து கலந்துரையாடினாலே நாட்டின் தலைவர் யாரய் இருந்தால் நலம் என்பது புரிந்து போகும்\nமுடிவு எடுக்க வேண்டியது நிங்கள், தனிப்பட்ட அபிப்ராயங்களை வெளியேற்றுங்க*ள்\nகுப்பை ப*ட*ங்க*ளை பார்க்க* குடும்ப*த்துட*ன் முன்று ம*ணி நேர*ம் ஒதுக்கும் நாம்,இந்த* முடை குடும்ப*த்தின*ருட*ன் முன்று ம*ணி நேர*ம் அம*ர்ந்து க*ல*ந்துரையாடினாலே நாட்டின் த*லைவ*ர் யார*ய் இருந்தால் ந*ல*ம் என்ப*து புரிந்து போகும்\nநேசம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....\nதங்களின் படைப்புகளுக்குள் எத்தனை நட்சத்திரங்களை ஒழித்து வைத்துள்ளீர். அதெல்லாம் வானத்தில் இருக்கட்டும். இப்படி பொது சொத்துக்களை அபகரிப்பது குற்றம்.:lachen001:\nஇல்லை, என் கண்களுக்கு மட்டும் தான் இந்த நட்சத்திரங்கள் தெரிகிறதா\nஇதனால் படிக்க சிரமமாக உள்ளது... கொஞ்சம் என்ன பிரச்னை என்று கூறுங்கள். என் கணினியிலா அல்லது உங்களுடையதிலா எப்போதுமே உங்களின் பதிவுகள் மட்டும் அப்படி தெரிகிறது...:traurig001:\nஅதான் எனக்கு புரியவில்லை சகோதரி.எனது கணீனிய்ல் தான் இந்த பிரச்சனை.\nமன்றத்தின் நேரடித் தமிழ்த் தடச்சு வசதியைப் பயன்படுத்தினால் இந்தமாதிரி நட்சத்திரங்கள் இடைக்கிடை தோன்றும். பிரிவியூ பார்த்து நட்சத்திரங்களைக் களைந்து விட்டுப் பதிந்தால் இதனைத் தவிர்க்கலாம்.\nஇதில் போய் பார்த்து தங்களின் பிரச்சனையை சரி செய்து கொள்ளவும்.\nஇந்தக் கட்டுரையை எங்கே, யார் எழுதினார் என்று சொல்லுங்களேன் நேசம்.\nஆனந்த விகடனில் வந்ததாக எங்களது ஊர் இனையதளத்தில் வந்து இருந்தது.குறிப்பிட மறந்து விட்டேன்.\nஊடகங்கள் பிரச்சார மேடைகளாகிவிட்டன என்று காட்டமாகச் சொல்லிவிட்டு தானும் அதைக் காத்திரமாகச் செய்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.\nபெரும்பாலன கட்சிகளுக்கு சமிப காலங்களில் சொந்த ஊடங்கள் இருப்பது அதிகரித்து விட்டன. நடுநிலையான ஊடகங்கள் இருக்க தான் செய்யும் இல்லையா அமரன்\nஅப்படியான ஊடகங்கள் நிச்சயமாக உள்ளன நேசம்.\nநான் நினைக்கும் நடுநிலைமை \"ஈழத்தை வைத்து மட்டும் வாக்குகளைப் போடாது இந்தியாவையும் வைத்து வாக்குகளைப் போடுங்கள்\" என்பதே.\nஇந்தக் கருத்தை வலுப்படுத்தும் கட்டுரையும் அதன் ஆசிரியரும் நாட்டு நலனில் அக்கறை மிகுந்தவர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120224", "date_download": "2019-08-17T20:50:31Z", "digest": "sha1:JY6LZMKXPTZHMI73XX6YRRMUPLUY6V6A", "length": 10188, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Asian Cup Football India-United Arab Emirates,ஆசிய கோப்பை கால்பந்து இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை", "raw_content": "\nஆசிய கோப்பை கால்பந்து இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை\nவெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\nஅபுதாபி: ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில், ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. சர்வதேச தரவரிசை பட்டியலில் 97வது இடத்தில் இந்திய அணி உள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், தரவரிசையில் 79வது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் முனைப்புடன் செயல்படும்.\nமுதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் ���ந்திய அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. உள்ளூரில் போட்டி நடைபெறுவதால், ஐக்கிய அரபு அமீரக அணி உற்சாகத்துடன் விளையாடும். எனவே, இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இந்திய அணி வெற்றியை தொடரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு அமீரக கால்பந்து சங்கம் உள்ளூர் ரசிகர்களுக்கு 5,000 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும், இன்று நடைபெறும் லீக் போட்டிகளில், பக்ரைன்-தாய்லாந்து அணிகளும், ஜோர்டான்-சிரியா அணிகளும் பலப்பரிட்சை நடத்துகின்றன. நேற்று நடந்த போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் துர்க்மெனிஸ்தான் அணியை வீழ்த்தியது.\n2022ல் காமன்வெல்த் போட்டி: பெண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி.....ஒலிம்பிக் போட்டியிலும் இணைப்பு\nபாகிஸ்தானில் ேடவிஸ் கோப்பை போட்டி: கைெயழுத்து போட்டாச்சு... இப்ப என்ன பண்றது.....மத்திய அமைச்சர் கைவிரிப்பால் டென்னிஸ் சங்கம் குழப்பம்\nகங்குலி, மியாண்டட் ஆகியோர் குவித்த ரன்கள் ஒரே நாளில் 2 சாதனையும் முறியடிப்பு: விராட் கோஹ்லிக்கு பாராட்டு\nரோஜர்ஸ் கப் டென்னிஸ் 2ம் சுற்றில் டொமினிக் தீம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பம்: வெற்றி முனைப்பில் இந்திய அணி\nசெப். 14ல் டேவிஸ் கோப்பை போட்டி: 55 ஆண்டுகள் கழித்து பாக். செல்லும் இந்திய அணி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி 20 போட்டி: ‘ஒயிட்வாஷ்’ செய்தது இந்திய அணி.. தொடர் நாயகனாக குருனல் பாண்ட்யா தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வேணாம்... பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல்\nடிஎன்பிஎல் டி20 லீக் போட்டி: தூத்துக்குடியை வீழ்த்தியது திருச்சி.. இன்று திண்டுக்கல் - கோவை மோதல்\nஜூனியர் தடகள போட்டி: திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளி 22 தங்க பதக்கம் வென்று சாதனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூர���யில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/218715", "date_download": "2019-08-17T20:49:11Z", "digest": "sha1:VZLLXWBCIKINAW5L3GRQNTN3ELDEZJOY", "length": 6841, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "உலகின் மிக வயதான மனிதர் மரணம்! - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\nரஷியாவைச் சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம் அடைந்தார்.\nஉலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். 123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896-ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்கு ஷெத்தியாவில் பிறந்தவர்.\n1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார்.\nபச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ��ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.\nஅத்துடன் மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.\nஅப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/10/crude-oil-price-falling-down-will-petrol-diesel-price-decrese-012976.html", "date_download": "2019-08-17T21:44:28Z", "digest": "sha1:BPYBFQ5CM4RSIK6T5LTLQV5YE45NAMLY", "length": 22636, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..? | Crude oil price falling down, will petrol diesel price decrease - Tamil Goodreturns", "raw_content": "\n» கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\nகச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n8 hrs ago ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n10 hrs ago Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nNews குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தற்போது தேவைக்கும் அதிகமான அளவில் கச்சா எண்ணெய் உள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஇதன் எதிரொலியாக இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் வரையில் குறைந்துள்ளது, இது இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால் இத்துறை முதலீட்டாளர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.\nஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை அக்டோபர் மாதத்தில் அதன் உச்ச விலையை அடைந்தது.\nஇந்நிலையில் தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தற்போது 18 சதவீதம் வரையில் விலை குறைந்து ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 70 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்று கச்சா எண்ணெய் சந்தை வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் 95 சென்டுகள் குறைந்து 69.70 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇந்தத் திடீர் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கக் கச்சா எண்ணெய் சந்தை விளங்குகிறது. அமெரிக்கா லைட் க்ரூட் 8 மாத சரிவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலராகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் மாத உயர்வை ஒப்பிடுகையில் 20 சதவீதம் சரிவாகும். இதன் மூலம் அமெரிக்கா கச்சா எண்ணெய் சந்தை தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது.\nஇந்த விலை சரிவு பலனை அப்படியே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்திய மக்களுக்குக் கொடுத்தால் லிட்டருக்கு 1.50 ரூபாய் முதல் 2 ரூபாய் வரையில் பெட்ரோல் டீசல் விலை சரியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 13.4% வீழ்ச்சி.. டீசல் ஏற்றுமதியும் சரிவு\nஎன்ன சீனா கள்ளத்தனமாக எண்ணெய் வாங்குறீங்க போல.. அமெரிக்காவின் தடையை மீறுவீங்களா.. கடுப்பில் டிரம்ப்\nஎன்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nஆமாண்டா அப்படிதான்.. அமெரிக்காவாது ஒன்னாவது கச்சா எண்ணெய் வேணுமா.. ரகசியமா அனுப்பி வைக்கிறேன்,ஈரான்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு.. பெட்ரோல் விலை குறையுமா\nபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி மனது வைப்பாரா\nடிரம்ப் சார் தொட்டா தூக்கிருவோம் தெரியுமா.. கச்சா எண்ணெய் விலை $100ராக அதிகரிக்கும்.. அப்ப இந்தியால\nஅதிரடியாய் குறைந்த கச்சா எண்ணெய் விலை.. மோடிஜி பெட்ரோல் டீசல் விலை குறையுமா\nஎன்ன மோடிஜி ஈரான்கிட்ட எண்ணெய் வாங்குறீங்களா ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லிங்க ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லிங்க\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nகச்சா எண்ணெய் வேணுமா, வேணாமா.. குழப்பத்தில் மத்திய அரசு.. தேர்தல் முடிவுக்குப் பின் அறிவிப்பு\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஜூன் வரை அனுமதி - இந்தியாவிற்கு விதிமுறை தளர்வு\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..\nபடு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/indians-used-to-watch-most-of-the-programs-in-internet/", "date_download": "2019-08-17T21:49:20Z", "digest": "sha1:JRXZXA4KX5OMJJG2PXFN7QQIS7YQK2IL", "length": 11672, "nlines": 138, "source_domain": "www.neotamil.com", "title": "டிவி-யில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விரும்பாத இந்தியர்கள்", "raw_content": "\nHome தொழில்நுட்பம் இணையம் டிவி-யில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விரும்பாத இந்தியர்கள்\nடிவி-யில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விரும்பாத இந்தியர்கள்\nஉலக அளவில் இந்தியர்களின் ஆண்ட்ராய்டு கைபேசிப் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. மேலும், இதற்கு ஏற்றார் போல் தற்போதைய தலைமுறையினர் அனைவரும் சூப்பர் ஹைவே எனப்படும் அதிவேகத் தகவல் தொடர்பு முறைக்கு மாறி வருகின்றனர்.\nஇந்தியாவில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் காட்டிலும் அதிகமான மக்கள் இணையத்தில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது என்��ு அதிர்ச்சி அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் செய்தி, பொழுதுபோக்கு, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான யூடியூப் சேனல்களும் இருக்கின்றன.\nஇந்தச் சேனல்களில் பல்வேறு தரப்பினருக்கும் பிடித்தமான வகையில் நிகழ்ச்சிகளை நேரலையாகவும், யூடியூப்-களிலும் ஒளிபரப்பட்டு வருகின்றது. மேலும், இந்திய மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு என்பதாலும் ஏராளமான தொலைக்காட்சிப் பிரியர்களும், நிகழ்ச்சி பிரியர்களும் இவற்றைக் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.\nஇந்தியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைபேசி நிறுவனங்களும் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தியா கைபேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு எப்போதும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் சந்தையாக இருக்கிறது. மேலும், வை-பை சேவை மற்றும் இணைதள சேவைகளையும் இந்தியா அதிமாக பயன்படுத்தி வருகின்றது. இதில் ஏராளமானோர் பல்வேறு நிகழ்ச்சிகளை இணையம் வழியாகக் கண்டு மகிழ்கின்றனர்.\nஉலக சராசரியை விட அதிகம்\nஇந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த லைம்லைட் நெட்வொர்க் எனும் ஆய்வு நிறுவனம் இது குறித்து ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் எவ்வாறு நிழச்சிகளைத் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் கண்டு மகிழ்கின்றன எனத் தன் ஆய்வைத் துவங்கியது.\nஇந்தியர்கள் இணைதள நிகழ்ச்சிகளைப் பார்க்கும் விகிதம், உலக சராசரியை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அந்த ஆய்வின் அறிக்கையில், 2016 – ஆம் ஆண்டை விட தற்போது மிக அதிக இந்தியர்கள் இணைதள நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇணைதளங்களில் திரைப்படங்களையும், அதற்கு அடுத்ததாக செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதனைத் தொடர்ந்து விளையாட்டு உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nPrevious articleஅமெரிக்காவின் அசுர பலத்தின் காரணம் என்ன \nNext articleபாட்டாலே பரவசம் : பறவையே எங்கு இருக்கிறாய் \nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை இந்தியாவில் விற்பனை அறிமுகம்\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nஇஞ்சி டீ உடல்நலத்துக்கு நல்லதா\nஉலகளவில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகும் பொருட்கள்\nஉலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச வேட்டி தினம்\nஉலகின் அதிவேக பயணத்திற்குத் தயாராகுங்கள் – ஹைபர்லூப் பயணம் பற்றித் தெரியுமா\nஓனாமடோபோயியா பற்றிக் கேள்வியுற்று இருக்கிறீர்களா \n5 ஆண்டுகளில் 10000 கோடிக்கு பாட்டில் தண்ணீர் குடித்த இந்தியர்கள்\nகலைஞர்- சமூக முன்னேற்றத்தின் முன்னோடி\n44 வீரர்களின் இறப்பிற்குக் காரணமான ஜெயிஷ் – இ – முகமது இயக்கம் பற்றிய...\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒருவழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்துவிட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nபான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்க கடைசித்தேதி மார்ச் 31\nபெற்றோருக்கு நற்செய்தி – குழந்தைகளின் கைபேசிப் பயன்பாட்டை இனி கட்டுப்படுத்தலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aranicity.com/en/home/search?categoryId=26", "date_download": "2019-08-17T20:32:49Z", "digest": "sha1:C3K2IJQ67ODWY2TCBZKELKHBQT4AISP3", "length": 5614, "nlines": 120, "source_domain": "aranicity.com", "title": "Arani City - Arni : Listings - Searching something in Arni? Find at AraniCity.com - Shop/Visit all our products & services.", "raw_content": "\nகுழந்தை புத்தகங்கள் & டிவிடி\nகல்வி & பயிற்சி வகுப்புகள்\nகட்டுமானம் & வீடு மனை\nCategory All Categories ஆன்லைன் ஷாப்பிங் பள்ளி & கல்லூரிகள் வீட்டு உபகரணங்கள் சிறுவர் ஆடையகம் புடவைகள் சுடிதார் பரிசுப்பொருட்கள் சிறுமிகள் ஆடையகம் ஆண்கள் ஆடையகம் கணினி பயிற்சி தையல் பயிற்சி புத்தகங்கள் பொம்மைகள் மற்ற ஆடைகள் சிறியோர் உலகம் குழந்தை புத்தகங்கள் & டிவிடி கேக் & இனிப்பு பெண்கள் ஆடையகம் மளிகை கடை மருத்துவர்கள் கல்வி & பயிற்சி வகுப்புகள் கைப்பேசி & உபரிபாகங்கள் நகைகள் நிதி & காப்பீடு காலணி & பேக்குகள் நகல்/அச்சகம் & ஸ்டூடியோ மொத்த வியாபாரம் வேலை வாய்ப்பு வாகனம் இதர பொருட்கள் கட்டுமானம் & வீடு மனை விடுதி & தங்குமிடம் அழகு நிலையம் தூதஞ்சல் இதர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=397", "date_download": "2019-08-17T21:48:16Z", "digest": "sha1:5KSVEQVNZH2HGCMR56STVCEN74PRDLZ5", "length": 11663, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nஇலுப்பூர்:இலுப்பூரில் உள்ள அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இலுப்பூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இப் பகுதியில் உள்ள ஒரே வைணவ கோயிலான இக்கோயில் கடந்த 1980 ஆண்டு கும்பாபிஷேம் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அரசு நிதி உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நிதிகள் பெறப்பட்டு கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பிறகு இக் கோயிலின் கும்பிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.\nஇதையொட்டி கடந்த 8ம் தேதி முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்று முன் தினம் யாக சாலைகள் அமைக்கப்பட்டு காலை சுதர்சன ஹோமம் நடைபெற்றது. ராமானுஜர் கூடத்தில் இருந்து தீர்த்தகுடங்கள் புறப்பட்டு கிருஷ்ணன் மடத்தில் சிறப்பு பூஜை செய்த பின்னர் தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. அதை தொடர்ந்து பகவதி அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கலச பூஜை, வாஸ்து ஹோமம், கும்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நான்கு கால பூஜைகளாக நடத்தப்பட்டு நேற்று காலை 10 மணிக்கு மன்னார்குடி செங்கலாங்கா ஜீயர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.\nவிழாவில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், முன்னாள் கல்வி அமைச்சர் பொன்னுசாமி, எஸ்பி செல்வராஜ்,முன்னாள் பேரூராட்சி தலைவர் குருமன்னார்,மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் உதயகுமார் உட்பட இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி உபயதார்கள சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nமறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nதற்கொலை எண்ணம் வரக் காரணம் விதியா, மனப் பக்குவம் இல்லாததாலா....\nமோட்சம் அடைந்தவர்கள் சென்றிருப்பது சொர்க்கத்திற்கா, நரகத்தி....\nஎன் பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெண்ணிற்கு இன்னும் திரும....\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கும்பாபிஷேகம் செய்யாத கோ....\nஎன் மகனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விவாக....\n25 வயதாகும் என் பேத்திக்கு இதுவரை நான்கைந்து மாப்பிள்ளைகள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-7-2015/", "date_download": "2019-08-17T20:32:24Z", "digest": "sha1:PBG4WPDKJTTT45BAIUOFO77VHWCT6CFQ", "length": 16995, "nlines": 147, "source_domain": "eniyatamil.com", "title": "பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7 (2015) திரை விமர்சனம்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ August 6, 2019 ] சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்\n[ August 5, 2019 ] காசுமீர் – ஒரு இந்திய பிழை\tஅரசியல்\n[ July 29, 2019 ] ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே\n[ July 25, 2019 ] சிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்\n[ July 24, 2019 ] பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா \nHomeசெய்திகள்பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7 (2015) திரை விமர்சனம்…\nபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7 (2015) திரை விமர்சனம்…\nApril 6, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nஹாலிவுட்டில் சக்கை போடு போட்ட ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. தொடர்ந்து 6 பாகங்களாக உலகெங்கும் உள்ள ரசிகர்களை மகிழ்வித்த பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் குழுவினர், தற்போது 7ம் பாகத்தை வெளியிட்டுள்ளனர்.