diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1251.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1251.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1251.json.gz.jsonl" @@ -0,0 +1,283 @@ +{"url": "http://ethir.org/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-22T12:29:10Z", "digest": "sha1:YW3SPIVDNM6ZUSXF4BKYFOQJ2ET64DHY", "length": 11418, "nlines": 124, "source_domain": "ethir.org", "title": "வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும் – எதிர்", "raw_content": "\nHome கட்டுரைகள் வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்\nவடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்\nகின்ஸ்டோன் கவுன்சில்லுகும் யாழ் மாவட்டத்திற்குமான சமூக, அரசியல், கலாச்சார தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் நடைபெறும் நிகழ்வில் உரையாற்ற வடமாகாண முதலமைசர் அழைக்கப்படுள்ளார்.\nமுதலமைச்சரின் இவ் விஜயமானது புலம்பெயர் மக்களிடத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிற்போக்கு தனமான பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைமைத்துவதிலேயே கிங்ஸ்டன் கவுன்சில் நிர்வாகம் செயற்படுகிறது.\nஇவ்வாறான நிகழ்வுகள் மூலம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடத்தில் இந்த கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒருவித முயற்ச்சியாகவே கருதப்படுகிறது.\nஇங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை மறுத்தும் , நசுக்கியும் செயற்படும் இவ் அரசாங்கம் தமிழ் மக்களின் நலன் பேண வடமாகாண முதலமைச்சருடன் எவ்விதமான அரசியல், சமூக , கலாச்சார பரிமாற்றங்களை செய்ய போகின்றார்கள் என்பது மக்களிடம் ஒரு கேள்வியாகவே உள்ளது.\nஇந்த வகையான பரிமாறல்கள் மூலம் பொருளாதார முதலீடுகளை தமிழர் பிரதேசங்களில் ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம் முன் வைக்கப்படுகிறது. அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை விட்டு விட்டு போரினால் பாதிக்கப்பட்ட வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த அணிதிரள்வோம் என்ற கோஷம் புலத்தில் மக்களிடத்தில் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது.\nஇதுவே பிரித்தானியவின் தற்போதைய ஆளும் வர்க்கத்தின் குரலாகவும் பலமுறை வெளிப்பட்டுள்ளது. ஈழத்தில் நசுக்கப்பட்டு இருக்கும் மக்களின் ஜனநாயக குரலாக ஓங்கி ஒலிக்கும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தி அரசியல் நீக்கம் செய்வதற்கான சந்தர்ப்பமாக அதிகார மையங்கள் செய்யற்படுகின்றன.\nபல கோடி ரூபாய்களை செலவிட்டு போரை நாடத்திய ச���ங்கள பேரினவாத அரசு, போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத்தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை.\nஇவ்வாறு சிறுபான்மையின மக்களின் வாழ்வாதரங்களை முடக்குவதன் மூலம் ஜனநாயக உரிமைகளுக்கான அவர்களுடைய உணர்வை அழிக்க முற்படுகின்றது சிங்கள பெளத்த பேரினவாதம்.\nஇது இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாகவே நோக்கப்படுகிறது. புலம்பெயர் மக்களின் நேரடியான பொருளாதார முதலீடுகள் இலங்கையில் முற்று முழுதாக நிராகரிக்கபட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.\nஇலங்கை பொருளாதாரத்தில் பெரும் அந்நிய செலவாணி ஈட்டி தருவது தேயிலை ஏற்றுமதி ஆகும், ஆனால் மலையக மக்களின் வாழ்வில் இவ் நல்லிணக்க அரசாங்கமும் அதன் நூறு நாள் வேலை திட்டமும் இவ்வாறான நிலையினை ஏற்படுத்தியது என்பது எல்லோருக்கும் தெளிவானதே.