வின் டீசல் குழுவின் உறுப்பினரான சுங்காங் கொலையாவதுடன் 6ம் பாகம் முடிவடைகிறது. அதில், இருந்து 7-வது பாகத்தின் கதை தொடங்குகிறது. 6வது பாகத்தில் பாகத்தில் வில்லனாக நடித்திருந்த எவன்ஸ் சார்பில், அவனது அண்ணன் ஜேசன் சாத்தம் இந்த பாகத்தில் வின் டீசல் குழுவை பழிவாங்க புறப்படுகிறான். முதலில் ஜேசன் சாத்தம் போலீஸ் அதிகாரியான ட்வெயின் ஜான்சனை அடித்து விட்டு செல்கிறான். பின்னர், வின் டீசல், பால் வாக்கர் தங்கியிருக்கும் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்கிறான். இதனால் கோபமடையும் வின் டீசல், ஜேசன் சாத்தமை அழிக்க செல்கிறான்.\nஅப்போது அமெரிக்க அரசாங்கம் குறுக்கிட்டு, ஒருவர் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்கும் அதிநவீன சாதனம் ராம்சி என்னும் பெண்ணிடம் இருப்பதாகவும், அவள் தற்போது தீவிரவாதியின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவளை மீட்டுத் வந்தால் அந்த சாதனத்தின் உதவியுடன் ஜேசன் சாத்தமை பிடித்து தருகிறோம் என்று கூறுகிறது.அதன்படி, வின் டீசல் தன் குழுவுடன் தீவிரவாதியின் பிடியில் இருக்கும் ராம்சியை மீட்டு, ஜேசன் சாத்தமை அழித்தானா இல்லை ஜேசன் சாத்தம் வின் டீசல் குழுவை அழித்தானா இல்லை ஜேசன் சாத்தம் வின் டீசல் குழுவை அழித்தானா என்பதை சீறிப் பாயும் கார் ரேசுடன் கூடிய ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் முதல் பாகத்தில் இருந்து கடைசி பாகம் வரை விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். அதேபோல் 7ம் பாகத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஒரு நிமிடம் கூட சோர்வடைய வைக்காமல் ஆக்‌ஷன் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. திரைக்கதையும் காட்சியமைப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மேலும் விமானத்தில் இருந்து கார் விழும் காட்சி (பாரா டைவிங்), அபுதாபியில் கட்டிடங்களுக்கிடையே பாயும் கார், ரோட்ரிக்ஸின் அபுதாபி சண்டை, ஆளில்லா விமானத்தை ���ாக்கி அழிக்கும் ஜான்சன், பாதாளத்தில் சரியும் பஸ்ஸில் இருந்து தாவும் பால் வாக்கர்… என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பான எடிட்டிங் மூலம் படம் நிமிர்ந்து நிற்கிறது.\nகுறிப்பாக அபுதாபியில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களுக்கு நடுவே செல்லும் கார் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமைந்திருக்கிறது. படத்தின் முதல் நிமிடம் முதல் இறுதிக்காட்சி வரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு படத்தின் காட்சிகள் வேகமாக செல்கின்றன.இதில் நடித்துள்ள அனைவரின் நடிப்புத்திறனைப் பற்றி விமர்சிக்கத் தேவையில்லை என்னும் அளவுக்கு அனைவரும் அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கனகச்சிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஆறாவது படத்துடன் இயக்குனர் ஜஸ்டின் லின் விலக, புதிதாக வந்த ஜேம்ஸ் வான் இந்த படத்தின் மூலம் தனி முத்திரை பதித்து விட்டார் என்றே சொல்லலாம்.\nபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் அனைத்து பாகத்திலும் இடம் பெற்ற பால் வாக்கரின் கடைசிப் பாஸ்ட் சீரிஸ் இது. பால் வாக்கர் எதிர்பாராத விபத்தில் இறந்தபொழுது இந்த பாகம் வராது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பால் வாக்கர் படமாக அமைந்திருக்கிறது. படம் முடித்ததும், பாலுக்காக சமர்ப்பணம் என்று டைட்டில் வரும்போது அது படக்குழுவினருக்கு மட்டுமல்ல, ரசிகர்கள் அனைவருக்கும்தான் என்று நினைக்க வைக்கிறது.படத்தின் கடைசிக் காட்சியில் உள்ள சென்டிமென்ட் காட்சியைப் பார்க்கும் போது தமிழ் படம் பார்க்கிற உணர்வு ஏற்படுகிறது.\nமொத்தத்தில் ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ ஆக்சன் டீரிட்……………\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7 திரை விமர்சனம்\nபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7 விமர்சனம்\nகள்ளசாவி (2014) திரை விமர்சனம்…\nஇணையத்தில் பரவும் நடிகை ஹன்சிகாவின் ஐஸ் பக்கெட் குளியல் வீடியோ\nகுக்கூ (2014) திரை விமர்சனம்…\nசிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்\nகாசுமீர் – ஒரு இந்திய பிழை\nஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே\nசிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்\nபச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா \nமக்களாட்சியை கேள்விக்குறியாக்கும் பார(தீய) சனதா\nநாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்\nNIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-08-17T20:46:56Z", "digest": "sha1:GF4AU7UB4E4I3L2SU2YBYKGVHKRJHXG4", "length": 8310, "nlines": 83, "source_domain": "eniyatamil.com", "title": "நளினி Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ August 6, 2019 ] சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்\n[ August 5, 2019 ] காசுமீர் – ஒரு இந்திய பிழை\tஅரசியல்\n[ July 29, 2019 ] ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே\n[ July 25, 2019 ] சிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்\n[ July 24, 2019 ] பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா \nசிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்\nசிறைப்பறவை நளினி புன்னகையோடு சிறையில் இருந்து வெளியே வந்தார். 28 ஆண்டுகள் ஆகியும் தாமதமாகி கொண்டிருக்கும் இந்திய நீதி 1 மாதம் அவரை கட்டுப்பாடான சுதந்திரத்தில் அனுப்பியிருக்கிறது […]\nசண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…\nகும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை […]\nசின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு\nசென்னை:-சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகை நளினி, […]\n13-ஆம் பக்கம் பார்க்க (2014) பட டிரைலர்…\n‘13-ஆம் பக்கம் பார்க்க’ என்ற பெயரில் புதுபடம் தயாராகிறது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி புகழ்மணி இயக்குகிறார்.இவர் ராமநாராயணனிடம் […]\nசிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்\nகாசுமீர் – ஒரு இந்திய பிழை\nஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே\nசிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்\nபச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா \nமக்களாட்சியை கேள்விக்குறியாக்கும் பார(தீய) சனதா\nநாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்\nNIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40207071", "date_download": "2019-08-17T20:48:22Z", "digest": "sha1:CFZXTXNVCTDWD5CK6XZPJUHTLBGYASMD", "length": 67254, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "வானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள் | திண்ணை", "raw_content": "\nவானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்\nவானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்\nபுதிரான வால்மீனைக் கண்டு பூர்வீக மக்களின் அச்சம்\nஅண்ட வெளியில் ஒளிமயமாய்ச் சுடர்விட்டுத் தலையும் வாலும் கொண்டு கண்கொள்ளாக் காட்சியாய் எப்போதாவது தென்படும் வால்மீன்கள் [Comets], மக்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும் அச்சத்தை உண்டாக்கி வந்திருக்கின்றன அவற்றின் எதிர்பாராத திடார் விஜயம், நூதனத் தோற்றம், மாறுபடும் வடிவம், வியப்பான நகர்ச்சி, யாவும் நாட்டு மன்னரின் மரணம், யுத்தம், பஞ்சம், பூகம்பம் போன்ற கோரச் சம்பவங்களை முன்னறிவிக்கக் கடவுள் அனுப்பும் தூதாக, மாந்தர் அஞ்சிடக் காரண மாயின அவற்றின் எதிர்பாராத திடார் விஜயம், நூதனத் தோற்றம், மாறுபடும் வடிவம், வியப்பான நகர்ச்சி, யாவும் நாட்டு மன்னரின் மரணம், யுத்தம், பஞ்சம், பூகம்பம் போன்ற கோரச் சம்பவங்களை முன்னறிவிக்கக் கடவுள் அனுப்பும் தூதாக, மாந்தர் அஞ்சிடக் காரண மாயின சில சமயம் மக்கள் அஞ்சியது போல், ஆபத்துகள் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தும் உள்ளன சில சமயம் மக்கள் அஞ்சியது போல், ஆபத்துகள் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தும் உள்ளன பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு வால்மீன் பூமியில் விழுந்து பெரும் பூகம்பம் உண்டாகி அப்போது வாழ்ந்த டைனஸார்கள் [Dinosaurs] அனைத்தும் மடிந்து புதைபட்டுப் போயின பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு வால்மீன் பூமியில் விழுந்து பெரும் பூகம்பம் உண்டாகி அப்போது வாழ்ந்த டைனஸார்கள் [Dinosaurs] அனைத்தும் மடிந்து புதைபட்டுப் போயின வால்மீன் வருகை அபசகுனம் என்று சில இனத்தவர் எண்ணி வந்தார்கள்\n3000 ஆண்டுகளுக்கு முன்பே சைனா வானியல் ஞானிகள், அக்கால வால்மீன்களின் வருகையைப் படம் வரைந்து குறிப்பெழுதி வைத்துள்ளார்கள் ஆசிய வானியல் வல்லுநர்கள் ஐரோப்பிய ஞானிகளை விடத் துள்ளியமாக வால்மீன்களின் வருகையைக் கண்டு எழுதி வைத்தது, இப்போது ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருக்கிறது. பாபிலோனியன், சைனா, ஜப்பான், கொரியா சரித்திர ஏடுகளில், ஹாலியின் வால்மீனின் [Halley ‘s Comet] பண்டை நகர்ச்சிகள் பதிவாகி இருப்பதால், காலங்களை ஒத்து நோக்க விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கிறது.\nஆண்டுக்குச் சராசரி 4 வால்மீன்கள் விஜயம் செய்து, பரிதியைச் சுற்றிச் செல்கின்றன கணக்கிட்டுப் பார்த்ததில் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் சுமார் 120,000 வால்மீன்கள் அண்ட வெளியில் சுற்றித் திரிந்து, பரிதியை வலம் வருகின்றன என்று யூகிப்பப் படுகிறது\nவால்மீனைக் காணக் கண் கோடி வேண்டும்\nவால்மீனைச் சிறப்புக் காட்சி யாக்குவது, ஒளிமிக்க தலை பல்லாயிரம் மைல் நீண்ட வெண்ணிற வால் பல்லாயிரம் மைல் நீண்ட வெண்ணிற வால் கிரேக்கர் அதை வெண்ணிறக் கூந்தல் என்று குறிப்பிடுகிறார்கள் கிரேக்கர் அதை வெண்ணிறக் கூந்தல் என்று குறிப்பிடுகிறார்கள் காமெட் [Comet] என்றால் கிரேக்க மொழியில் ‘நீண்ட கூந்தல் ‘ என்று அர்த்தம். வால்மீனின் வால் எப்போதும் பரிதிக்கு எதிராகவே நீளும் என்று 1531 இல் முதலில் கண்டு குறிப்பிட்டவர், பீட்டர் ஏப்பியன் [Peter Apian]. 1577 ஆம் ஆண்டில், டென்மார்க் வானியல் மேதை டைகோ பிராஹே [Tycho Brahe], வால்மீன்கள் விண்வெளியில் அலைந்து சூரியனைச் சுற்றிப் போகும் விண்வெளி அண்டங்கள் [Celestial Bodies] என்று நிரூபித்துக் காட்டினார். பிரிட்டிஷ் விஞ்ஞானக் கணித மேதை, ஐஸக் நியூட்டன் வால்மீன்களின் நகர்ச்சி முறைகள், மற்ற சூரியக் கோள்கள் சுழல்வீதியில் பின்பற்றும் அதே நியதி முறைகளைப் போன்றவைதான் என்று மெய்ப்படுத்திக் காட்டினார். ஈர்ப்பு விசைகளால் ஏறக் குறைய வட்ட வீதியில் பரிதியைச் சுற்றும் துணைக் கோள்களின் விதி முறையில், வால்மீன்கள் நீண்ட நீள் வட்டம் [Elongated Ellipse], பிறைவளைவு [Parabola], விரிவளைவு [Hyperbola] வீதிகளில் நகர்ந்து போவதைக் கணித்துக் காட்டினார், நியூட்டன்.\nபெரும்பான்மையான வால்மீன்கள் பிற அண்டக் கோள்களைப் போல் தாமும் சுழன்று, மெதுவாய் நீள்வட்டச் சுழல்வீதியில் சூரியனைச் சுற்றி வருகின்றன. பரிதியை நெருங்கும் போது, வால்மீன் சூரிய ஒளிபட்டு பட்டொளி வீசிப் பறக்கிறது அதன் வால் மிகவும் சுடர்விட்டு, பரிதிக்கு எதிரே தள்ளப் பட்டு, 200 மில்லியன் மைல் தூரம் கூட நீண்டு போகலாம் அதன் வால் மிகவும் சுடர்விட்டு, பரிதிக்கு எதிரே தள்ளப் பட்டு, 200 மில்லியன் மைல் தூரம் கூட நீண்டு போகலாம் கடவுளின் அற்புதப் படைப்பான வால்மீனைக் காணக் கண் கோடி வேண்டும்\nவால்மீனின் தலை வால் அமைப்பு, பயணப் பாதை, சுற்றும் காலம்\nவால்மீன் என்பது வான வீதியில் சுற்றித் திரியும் ஓர் அண்டக் கட்டி [Lumps of Matter] அவற்றின் தலைக் கருவில் [Nucleus] பனி உறைந்த பாறைகள், அதைச் சுற்றி வாயுக்களும், தூசியும் ��டர்த்தியாய்ப் பூசியுள்ளன. கருவைச் சுற்றி ஒட்டியுள்ள வாயுத் திரட்சி, கோமா [Coma] என்று அழைக்கப் படுகிறது. அந்த அண்டக் கட்டிகளில் 30 மைல் விட்டத்திற்கு மேற்பட்ட துணுக்கைக் காண்பது அபூர்வம் அவற்றின் தலைக் கருவில் [Nucleus] பனி உறைந்த பாறைகள், அதைச் சுற்றி வாயுக்களும், தூசியும் அடர்த்தியாய்ப் பூசியுள்ளன. கருவைச் சுற்றி ஒட்டியுள்ள வாயுத் திரட்சி, கோமா [Coma] என்று அழைக்கப் படுகிறது. அந்த அண்டக் கட்டிகளில் 30 மைல் விட்டத்திற்கு மேற்பட்ட துணுக்கைக் காண்பது அபூர்வம் பெரிய வால்மீனின் தலைக்கரு மட்டும் 400 மைல் அகண்டது பெரிய வால்மீனின் தலைக்கரு மட்டும் 400 மைல் அகண்டது அதைப் போர்த்தியுள்ள வாயுத் திரட்சி கோமா, பிரம்மாண்டமாக 80,000 மைல் விட்டம் கொண்டது அதைப் போர்த்தியுள்ள வாயுத் திரட்சி கோமா, பிரம்மாண்டமாக 80,000 மைல் விட்டம் கொண்டது நீளும் ஒளிவால் 200 மில்லியன் மைல் தூரம் நீண்டு போகும் வல்லமை உள்ளது நீளும் ஒளிவால் 200 மில்லியன் மைல் தூரம் நீண்டு போகும் வல்லமை உள்ளது வால்மீனின் வாயுத் திரட்சியில் ஹைடிரஜன், கரி, நைடிரஜன், பிராண வாயு, மீதேன் [Methane CH4], கார்பன் மானாக்ஸைடு [CO], சைனஜென் [Cyanogen C2N2] ஆகிய வாயுக்களும், அம்மோனியா, நீர்ப் பனிக்கட்டியும் உள்ளன. பரிதியின் புறக்களத்தில் [Outer Regions] வால்மீன் செல்லும் போது, வால் சுருங்கி அதன் துணுக்குகள் மிகக் கடுங் குளிரில் உறைந்து, பனிப் பாறையாய் இறுகிப் போகின்றன\nபிரம்மாண்டமான சூரிய மண்டலத்தில், வால்மீன் ஒரு மின்மினியைப் [Glow Worm] போல் ஊர்ந்து, ஆனால் தொடரொளியுடன் மின்னி வருகிறது வால்மீன்கள் வானில் வேகமாய் எரிந்து வீழும் விண்கற்கள் அல்ல வால்மீன்கள் வானில் வேகமாய் எரிந்து வீழும் விண்கற்கள் அல்ல சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure] வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது சிறிதாய் நீள்கிறது சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure] வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது சிறிதாய் நீள்கிறது பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசியையும் வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசி��ையும் வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன வாயுக்களும் மின் கொடை [Electrically charged] பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன வாயுக்களும் மின் கொடை [Electrically charged] பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன பரிதியைத் தாண்டி அப்பால் வால்மீன் போகப் போக, வாலின் நீளமும், ஒளி வீச்சும் குறைந்து, குளிர்ச்சி அடைந்து, வால்மீன் ஒளி மங்கி, வெறும் பனிப் பாறையாய் ஊர்ந்து செல்கிறது\nமெதுவாய் ஊர்ந்து வரும் வால்மீன், பரிதிக்கு அருகே வருகையில் வேகம் அதிகரிக்கப் பட்டு, உச்சமாகி பரிதிக்கு அப்பால் போகும் போது, வேகம் சிறிது சிறிதாய்க் குறைகிறது வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச் சுருங்கியும் போகிறது வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச் சுருங்கியும் போகிறது அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின் வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின் வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது சூரியக் கதிரழுத்தம் வாலை அப்பால் தள்ளுவதால், வால்மீனுக்கு முன்னோக்கி உந்து விசை உண்டாகி, ஏவுகணை [Rocket] போல் விரைவாகச் செல்கிறது\n1956 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரே ஒரு வால்மீன் [Arend-Roland] மட்டும் பரிதியை நோக்கும் வாலைக் கொண்டிருந்தது ஆனால் அந்த விந்தை வால் சிறிது காலம்தான் [1957 ஏப்ரல் கடைசி வரை] நீடித்தது ஆனால் அந்த விந்தை வால் சிறிது காலம்தான் [1957 ஏப்ரல் கடைசி வரை] நீடித்தது அதற்குக் காரணம் அப்போது கண்டு கொள்ள முடிய வில்லை\nசூரிய கோளத்திலிருந்து எழும் மின்கொடைத் துகள்கள் [Electrically Charged Particles] வால்மீனின் வாயுத் திரட்சியைத் [Coma] தாக்கும் போது, வாயுக்கள் ஆவியாகி வால் உண்டாகிறது பரிதியின் மின்னிலை விசைகள் [Electrostatic Forces] வாலை, பரிதிக்கு அப்பால் வினாடிக்கு 250 மைல் வேகத்தில் விரட்டித் தள்ளுகின்றன பரிதியின் மின்னிலை விசைகள் [Electrostatic Forces] வாலை, பரிதிக்கு அப்பால் வினாடிக்கு 250 மைல் வேகத்தில் விரட்டித் தள்ளுகின்றன இந்த நியதி முறையில், பரிதியை நேராக நோக்கும் வால் ஏற்பட வழி யிருக்கிறது இந்த நியதி முறையில், பரிதியை நேராக நோக்கும் வால் ஏற்பட வழி யிருக்கிறது [மின்கொடைத் துகள்களில் எதிரானவை கவரும்; நேரானவை விலக்கும்].\nபொதுவாக வால்மீன்கள் பரிதியைக் குறிமையமாக [Focus] வைத்த��, நீண்ட நீள்வட்ட வீதியில் [Elongated Elliptical Orbit] நகர்ந்து சுற்றி வருகின்றன. திங்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பூமி ஆகிய துணைக் கோள்கள் போல் பரிதியைச் சுற்றி வந்தாலும், வால்மீன்கள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த துணைக் கோளாகக் கருதப் பட மாட்டா ஏனெனில் சில வால்மீன்கள், பிறை வளைவு வீதியில் [Parabolic Orbit], அல்லது விரி வளைவு வீதியில் [Hyperbolic Orbit] பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு ஒருதரம் சுற்றித் திரும்பவும் மீளாது, விண்வெளியில் எங்கோ கண் காணாமல் மறைந்து போய் விடுகின்றன ஏனெனில் சில வால்மீன்கள், பிறை வளைவு வீதியில் [Parabolic Orbit], அல்லது விரி வளைவு வீதியில் [Hyperbolic Orbit] பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு ஒருதரம் சுற்றித் திரும்பவும் மீளாது, விண்வெளியில் எங்கோ கண் காணாமல் மறைந்து போய் விடுகின்றன நீள் வட்டத்தில் சுற்றி வரும் வால்மீன்களும், போகப் போக பளு குறைந்து, வடிவம் சிறுத்து, வால் குறுகி ஒரு நாள் மறைந்து விடுகின்றன\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் வாழ்ந்து வரும் வால்மீன்\nகி.மு.239 இல் ஹாலியின் வால்மீனை [Halley ‘s Comet] சைனா வானியல் ஞானிகள் கண்டு தம் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்கள். அடுத்து கி.மு.164 இல் அதே வால்மீனைக் கண்டதாக பாபிலோனியன் கல் வெட்டுகளில் காணப் படுகிறது. சமீபத்தில் 1986 [பிப்ரவரி 9 ஆம் தேதி] அதே வால்மீனை மீண்டும் பூமியில் கண்டிருக்கிறார்கள். இனி அடுத்து ஹாலியின் வால்மீனை 2061 ஜலை 28 ஆம் தேதி, பின்பு 2136 மார்ச் 27 பூமியில் காணலாம். அதாவது இந்த வால்மீன் பல நூற்றாண்டுகளாக, 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பரிதிக்கு அருகே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது இப்படி 30 தடவை ஹாலியின் வால்மீன் 2225 ஆண்டுகளாகக் காணப் பட்டு கல்வெட்டுகளிலும், மூங்லில் தாளிலும், புத்தகங் களிலும், மின்கணணிகளிலும் பதிவாகி யுள்ளது இப்படி 30 தடவை ஹாலியின் வால்மீன் 2225 ஆண்டுகளாகக் காணப் பட்டு கல்வெட்டுகளிலும், மூங்லில் தாளிலும், புத்தகங் களிலும், மின்கணணிகளிலும் பதிவாகி யுள்ளது ஹாலியின் வால்மீன் தலைக்கரு மட்டும் 9 மைல் X 2.5 மைல் அளவு கொண்டது.\nவான வீதியில் சென்ற 24 வால்மீன்களின் நகர்ச்சி வீதிகளை [Orbits] 1705 இல் நியூட்டன் நியதிப்படிக் கணக்கிட்டு, பிரிட்டிஷ் வானியில் வல்லுநர் எட்மண்ட் ஹாலி [Edmund Halley], 1682 இல் காணப்பட்ட வால்மீன், முன்பு 1607, 1531 ஆண்டுகளில் காணப்பட்ட வால்மீன்களும் ஒன்றேதான் என்று அழுத்தமாகக் கூறினார் அத்தோடு அதே வால்மீன் 1759 இல் மறுபடியும் திரும்பி வரும் என்று முன்னறிவித்துப் பலரை வியக்க வைத்தார். அந்த வால்மீனை ‘ஹாலியின் வால்மீன் ‘ Halley ‘s Comet] எனப் பெயரிட்டு அழைத்தார்கள். சமீபத்தில் [1986 February 9th] ஹாலியின் வால்மீன் மறுபடியும் சூரியனச் சுற்றிச் சென்றது. அதே ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ரஷ்ய விண்வெளி ஆய்வுச்சிமிழ்கள் [Soviet Probes], வேகா-1, வேகா-2 [Vega-1, Vega-2], ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் [European Space Agency] ஆய்வுச்சிமிழ் கியாட்டோ [Giotto], இரண்டு ஜப்பானியரின் விண்சிமிழ்கள் ஆகியவை யாவும், ஹாலியின் வால்மீன் வெகு தூரத்தில் போவதைக் கண்டு படம் எடுத்துள்ளன.\nபூகோள மாந்தர் இதுவரைக் கண்டுவந்த சில வால்மீன்கள்\n1998 ஆண்டு வரை சுமார் 1400 வால்மீன்கள் அட்டவணையில் பதிவாகி உள்ளன. அவற்றில் பாதிக்கும் குறைவானவை வாலுடன் கண்ணுக்குத் தென்படுபவை. சுமார் 140 வால்மீன்கள் வானில் ஒளிச்சுடர் விட்டு எழில் ஊட்டுபவை. 200 வால்மீன்கள் நீண்ட நீள் வட்டத்தில் [Elongated Ellipse] சுற்றி வருபவை. 60 வால்மீன்கள் குன்றிய சுற்றுக் காலம் உடையவை. 45 குன்றிய சுற்றுக் காலமுடைய வால்மீன்கள் ஒரு முறைதான் கண்ணில் பட்டவை. 295 வால்மீன்கள் பிறைவளைவு [Parabolic] வீதியில் சுற்றுபவை. 70 விரிவளைவு [Hyperbolic] வீதியில் நகர்பவை. பிறை வளைவு, விரிவளைவு வீதிகளில் போகும் வால்மீன்கள், சூரிய ஈர்ப்பு மண்டலத்துக்கு மீண்டும் வர மாட்டா அவைக் கண்காணா அண்டவெளி எல்லை நோக்கி நகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன.\nவால்மீன்களில் பரிதியைக் குன்றிய காலத்தில் [Short Period] சுற்றுபவை, நீண்ட காலத்தில் [Long Period] சுற்றுபவை என்று இருவகை இனங்கள் உண்டு. சில வால்மீன்கள் நேராகக் கண்களுக்கு தென்படுகின்றன. சிலவற்றைத் தொலை நோக்கி மூலமாகத்தான் காண முடியும். 50 தரம் மாந்தர் கண்ணில் பட்ட என்கே [Encke] வால்மீன் எல்லாவற்றையும் விட மிகக் குன்றிய சுற்றுக் காலம் [3.3 வருடம்] உடையது. 11 முறை காணப் பட்ட டெம்பெல் [Tempel] வால்மீன் 5.3 வருடம், 15 தரம் பார்த்த பான்ஸ்-வின்னெகே [Pons Winnecke] வால்மீன் 6.1 வருடம், 10 முறைத் தென்பட்ட டரஸ்ட் [d ‘Arrest] 6.7 வருடம், 14 தரம் கண்ணில் பட்ட [Faye] 7.4 வருடம் குன்றிய சுற்றுக் காலம் கொண்டவை குன்றிய காலம் கொண்ட 60 வால்மீன்களின் பாதைகள், பூதக்கோள் வியாழனால் பாதிக்கப் படுகின்றன\nஇருமுறைத் தெரிந்த வெஸ்ட்பால் [Westphal] 61.7 வருடம், மூன்று தரம் கண்ட ஆல்பர்ஸ் [Olbers] 70 வருடம், 30 முறை கண்டுவரும் பேர் பெற்ற ஹாலி [Halley] 76 வருடம், இருமுறைப் பார்த்த ஹெர்ஸெல்-ரிகோலெட் [Herschel Rigollet] 156 வருடம், இருதரம் வந்த கிரிக்-மெல்லிஸ் [Grigg Mellish] 164 வருடம் நீண்ட சுற்றுக் காலம் பெற்றவை. 1996 இல் சுடர் பெருகிக் காணப் பட்ட வால்மீன் ஹியாகுடேக் [Hyakutake], சூரியனை ஒரு முறைச் சுற்றும் காலம் சுமார் 10,000 ஆண்டுகள் ஆகலாம் என்று கணக்கிடப் பட்டுள்ளது\nவருடத்திற்குச் சராசரி நான்கு வீதம், புதிய வால்மீன்கள் தோன்றி வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மோர்ஹெளஸ் 1908 [Morehouse], ஹாலி 1910 [Halley], விப்பிள் 1937 [Whipple], ஆரென்ட்-ரோலண்டு 1957 [Arend-Roland], ஹூமாசன் 1962 [Humason], இகியா செகி 1965 [Ikeya Seki], டாகோ சடோ கொசாகா 1969 [Tago Sato Kosaka], கொஹெளடெக் 1973 [Kohoutek], வெஸ்ட் 1976 [West], பவல் 1980 [Bowell], ஹாலி 1986 [Halley], ஃபாயே 1991 [Faye] போன்றவை குறிப்பிடத் தக்கவை. வால்மீன்களின் பெயர்கள் கண்டு பிடித்த நிபுணர்களின் பெயரையே கொண்டுள்ளன.\nவால்மீன்கள் எங்கே, எப்போது, எப்படித் தோன்றின \nபூமி தோன்றுவதற்கு முன்பே வால்மீன்கள் பிறந்து அண்ட வெளியில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக 45 வால்மீன்களின் முதற் பாதைகளை அறிந்து, அவற்றின் தலை வாலில் இருக்கும் பனிப் பாறைகளையும் துணுக்குகளையும் ஆராய்ந்ததில், கீழ்க் கண்ட மூன்று நியதி முறைகளில் வால்மீன்கள் தோன்றி யிருக்கக் கூடும் என்று அனுமானிக்கப் படுகிறது:\nஒன்று: சூரிய மண்டலத்தின் விண்கோள்கள், அல்லது அவற்றின் துணைக் கோள்களில் எழும் எரிமலைச் சிதறலில் [Volcanic Eruptions] உண்டானவை. இரண்டு: அண்டவெளி, பால்வீதி விண்மீன்களில் [Intersteller, Milky Way] உண்டானவை. மூன்று: பரிதியின் ஏற்பாட்டுக்குளே [Solar System] உண்டானவை.\nமுதல் நியதி, குன்றிய கால வால்மீன்கள் தோற்றத்தின் காரணத்தை விளக்க முடியவில்லை. சூரிய மண்டலத்துக் குள்ளே சுற்றி வரும் பல விண்மீன்கள் தோற்றத்திற்கு, இரண்டாம் நியதி பதில் கூற முடிய வில்லை. மூன்றாவது நியதி மூலம், நீண்ட கால வால்மீன்கள் சூரியக் கொந்தளிப்பு மேகங்களிலிருந்தும்,\nகுன்றிய கால வால்மீன்கள் பூதக்கோள் வியாழன், சனிக் கோள் ஆகியவற் றிலிருந்தும் பிறந்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுட்டோவுக்கும் அப்பால், பனிக்குளிர் போர்த்திய புறவெளி வானில், தோற்றத்தின் பின் எஞ்சிய அண்டத்தின் சதையிலிருந்து, வால்மீன்கள் உதித்திருக்கலாம் என்று பல வானியல் ஞானிகள் கருதுகி���ார்கள்.\n950 இல் டச் வானியல் விஞ்ஞானி ஜான் ஓர்ட் [Jan Hendrik Oort] பரிதியின் புறக்கோள் புளுடோவுக்கும் [Pluto] அப்பால் குவிந்து வால்மீன்களை உற்பத்தி செய்யும், ‘சேமிப்பு முகில் ‘ [Storage Cloud] கூட்டம் ஒன்று இருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறார். அம்முகிலின் அருகே செல்லும் விண்மீன்கள் [Stars] தமது ஈர்ப்பு விசையின் விளைவால், சேமிப்பில் சிறிது பளுவைப் பற்றி வால்மீனாக மாற்றி, பரிதியை நோக்கி அனுப்பிக் கொண்டிருக்கின்றன, என்பது அவர் அனுமானம். அந்த சேமிப்பு முகிலை ‘ஓர்ட் முகில் ‘ என்று குறிப்பிடுகிறார்கள்.\nவால்மீன்கள் முடிவில் ஏற்படுத்தும் பெரும் பிரளயம்\nவால்மீன்கள் மிகச் சிறியவை. ஆமைபோல் மெதுவாக ஊர்ந்து நகர்பவை. மிகச் சிறிய பளு உடையவை. ஆதலால் ஈர்ப்பு சக்தியும் குன்றியவை. பூதக் கோள் களான வியாழன், சனி அருகே நெருங்கும் போது, வால்மீன்களின் பாதைகள் பெருமளவில் பாதிக்கப் பட்டு, அவை விண்வெளியில் வெகு தூர எறியப் படலாம் அல்லது பூதக் கோள்கள் தம்மிடையே இழுத்துக் கொண்டு, வால்மீனை மோத வைத்துத் தகர்த்துத் தூளாக்கி விடலாம். பரிதியின் அருகே நகர்ந்து செல்லும் போது, வால்மீன் சட்டென அதன் ஈர்ப்பு விசையால் இழுக்கப் பட்டுச் சூரிய கோளத்தில் மோதி, ஒன்றாகக் கலந்து விடலாம்\nமுப்பது முறை மாந்தர்களால் மீண்டும், மீண்டும் காணப் பட்டு மிகவும் புகழ்பெற்ற ஹாலியின் வால்மீன் பரிதியை ஒரு முறைச் சுற்றி வரும் காலம் 76 ஆண்டுகள். இருபதாம் நூற்றாண்டில் 1910 இல் காணப் பட்ட ஹாலியின் வால்மீன், மறுபடியும் 1986 இல் வருகை தந்தது. ஆனால் பூதக்கோள் வியாழன், சனி இவற்றை மிகவும் நெருங்கிச் சென்றதால், அந்த வால்மீனின் சில வருகைகள் 15 மாதங்கள் வரைத் தாமதமாயின\n1976 இல் ஒரு மாதம் வானை எழிலூட்டிய வால்மீன் வெஸ்ட் [West], நான்கு துண்டங்களாய் உடைக்கப் பட்டு, இருபதாம் நூற்றாண்டில் இதுவரைக் காணப் படாதக் கோரக் காட்சியாய் அமைந்தது பைலா [Biela] வால்மீனுக்குத் திடாரென விபத்து நிகழ்ந்தது போல், சில சமயம் காரணம் எதுவும் இல்லாமல் கூட அவை வான மண்டலத்தில் தகர்க்கப் படலாம்\n1994 இல் வால்மீன் சூமேக்கர்-லெவி [Comet Shoemaker-Levy 9] வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, 21 பெரும் துணுக்குகளாய் சிதறிப் போனதைப், பூமியின் சுழல்வீதியில் [Earth ‘s Orbit] சுற்றும் ஹப்பிள் தொலை நோக்கிப் [Hubble Space Telescope] படமெடுத்து அனுப்பியது சிதறித் த��றித்த துணுக்குகள் நிமிடத்திற்கு 220 மைல் வேகத்தில் வியாழ மண்டலத்தில் மோதி, தீக்கோளம் பூமியை விடப் பெரியதாய்க் கிளம்பி, அடுத்து மாபெரும் வெடிப்புகள் நேர்ந்து, 1800 மைல் தூரம் புகை மண்டலம் கிளம்பியதைப் பூகோளத் தொலை நோக்கிகளும் அதே சமயத்தில் பதிவு செய்துள்ளன\nபரிதியை அண்டும் ஒரு வால்மீன், ஒவ்வொரு சமயத்திலும் ஒரு புதிய வாலை உண்டாக்குகிறது பரிதியின் பக்கம் நகரும் வால்மீனின் சதைப் பிண்டம் [Matter] ஆவியாகி, அதன் பளு குறைந்து கொண்டே போய், வால்மீன் சிறுத்து விடுகிறது பரிதியின் பக்கம் நகரும் வால்மீனின் சதைப் பிண்டம் [Matter] ஆவியாகி, அதன் பளு குறைந்து கொண்டே போய், வால்மீன் சிறுத்து விடுகிறது வலுவற்ற வால்மீன் இறுதியில் உடைந்து, எரிகற்களாய் [Meteors] விழுந்து எரிந்து போய்ச் சாம்பலாகின்றன வலுவற்ற வால்மீன் இறுதியில் உடைந்து, எரிகற்களாய் [Meteors] விழுந்து எரிந்து போய்ச் சாம்பலாகின்றன 1846 இல் சூரியனை நெருங்கிய பைலா வால்மீன் [Biela] இரண்டாக உடைந்து திசை பெயர்ந்து, இரண்டும் தனியாக நகர்ந்ததை 1852 இல் கண்டிருக்கிறார்கள் 1846 இல் சூரியனை நெருங்கிய பைலா வால்மீன் [Biela] இரண்டாக உடைந்து திசை பெயர்ந்து, இரண்டும் தனியாக நகர்ந்ததை 1852 இல் கண்டிருக்கிறார்கள் பின்பு அவையும் உடைந்து தூள் தூளாகி, எரிந்து போய் விட்டன பின்பு அவையும் உடைந்து தூள் தூளாகி, எரிந்து போய் விட்டன சில வால்மீன்கள் இவை போல் எரிந்து சாம்பலாகும் போது, அடுத்து புதிய வால்மீன்கள் தோன்றி பூலோக மாந்தர் கண்களுக்கு ஒளிவீசி விருந்தளிக் கின்றன சில வால்மீன்கள் இவை போல் எரிந்து சாம்பலாகும் போது, அடுத்து புதிய வால்மீன்கள் தோன்றி பூலோக மாந்தர் கண்களுக்கு ஒளிவீசி விருந்தளிக் கின்றன ஆண்டுக்கு சுமார் நான்கு புதிய வால்மீன்கள் வீதம் தோன்றி, அவற்றின் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டு வருகின்றன\n65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் 6 மைல் குறுக்களவு கொண்ட மாபெரும் வால்மீனின் தலைக்கரு [Comet Nucleus] வேகமாய் விழுந்து தாக்கி, ஒரு பிரளயமே உண்டானது அதன் பயங்கர விளைவுகள்: பூமியே குலுக்கப் பட்டுக் கடலின் அடித்தளத் துணுக்குகள் நீரோடு பொங்கி மேக மண்டலமாய் மேல் எழுந்து, குளிர்ச்சியும், இருட்டடிப்பும் பல காலம் நீடித்து, டைனஸார்கள் [Dinosaurs] போன்ற பல அசுர விலங்குகள் முற்றிலும் மட��ந்து புதைபட்டுப் போயின\nஅமெரிக்காவில் 15,000-45,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அரிஸோனா பெருங்குழி [Arizona Crater] முக்கால் மைல் [1.2 Km] விட்ட முள்ளது. விண்வெளியிலிருந்து 80 அடி அகண்ட ஓர் இரும்புக்கட்டி [விண்கல் Meteor] வினாடிக்கு 10 மைல் வேகத்தில் விழுந்து பூமியைத் தாக்கி, அப்பெரும் குழியை உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று கணக்கிடப் பட்டுள்ளது அந்தக் கடும் இடிமோதல் ஏற்படுத்திய குழி, 4 மெகா டன் அணுகுண்டு போட்ட வெடிப்பின் விளைவை ஒத்ததாக இருக்கிறது எனக் கருதப் படுகிறது\nஅமெரிக்க விண்வெளித் திட்ட ஆய்வாளர் கார்ல் சேகன்\nகார்நெல் பல்கலைக் கழகத்தின் [Cornell University] அண்டவெளிக் கோள் ஆய்வகத்தின் [Laboratory for Planetary Studies] ஆணையாளரும், டேவிட் டன்கன் வானியல் விண்வெளி விஞ்ஞானப் [David Duncan Astronomy & Space Sciences] பேராசிரியருமான, கார்ல் சேகன் [Carl Sagan], நாசாவின் [NASA] அண்ட வெளிப் பயணப் பணிகளில் முதல்வராய் முன்னின்று, புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களின் [Inner Planets] ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking] திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றினார். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியு புறக்கோள்கள் ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் வாயேஜர்1 &2 [Voyager-1 & 2] ஆகிய திட்டங்களின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தாவானார். அவரது ஒப்பற்ற அரிய விஞ்ஞானப் பணிகளுக்கு, மூன்று முறை நாசாவின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அடுத்து அகில நாட்டு விண்வெளித் துறை, காலபெர்ட் பரிசு [International Astronautics Prize, Galabert], ஜான் எஃப் கென்னடியின் அண்டவெளித் துறைப் பரிசு ஆகியவையும் அவருக்கு அளிக்கப்பட்டன.\nபிரபஞ்சம் [Cosmos] பற்றி கார்ல் சேகன் எழுதிப் பேராதரவு பெற்ற நூலை தொலைக் காட்சித் திரைப் படமாக எடுத்து, 250 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கண்டு களித்து, அதற்கு எம்மியின் பரிசும் [Emmy Award] கிடைத்தது. சிறந்த அந்தப் புத்தகத்திற்காக அவர் புலிட்ஸர் பரிசும் [Pulitzer Prize] பெற்றார். மேலும் சமீபத்தில் அமெரிக்கப் பெளதிகக் குழுவகத்தின் [American Physical Society], அணுவியல் விஞ்ஞானி லியோ ஸிலார்டு நினைவுப் பரிசும் [Leo Szilard Award] கார்ல் சேகனுக்கு அளிக்கப் பட்டது. அவர் அமெரிக்க வானியல் குழுவகத்தின் [American Astronomical Society] அதிபராகவும், அமெரிக்க பூபெளதிகக் கூட்டகத்தின் [American Geophysical Union] அண்டவெளித் துறைப் பகுதிக்குத் தலைவராகவும் பணியாற்றி யுள்ளார்.\nதற்போது அவர் உலகின் மாபெரும் விண்வெளி வேட்கையாளர் இணைந்த, அண்டவெளிக் குழுவகத்தின் [The Planetary Society] அதிபராக உள்ளார். 1986 இல் கார்ல் சேகன், அவரது மனைவி ஆன் டுருயன் [Ann Druyan] இருவரும் இணைந்து எழுதிய நூல், ‘வால்மீன் ‘ [Comet] மிகச் சிறந்த தோர் படைப்பு.\nதயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்\nஇந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)\nகோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை\nவானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்\nஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nபயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)\nமுழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்\nஇந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)\nகோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை\nவானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்\nஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nபயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)\nமுழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6952:2010-04-15-05-36-20&catid=126:2008-07-10-15-39-14&Itemid=86", "date_download": "2019-08-17T21:06:31Z", "digest": "sha1:64LI24FSU7TZYVLLLTG6WO5ERUIA2JXG", "length": 5122, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.\nஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nசில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது\nபல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த\nதகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்\nஅப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்\nபிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஇந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்\nபிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க\nவேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி\nநம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய\nதளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை\nபக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்\nபிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3907.html", "date_download": "2019-08-17T20:34:05Z", "digest": "sha1:4HQV3HOX7XDOWLQIOHWYRKB5ZG254425", "length": 4682, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு\nஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு\nஎங்களுக்கு தேவை இஸ���லாமிய சட்டமே..\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு\nஉரை : கோவை ரஹ்மத்துல்லாஹ் : இடம்: தாம்பரம் : நாள்: 21.05.2010\nCategory: பொதுக் கூட்டங்கள், ரஹ்மதுல்லாஹ்\nஆட்சியாளர்களை அதிர வைத்த அதிசயத்தக்க பொதுக்குழு…\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – குவைத்\nமோடியின் அவசரத் தேவை: கக்கூஸா\nஏமாறாதீர்; ஏமாற்ற வருகிறார்கள் :- ஓர் எச்சரிக்கை..\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/sprinkler-irrigation-nagapattinam-equipment-supplies-and-installation-services/", "date_download": "2019-08-17T21:45:06Z", "digest": "sha1:P5TQL3XRZKK5EXMJXHL7ENMR4RTHHPEG", "length": 3771, "nlines": 49, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "Sprinkler Irrigation nagapattinam – Equipment Supplies and Installation Services – Jai Drip and Sprinkler Irrigation", "raw_content": "\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\nஇதுகுறித்துப் பேசிய வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, “பி.எம் கிசான் எனப்படும் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nஅதே நேரத்தில், எங்கள் பதில்களில் திருப்தி அடைவதில்லை சில விவசாயிகள். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி’ அட்டைப்படக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தேகப்பட்டேன்.\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவிவசாயிகள் தங்களது விளை பொருள்களில் ஒருபகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், சந்தையில் ஏற்படும் விலை சரிவை ஈடுசெய்ய முடியும்\nதண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM3NDM5Nzc5Ng==.htm", "date_download": "2019-08-17T20:58:27Z", "digest": "sha1:QXRH7IBLVNVYPXSDFWTKYIFZRSKANESP", "length": 12974, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "உங்கள் அழகை எடுத்துக்காட்டும் புருவம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகே��ளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉங்கள் அழகை எடுத்துக்காட்டும் புருவம்\nபெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து அழகாக்கிக் கொள்வது அவசியம்.\nஅடர்த்தியான புருவங்கள் உள்ளவர்கள் அழகு நிலையங்களில் செய்யப்படும் திரெட்டிங்கை செய்துகொள்ளவும். அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும்.\nசதுரமான முகம் உள்ளவர்கள் புருவத்தின் நடுவ��ல் வளைவாக திரெட்டிங் செய்துகொண்டால் முகம் வட்டமாகக் காட்சி தரும். நீளமான முகம் கொண்டவர்கள் திரெட்டிங் செய்துகொள்ளும்போது, புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு வட்டமாக, அழகாகத் தெரியும்.\nநீளவட்ட முகமுடையோர் கவனமாக திரெட்டிங் செய்தல் வேண்டும். புருவத்தின் கடைசியிலும் இல்லாமல், முதலிலும் இல்லாமல் சற்றே நகர்த்தி, லேசாக வளைத்து திரெட்டிங் செய்ய வேண்டும். இதனால் முகம் நீளவட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சியளிக்கும்.முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள். அழகாகத் திகழுங்கள்.\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nஇளநீர் குடிப்பதால் ஏற்படும் பலன்கள்\nஉடல் எடையை குறைக்கும் உணவுகள்\nகாலையில் இதை சாப்பிட்டு வாங்க...\nகர்ப்ப காலத்தில் மசக்கை ஏற்பட காரணம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQxOTkyNjE1Ng==.htm", "date_download": "2019-08-17T21:03:17Z", "digest": "sha1:J4ELXIKZYX26UY4ELHQKAJF274GZOIXR", "length": 31055, "nlines": 207, "source_domain": "www.paristamil.com", "title": "நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர���கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\n1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார்.