\nபுலம்பெயர்ந்து வாழ்பவர்கள் இலங்கைக்கு திருப்பி வருவதற்கான பாதுகாப்பான சூழல் இல்லை எனக்கூறும் முதலமைச்சரும், இலங்கையில் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டன நீங்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி செல்லலாம் எனக்கூறும் பிரித்தானிய ஆளும் வர்க்கமும் இணைய போகும் புள்ளி என்னவென அறிய மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.\nPrevious articleமஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்..\nNext articleமாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு\nகம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 2\nஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nமியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01)\nஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பயனற்ற தமிழகத் தேர்தலும் அரசியலும் – கெளதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_56.html", "date_download": "2019-07-22T11:49:02Z", "digest": "sha1:MRWJ2NTRG4KDJMWNYQWRIDLXV6SFAMPI", "length": 9354, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு த��டர்பில் கவனம் செலுத்தாத தமிழரசுக்கட்சி – பாராளுமன்றில் நடந்தது என்ன? - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு தொடர்பில் கவனம் செலுத்தாத தமிழரசுக்கட்சி – பாராளுமன்றில் நடந்தது என்ன\nகிழக்கு தொடர்பில் கவனம் செலுத்தாத தமிழரசுக்கட்சி – பாராளுமன்றில் நடந்தது என்ன\nமாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈபிஆர்எல் ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கவில்லை. நேற்று புதன்கிழமை இரவு வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவர்கள் சபையை விட்டு வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த சட்டமூலத்திற்கு தமிழரசுக் கட்சி மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. இந்த சட்டமூலத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தலை 50 வீதம் தொகுதிவரி முறை மூலமும் 50 வீதம் விகிதாசார முறையின் மூலமும் நடத்தப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nதிருத்தச் சட்டத்தில் 60 வீதம் தொகுதிவரி முறையின் மூலம் என்றும் 40 வீதம் விகிதாசார முறையின் மூலம் எனவும் முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையகக் கட்சிகள் நேற்று மாலை அவசர அவசரமாக அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி 50க்கு 50 என மாற்றம் செய்துள்ளனர்.\nஇவ்வாறு மாற்றம் செய்வதற்கான பேச்சுக்களில் தமிழரசுக் கட்சி கலந்துகொண்டது. ஆனாலும் அரசாங்கம் முன்னர் பரிந்துரைத்த 60க்கு 40 என்ற முறையை ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்கியதாக எமது செய்தியாளர் கூறினார்.\nமுஸ்லிம் கட்சிகளும் மலையகக் கட்சிகளும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி இந்த மாற்றத்தை செய்திருக்கவில்லையானால் வடக்கு கிழக்கில் குறிப்பாக கிழக்கில் மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் பிரதேசங்களில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nதமிழரசுக் கட்சி கண்ணை மூடிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்த சட்டமூலத்திற்கு 154 வாக்குகள் ஆதரவாகவும் 43 வாக்குகள் எதிராகவும் பெறப்பட்டன. கூட்டு எதிர்கட்சியும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமாகாண சபைகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானம் வழங்கியுள்ள நிலையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சட்டமூலத்தின் படி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்படத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2018/12", "date_download": "2019-07-22T11:53:48Z", "digest": "sha1:AC3A2EIQLO7TANZ32ZN34326XIPE24Y5", "length": 3234, "nlines": 81, "source_domain": "pillayar.dk", "title": "டிசம்பர் 2018 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nடிசம்பர் 13, 2018 டிசம்பர் 13, 2018\nடிசம்பர் 13, 2018 டிசம்பர் 13, 2018\n19வது மஹோற்சவ விஞ்ஞானம் ஜூலை 10, 2019\nசதுர்த்தி ஜூலை 5, 2019\nசதுர்த்தி ஜூன் 7, 2019\nகணபதி ஹோமம் மே 18, 2019\nசதுர்த்தி மே 12, 2019\nமஹா கணபதி ஹோம விஞ்ஞாபனம் மே 12, 2019\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 23, 2019\nவிகாரிவருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ,கணபதி ஹோமம் விஞ்ஞாபனம் மார்ச் 16, 2019\nசதுர்த்தி மார்ச் 11, 2019\nசிவராத்திரி மார்ச் 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13844-thodarkathai-yaanum-neeyum-evvazhi-arithum-sagambari-kumar-17", "date_download": "2019-07-22T11:37:18Z", "digest": "sha1:UYOZD2MQIJLZQKPPWHOQAFFACVH3ZAYO", "length": 20054, "nlines": 270, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார்\nஹனிகா யூனிஃபார்மை அணிந்து கொண்டு கர்ஷானை பார்க்க சென்றாள். அங்கே ராஸ்பினும் இருந்தான். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.\n“ஹைனஸ்… இவ்வளவு சிறிய வயதில் நீங்கள் பெரிய பொறுப்பை வகிப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எவ்வளவு அ���ுபவம் திறமை இதற்கு தேவைப்படும் என்று எனக்குத் தெரியும்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஹனிகாவை கண்டதும்…\n“யெஸ் ஹனிகா… நீ இங்கேயே இருந்து ரிப்போர்ட் செய்ய வேண்டும். நம் விருந்தினரை கவனிக்கும் ட்யூட்டி இனி உன்னுடையதுதான்” என்றார்.\nஇவனை எதற்கு அவள் கவனிக்க வேண்டுமாம் அவள் என்ன ஹவுஸ் கீப்பரா அவள் என்ன ஹவுஸ் கீப்பரா ஒரு ஸ்பேஸ் கார்டின் வேலை இதுவல்லவே ஒரு ஸ்பேஸ் கார்டின் வேலை இதுவல்லவே முகம் மாறாமல் காக்க சிரமப்பட்டாள்.\nஅவளிடம் கட்டளையிட்ட கர்ஷான் ராஸ்பினுடன் நடக்க ஆரம்பித்தார்.\n“ஹைனஸ்… நாம் இப்போது ஜெனரலை பார்க்க வேண்டும்” என்றார்.\n“யெஸ்… அவரை சந்திக்கலாம்” என்றவன்… ஹனிகாவிடம் திரும்பி,\n“ஹனிகா நீங்கள் இங்கிருக்கும் ஹவுஸ்மெய்டிடம் சொல்லி மதியத்திற்கு சிறப்பான உணவு தயாரிக்க சொல்லுங்கள்.” சொல்லிவிட்டு,\n“கர்ஷான்… இன்று மதியம் உங்களை எங்களுடைய ஸ்பேஸ்ஷிப்பிற்கு அழைத்துச் செல்கிறேன்” என்றவன் திரும்பி ஹனிகாவையும் பார்த்தான்.\nஅப்படியெனில் ஹனிகாவும் அங்கு செல்ல வேண்டுமா அவள் யோசித்தாள். அவளுக்கு அது உபயோகமாக இருக்குமா அவள் யோசித்தாள். அவளுக்கு அது உபயோகமாக இருக்குமா ம்… ஒரு அட்வான்ஸ்ட் ஸ்பேஸ்ஷிப்பை பார்வையிடுவதால் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடியும்.\nமதியம் உணவு முடித்து அவர்கள் ஸ்பேஸ்ஷிப்பிற்கு சென்றபோதுதான் தெரிந்தது… அதன் அமைப்பு பிரமிக்க தக்கதாக இருந்தது.\nஅந்த விண்கலம் எந்த உலோகத்தால் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை. அதன் வெளிப்புறத்தில் அதீத கதிர்வீச்சு இருந்த்தை உணர முடிந்தது. அவர்கள் சென்ற ஸ்பேஸ்ஷட்டிலின் மானிட்டர் அதன் கதிர்வீச்சு டேஞ்சர் லெவல் என்று அலறியது.\nஅப்படிப்பட்ட கதிர்வீச்சை மின்வரோவின் ஷட்டில்கள் தாங்க முடியாது. ஒரு ஸ்லிப்பிங் ப்ரிட்ஜ் நீண்டு வந்து அவர்களுக்கு பாதை விரித்தது. அவர்கள் சென்ற ஷட்டிலை ஆர்பிட்டில் நிலை நிறுத்திவிட்டு அந்த பிரிட்ஜில் காலை வைத்தனர்.