\nசிறிலங்காவில் தற்போதுஅரசியற் குழப்பங்கள் இடம்பெற்றபோது இந்த வினாவானது மீண்டுமொருமுறை நினைவுகூரப்படுகிறது.\nசிறிலங்காவின் அரசியல் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட இந்த இடைவெளியானது இன்னமும் நிரப்பப்படவில்லை. அரசியல் சீர்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இப்பிரச்சினைக்கு இவை எவ்விதத்திலும் உதவவில்லை.\nசிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முட்டாளல்ல, ஆனால் அவர் மோசமான ஒரு சந்தர்ப்பவாதியாகத் திகழ்ந்துள்ளார். 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனஅரசியல் சாசனத்தை வரைந்த போது அவர் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களை அடைவதை நோக்காகக் கொண்டிருந்தார்.\nஅதன் பின்னர் இந்தஅரசியல் சாசனமானது 13 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இவர் வயதுமுதிர்ந்த,தலைக்கனம் பிடித்தஅரசியல்வாதியாகவும் திகழ்ந்துள்ளார்.\nமூன்றாம் உலக நாடுகள் எதிர்நோக்கும் முதன்மையான பொருளாதார அபிவிருத்திசார் பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்தும் நோக்கிலேயே நிறைவேற்று அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்,இவ் எண்ணக்கருவை தமது நாடுகளில் அறிமுகம் செய்த லீ குவான் யூ, மஹதிர் மொஹமட், சுகார்டோ, ஒகஸ்ரோ பினோசெற் போன்ற தலைவர்களில் சிலர் கொடூரமானவர்களாக இருந்த போதிலும் இவர்கள் பொருத்தமான அதிகாரத்துவ ஆட்சியின் ஊடாக தமது நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றியிருந்தனர்.\nஆனால் இவர்களுடன் ஒப்பிடுகையில், ஜே.ஆர் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரியளவில் பங்காற்றவில்லை. ஆனால் தான் ஒரு ஆபத்தான தலைவர் என்பதை அவர் நிரூபித்தார்.\nகுறிப்பாக, அரச விவகாரங்களில் ஜே.ஆர் ஜெயவர்த்தன திமிர்த்தனமாக நடந்து கொண்டதன் விளைவாக நாட்டில் அரசியல் உறுதியற்ற நிலை ஏற்பட்டது. இதனால் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருவேறு கிளர்ச்சிகள் உருவாகின.\nஇவரது காலத்தில் வாழ்ந்த வலதுசாரி அரசியற் தலைவர்களுடன் ஒப்பிடும் போது ஜே.ஆர் ஜெயவர்த்தன தனது ஆட்சிக்காலத்தில் பல மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.\nஜே.ஆர் தனது ஆட்சிக்காலத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட குழப்பநிலையை தீர்க்காது தனக்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த ஆர்.பிறேமதாசாவிடம் சீர்குலைந்திருந்த நாட்டைக் கையளித்திருந்தார். அத்துடன் ஜே.ஆர் இந்த நாட்டில் எந்தவொரு செழுமையையும் உருவாக்கவில்லை.\nஇவரது ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியானது 4 சதவீதமாகக் காணப்பட்டது. ஜே.ஆரின் காலத்தில் மொத்தத் தேசிய உற்பத்தி மிகத்தாழ்வாகக் காணப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஆர்.பிறேமதாசா மிகக் குறுகிய காலம் நாட்டை ஆட்சி செய்த போதிலும் நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தடுத்ததுடன் பொருளாதார அபிவிருத்தியையும் இரண்டு மடங்காக அதிகரித்தார்.\nநிறைவேற்று அதிகார அதிபர் முறைமை என்பது சில நாடுகளில் அவற்றின் அரசியல், தேர்தல், சமூக நிபந்தனைகளுக்கு இலகுவாக பொருந்தக் கூடியதாக உள்ளது.\nகுறிப்பாக பிரான்ஸ் நாட்டு நிறைவேற்று அதிபர் முறைமையானது மிகச்சரியான அரசியலமைப்பு ஏற்பாடாக நோக்கப்படுகிறது. எனினும், சிறிலங்காவிற்கு இது பொருத்தமற்றதாக இருந்தது.\nசிறிலங்காவிலும் மூன்றாம் உலக நாடுகளில் ��ெரும்பாலானவற்றிலும் நிறைவேற்று அதிபர் முறைமையானது சர்வ அதிகாரங்களைக் கொண்ட பக்கச் சார்புடைய மற்றும் விரோதங்களை அதிகரிக்கின்ற ஒன்றாக உருவாக்கப்பட்டது. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன.\nமுதலாவதாக, நிறுவக கட்டமைப்பாகும். எடுத்துக்காட்டாக, சிறிலங்காவில், பிரான்ஸ் அல்லது அமெரிக்காவைப் போலல்லாது, மிகக் குறைந்த சுயாதீன நிறுவகங்களே காணப்படுகின்றன.\nஇந்த நிறுவகங்களாலேயே நிறைவேற்று அதிகாரத்துவ அதிபர் ஒருவரின் நடத்தைப் பாங்கை மாற்றியமைக்க முடியும். இதற்கு மாறாக, நிறைவேற்று அதிபரின் அதிகாரங்கள் சுயாதீன நிறுவகங்களின் நோக்கங்களைப் பலவீனப்படுத்தியுள்ளன.\nஇரண்டாவதாக, கீழைத்தேய நாடுகளின் கோட்பாடுகள் நிறைவேற்று அதிபர் முறைமையைத் தோல்வியுறச் செய்துள்ளன. கீழைத்தேய நாடுகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் பொதுவாகவே கொள்கைப் பற்றற்றவர்களாக உள்ளனர்.\nகுறிப்பாக அரசியல் சாசன ஆட்சி முறைமையைக் கூறலாம். இந்த சமூகங்களில் தேர்தல் ஜனநாயகம் என்பது பகுத்தறிவு ரீதியான தெரிவை வலியுறுத்தவில்லை.\nஇது அடிமட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உயர் மட்ட அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றது.\nஎடுத்துக்காட்டாக, இந்திய நாடாளுமன்றின் கீழ்ச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34 சதவீதத்தினர் நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு முகங்கொடுத்து வருபவர்களாக அல்லது குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டவர்கள் என Carnegie Endowment for Peace நிறுவனத்தைச் சேர்ந்த மிலான் வைஸ்ணவ் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் மிகமோசமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய இந்திய அரசியல்வாதிகள் மிகக் குறைவான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய அரசியல்வாதிகளை விட தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாக இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான அடிமட்ட நிபந்தனைகள் அரசியலமைப்பு வாதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன. அரசியல்வாதிகள் அரசியல் சாசனத்தை மீறுவதுடன் மக்கள் மத்தியில் தமது செயற்பாடுகளை நியாயப்படுத்துகின்றனர்.\nஎனினும், சிறிலங்காவில் தற்போது ஏற்பட்ட அரசியல் பிரச்சினையானது க���ந்த காலங்களில் ஏற்பட்டதை விட வேறுபட்டதாகும்.\nஎனினும் பிற்போக்கு அரசியல் எண்ணங்கள் முற்றுமுழுதாக அழிவடைந்து விடவில்லை. சிறிலங்காவில் புதிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிறைவேற்று அதிபருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 17வது திருத்தச்சட்டத்தின் மூலம் முதலில் நிறைவேற்று அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சில குறைக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து 18வது திருத்தச்சட்டத்திலும் இவை உள்ளடக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் அதிபர் ஒருவர் நான்கரை ஆண்டுகள் முடிவடையும் வரை நாடாளுமன்றைக் கலைப்பதற்கான அதிகாரம் 19வது திருத்தச் சட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல், அரசாங்கத்தின் முக்கிய துறைகளை அரசியலிலிருந்து நீக்குதல் போன்றனவும் 19வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனாலேயே அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை தீர்ப்பதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்துவத்தை முற்றுமுழுதாக பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.\nஜே.ஆர் ஜெயவர்த்தனவை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்ததுடன் அரசியல் சாசனத்தில் இவற்றை நியாயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது போலல்லாது, சிறிசேன தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அரசியல் சாசன ஏற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.\nஇதன் காரணமாக சிறிசேன நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் சாசனத்தின் 38வது உறுப்புரையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்ற சபாநாயகரிடம், அதிபர் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு மனரீதியாக அல்லது உடல் ரீதியாக தகைமையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குற்றம் சுமத்தி பரிந்துரைக்கான அறிவித்தல் ஒன்றைக் கையளிக்க முடியும்.\nஅதாவது அதிபர், அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறுகின்றார், துரோகம் இழைத்துள்ளார், ஊழலில் ஈடுபட்டுள்ளார், தனது அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்கின்றார் போன்ற ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இவருக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க முடியும்.\nஇந்த அறிவித்தலானது சபாநாயகருக்கு விலாசமிடப்பட்டு எழுதப்படுவதுடன் இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பகுதியினர் கையொப்பமிடவேண்டும் அல்லது பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடுவதுடன், இக்குற்றச்சாட்டானது உச்சநீதிமன்றின் விசாரணைக்கு உகந்தது என சபாநாயகர் திருப்தி கொள்ள வேண்டும்.\nஇதனைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் இது தொடர்பாக சபாநாயகரால் உச்சநீதிமன்றுக்கு அறிக்கையிடப்படும்.\nஉச்சநீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு அதிபர் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர் என்பதை சபாநாயகருக்கு உறுதிப்படுத்தும் இடத்து, அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு நாடாளுமன்றில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றால் அதிபரை பதவியிலிருந்து நீக்கமுடியும்.\nஅதிபர் சிறிசேன இரண்டு மாதங்களின் முன்னர் அரசியல் சாசன விதிமுறைகளை மீறி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து விலக்கியிருந்தார்.\nஆனால் இவ்வாறான சட்ட மீறல்களுக்கு அதிபர் சிறிசேன பொறுப்பளிப்பாரா\nஉயர்மட்ட அரசியல் தலைவர்கள் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் போது அதனை சிறிலங்காவின் ஜனநாயகக் கோட்பாடானது எதிர்க்கும் நிலை உருவாகினால், இத்தலைவர்கள் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் கூட அவர்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.\nகன்னியா : சிவபுராணம் எதிர் இராணுவம்\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120225", "date_download": "2019-08-17T20:50:43Z", "digest": "sha1:IRVDZRFEL5XCAGSMOPAESHQ4GBF42GZY", "length": 9081, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Sydney International Tennis Tournament Simona's failure in number one,சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி", "raw_content": "\nசிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி\nவெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\nசிட்னி: சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலேப் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தாண்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் அடுத்த வாரம் துவங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2வது சுற்றில், உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலேப், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர். ஆட்டம் தொடங்கியது முதலே ஆஷ்லே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், சிமோனா ஹாலேப் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.\nசிமோனா கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 2வது இடம் பிடித்திருந்தார். அக்டோபரில் நடைபெற்ற டென்னிஸ் இறுதித் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய முதல் போட்டி இதுவாகும். போட்டி குறித்து சிமோனா கூறுகையில், ‘‘இது சிறந்த ஆட்டமாக இருந்தது. நன்றாக விளையாடிய நிலையிலும் போதிய புள்ளிகளை எடுக்க தவறிவிட்டேன். ஆஷ்லே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெற்றிக்கு தகுதியானவர்’’ என்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் தொடங்கவுள்ள நிலையில், தோல்வியை சந்தித்தது சிமோனாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிமோனாவை வென்ற ஆஷ்லே, தனது அடுத்த சுற்றில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் உடன் மோதுகிறார்.\n2022ல் காமன்வெல்த் போட்டி: பெண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி.....ஒலிம்பிக் போட்டியிலும் இணைப்பு\nபாகிஸ்தானில் ேடவிஸ் கோப்பை போட்டி: கைெயழுத்து போட்டாச்சு... இப்ப என்ன பண்றது.....மத்திய அமைச்சர் கைவிரிப்பால் டென்னிஸ் சங்கம் குழப்பம்\nகங்குலி, மியாண்டட் ஆகியோர் குவித்த ரன்கள் ஒரே நாளில் 2 சாதனையும் முறியடிப்பு: விராட் கோஹ்லிக்கு பாராட்டு\nரோஜர்ஸ் கப் டென்னிஸ் 2ம் சுற்றில் டொமினிக் தீம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பம்: வெற்றி முனைப்பில் இந்திய அணி\nசெப். 14ல் டேவிஸ் கோப்பை போட்டி: 55 ஆண்டுகள் கழித்து பாக். செல்லும் இந்திய அணி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி 20 போட்டி: ‘ஒயிட்வாஷ்’ செய்தது இந்திய அணி.. தொடர் நாயகனாக குருனல் பாண்ட்யா தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வேணாம்... பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல்\nடிஎன்பிஎல் டி20 லீக் போட்டி: தூத்துக்குடியை வீழ்த்தியது திருச்சி.. இன்று திண்டுக்கல் - கோவை மோதல்\nஜூனியர் தடகள போட்டி: திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளி 22 தங்க பதக்கம் வென்று சாதனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-17T21:01:22Z", "digest": "sha1:A64FCVYGEFEC2P3RITG4KLX35SCWQ7A5", "length": 3749, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "குவாத்தமாலா அதிபராக கியாமடேய் தெரிவு |", "raw_content": "\nகுவாத்தமாலா அதிபராக கியாமடேய் தெரிவு\nமத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அலெஜாண்ட்ரோ கியாமடேய் (Alejandro Giammattei) வெற்றி பெற்றார்.\nகுவாத்தமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை அந்நாட்டுத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை (12) மேற்கொண்டனர். இதில் முன்னாள் அதிபர் அல்வாரோ கொலம்மின் மனைவி சாண்ட்ரா டாரஸை தோற்கடித்து, கியாமடேய் வெற்றி பெற்றார்.\nகியாமடேய்க்கு 58.5 சதவீத வாக்குகள் கிடைத்ததாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய அதிபர் மொரால்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் மேற்கொண்ட அகதிகள் ஒப்பந்தம் குவாத்தமாலா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் புதிய அதிபர் கியாமடேய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-32-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-08-17T21:10:34Z", "digest": "sha1:E5DRLVB4LGZC7VBO5K4SRY7GTFE7IJDZ", "length": 2306, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "ரூ. 5 ஆயிரத்திற்கு 32 அங்குலம் ஸ்மார்ட் டிவி |", "raw_content": "\nரூ. 5 ஆயிரத்திற்கு 32 அங்குலம் ஸ்மார்ட் டிவி\nரூ. 5 ஆயிரத்திற்கு 32 அங்குலம் ஸ்மார்ட் டிவி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘சமி இன்பர்மேட்டிக்ஸ்’ நிறுவனம், 32 அங்குலம் உடைய, ‘ஆன்ட்ராய்டு’ வசதியுடன் கூடிய அதிநவீன, ‘ஸ்மார்ட் டிவி’ யை, 4,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/latest-official-update-about-vijay-63/", "date_download": "2019-08-17T20:31:59Z", "digest": "sha1:E3QSWNCMD3P4MBI4NPEUXUO5YOJAPEPN", "length": 8419, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay 63 Latest Update By Ags", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் சற்று முன்பு தளபதி 63 குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்.\nசற்று முன்பு தளபதி 63 குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்.\nசர்கார் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது அட்லீயுடன் இணைந்துள்ளார். தெறி,மெர்சல் படத்திற்கு பிறகு அட்லீயுடன் மூன்றாவது முறையாக இனைந்துள்ளார் விஜய். இந்த படத்தை ஏ இனைந்துள்ளார் எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், விவேக், யோகி பாபு போன்ற முன்னணி காமெடியன்களும் இந்த படத்தில் இருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.\nஇதையும் படியுங்க : விஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்\nஇந்த படத்தில் நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்திற்காக நடிகர் விஜய் தனது உடலை படத்திற்காக பயிற்சிகளை எடுத்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.\nபடத்தை பற்றிய தகவல்கள் நீண்ட நாட்களாக வெளியாகாத நிலையில் தற்போது ஏ ஜி எஸ் நிறுவனம் சார்பாக அதிகாரபூர்வ தகவளை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் இந்த படத்தில் இணைத்துள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது ஏ ஜி எஸ் நிறுவனம்.\nவிஜய் 63 புதிய தகவல்\nPrevious articleகுடிபோதையில் விபத்து ஏற்படுத்திய சக்தி.\nNext articleஅஜித்தை முதல் முதலில் சந்தித்த அனுபவம். இவ்வளவு பேசியுள்ளாரா தல.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nபிக்பாஸ் பரபலத்துடன் இணைந்த ஜூலி. அதுவும் இப்படி ஒரு ஆக்ஷன் படத்தில்.\nமஹா மாநாடு என்ற மேஹா பட்ஜெட் படத்தை அறிவித்த சிம்பு. பங்கம் செய்யும் ரசிகர்கள் காரணம் இது தான்.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா ��ிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\nமுதன் முறையாக இரண்டாம் பாகம் எடுக்கும் மிஸ்கின். எந்த ஹீரோவின் படம் தெரியுமா.\nஅஜித்துக்கும் இருக்கும் நேர்மை ஏன் இவங்களுக்கு இல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/news/story/2011/08/110807_nimalsambanthar.shtml", "date_download": "2019-08-17T21:31:44Z", "digest": "sha1:6D2IKPXWHJJOYB6R7DB4756IO7EBS3XR", "length": 7849, "nlines": 48, "source_domain": "www.bbc.com", "title": "BBCTamil.com | முகப்பு | 'கூட்டமைப்பின் கோரிக்கையில் நியாயமில்லை'-அரசு", "raw_content": "\nஇப்பக்கம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆவணப்படுத்தப்பட்டது. பக்கங்களை ஆவணப்படுத்துவது குறித்து அறிய ( ஆங்கிலத்தில்)\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஆகஸ்ட், 2011 - பிரசுர நேரம் 17:42 ஜிஎம்டி\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nஅரசு-தமிழ் கூட்டமைப்பு பேச்சுக்கள் 10 சுற்றுக்கள் நடந்தன\nஇனப்பிரச்சனைத் தீர்வு திட்டம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூல முன்மொழிவுகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியிருக்கின்றமை நியாமற்ற விடயம் என இலங்கையின் மூத்த அமைச்சர்களில் ஒருவரும் பேச்சுவார்த்தைகளில் அரசு தரப்பு குழுவில் தலைமை வகிப்பவருமான நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.\nபேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, முன்கூட்டியே அரசாங்கத்தின் முன்மொழிவுகளைக் கோரி கால வரையறைகளை அறிவிக்கும் கடுமையான நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாகவும் நிமல் ஸ்ரீபால டி சில்வா பிபிசியிடம் தெரிவித்தார்.\nஅரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக இருப்பதாகவும் அனைத்து இனமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை முன்வைக்க தாம் முயன்று வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால் மீண்டு பேச்சுவார்த்தை மேசைக்கு தாராளமாக வரலாம் எனவும் அமைச்சர் கூறினார்.\nஆனால், 10 சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லையென்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையில் நியாயம் இருக்கத்தானே செய்கின்றது என்று கேட்டதற்கு பதிலளித்த நிமல் ஸ்ரீபால டி சில்வா, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை நீண்டகாலம் எடுத்ததை நினைவில் கொண்டு தமிழ் கூட்டமைப்பினர் சர்ப்பந்தத்தை நழுவ விடாது மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்று தெரிவித்தார்.\nஅரசிடம் நேர்மையும் நிதானமும் தேவை- கூட்டமைப்பு\nஇதேவேளை, தாம் அவசரப்பட வில்லையென்று தமிழோசைக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அரசியல் தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நோக்கம் இருந்தால் அரசாங்கம் தமது பதிலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.\nஇனப்பிரச்சனை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு காட்டுவதற்காக அரசாங்கம் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.\nபேச்சுவார்த்தை மேசையிலும் அரச தரப்பினர் நேர்மையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nதமிழ் மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல விடயங்கள் தற்பொழுதும் வடக்கு கிழக்கில் நடந்துகொண்டிருப்பதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.\n'தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது'- கோட்டாபய\nஅகதிகளை மலேசியா அனுப்ப நீதிமன்றம் தடை\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nமுகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை\nஉதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/2691.html", "date_download": "2019-08-17T20:43:48Z", "digest": "sha1:WIY67CIEAQXPV3IXFCM65QEFYCAQZR4V", "length": 8573, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "இலங்கையில் எலிக்காய்ச்சல்! 2691 பேர் தொற்றுநோய்கு உள்ளாகினர்!! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையில் எலிக்காய்ச்சல் 2691 பேர் தொற்றுநோய்கு உள்ளாகினர்\n 2691 பேர் தொற்றுநோய்கு உள்ளாகினர்\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 691 பேர் எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத��தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20:%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T21:36:47Z", "digest": "sha1:ECSFCWEWGKXWPB6PBUWFS3OLRL3DEKHR", "length": 6735, "nlines": 85, "source_domain": "karurnews.com", "title": "தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும் : வானிலை மையம்", "raw_content": "\nதமிழகத்தில் வெப்பம் நீடிக்கும் : வானிலை மையம்\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,\nதென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையாகும். இந்த மாதம் (ஆகஸ்ட்) தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த 2 வாரங்களாக தென் மேற்கு பருவமழை குறைந்துவிட்டது. சராசரியை விட 70 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டது. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.\nமேலும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. கடல்காற்று தரையை நோக்கி வீசும்போது மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. தென்னிந்தியாவில் வளி மண்டலத்தின் மேல் இருந்து கீழ் நோக்கி வீசும் காற்று, வழக்கத்தைவிட அதிகமாக வீசுகிறது. இப்படிப்பட்ட காரணங்களால் மழை மேகம் உருவாவதில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே இப்போதைய கணிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nதமிழகத்தில் வெப்பம் நீடிக்கும் : வானிலை மையம்\nமலச்சிக்கல் நீக்கும் எளிய முறை\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 13 பேர் கைது\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறுபான்மையினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை\nஅபிநந்தனை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க என்ன காரணம்\nகீர்த்தி சுரேஷ் - நெருங்காதே நெருங்காதே\n42 எழுத்துக்கள் ��ரெழுத்து சொல்லாக விளங்குகின்றன\nசதுரங்க வேட்டை போன்று கதை தேடும் நட்டி நடராஜ்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/wto-globalization-subsidy-patents_18.html", "date_download": "2019-08-17T21:08:21Z", "digest": "sha1:UYJBVY7625RMCU7XYVSLLMELJORULED3", "length": 44025, "nlines": 407, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: WTO, globalization, subsidy, patents, pharma - 1", "raw_content": "\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 49\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nகலக வழியும் அமைதி வழியும்\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற வாரம் சனிக்கிழமை (14 பிப்ரவரி) சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய ஒருநாள் கருத்தரங்கில் சிறிது நேரம் செலவு செய்தேன். அன்று மாலைதான் அசோகமித்திரன்-50 விழா. அதனால் நிறைய நேரம் அங்கு இருக்க முடியவில்லை.\nபேரா.குமாரசாமி என்பவர் உலக வர்த்தக நிறுவனம் பற்றி மிக நன்றாகப் பேசினார். உலக வர்த்தக நிறுவனம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், பல்வேறு சிறுசிறு தகவல்கள் நான் இதுவரை கேட்டறியாதவை. கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பேசியிருப்பார். அவர் பேசியதிலிருந்து சிறிது சிறிதாக இங்கு (பல மாற்றங்களையும் செய்திருக்கிறேன்) தருகிறேன்.\nஉலகமயம், தாராளமயம் என்றால் என்ன\nஒவ்வொரு நாடும் தன் நாட்டின் தொழில், விவசாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கும் வரியே tariff அல்லது இறக்குமதி வரி. உதார��த்துக்கு இந்தியாவில் உருவாக்கப்படும் சிமெண்ட் ஒரு மூட்டைக்கு ரூ. 100 என்று வைத்துக்கொள்வோம். ஜெர்மனியில் தயாரிக்கப்படும் சிமெண்ட் மூட்டைக்கு ரூ. 75தான் ஆகிறது (இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் போக்குவரத்துச் செலவுகளையும் சேர்த்து...). தரத்திலும் ஜெர்மன் சிமெண்ட் இந்திய சிமெண்டை விட உயர்வு என்றே வைத்துக்கொள்வோம். இந்திய அரசு இறக்குமதி வரியை விதிக்காவிட்டால் என்ன ஆகும் இந்திய நுகர்வோர் அனைவரும் தரம் அதிகமான, விலை குறைவான ஜெர்மன் சிமெண்டை மட்டுமே வாங்குவர். இந்திய சிமெண்ட் ஆலைகள் உற்பத்தித் திறனை இழந்து, நசிந்து போகும். தொழிலாளர்கள் வேலையின்றித் திண்டாடுவர்...\nஏன் ஜெர்மன் தொழிற்சாலைகளால் குறைந்த காசுக்கே சிமெண்டை உருவாக்க முடிகிறது பல காரணங்கள் உண்டு: அதிக அளவு மூலதனம், சமீபத்தைய உயர்ந்த தொழில்நுட்பம், பிரம்மாண்டமான உற்பத்தித் திறன், அதனால் ஏற்படும் economies of scale... அதாவது எக்கச்சக்கமாக உற்பத்தி செய்வதால் ஒரு மூட்டைக்கு குறைந்த செலவாகிறது. இதுபோன்று பல காரணங்கள்.\nஇந்நிலையில் இந்திய அரசு என்ன செய்யும் ஜெர்மன் சிமெண்டை அப்படியே உள்ளே விட்டால் இந்திய சிமெண்ட் துறை முற்றிலுமாக ஒழிந்துபோகும் என்பதால் ஜெர்மன் சிமெண்ட் மீது டாரிஃப் விதிப்பார்கள். ஒரு மூட்டைக்கு ரூ. 40 என்று வைப்போம். இப்பொழுது இந்தியாவில் ஜெர்மன் சிமெண்ட் ரூ. 115க்கும் (ரூ. 75 + ரூ. 40), இந்திய சிமெண்ட் ரூ. 100க்கும் கிடைக்கும். விலை குறைவு காரணமாக இந்திய சிமெண்ட் விலைபோகும்.\nஇப்படிச் செய்வது இந்திய நுகர்வோருக்கு எதிரானதாக இருந்தாலும், நீண்ட காலத் தொலைநோக்குப் பார்வையில் இது சரியான செயல்தான். ஆனால் நாளடைவில் இந்த டாரிஃப் குறைக்கப்படலாம், அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படலாம் என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இந்திய சிமெண்ட் துறை உலக அளவுக்கு முன்னேற வேண்டும், உலகத் தரத்தில் உள்ள சிமெண்டை பிற நாடுகளில் கிடைக்கும் குறைந்த விலைக்கே தந்தாக வேண்டும் என்றும் ஓர் அரசு எதிர்பார்ப்பதில் தவறில்லை.\nஇவ்வாறு ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் தொழில்கள் நசியாமல் இருக்க டாரிஃப் முறையை அமல்படுத்தியுள்ளனர். 1948-ல் இருபத்தி ஐந்து நாடுகள் ஒன்று சேர்ந்து GATT என்ற அமைப்பை உருவாக்கின. GATT என்பது General Agreement on Tariff and Trade. இந்த அமைப்பில் அமெரிக்க, பல ஐரோப்பிய ந���டுகள் ஆகியவற்றுடன், அப்பொழுதுதான் விடுதலை பெற்றிருந்த இந்தியாவும் அடக்கம்.\nடாரிஃப் என்பது வெளிப்படையாக விதிக்கப்படும் ஒரு வரி. ஆனால் இதைப்போலவே ஒரு நாட்டின் தொழிலைப் பாதுகாக்க வேறு சில முறைகளும் புழக்கத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் கோட்டா அல்லது ஒதுக்கீடு. அதாவது ஒரு நாட்டிலிருந்து இந்த அளவுக்குத்தான் பருத்தி ஆடைகள் இறக்குமதி செய்யப்படலாம் என்று முன்னதாகவே ஒவ்வொரு நாடும் முடிவு செய்துகொண்டு அதன்படி நடக்கும். இதன்படி (உதாரணத்துக்கு - உண்மை நிலவரமில்லை) இந்தியா, பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளும் பருத்தி ஆடைகளை ஏற்றுமதி செய்யக்கூடியனவாக இருந்தாலும் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து $100 மில்லியனுக்கு மேல் வாங்காது. அதே போல பங்களாதேஷிடமிருந்து $75 மில்லியனுக்கு மேல் வாங்காது. மற்றொரு முறை - உரிமம் பெற்றவர்களிடமிருந்துதான் இறக்குமதியை அனுமதிப்பது. இந்த உரிமம் வழங்குவதை சரியாகக் கையாளுவதன் மூலம் ஒரு நாட்டின் அரசு தாராள வர்த்தகத்தைத் தடுக்கும். உதாரணத்துக்கு இந்தியா தன் நாட்டுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய வேண்டுமானால் தன்னிடம் முன் உரிமம் வாங்கியிருப்பவர்களால் மட்டும்தான் செய்யமுடியும் என்று தீர்மானிக்கலாம். அதன்பின் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு உரிமம் தராமல் கொரியா உற்பத்தியாளர்களுக்கு மட்டும் தரலாம். அல்லது இன்னொரு நாட்டுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி நடக்கலாம். உதாரணத்துக்கு கொரியா இந்தியாவிலிருந்து வாழைப்பழங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கிறது என்றால், அதற்கு பதிலாக கொரியாவிலிருந்து செல்பேசிகளை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி தருவது.\nஇப்படிப்பட்ட டாரிஃப், டாரிஃப் அல்லாத தடைகள் (மேலே சொன்னவை) ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி, பின் முற்றிலுமாக ஒழித்து, நாடுகளுக்கு இடையே தாராளமான தடையில்லா வர்த்தகம் (free trade) நடத்த ஏற்பாடு செய்வதுதான் GATT அமைப்பின் குறிக்கோள்.\nஇதற்கென GATT அமைப்பின் அமைச்சர்கள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். (Round of talks என்று சொல்வார்கள்.)\nஇந்தத் தடையில்லா வர்த்தகம் பற்றி இருவேறு எண்ணங்கள் உண்டு. அது நீங்கள் வளர்ந்த நாட்டைச் சேர்ந்தவரா, அல்லது வளரும் நாட்டைச் சேர்ந்தவரா என்���தைப் பொறுத்தது. வளர்ந்த நாடு, தன் நாட்டின் வியாபார நிறுவனங்களுக்கு பரந்த சந்தையை எதிர்பார்க்கிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள்தொகை அப்படியே உள்ளது, அல்லது குறைய ஆரம்பித்து விட்டது. ஆனால் உற்பத்தித் திறனோ அதிக அளவில் உள்ளது. கையில் தேவையான அளவு மூலதனமும் உள்ளது. தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். இந்தக் காரணங்களால் குறைந்த விலையில் அதிகமான பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறது. எனவே இந்தப் பொருள்களுக்கான சந்தையாக வளரும் நாடுகளை எதிர்பார்க்கிறார்கள். வளரும் நாடுகளில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ளது.\nவளரும் நாடுகளோ, தங்களது சந்தையைக் காக்க முயற்சி செய்கின்றனர். மூலதனம் குறைவு, நுட்பத்தேர்ச்சித் திறன் குறைவு ஆகிய காரணங்களால் எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து வாங்கிவிட்டால் நாளை உள்நாட்டில் உற்பத்தித் திறனே இல்லாது அழிந்துபோய்விடும். எனவே வளரும் நாடுகள் எப்பொழுதுமே தமது சந்தையை வெளியாருக்குக் கொடுப்பதை தயக்கத்துடனேயே செய்கிறார்கள்.\nவளர்ந்த நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா - வளரும் நாடுகளை பலமுறை மிரட்டியே சந்தைகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள். மிகச்சிறிய நாடாக இருந்தால் மிரட்டினால் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு ஓர் ஏழை நாடு - ஆப்பிரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அங்கு பணக்கஷ்டம். அந்த நாட்டுக்கு பண உதவி செய்வதாகவும், அதற்கு பதிலாக அவர்கள் தன் நாட்டின் வர்த்தகத்தில் அமெரிக்க கம்பெனிகளுக்கு தங்கு தடையின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வற்புறுத்துகிறது. அந்த ஆப்பிரிக்க நாடும் ஏற்றுக்கொள்கிறது. அவ்வளவுதான். சில வருடங்களில் அந்த ஆப்பிரிக்க நாட்டின் எல்லாப் பொருள்களும் - உடுக்கும் உடை, குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பவுடர், பூசிக்கொள்ளும் நகச்சாயம், போட்டுக்கொள்ளும் டயாபடீஸ் ஊசி - என்று எல்லாமே அமெரிக்காவிலிருந்து வந்தது என்றாகி விடுகிறது. ஏனெனில் உள்ளூர் கம்பெனிகளால் போட்டியிட முடியவில்லை.\nநாளை டாலர் சர்ரென்று ஏறுகிறது. எதையுமே ஆப்பிரிக்க நாட்டில் உள்ளவர்களால் வாங்க முடியவில்லை. உடனே இந்த ஏழை நாட்டில் லாபம் வராதென்று அமெரிக்க நிறுவனங்கள் கடையைக் கட்டி, வேறு ஒரு நாட்டை நோக்கிச் செல்கிறார்கள். விளைவு பால் பவுடர், நகச்சாயம், மரு���்துகள் என்று எதுவுமே கிடையாது. உள்ளூர் உற்பத்தி மொத்தமாக அழிந்து விட்டது.\nஎனவே வளரும் நாடுகள் தன்னிறைவு அடைவது, தம் சந்தையைப் பாதுகாப்பது என்று பேசுவது நியாயம்தானே ஆனால் வளர்ந்த நாடுகளுக்கு இது கோபத்தை வரவ்ழைக்கிறது. இடையில் உள்ள நாடுகளுக்கு\nஇடையில் என்றால் சில துறைகளில் நல்ல வளர்ச்சி, சில துறைகளில் படுமோசம். இந்தியாவை எடுத்துக்கொள்வோம். தடையற்ற வர்த்தகம் என்று சில இடங்களில் பேசியாக வேண்டும். இந்தியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் வேண்டும். ஆனால் பல இடங்களில் - முக்கியமாக விவசாயத்தில் - தடைகள் தேவை. இல்லாவிட்டால் இந்திய விவசாயத் துறையின் பாடு திண்டாட்டம். எனவே இந்தியாவின் நிலை (சீனாவின் நிலையும்) சற்றே மாறுபட்டது. சில இடங்களில் தடை வேண்டும். சில இடங்களில் தடை கூடாது. அமெரிக்காவின் நிலையோ வேறு மாதிரியானதாக இருக்கும். எங்கெல்லாம் இந்தியா தடையை எதிர்பார்க்கிறதோ அந்த இடங்கள் அமெரிக்காவுக்கு ஏற்புடையதாக இருக்காது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா தன் நாட்டுக்கு தாய்லாந்து, இந்தியா ஆகிய இடங்களிலிருந்து வரும் இறால் இறக்குமதியின் மீது டாரிஃப் விதித்தது. அதற்குக் காரணம் அமெரிக்காவின் இறால் பிடிக்கும் மீனவர்கள் கொடுத்த புகார்தான். அதற்கு சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க இரும்பு கம்பெனிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இரும்பு எஃகு மீது இறக்குமதி வரி விதித்தது.\nஅமெரிக்கா ஒன்றும் முற்றுமுழுதான தாராள, தடையற்ற வர்த்தகத்தைப் பேணுவதில்லை. தன் நாட்டு நிறுவனங்களுக்கு ஏதேனும் தொல்லை என்றால் உடனடியாக அவற்றைக் காக்கும் விதமாக வரி விதிப்பதில் அமெரிக்கா சிறிதும் அஞ்சுவதில்லை. சொல்லப்போனால் அமெரிக்க சட்டங்களும் WTO விதிமுறைகளும் ஒத்துப்போகாவிட்டால் அமெரிக்க சட்டங்களே பொருந்தும் என்று அமெரிக்கா ஒரு சட்டமே இயற்றியுள்ளது ஆனால் WTO பிற நாடுகள் இவ்வாறு செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது.\nஆகா... நாம் WTO எங்கிருந்து வந்தது என்று பார்க்கவில்லையே அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nsorry ஒரே படுத்தல் பின்னூட்டப் பெட்டி. இப்ப சரியாக்கிப் போடறேன். இனிமே சரியாகற வரைக்கும் no பின்னூட்டம். முதல் ரெண்டையும் delete செஞ்சுடுங்க.\nஆஹா, படிக்கவே ஜாலியா இருக்கு. எப்படி இவ்வளவு எளிமையா எழுதறீங்க\nபோகட்டும், அந்த 40 ரூ tariff பணத்தை அரசு என்ன செய்கிறது அந்த ஏரியாவையும் கொஞ்சம் தொட்டிருக்கலாம்.\nஅதையும் மொத்த பட்ஜட்டில் போட்டு பொதுச்செலவு செய்யாமல், எந்தப் பொருளுடைய(சிமெண்ட்) உற்பத்தி உள்நாட்டில் தடையாகிவிடக் கூடாதென்று விதிக்கிறதோ, அந்தப் பொருளுடைய உற்பத்தியை மேம்படுத்தவே உபயோகித்தால், அந்தப் பொருளின் விலையையும் உள்நாட்டில் குறைக்கலாம். பின்னால் ஒரு நிலையில் tariff நின்றாலும் அரசுக்கும் அதனால் வருவாய் குறைந்ததாகக் கையைக் கடிக்காது.\nஅருமையான விளக்கங்கள். பொருளாதாரப் பாடம் நான் எடுத்துப் படிக்கவில்லை. ஓரளவுக்கு புத்தகங்கள், இணையம் வழி அறிந்தவைதான்\n//WTO பிற நாடுகள் இவ்வாறு செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது//\nஅந்தப் பயலுங்க அப்படித்தான் சொல்வானுங்க..வலியவன் எளியவனை எள்ளி நகையாடுதல் எத்தனை நாளைக்கு அவனுகளுக்கு ஒரு சட்டம். மத்தவனுங்களுக்கு ஒரு சட்டம் அவனுகளுக்கு ஒரு சட்டம். மத்தவனுங்களுக்கு ஒரு சட்டம் ஈராக்கை இந்தியா அடிச்சு புடிச்சிருந்தா லபோ திபோன்னு கத்திருப்பானுங்க...\nரவி: எனக்கு எந்தக் குழுவாக இருந்தாலும் விருப்பு/வெறுப்பு கிடையாது. புதிதாகத் தெரிந்து கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. WTO பற்றி SJM சொன்னது புரிவது போல இருந்தால் அது போதும் எனக்கு. ஆனாலும் இடதுசாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தேடிப் பார்ப்பேன். WTO தொடர்பான விஷயங்களில் இடதுசாரிகளும் SJM-ம் இணைந்து செயல்படுதல் நலம் என்றே எனக்குத் தோன்றுகிறது.\nஎமர்ஜென்சி காலத்தில் இடதுசாரிகளும், RSS-ம் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள்.\nசிமெண்ட் விலை உதாரணத்தில் உற்பத்தி விலை குறைவு மட்டுமில்லாமல், வளர்ந்த நாடுகள் தொழில்களுக்குக் கொடுக்கும் மானியங்கள்(Subsidies) எப்படி சர்வதேசச் சந்தையில் இந்த நாடுகளில் உற்பத்தியான பொருட்களின் விலையைக் குறைவாக வைத்திருக்க உதவுகிறது என்று அடுத்த கட்டத்தில் விளக்கலாம்.\n(உதாரணம்: ஐரோப்பாவில் சர்க்கரை உற்பத்தி, அமெரிக்காவில் விவசாயம் - இவற்றுக்கு அளிக்கப்படும் மானியங்கள்)\nநல்ல பதிவு. அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமூர்த்தி : //அந்தப் பயலுங்க அப்படித்தான் சொல்வானுங்க..வலியவன் எளியவனை எள்ளி நகையாடுதல் எத்தனை நாளை���்கு அவனுகளுக்கு ஒரு சட்டம். மத்தவனுங்களுக்கு ஒரு சட்டம் அவனுகளுக்கு ஒரு சட்டம். மத்தவனுங்களுக்கு ஒரு சட்டம் ஈராக்கை இந்தியா அடிச்சு புடிச்சிருந்தா லபோ திபோன்னு கத்திருப்பானுங்க... //\nஇந்தியா மட்டும் அல்ல அனைத்து நாடுகளும் இதைத்தான் செய்கின்றன. அது தான் நல்லதும் கூட. ஆனால் இந்தியா செய்ய முனைந்தால் மட்டும் அது பலருக்கு \"நக்கலாக\" தெரியும்.\nபிரகாஷ்: என் பதிவில் எதையுமே நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. யாரையுமே படியுங்கள் என்றும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது அசோகமித்திரன் சொல்வது போல படிப்பவன் மீதான வன்முறை. எனக்கு விருப்பமானவற்றைத்தான் நான் எழுதுகிறேன்.\nமற்றபடி, கண்களைச் சுற்றியுள்ள திரையை விலக்கி, சற்று ஆழ்ந்து படித்திருந்தீர்களென்றால் நான் ஒருவருடைய பேச்சைக் கேட்டுவிட்டு, அதனைப் பற்றி சற்று மேலும் தெரிந்து கொண்டு அதைப்பற்றிய என் புரிதலை எழுதுகிறேன் என்பது விளங்கும்.\nமேலும் நான் சுதேசி என்னும் ஐடியாவைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.