\n‘விஷ்க்…’ ஒரே நொடிதான் அவர்களை வேகமாக ஆனால் மென்மையாக நைதியாஸின் விண்கலத்திற்குள் அழைத்து சென்று விட்டது. உள்ளே அதிசய உலகம் இருந்தது\nக்ரிஸ்டல்களினால் செய்யப்பட்ட அலங்காரங்கள்… ஃபர்னீச்சர்கள்.. உள்ளேயே படர்ந்து விரிந்து நின்ற செடிகள்… இளம் வண்ண நிறங்களையுடைய பூக்களை பூத்து குலுங்கிய கொடிகள்… மொத்த விண்கலத்திற்கும் ஒளி தந்து ஒரு குட்டி சூரியன் போல ஒளிரும் குவார்ட்ஸ் குமிழை தாங்கி நின்ற மினார்…\nஒவ்வொரு அறையும் பெரியதாக நேர்த்தியாக இருந்தது. அறையின் சுவர்கள் க்ரிஸ்டலால் கட்டப்பட்டிருந்ததால் வெளியே என்ன நடக்கிறது என்பது தெரிந்தது.\nமுற்றிலும் ஏர்-லாக் செய்யப்பட்டிருந்ததால் ஆக்ஸிஜன் அளவு சீராக இருந்தது. ஹனிகா இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தாள். அந்த சுவாசத்தினால் அவளுக்குள் ஒரு புத்துணர்வு பரவியது. ஒவ்வொரு விசயமும் நுணுக்கமாக அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஆடம்பரமும் அதீத சுகவாசமும் தெரிந்தது.\n“இங்கே எல்லாமே வெல் ப்ளாண்ட். இயற்கையான காற்றோட்டம்… சூரிய வெளிச்சம்.. சுத்தமான தண்ணீர்… அத்தனையும் இங்கு உண்டு. ஆனால் அவை அனைத்தும் செயற்கையாக உருவாக்கப்பட்டவைதான். இந்த சூரிய வெளிச்சம் குவார்ட்ஸிலிருந்து வருகிறது… இந்த செயற்கை செடிகள் ஆர்கானிக் கட்டமைப்பு கொண்டவைதான்… எப்போதும் பூக்கும்… “ என்று விளக்கிய ராஸ்பின் ராணுவ சீருடையில் இருந்த ஒருவரை அழைத்து,\n“ரஹத், இங்கே வாங்க. இவர் கர்ஷான்… மின்வரோ ஸ்பேஸ் ஆர்மியின் லெப்டினண்ட். இவருக்கு நம் விண்கலத்தின் செயல்பாடுகளை விளக்குங்கள். “ என்று சொல்லி அவரை அனுப்பினான்.\n“ஹனிகா… உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று பார்க்கலாமா எங்கள் கிரகத்து உணவுகளை எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்” என்று அவளை அழைத்தான்.\n ஒரு விருந்தினர்போல நடத்தாமல் அடிமைபோல நடத்துகிறானே\nஅடிமைபோல… நினைக்கும்போதே ராஸ்பின் எப்போதுமே தோரணையாகவே பேசுகிறான். கட்டளைகள் இடுகிறான். இப்போதும் அவளை சம்மதம் கேட்காமல் கிச்சனிற்கு அனுப்புகிறான்… என்பது புத்தியில் உறைத்தது.\n“என்ன முழித்துக் கொண்டு நிற்கிறாய். எங்கள் கிரகத்தில் உணவு தயாரிப்பது பெண்களின் வேலை… சரி என்னுடன் வா” என்று அழைத்தான்.\nஅவள் திரும்பி கர்ஷானை பார்த்தாள். அவர் மும்முரமாக அந்த ரஹத்துடன் பேசிக் கொண்டிருந்தார். ம்… அவர் பிரயோசனப்பட மாட்டார்… இவன்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்கள் என்றே தெரியவில்லையே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 20 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 19 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார் — madhumathi9 2019-06-27 06:12\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 17 - சாகம்பரி குமார் — Adharv 2019-06-26 21:17\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/13/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-07-22T11:48:47Z", "digest": "sha1:OU3465F4PPLGLFPV5MJJ3OX3JWBV2VZK", "length": 7323, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "அதிவேக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு - Newsfirst", "raw_content": "\nஅதிவேக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு\nஅதிவேக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு\nColombo (News 1st) பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nவழமையான தினமொன்றில் 75,000 முதல் 80,000 வரையிலான வாகனங்கள��� அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கின்ற நிலையில், பண்டிகைக் காலத்தில் நாளொன்றுக்கு 1,50,000 வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்தார்.