\nமற்றபடி குருசரண் தாஸ் சொன்ன கமெண்ட் பற்றி எனக்கு இப்பொழுதைக்குச் சொல்ல ஒன்றும் இல்லை. அது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டால் நான் அவருக்கு தீங்கிழைத்தவனாவேன்.... அவர் எந்த context-ல் அதைச் சொல்லியிருக்கிறார் என்று தெரியாதல்லவா. அவரது இரண்டு புத்தகங்களும் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்க வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_535.html", "date_download": "2019-08-17T21:00:07Z", "digest": "sha1:CNGJTMOIYTYGQNKUTYABGCYZ3ZUKDABA", "length": 26735, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாங்கள் எல்லாம் சரியாக செய்கின்றோம், அவர்கள் இல்லை. - ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாங்கள் எல்லாம் சரியாக செய்கின்றோம், அவர்கள் இல்லை. - ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன்\nஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதில், அக்டோபர் 26, 2018 அன்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் எப்போதும் அரசியல் யாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள் என்றும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள் என்றும் தெரிவித்தார்.\nஅரசியல் யாப்பிற்கு முரணான சம்பவங்களை இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்கள் அனுமதிக்காமைக்கு முக்கிய காரணமாக,\nஅரசியலமைப்பு சபையானது உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கின்ற போது மிகவும் அவதானத்துடன் செய்யப்பட்டமையே\nஐ நா மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், காணாமல் போனோருக்கான அலுவலகம், நஷ்ட ஈடு அலுவலகம் மற்றும் உண்மை நல்லிணக்க அலுவலகம் போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம் எனவும் அத்தகைய அலுவலகங்கள் உண்மையை நிலைநாட்டும் முகமாக தொடர்ச்சியாக மக்களோடு இடைப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது மாத்திரமல்லாது அரசாங்கமும் ஏனைய மக்களும் தங்களை குறித்து கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் முகமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார். மேலும் அரசாங்கமும் சில அரசியல்வாதிகளும் இதனை தமிழ் சிங்கள பிரச்சினையாக உருவாக்க முயற்சிப்பதாகவும் இது அத்தகைய பிரச்சினை அல்ல என்றும் மாறாக இது அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தூதுவரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன் அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விடயம் தொடர்பில் அநேக கருமங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையை சுட்டிக்காட்டினார். ஆனால் அரசியல் விருப்பும் உத்வேகமும் இல்லாமையும் அரசியல் ரீதியாக இருக்கின்ற செல்வாக்கினை இழந்துவிடுவோம் என்ற பயமும் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றன என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்ப்பது தலைவர்களின் கடமை என தெரிவித்த இரா.சம்பந்தன், அரசியல் விருப்பம் இல்லாமையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாடு முன்னேற்றகரமான பாதையில் செல்வதற்கு தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும், தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கிறார்கள் என்று தெரிவித்த இரா.சம்பந்தனுக்கு சரியானதை செய்வது தொடர்பில் சிங்கள தலைவர்கள் பின்வாங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார்.\nமேலும் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள் என்றும் நாங்கள் கேட்பது எமது அடிப்படை உரிமைகளையே என்றும் இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்பதனையும் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.\nஇலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இல���்கை தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என முன்னாள் ஐநாவுக்கான அரசியல் துறை செயலாளர் நாயகத்தை இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nநீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி\nவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் த...\nஇராணுவம் கொன்றுவிட்டதாக கூறப்படும் 400 பேரளவில் கனடாவில். அதிர்ச்சித் தகவல்.\nஇலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நானூறுபேரளவில் கனடாவின் ரொறன்டோ நகரில் வாழ்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ...\nDr. ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல் குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பாதுகாப் பு கோருகின்றார்.\nகுருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்...\nஃபீல்ட் மார்ஷல் பதவியைக் கைவிடுகிறார் பொன்சேக்கா\nஃபீல்ட் மார்ஷல் சரத் , தனது ஃபீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இருப்பதாக நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...\n11 பில்லியன் வஞ்சகம் செய்த கோத்தாவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக முடியாது....\nபாெதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என மகிந்த ராஜபக்ஷ நேற்று (11) அறிவித்தா...\n ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.\nவவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ர...\nநீதிமன்றை அவமதித்து தலைமறைவாகியுள்ள ஊத்த�� சேது பாதிக்கப்பட்டோரிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றான்.\nவட மாகாணத்தில் கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரிடமிருந்து இணையம் ஊடாக கப்பம் பெற்றதாக கிளிநொச்சி நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டி...\nஐக்கிய தேசிய கட்சியுடன் சுடுகாடு வரை பயணிக்க நாம் தயாரில்லை - அமைச்சர் மனோகணேசன்\nரணில் விக்கிரமசிங்கவின் தலையில் துப்பாக்கியை வைத்து கூட்டணி உடன்பாட்டில் பலவந்தமாக கையெழுத்திட நாம் முயற்சிக்கவில்லை. தமிழ் முற்போக்கு கூட்ட...\nகோத்தாவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எதுவும் சொல்லமுடியாதாம்... கைவிரிக்கிறது அமெரிக்கத் துூதரகம்\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை உண்மையானதுதானா என இந்நாட்டு அரசியலாளர்களும், அரச ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/story/shortstory/main.html", "date_download": "2019-08-17T21:16:50Z", "digest": "sha1:XU2A7QSZJDSX6QV35T53LTII2PIHCQNB", "length": 21823, "nlines": 323, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Short Story - சிறுகதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nஅம்மாவை யார் பார்த்துக் கொள்வது\n- ‘பரிவை’ சே. குமார்\n- நௌஷாத் கான். லி\n- ‘பரிவை’ சே. குமார்\nஅம்மா, இது உனக்கே தகுமா\n- ‘பரிவை’ சே. குமார்\n- ‘பரிவை’ சே. குமார்\nஆங்கிலத்தில்: இரவீந்திரநாத் தாகூர் தமிழில்: முனைவர் இர. மணிமேகலை\n- முனைவர் இர. மணிமேகலை\n- ‘பரிவை’ சே. குமார்\n- ‘பரிவை’ சே. குமார்\n- முனைவர் ஜெயந்தி நாகராஜன்\nலெமன் சாதமும் பொரிச்ச கறியும்\n- முனைவர் ஜெ. ரஞ்சனி\nஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள்\n- முனைவர் நா. கவிதா.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2018/06/04062018.html", "date_download": "2019-08-17T21:58:08Z", "digest": "sha1:FIQWF62QGAGT6DLQRESI2CGVFB2VYFLS", "length": 25595, "nlines": 147, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 04062018", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 04062018\nதமிழ்மகன் வேங்கை நங்கூரத்தில் பற்ற வைத்த தீயொன்று மெல்ல பரவி ச.ந.கண்ணனின் ராஜராஜ சோழனிடம் அழைத்து வந்திருக்கிறது.\nசோழர்களைப் பற்றி நான் வாசித்த முதல் முழுநீள நூல் இதுவாகத்தான் இருக்கும். எப்படி கி.மு., கி.பி. என்று இருக்கிறதோ அதே போல சோழர்கள் வரலாற்றிலும் இருவேறு காலகட்டங்கள் இருக்கின்றன என்பதையே மிகத் தாமதமாக தெரிந்துக் கொண்டிருக்கிறேன். சிபி சக்கரவர்த்தி, மனுநீதி சோழன், கரிகாலன் போன்றவர்கள் சங்க காலச் சோழ மன்னர்கள். ராஜராஜன். ராஜேந்திரன் எல்லாம் இடைக்காலச் (அதாவது கி.பி.) சோழர்கள் (பிற்பாடு சோழ மன்னர் ஒருவருக்கு வாரிசு இல்லாமல் சாளுக்கிய – சோழ கலப்பு வம்சாவழி வந்தவர்கள் சாளுக்கிய சோழர்கள்). கடைச் சங்ககாலத்திற்கு பிறகு சுமார் முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை, தென்னிந்தியாவை களப்பிரர்கள் ஆண்டிருக்கிறார்கள். அத்தோடு கி.பி. 850ல் தான் சோழர்கள் மீண்டும் சீனுக்கு வருகிறார்கள். சோழர்களின் மீள்வருகைக்கு காரணமான மன்னன் - விஜயாலய சோழன். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவரது மகன் முதலாம் ஆதித்தன் பல்லவர்களோடு போரிட்டு தமிழகத்தின் பெரும்பகுதியில் சோழர்கள் ஆட்சியை நிறுவுகிறார். பிற்பாடு தொடர்ந்து வந்த சோழ மன்னர்களுள் சிகரம் என்றால் அது ராஜராஜன்தான். முதல் சில அத்தியாயங்களில் சோழர்களின் சுருக்கமான முன்கதையையும், கடைசி அத்தியாயத்தில் ராஜராஜனுக்குப் பிறகு சோழர்கள் படிப்படியாக வீழ்ந்த கதையையும் சொல்லிவிட்டு இடைப்பட்ட பகுதியில் ராஜராஜனை விரிவாக விவரித்திருக்கிறார் ச.ந.கண்ணன்.\nகுறிப்பாக ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வரும் முன் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளை விவரிக்கிறார். சுந்தர சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வர வேண்டிய ஆதித்த கரிகாலன் அவரது சித்தப்பாவான உத்தம சோழனின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார். (இந்நிகழ்வை கல்கி தனது பொன்னியின் செல்வன் நூலில் மேலோட்டமாக ஆதித்த கரிகாலன் மர்ம சதியால் கொல்லப்பட்டதாக எழுதியிருக்கிறார்). ஆதித்த கரிகாலனின் மரணத்திற்குப் பிறகு உத்தம சோழனின் சுமார் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு ராஜராஜன் ஆட்சிக்கு வருகிறார்.\nராஜராஜனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்\nராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தான் சோழர்களின் ராஜ்ஜியம் இலங்கை வரை விரிவடைந்திருக்கிறது. ராஜராஜனுக்கு குறைந்தது பதினைந்து மனைவிகளாவது இருந்திருக்க வேண்டுமென கல்வெட்டுக் குறிப்புகளை வைத்துச் சொல்கிறார்கள். அவற்றில் ஒருவர்தான் உலகமகாதேவி. (சமீபத்தில் திருடுபோய் மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமகாதேவி சிலைகளைப் பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்).\nகளப்பிரர்கள் காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு சோழர்கள் காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ராஜராஜன் சைவ சமயத்தை பின்பற்றுபவர் என்றாலும் பிற சமயங்களை மதிக்கவும், வளர்க்கவும் செய்தார். இலங்கையில் போரிட்டு வென்ற ராஜராஜன் அங்கே சைவ ஆலயங்கள் கட்டினாலும் பெளத்தர்களிடையே சைவ சமயத்தைப் பரப்ப சிறு முயற்சி கூட எடுக்கவில்லை. அதே சமயத்தில் ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடை செய்யப்பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இதனை செயல்படுத்த பார்ப்பனர்கள் தேவைப்பட்டார்கள். பார்ப்பனர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. கோவில்களுக்கு அருகே பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் என்கிற பெயரில் நிலம் / குடியிருப்புகள் வழங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கும் வேளாளர் சமூகத்திற்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தொடர்பாக அப்போதே பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.\nராஜராஜன் / சோழர்கள் வரலாற்றில் கவனிக்கவேண்டிய இரண்டு விஷயங்கள். முதலாவது, போர்கள். தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துக்கொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். நாடு தாண்டி தன் எல்லைகளை விரிவுபடுத்த எண்ணிய ராஜராஜனுக்குக் கப்பற்படை பெரிதும் உதவியது. மாலத்தீவு, இலங்கை போன்ற பகுதிகளை சோழர்கள் கைப்பற்றியதற்கு முக்கியக் காரணம் கப்பற்படையே. ஆனால் ராஜராஜன் எந்தவொரு ஒரு போரையும் நாடுபிடிக்கும் ஆசையில் நிகழ்த்தவில்லை என்று கூறுகிறார்கள். ஒருமாதிரியாக சோழர்களின் சாம்ராஜ்யத்தை தக்க வைத்துக்கொள்ளவே போர்களைப் புரிந்திருக்கிறார். இதுகுறித்து நூலாசிரியர் கூறுகையில் – ராஜராஜனின் முத்திரைகளாக இருக்கும் எந்தப் புகழ் பெற்ற போரும் அவை நிகழ்ந்திருக்காவிட்டால் ராஜராஜனின் ஆட்சி மட்டுமல்ல, சோழ சாம்ராஜ்யமே உடனே கவிழ்ந்திருக்கும் என்கிறார். சில போர்கள் உறவுகளை பலப்படுத்தவும், சில போர்கள் உறவுகளை அறுத்தெறியவும், சில போர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், சோழப்பேரரசின் பாதுகாப்புக்காகவும் தொடங்கப்பட்டன. அரச வாழ்க்கை என்பதே ஒரு பந்தயம். நாம் முதலிடம் வர வேண்டுமென்றால் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும். அதைத்தான் ராஜராஜன் செய்தார். மக்கள்நலம், நாட்டு நலன் கருதி, அடைக்கலம் தேடி வந்த சிற்றரசர்களின் பாதுகாப்புக்காகவும், நட்புக்காகவும் முக்கியமாக தடையில்லா கடல் வணிகத்துக்காகவும் தொடங்கப்பட்ட போர்கள் தான் பெரும்பாலானவை.\nசோழர்கள் வரலாற்றில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், அவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இருந்த தீராத பகை. எந்த சோழ மன்னர் ஆட்சிக்கு வந்தாலும் பாண்டிய மன்னர்களை ஒழித்துக் கட்டுவதையே தங்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகக் கருதினார்கள். அவர்களின் ஒ��ு கண், எப்போதும் பாண்டிய மன்னர்கள் மீதுதான் இருந்தது. ஆனாலும், பாண்டியர்களை எவ்வளவுதான் வெட்டி வெட்டி விட்டாலும் அவர்கள் அங்குமிங்கும் முளைவிட்டு, மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். இது பாண்டியர்களால் சோழர்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும்வரை தொடர்ந்த பகைமை. ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு சோழ அரசுக்கு தேய்பிறை தொடங்க ஆரம்பித்தது. இருமுறை போரில் பாண்டியர்களை ஓட ஓட விரட்டிய மூன்றாம் குலோத்துங்க சோழன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குலசேகரப் பாண்டியனோடு மோத வேண்டிய சூழல் அமைந்தது. குலசேகரனின் படைகள் பேரழிவிற்கு ஆட்பட்டு போரிலிருந்து பின்வாங்கின. குலசேகரன் தன் தம்பியுடன் மதுரையை விட்டே ஓடினார். மூன்றாம் குலோத்துங்கனுக்கு அப்போதும் வெறி அடங்கவில்லை. மதுரையில் உள்ள மாளிகைகளையும், அரண்மனைகளையும் அழித்தார். அத்தோடு நில்லாமல் பாண்டியர்களை அவமானப்படுத்தும் பொருட்டு மதுரையில் கழுதைகளைக் கொண்டு ஏர் உழுது, கதிர் விளையா வரகினை விதைத்தார். தீராப்பகையோடு காத்திருந்த பாண்டியர்கள் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்குப் பிறகு சோழ நாட்டின்மீது படையெடுத்து உறையூரையும் தஞ்சையையும் தீயிட்டு அழித்தனர். குறிப்பாக, மதுரை எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதே பாணியில் தஞ்சையும் அழிக்கப்பட்டது. இறுதியாக சாளுக்கிய – சோழ மன்னர்களின் வழித்தோன்றலான மூன்றாம் ராஜராஜனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு சோழ சாம்ராஜ்யம் எழவே இல்லை. சோழர்கள் – பாண்டியர்களின் தீராத பகையை முன்வைத்து செல்வராகவன் அவரது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை எடுத்திருந்தார்.\nஉடையாளூரில் அமைந்துள்ள ராஜராஜன் நினைவிடம்\nராஜராஜனின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர் தனது கடைசி இரண்டு வருடங்களில் (1012 – 1014) தன் மகன் ராஜேந்திர சோழனுடன் ஆட்சியை பகிர்ந்துக் கொண்டார். பின்னர் கி.பி. 1014ல் காலமானார். அவரது உடல் கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூர் என்கிற கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே ராஜேந்திர சோழர் அடக்கம் செய்யப்பட்டுள்ள பிரம்மதேசத்திற்கு ஒரு விசிட் பெண்டிங்கில் உள்ளது. அத்தோடு இப்போது உடையாளூரும��� பட்டியலில் சேர்ந்திருக்கிறது.\nச.ந.கண்ணனின் ராஜராஜ சோழன் அமேஸான் கிண்டிலில் கிடைக்கிறது. விலை ரூ.90. நான் வாங்கிய சமயம் தள்ளுபடியில் ரூ.29 \nஹாட்ஸ்டாரில் என்னென்ன படங்கள் உள்ளன என்று எக்ஸ்ப்ளோர் செய்துக்கொண்டிருந்தபோது கணேஷ் – வசந்த் என்கிற டெலிஃப்லிம் இருப்பதை கவனித்து பார்க்கலானேன். சுஜாதாவின் இதன் பெயரும் கொலை என்கிற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரை சித்திரம். அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமோ நான் இதுவரையில் இதன் பெயரும் கொலை படித்ததில்லை. ஒரு தொலைக்காட்சி நடிகையின் கணவன் மரணமடைகிறார். அதன்பிறகு நடிகையைச் சுற்றி மர்மமான முறையில் பல கொலைகள் நடக்கின்றன. அவற்றின் பழி நடிகையின் மீது விழுகிறது. ஆனால் உண்மையான கொலைக் குற்றவாளி யார் என்பது கிளைமாக்ஸ். இயல்பிலேயே மிகவும் வீக்கான கதை இது. இதைப் போய் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. மேலும் சுஜாதாவின் க்ரைம் நாவல்களைப் பொறுத்தவரையில் அவற்றின் ஸ்பெஷாலிட்டி கதை கிடையாது, வாசிப்பின்பம். அதனை சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ பார்வையாளர்களுக்கு கொடுப்பது பெரும் சிரமம். எவ்வளவு முயன்றாலும் என்ன இருந்தாலும் டெக்ஸ்ட் அளவிற்கு இல்லை என்கிற ஏமாற்றமே மிஞ்சும். எனவே சினிமா, சின்னத்திரை ஆட்கள் இனிமேலாவது ஃபர்னிச்சர் மீது கை வைக்காமல் இருப்பது நல்லது.\n கணேஷாக விஜய் ஆதிராஜ். முன்பொரு சமயம் தூர்தர்ஷனில் கணேஷ் – வசந்த் தொடராக வெளிவந்தபோது அதிலே வசந்தாக நடித்தவர் விஜய் ஆதிராஜ் என்று நினைக்கிறேன். அதனால் அவர் ஓரளவுக்கு கணேஷ் – வசந்த் படித்திருக்கலாம். கூடவே சின்னத்திரை அனுபவமும் உள்ளதால் ஓரளவுக்கு சமாளிக்கிறார். பொதுவாக, கணேஷாக நடிப்பதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அண்டர்ப்ளே செய்தாலே போதும் என்பதால் விஜய் ஆதிராஜ் தப்பிவிடுகிறார். வசந்தாக அமித் குமார். இவர் சக்கரகட்டி படத்தில் சாந்தனுவின் நண்பனாக நடித்திருப்பார் (ராகுல் டிராவிட், லேட் பிக்கப்). வசந்த் என்றால் லூஸு என்றும், பெண்கள் விஷயத்தில் அல்பம் என்றும் யாரோ இவருக்கு தவறாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். இவருக்கு உரிய தண்டனை என்னவென்றால், இவரை ஒரு தனியறையில் பூட்டி கணேஷ் – வசந்த் தொகுதி முழுவதையும் வாசிக்க வைக்க வேண்டும். முழுவதும் வாசித்து முடித்தபின் அவராகவ�� குற்ற உணர்வு தாளாமல் தற்கொலை செய்து கொள்வார்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:52:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v3\nஅருமையான தகவல்கள் .....வாழ்த்துகள் ...தம்பி\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nபிரபா ஒயின்ஷாப் – 11062018\nபிரபா ஒயின்ஷாப் – 04062018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoicee.blogspot.com/2010/10/blog-post_22.html", "date_download": "2019-08-17T21:40:20Z", "digest": "sha1:7WVJKLWFIKPEUF3YQC7V5J3MXH3YVUUC", "length": 33235, "nlines": 307, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: என்னுயிர் தோழி்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nஎன்னுயிர் தோழி்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nby யோ வொய்ஸ் (யோகா)\nதாயை போல் பாசம் காட்டுகிறாய்\nகாதலி போல் கவனித்து கொள்கிறாய்\nகுருவை போல வழி காட்டுகிறாய்\nரத்த சொந்தங்களை போல உரிமை கொள்கிறாய்\nஅனுபவிக்க விட்டு - தூர நின்று\nஎன்னை எனக்கு அறிய செய்த\nஅப்படி பார்த்தால் உனக்கு பெரிய\nகைமாறு ஏதும் செய்ததில்லை நான்\nமிஸ்டு கோல் பண்ணியே செய்தி\nநீ என் மீது கொண்ட பாசமே\nஅந்த வசைகள் என இப்போ புரிகிறது\nஉன் பிறந்த நாள் நம்\nநம் நட்பு தீபாவளிக்கு வாழ்த்துகள்\nபி.கு.- ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் என் தோழி்க்கு நான் கிறுக்கிய வாழ்த்து மடல்\nLabels: தோழி, பிறந்த நாள் வாழ்த்து 12 comments\nஉங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்களும். உங்கள் நட்பிற்கும் என் வாழ்த்துக்கள்\nராஜ ராஜ ராஜன் Says:\nநல்லதொரு வாழ்த்து... நலம் காணட்டும் உங்கள் தோழி...\nஎங்களது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் நண்பரே.. தொடருங்கள் நட்பு நலமாக வாழ வேண்டும். அற்புதமான நட்பை என்றும் நேசிப்பேன். என்னைப்போல் நீங்களும் நட்பின் கற்பு பாழாகாமல் இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nநட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்க வாழ்த்துக்கள்....\nநீங்கள் பெயர் குறிப்பிடாத அந்த தோழிக்கு என் சார்பாகவும் வாழ்த்துக்கள்...\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி LK\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜ ராஜ ராஜன்\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nஉங்களது நட்பு பற்றிய பதிவுகளை அதிகம் ரசித்திருக்கிறேன்\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவருகைக்கும் வாழ்த்துக்கும் கன்கொன் || Kangon\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவருகைக்கும் வா��்த்துக்கும் நன்றி றமேஸ்-Ramesh, கன்கொன் || Kangon, பவன், philosophy prabhakaran\nவி.பி சந்திரசேகருக்கு அஞ்சலி - முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், இந்திய அணி தேர்வாளர், சமீபம் வரை நெற்றி முழுக்க பட்டையணிந்து சற்று சோர்வாக தமிழ் வர்ணனை வழங்கி வந்த வி.பி சந்திரசேகர் கா...\nகோமாளி சினிமா விமர்சனம் - 16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி பிளஸ் ட்ரைலர்...\nஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா துரோகிகளா - சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் ...\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x -\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator. - நம்மிடம் உள்ள புகைப்படங்கள்.வீடியோக்களை டிவிடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 45 எம்பிகொளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று ;இதனை பதிவிறக்கம் செய்திட...\nசலூன் - *சலூன்* சிறுவயதில் எனக்கு பிடிக்காத இரண்டே இரண்டு விசயங்கள். ஒன்று பள்ளிக்கூடம், மற்றொன்று சலூன். பள்ளிக்கூடம் கூட, சிலவேளைகளில் நன்றாகப் போகும். ஆனால்...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nகோவா – மிதக்கும் கஸினோ - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* *முந்தைய பகுதி: *கோவா – கடற்கரைகளைக் கடந்து கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோ...\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது... - நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்த...\nSUPER டீலக்ஸ் - SUPER டீலக்ஸ்..... படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+...... விஸ...\nதகவல் தொழில்நுட்��ம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - *இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் * * 📝* இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...\n2019 நல்லதோா் ஆரம்பம் - மற்றுமோா் புத்தாண்டின் முதல் நாள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகரன் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்���லை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்ட��ன ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\nஎன்னுயிர் தோழி்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவெள்ளை பிரம்பு தின சிறப்பு நிகழ்வு\nரிக்கி பொண்டிங் - சுய அறிக்கை Ver 2.0\nவெள்ளை பிரம்பு தினம் - வாழ்வுக்கு ஒளி கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/202624", "date_download": "2019-08-17T20:50:19Z", "digest": "sha1:RX5JGDKRFG637LFF5ORDD6JO47DXG5ZM", "length": 5661, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "சீன நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 21 பேர் பலி - Canadamirror", "raw_content": "\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா\nபாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி\nபாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது\nஅமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nசீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nசீன நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 21 ப��ர் பலி\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.\nசீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள லிஜியகோ சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் பரிதாபமாக சம்பவ இடத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.\nமற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்\n150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-viral-video/", "date_download": "2019-08-17T20:32:26Z", "digest": "sha1:DF6MHXFWNX5CA4LNGZDUTR7TXBJIA7FF", "length": 7708, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor vijay playing with child | குழந்தையுடன் விளையாடும் நடிகர் விஜய்", "raw_content": "\nHome செய்திகள் ரசிகரின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் விஜய் ..\nரசிகரின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் விஜய் ..\nமுருகதாஸ் – விஜய் காம்போவில் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது `சர்கார்.’ இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. டீசர் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் அரசியல் படம் என்பதை டீசர் உறுதி செய்துள்ளது. இதனிடையே விஜய் குழந்தையுடன் கொஞ்சும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய் தனது பிஸியான நேரத்திலும் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குபவர். சமீபத்தில் அவர் தன் மகளுடன் கனடாவில் உள்ள தனியார் உணவகத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரலானது. சர்கார் படம் முடிந்து ரிலீஸூக்குத் தயாராக உள்ளது.\nஇந்த இடைவெளியில், இளைப்பாறிக்கொண்டிருக்கும் விஜய், குழந்தை ஒன்றுடன் கொஞ்சும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தன் மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார். இதை அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nPrevious articleதிருமணத்திற்கு பின் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட நடிகை காதல் சந்தியா ..\nNext articleசிறு வயதில் 4 வருடங்கள் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை சுனைனா ..\nமுகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது. முன்��ாள் பிக் பாஸ் போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன். அதிர்ச்சியான காரணம் இது தான்.\nஇந்த வாரம் வெளியேறியது இவர் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும். கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.\n அப்போ அபிராமி நிலைமை என்ன.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nஇன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.\n அதிகாரப்ர்வ தகவலை வெளியிட்ட ஆர்யா.\nஅரசு சம்மந்தபட்ட இடத்தில் பேட்ட படம் திருட்டு தனமாக ஒளிபரப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-16-september-2017/", "date_download": "2019-08-17T21:30:06Z", "digest": "sha1:YZFR6WTP7YGCIIJ7WYVH7EI25NZR4RQ2", "length": 9068, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 16 September 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.ஆசிரியர் தினத்தன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த Prakriti Khoj என்ற இணையவலை வினாடி – வினாவை துவக்கியுள்ளது.\n2.மியான்மரில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு அகதிகளாக புலம் பெயர்ந்துள்ள ரோஹிங்கியா சிறார்களுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் அடையாள அட்டை வழங்கியுள்ளது.\n3.தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பான First National Canine Seminar, குருகிராமில் நடைபெற்றுள்ளது.இந்த கருத்தரங்கை கருப்பு பூனைப்படைகள் எனப்படும் NSG அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் — Canine as Tactical Weapon in Fight against Terrorism ஆகும்.\n4.லட்சத்தீவில் அமைந்துள்ள ஆளில்லா தீவுகளில் ஒன்றான பரலி ஐ தீவு, கடல் அரிப்பினால் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று தீவுகள் அழியும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\n5.அஸ்ஸாம் மாநிலத்தின் 26,000 கிராமங்கள் மற்றும் 1500 தேயிலை தோட்டங்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்த அம்மாநில அரசு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\n6.வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம், உணவு, கைவினைப்பொருட்கள், சுற்றுலா மற்றும் பாரம்பரியம் ஆகியற்றை எடுத்துகூறும் வகையில் North East Calling என்ற கலாச்சார திருவிழா புது டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது.\n7.பழங்குடியின மக்களின் கைவினை பொருட்களின் விற்பனையை உயர்த்த Friends Of Tribes எனும் ஆதாய அட்டையை ( Loyalty card ) மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.இந்த ஆதாய அட்டையை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடிகளில் 20% தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\n1.அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் கேரம் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத்தின் தேஜஸ்வி டுடுகா ( Tejasvi Duduka ) பட்டம் வென்றுள்ளார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத்தின் வெமூரி அனில் குமார் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.\n2.மலேசியன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து, தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான முகம்மது சயபிக் கமலை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.ஹரிந்தர் பால் சந்து இந்த ஆண்டில் வெல்லும் ஐந்தாவது பட்டமாகும் இது.இவர் இதுவரை மொத்தம் பத்து பட்டங்களை வென்றுள்ளார்.\n1.இன்று உலக ஓசோன் தினம் (World Ozone Day).\nபூமியை கவசமாக இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் க்ளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதனை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-31-january-2019/", "date_download": "2019-08-17T21:09:55Z", "digest": "sha1:QHT456QCJIF77XBCX5AKV5F427NQLUD4", "length": 6984, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 31 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் இறு���ியில் வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.\n1.காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இன்று துவங்கி, பிப்.,13 வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதில், 2019 – 2020 ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நாளை (பிப்.,1) தாக்கல் செய்ய உள்ளார்.\n1.இந்தியாவில், ஒயர் இல்லாத, ‘பிராட்பேண்ட்’ சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஓர் ஆண்டில், 16 கோடி உயர்ந்துள்ளது என, ‘டிராய்’ எனும் தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.\n2.மத்திய அரசு, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும், புதிய அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதுவரை, சில்லரை வர்த்தகம், வணிகர் நலன் உள்ளிட்டவற்றை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் கவனித்து வந்தது.\n1.பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் சிறப்பு அந்தஸ்து வழங்கும் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், அந்த அமைப்பிலிருந்து விலகும் யோசனையை பிரிட்டன் நாடாளுமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.\n2.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு முறை பயணமாக பிப்ரவரி 11-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார்.\n1.முதல் தர (லிஸ்ட் ஏ) கிரிக்கெட்டில் 10,000 ரன்களை வேகமாகக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரோஹித் சர்மா.\nஅமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)\nயூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/automobiles/smart-licence-introduced-by-tamilnadu-government/", "date_download": "2019-08-17T21:50:26Z", "digest": "sha1:ESL75OUMAGOWYAZWIHIJT3BH7XCSLSGQ", "length": 10805, "nlines": 139, "source_domain": "www.neotamil.com", "title": "சாலை விதிகளை மீறினால் இனி அவ்வளவுதான் !!", "raw_content": "\nHome வாகனங்கள் சாலை விதிகளை மீறினால் இனி அவ்வளவுதான் \nசாலை விதிகளை மீறினால் இனி அவ்வளவுதான் \nசாலை விதிகளை மத��க்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருப்பதில்லை. சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவே இம்மாதிரியான விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஐந்து நிமிடத் தாமதத்திற்குப் பயந்து விதிகளை மீறும் பலர் விபத்துகளில் சிக்குவதை நாம் பார்த்திருக்கிறோம்.\nபரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சாலை விதிகளை மதித்தல் நேரவிரயம் என்னும் தவறான மனநிலை பலரிடத்தில் உள்ளது. சிறிய சிறிய விதிமீறல்கள் கூட வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத காயங்களை ஏற்படுத்தக்கூடும். இதைத் தடுக்கவே போக்குவரத்துத் துறையால் கொண்டுவரப்பட இருக்கிறது ஸ்மார்ட் லைசன்ஸ்(Smart License) திட்டம்.\nஇனி ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஸ்மார்ட் லைசன்ஸ் அளிக்கப்படும் என போக்குவரத்துத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிப் (Chip) போன்ற ஸ்மார்ட் கார்டு பொருத்தப்பட்டிருக்கும். வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் ஓட்டுனரின் தகவல்கள் போன்றவை அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த ஸ்மார்ட் கார்டு போக்குவரத்துத்துக் காவல்துறையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nஇனிவரும் காலங்களில் இந்த ஸ்மார்ட் லைசன்ஸ் மூலம் சாலை விதிமீறல்களைக் குறைக்க முடியும் என்கின்றனர் காவலர்கள். சாலை விதிகளை மீறும் ஒருவரின் லைசன்ஸ் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் ஓட்டுநர் புரியும் விதிமீறல் குறித்த விவரங்களைக் கணினி மூலமாக ஸ்மார்ட் கார்டுக்கு அனுப்புவார்கள். அதன் பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்.\nயாரும் கவனிக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் தான் பலரை விதிமீறல்களைச் செய்ய வைக்கிறது. மேலும், சிறு குற்றங்கள் தானே என்ற அலட்சியமும் இதில் ஈடுபடவைக்கிறது. இம்மாதிரியான திட்டங்கள் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வை அளிக்கும். மேலும், தவறுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் லஞ்சம் தவிர்க்கப்படும். வாகன ஓட்டிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் ஓட்டுனர்களின் தவறுகள் குறையும் என்கிறார்கள் போக்குவரத்துத் துறை ஆய்வாளர்கள். சாலை விதிகள் நமது நல்வாழ்விற்கானவை என்கிற புரிதலே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.\nPrevious articleஇந்தியாவில் 328 மருந்துகளுக்குத��� தடை – உங்கள் வலிநிவாரணி தப்பித்ததா \nNext articleகல்லறையில் 700 வருடமாகத் தொடரும் காதல்\nஇந்தியாவின் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் இதுதான்\nவிற்பனைக்கு வருகிறது இந்தியாவின் முதல் எத்தனால் பைக்\nமூன்றே மாதத்தில் ரூ.17.7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய தேஜஸ் ரயில்\nபதவி விலகினார் பின்னி பன்சல் – வால்மார்ட் பிடியில் ப்ளிப்கார்ட்\nஉடல் எடைக்கும் மெட்டபாலிசத்திற்கும் என்ன சம்பந்தம்\n80,000 கோடி செலவில் புதிய நீர்ப்பாசனத் திட்டம்\nசெயற்கை இழை காலம் போய் இனி செயற்கை இலை காலம் வருகிறது\nசெங்குத்தான சுவரில் ஏறும் கார் – ஹூண்டாய் சாதனை\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 3\nகுரு பெயர்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nமோடி vs கறுப்புக்கொடி – தமிழில் LiveBlogging\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒருவழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்துவிட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\n 35 ஆண்டு வெற்றிகரமாக ஓடிய பிறகும் நிறுத்த காரணம் இது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/top-10/amusement-parks-in-india-fun-holiday-trip-fun-parks-and-leisure-places-tour/", "date_download": "2019-08-17T21:54:22Z", "digest": "sha1:2TPVFCYFCT5DSRIDHLQ424CNW7G5X467", "length": 23224, "nlines": 162, "source_domain": "www.neotamil.com", "title": "Top 10: இந்தியாவின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்கள்", "raw_content": "\nHome பத்தே 10 Top 10: இந்தியாவின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்கள்\nTop 10: இந்தியாவின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்கள்\nவிடுமுறையில் என்ன தான் செய்வது இது பலரையும் குழப்பும் விஷயம். என்ன செய்யலாம் என யோசித்தே காலம் முழுவதையும் போக்கிவிட்டு அடுத்த நாள் அலுவலகத்திற்குச் செல்லும் போது வருமே ஒரு தலைவலி…. சரி அதைவிடுங்கள். விடுமுறையில் வெளியூர் செல்லலாம். ஊர் சுற்றிப் பார்க்கலாம். சிலருக்கு நீண்டதூரம் பயணிப்பது பிடிக்கும். சிலருக்கு பொழுது போக்கு பூங்காவில் (Amusement Park) நேரம் செலவழிப்பது மிகவும் பிடிக்கும். நம்ம ஆட்களின் புஜ பல பராக்கிரமசாலித்தனத்தை காட்டுவதற்கு உள்ள ஒரே இடம் அதுதான். அப்படிப���பட்ட நல் உள்ளங்களுக்காகவே இந்தப் பதிவு. இந்தியாவின் மிகப்பெரிய 10 பொழுது போக்கு பூங்கா என்னென்ன என்பதைக் கீழே பார்க்கலாம்.\n10. நிக்கோ பார்க், கொல்கத்தா\nகொல்கத்தாவில் குடும்பத்துடன் செல்வதற்கான சிறந்த இடம் நிக்கோ பூங்கா. அந்நகரத்தின் உப்புநீர் ஏரிக்கரையில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 40 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இதில் 35 வகையான விளையாட்டுக்கள் உள்ளன. அனைத்து வகையான வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்தப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன. இவைபோக படகு சவாரியும், மிகப்பெரிய உணவு விடுதி ஒன்றும் உள்ளே இருக்கிறது. காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இப்பூங்காவிற்குக் கட்டணமாக ரூபாய் 600 வசூலிக்கப்படுகிறது.\n9. MGM டிஸ்ஸி வேர்ல்ட் , சென்னை\nசென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது MGM Dizzy World பூங்கா. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்கா என்ற பெருமையும் இதனைச் சேரும். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோருக்கு என தனித்தனி பொழுதுபோக்கு இடங்கள் உள்ளது கூடுதல் சிறப்பு. மேலும் செயற்கை அருவி, படகு சவாரி, கடற்கரை மற்றும் ஒரே நேரத்தில் 500 பேர் அமரக்கூடிய உணவு விடுதி போன்றவை மிகச்சிறந்த அனுபவங்களைத் தரும். குழந்தைகளுக்கு 549 ரூபாயும் மற்றவர்களுக்கு 699 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் காலை 10.30 முதல் மாலை 6.30 வரை இயங்கும் இந்தப் பூங்கா விடுமுறை நாட்களில் மாலை கூடுதலாக ஒருமணி நேரம் திறந்திருக்கும்.\n8. GRS பார்க், மைசூர்\nமைசூரில் அமைந்திருக்கும் GRS Fantacy Park வருடத்தின் எல்லா நாட்களிலும் செல்லக்கூடிய சிறந்த பொழுதுபோக்குத் தலமாகும். குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, வயதானவர்களுக்கு என தனித்தனி விளையாட்டுகள் மற்றும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பத்திற்கும் மேற்பட்ட திகில் விளையாட்டுகளும் இங்கே உள்ளன. கட்டணத்தைப் பொறுத்தவரை குழைந்தைகளுக்கு 599 ரூபாயும், வாலிபர்களுக்கு 699 ரூபாயும், வயதானவர்களுக்கு ருபாய் 499 ம் வசூலிக்கப்படுகிறது. பிற்பகலில் வருவோருக்கு கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இங்கு உள்ளதால் தாரளமாக ஒரு நாள் முழுவதும் பொழுதைக் கழிக்கலாம்.\n7. அட்வென்ச்சர் ஐலாண்ட் , புது ���ில்லி\nபுது டில்லியின் வட மேற்கே அமைந்துள்ள இந்தப் பூங்கா அமைந்துள்ளது. டெல்லி வாழ் மக்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் இந்த இடம் 162 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. காலை 11 மணிமுதல் இரவு 7 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும். வார நாட்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 550 ரூபாயும், வயதானவர்களுக்கு 350 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களின்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வயதானவர்களின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களில் கண்கவர் நிகழ்ச்சிகளும் இங்கே நடத்தப்படுகின்றன.\n6. ராமோஜி ஃபிலிம் சிட்டி , ஹைதராபாத்\nஹைதராபாத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தலம் ராமோஜி ஃபிலிம் சிட்டி தான். சுமார் 1666 ஏக்கர் பரப்பில் எண்ணற்ற பொழுதுபோக்கு அமசங்களைக் கொண்டிருக்கிறது இந்த இடம். இந்தியாவின் பல திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இதை முழுவதுமாக சுற்றிப்பார்க்க ஒரு நாள் நிச்சயம் போதாது. அதுமட்டுமல்லாமல் பூந்தோட்டங்கள், உணவகங்கள், தங்கும் விடுதி, படம் எடுக்கும் இடங்கள் என தனித்தனி இடங்கள் உள்ளன. உள்ளே போக்குவரத்திற்காக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கே பல திரைப்படக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கு 950 ரூபாயும் மற்றவர்களுக்கு 1150 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n5. வேர்ல்ட் ஆப் ஒண்டெர்ஸ், நொய்டா\nநொய்டாவில் அமைந்துள்ள இந்தப் பொழுதுபோக்கு பூங்காவில் இருபது வகையான விளையாட்டுக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு 599 ரூபாயும் வாலிபர்களுக்கு 749 ரூபாயும் வயதானவர்களுக்கு ரூபாய் 249 ம் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக பதிவு செய்யும் மாணவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சலுகைகள் இங்கே தரப்படுகின்றன. காலை 10:30 முதல் இரவு 7:00 வரை இந்தப் பூங்காவானது திறந்திருக்கும்.\n4. ஒண்டர்லா , பெங்களூர்\nஒன்டெர்லாவைப் பொறுத்தவரை கொச்சின், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன. அவற்றுள் பெங்களூரில் இருக்கும் பூங்காவிற்கு ஏராளமான மக்கள் செல்கிறார்கள். இங்கே உள்ள ஏழு உணவகங்களில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ���மரலாம். நிலம், நீர், திகில் என விதவிதமான விளையாட்டுகள் இங்கே இருக்கின்றன. காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும் இந்தப் பூங்காவிற்கு சாதாரண மற்றும் விடுமுறை நாட்களுக்கென்று தனித்தனியாக கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு 890 ரூபாயும் குழந்தைகளுக்கு 720 ரூபாயும் வயதானவர்களுக்கு 670 ரூபாயும் கட்டணமாக விதிக்கப்படுகிறது. (GST இதில் அடங்காது). விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்தக் கட்டணத்தில் 100 முதல் 150 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படலாம்.\n3. கிங்டம் ஆப் ட்ரீம்ஸ், குர்கோன்\nஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கோனேவில் அமைந்துள்ள இந்த இடம் சுமார் 200 கோடி செலவில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள நாதங்கி மஹாலில் 864 பேர் அமரலாம். அம்மாநில மற்றும் இந்தி திரை உலகின் பெரும்பான்மையான கலை நிகழ்ச்சிகள் இங்குதான் நடத்தப்படுகின்றன. மேலும் ஒரு திரையரங்கமும் இதனுள்ளே அமைந்துள்ளது. பிற்பகல் 12.30 முதல் நள்ளிரவு 12 வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். பூந்தோட்டங்கள் மற்றும் பல விளையாட்டு அம்சங்கள் அமையபெற்ற இந்தப் பூங்காவில் Economy, Bronze, Silver, Gold மற்றும் Platinum என நான்கு வகை நுழைவுச் சீட்டுகள் விற்பனையில் இருக்கின்றன. வார நாட்களில் 1,099 முதல் 2,999 ரூபாய் வரை கட்டணம் இருக்கும். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில்(திங்கட்கிழமை விடுமுறை) 1,199 முதல் 3,999 ரூபாயாக கட்டணம் வசூலிக்கப்படும்.\n2. எஸ்ஸல் வேர்ல்ட், மும்பை\nவருடத்திற்கு 18 லட்சம் பார்வையாளர்கள் செல்லும் இந்தப்பூங்கா மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காக்களில் இதுவும் ஒன்று. குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என அனைத்து வகையான வயதுடையவர்களுக்கும் ஏற்ற இந்தப்பூங்காவில் 40 வகையான விளையாட்டுகள் உள்ளன. மேலும் இங்குள்ள திகில் விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை. கட்டணத்தைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு 899 ரூபாயும் வாலிபர்களுக்கு 1299 ரூபாயும் வயதானவர்களுக்கு 599 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.\nமும்பை வாசிகளின் சொர்க்க புரியாகத் திகழும் அட்லப்ஸ் இமாஜிகா 130 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். நாற்பதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகளைக் கொண்ட இந்தப் பூங்காவில் எட்டு உணவு விடுதிகள் அமைந்திருக்கின்றன. சுற்றுலாபயணிகள் தங்குவதற்காக இங்கு 287 சொகுசு அறைகளும் வாடகைக்குக் கிடைக்கிறது. செயற்கையாக உருவாக்கப்பட்ட பனிப்பொழிவு இங்கு மிகவும் பிரபலமானது. திகில், நீர் சறுக்கு, பனி ஆகிய இடங்கள் முறையே ருபாய் 999, 599 மற்றும் 199 வசூலிக்கப்படுகிறது. இவைபோக கணினி மூலம் 3D தொழில்நுட்பத்தில் சில விளையாட்டுகளும் இங்கே இருக்கின்றன.\nPrevious articleகாலநிலை மாற்றத்தால் இந்தியா சந்திக்க இருக்கும் சவால்கள்\nNext articleபுகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமா – இதை முயற்சி செய்யுங்கள்\nநேஷினல் ஜியோகிராபிக் தேர்ந்தெடுத்த இந்த வருடத்தின் சிறந்த புகைப்படங்களின் பட்டியல்\n[Top10] – சிகரெட் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்\nநீங்கள் கேள்விப்பட்டிராத 7 அதிசய உயிரினங்கள்\nஉலகின் மிகச்சிறந்த நாடாளுமன்றம் இதுதான்\nவாட்ஸ் ஆப்பில் யாராவது தொல்லை கொடுக்கின்றனரா\nஇறப்பே இல்லாத ஜெல்லி மீன்கள் – இயற்கையின் பெரும் புதிர்\nமூன்றே மாதத்தில் ரூ.17.7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய தேஜஸ் ரயில்\nகாங்கிரசின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான்\nடெல்லியை பொடிமாஸ் ஆக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒருவழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்துவிட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nநடிகர் திலகம் சிவாஜியின் சிறந்த 10 படங்கள்\nவிரைவில் பணக்காரராக நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=25517", "date_download": "2019-08-17T22:15:53Z", "digest": "sha1:BQR6JHAPTFF54GUVPXPBLP2OVBFUB5WB", "length": 8657, "nlines": 120, "source_domain": "www.ottrancheithi.com", "title": "மாம்பழத்தின் பயன்கள்… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/reduce the body's heat.the benefits of mangoஉடம்பின் சூட்டை குறைக்கும். Tamil rich newsதமிழ் வளமிக்க செய்திகள்மாம்பழத்தின் பயன்கள்\nமாம்பழம் சாப்பிட்டாலே போதும் சூடு சாப்பிடாதே சொல்வாங்க அதெல்லாம் பொய் உண்மை என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க.\n1. மாம்பழங்களில் வைட்டமின்கள் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அவை கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவுகின்றன. வைட்ட���ின் ஏ மாம்பழத்தில் அதிகம் இருக்கிறது. கண்கள் வறட்சி அடைவதை தடுக்கும். பார்வை திறனை மேம்படுத்தவும் உதவும்.\n2. மாம்பழத்தில் நிறைந்திருக்கும் நார்சத்துக்கள் செரிமானத்தை எளிமைப்படுத்துவதற்கு உதவுகின்றன.\nமாம்பழங்களில் காணப்படும் பீட்டா கரோட்டின் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை தவிர்க்க உதவி செய்கிறது.\n3. மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி தண்ணீர் கலந்து ஜூஸாக தயாரித்து பருகினால் உடல் குளிர்ச்சியடையும். ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாத பழங்களில் மாம்பழங்கள் உள்ளன. ஆதலால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.\n4. மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கின்றன.\n5. மாம்பழங்களில் இரும்பு சத்தும் உள்ளது. மாதவிலக்கு நிற்கும் 50 வயது பெண்களும்,கர்ப்பிணிகளும் மாம்பழங்களை சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். புற்றுநோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகின்றன.\nTags:reduce the body's heat.the benefits of mangoஉடம்பின் சூட்டை குறைக்கும். Tamil rich newsதமிழ் வளமிக்க செய்திகள்மாம்பழத்தின் பயன்கள்\nதிருடப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை மீட்பு…\nமாறன் சகோதரர்கள் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்…\nஹேர் கலர் ஷாம்புவின் தரத்தை நிரூபித்து கின்னஸ் சாதனை செய்த நடிகர்…\nஎப்போதும் போல் திருநங்கைகளுக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி…\nபடம் பெயரே ஆக்ஷ்ன், அப்போ படம் முழுவதும் ஆக்ஷ்ன் கேரண்டி\nசரத்குமாருக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை…\nஇயக்குநர் ஜனநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்த நடிகை…\nதமிழக ப.ஜ.க அரசியல் பற்றி இந்த ஜோதிடர் சொல்வது உண்மையாகுமா\nகோமாளி கதை எனது சொந்த கற்பனையே திருடப்பட்ட கதை என்பது பொய் திருடப்பட்ட கதை என்பது பொய் – இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்\nஅவர் இல்லை என்றால் நான் இல்லை – நடிகர் ஜோதிகா பெருமிதம்\nபரோட்டா தின்னும் போட்டியில் வென்றவருக்கு கிடைத்த பரிசு கதாநாயகன்\nஉடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார் டி.இமான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2012/12/blog-post.html", "date_download": "2019-08-17T22:02:21Z", "digest": "sha1:EY5RFMURRBIHW7EHPXP7QJXMWKVPYJ5J", "length": 16658, "nlines": 158, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்", "raw_content": "\nநடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்\nவித்தியாசமான தலைப்பு. படத்தைப் பற்றிய செய்தி வெளியானபோதே பார்க்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். குறுகியகால நினைவிழப்பு பற்றிய கதை என்று தெரிந்திருந்தாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் திரையரங்கிற்குள் நுழைந்தேன்.\nசென்சார் சான்றிதழில் படத்தின் நீளம் 176 நிமிடங்கள் என்று பார்த்ததும் சற்றே பதற்றமானேன். இத்தனைக்கும் சுவாரஸ்யம் கருதி இருபத்தி ஐந்து நிமிடங்கள் கத்தரிக்கப்பட்டதாம்.\n“இவருதாங்க நம்ம ஹீரோ\" என்று வாய்ஸ் ஓவரில் கேட்டு வெறுத்துப்போன நமக்கு, டைட்டில் பாடலிலேயே ஹீரோ யார் எப்படிப்பட்டவர் என்று புரியவைப்பது புதுமை. டெம்ப்ளேட்டா சொல்லனும்னா “அடிச்சான் பார்யா மொத பால்லயே சிக்ஸர். தவிர குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை மூன்றே முக்கால் நிமிடங்களிலேயே சொல்லி விடுகிறது டைட்டில் பாடல்.\nநாயகன் விஜய் சேதுபதி. தற்போதைய லோ பட்ஜெட் படைப்பாளிகளின் நாயகனாக உருவெடுத்திருக்கிறார். பீட்சாவில் பார்த்த மாதிரியே சிரத்தை எடுக்க தேவையில்லாத கேரக்டர். ஒரு செட் வசனங்களையும், முகபாவனைகளையும் சலிக்காமல் படம் முழுக்க தொடர்ந்திருக்கிறார். எனினும் தானும் சலிப்படையாமல் பார்ப்பவர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தாமல் நடித்திருக்கிறார்.\nநாயகி காயத்ரியை பார்த்ததும் “ப்பா... யார்றா இந்தப்பொண்ணு... பேய் மாதிரி இருக்குறா...” என்று சொல்லத்தோன்றுகிறது. காயத்ரியை போட்டோஷூட்டில் தான் அதிகமாய் பயன்படுத்தியிருப்பார்கள் போலத் தெரிகிறது. முக்கால்வாசி படம் முடிந்தபிறகு தான் வருகிறார். நடிப்பையும் எதையும் காட்ட வாய்ப்பில்லாத கேரக்டர். பாவம்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலம் பக்ஸ், பஜ்ஜி, சரஸ். இவர்களுடைய முழுப்பெயரை இவ்வாறு சுருக்கி அழைப்பதே ஒரு சுவாரஸ்யம். மூவரும் நம்மைச் சுற்றியிருக்கும் நிஜ நண்பர்களை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். பஜ்ஜியுடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு நம்மை அநியாயத்திற்கு சிரிக்க வைக்கிறது. ஒவ்வொரு நண்பர்கள் குழுவிலும் பஜ்ஜி மாதிரி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஉறவுக்காரர்களாக வருபவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாகவே இருப்ப��ுகூட நமக்கு ஒருவித எதார்த்த உணர்வை தந்து படத்தின் பலத்தை கூட்டுகிறது.\nமதுபான கடைக்கு இசையமைத்த வேத் சங்கர் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அது தேவைப்படவும் இல்லை. பின்னணியிசையில் குறைவில்லை. வசனம் எழுதியவருக்கு அதிக வேலைகள் இல்லை. நான்கைந்து வசனங்களை வைத்து படம் முழுவதையும் ஓட்டி விடுகிறார் :) கேலிகள் ஒருபுறம். போங்காட்டம் ஆடுறான், அல்லு கெளம்புது என்று கிடைத்த இடைவெளிகளில் நேட்டிவிட்டி நிறைந்த வசனங்கள்.\nதேவையில்லாத காட்சிகள் படத்தில் இல்லையெனினும், கலைப்படங்கள் போல படியிறங்குவதையெல்லாம் காட்டுவது, ஆழமான விளக்கமளிக்கும் வசனங்கள் போன்றவற்றை தவிர்த்து இன்னுமொரு இருபத்தைந்து நிமிடங்களையாவது குறைத்திருக்கலாம். லோ பட்ஜெட் படம் என்பதால் திருமண மண்டபத்தில் சுமார் முப்பது, நாற்பது நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருப்பதெல்லாம் லொள்ளு சபா விளைவு தருகிறது.\nஇது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்று சொல்வதை மட்டும் முழுமையாக நம்ப முடியவில்லை. based on a true story என்று போட்டுக்கொள்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் உண்மை சம்பவம் என்று சொல்லி சினிமா எடுத்தார். படம் எடுத்து, ஓடி முடித்து வெகு நாட்கள் கழித்து அது உண்மை சம்பவமெல்லாம் இல்லை, சுவாரஸ்யம் கூட்டுவதற்காகவே அப்படிச் சொன்னேன் என்றார். (அநேகமாக காதல் படமெடுத்த பாலாஜி சக்திவேல் என்றே நினைக்கிறேன்). இந்த பாலாஜியும் அப்படி நினைத்திருக்கலாம். ஏனென்றால் மணமகனுக்கே தெரியாமல் ஒரு திருமணம் நடந்தது என்று சொன்னால் நம்பவா முடிகிறது.\nகதைப்படி நாயகன் தன் பெரியப்பா மகனோடு சண்டைப்போட்டுக்கொள்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நாயகனுக்கு மறந்துவிட்டது. தயங்கி தயங்கி மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார் பெரியப்பா மகன். நாயகன் அவரைக் கண்டதும் முகமலர்ந்து, கட்டியணைத்து, நலம் விசாரிக்கிறார். பெரியப்பா மகனும் ச்சே பழைய விஷயத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் பாசமாக நடந்துக்கொள்கிறானே என்று நெகிழ்கிறார். படத்தில் இது நகைச்சுவையாகவே சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தத்துவார்த்தமாக புரிந்துக்கொள்ளுதல் நலம். ஞாபகம் என்பதே ஒரு நோய். சில மனக்கசப்புகளை, கவலைகளை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி மறந்துவிட்டால் வாழ்க்கையை எளிதாக அணுகலாம் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.\nதர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 11:00:00 வயாகரா... ச்சே... வகையறா: சினிமா விமர்சனம்\nஉங்க ரசனையே இவ்வளவு தானா சீரியல் டைப் காமெடி மட்டும் தான் படத்தில் இருக்கு.\nபட காமெடிய விட படம் நீங்க பார்த்துட்டு பண்ண காமெடி சூப்பர்.. :-)\n#தர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.# உண்மையான வார்த்தைகள் . எனக்கு ஒரு பக்கம் படம் மிகவும் பிடித்திருந்தது இன்னொரு பக்கம் கொஞ்சம் காமெடி நாடகம் போன்ற உணர்வையும் கொடுத்தது . இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை பாராட்டுவது நல்ல சினிமா ரசிகனின் கடமை ...\nபிரபா... பெரும்பாலும் நான் சினிமா விமர்சனங்கள் படிப்பதில்லை... ஆனால் கொஞ்ச நாட்களாக உங்களுடைய விமர்சனங்களை மட்டும் ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கியிருக்கிறேன். ஒருசில படங்களையும் உங்கள் விமர்சனத்தின் விளைவாக பார்த்திருக்கிறேன்... நல்ல அனலைசிங் திறன் உங்களுக்கு... வாழ்த்துக்கள் பிரபா.\nசுஜாதா இணைய விருது 2019\nகனவுக்கன்னி 2012 - பாகம் 2\nகனவுக்கன்னி 2012 - பாகம் 1\nநான் ரசித்த சினிமா 2012\nநடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/08/10033207/1048396/Udhayanidhi-Stalin-About-dmk.vpf", "date_download": "2019-08-17T21:20:31Z", "digest": "sha1:VL2TPFDSHS4HPAOJ33MNGXQDNUYRDKKT", "length": 8290, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மக்களுக்காக உழைப்போம், மக்களோடு நிற்போம்\" - உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மக்களுக்காக உழைப்போம், மக்களோடு நிற்போம்\" - உதயநிதி ஸ்டாலின்\nமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி ���ாவட்டத்திற்கு தி.மு.க. இளைஞரணியினர் உதவும்மாறு அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தி.மு.க. இளைஞரணியினர் உதவும்மாறு அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 'குடிநீர் பற்றாக்குறைக்கு பருவமழை பொய்த்ததுதான் காரணம்' என்று சாக்குப்போக்கு சொல்லித் தப்பிக்கும் அதிமுக அரசு, இந்த இயற்கைச் சீற்றத்திலிருந்து மக்களைக் காப்பதிலும் பொய்த்துப்போயிருக்கிறது என்பதே உண்மை என்று உதயநிதி ஸ்டாலின் சாடி​யுள்ளார். மக்களுக்கு அத்தியவாசிய உதவிகளை வழங்குவது, சாலையில் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை தி.மு.க. இளைஞரணியினர் ஈடுபட வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.\nமுதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், சேலத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது\nசிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.\nஅனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகாஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.\nபாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nபுதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.\nஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...\nஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.\nகனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு\" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.\nமெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.\nஒ��ு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027312025.20/wet/CC-MAIN-20190817203056-20190817225056-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}