\nஇதனால் வாகனங்கள் உள்நுழைதல் மற்றும் வெளிச்செல்வதற்கான மேலதிக வாயில்களும் திறக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஅதிவேக நெடுஞ்சாலை மூலம் அதிக வருமானம்\nகொட்டாஞ்சேனையில் சில வீதிகளின் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது\nசிங்கப்பூர் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது\nஅதிவேக வீதியில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை நிறுத்திய...\nஅதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள் 2.5 வீதத்தால் அதிகரிப்பு\nஉடுதும்பர பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தொடர்ந்தும் தடை (Video)\nஅதிவேக நெடுஞ்சாலை மூலம் அதிக வருமானம்\nகொட்டாஞ்சேனையில் வாகன போக்குவரத்தில் மாற்றம்\nசிங்கப்பூர் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வாகன...\nஅதிவேக வீதியில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை நிறுத்திய...\nஅதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள் 2.5 வீதத்தால் அதிகரிப்பு\nஉடுதும்பர பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தொடர்ந்தும் தடை...\nஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர மன்றில் ஆஜர்\nஅவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதமிழ் அரசியல் கைதியின் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\n4/21 தாக்குதல்: இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவு\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nபேஸ்போல்: இரண்டாவது தடவையாக இலங்கை சாம்பியனானது\nசோளத்தின் கொள்வனவு விலை அதிகரிப்பு\nலண்டன் பெண்ணைக் காதலிக்கும் ஷாருக் கானின் மகன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2019-07-22T12:36:34Z", "digest": "sha1:JFKDJ6DR6FYMFGRV6A5JKC5EPRPYOD63", "length": 23929, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நாகரிகம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நாகரிகம்\nஇந்திய துணைக்கண்டத்தில் செழிப்புற்று விளங்கிய, முதல் பண்பாட்டுச் சின்னமான சிந்துசமவெளி நாகரிகத்தின் உரிமையாளர்களை, ஆரியர்களுடன் அல்லது திராவிடர்களுடன் இனங்காண்பதன் மூலம், இவ்வினமக்கள் இந்திய தொல்குடிகள் அல்லது இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுபவர்களுடனும் திராவிடமொழி பேசுபவருகளுடனும் இனங்கான, அண்மைக் காலமாக முயற்சிகள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆர்.எஸ். சர்மா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதமிழ்நாட்டு வரலாறு - Tamilnaatu Varalaaru\nதமிழ்நாட்டு வரலாறு ; தமிழ்நாட்டு வரலாறு முறையாக எழுதத் தொடங்கியவர்கள் கிறித்துவ சமயப்பணியாளர்களும், காலனிய அரசு அலுவலர்களுமே ஆவர். அவர்கள் தங்கள் சமயப்பரப்புத் தேவைக்கும், அரசு அலுவல் தேவைக்குமாகவே தமிழ்நாட்டின் வரலாற்றை அறியத் தலைப்பட்டனர். அவ்வாறு எழுதப்பட்ட வரலாற்று எழுத்துகளில் ஒருதலை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அ. இராமசாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam\nஎகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு.\nமூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் பதப்படுத்தும் கலையை எகிப்தி-யர்கள் எப்படிக் கற்றார்கள்\nஅதிநவீன அறிவியல், தொழில்நுட்பம் எதுவுமே ப்ரமிடின் நிழலைக்கூடத் தொடமுடியாமல் இருப்பது எப்படி\nநாகரிகத்தின் தலைநகரமாக [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nமிகப் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம் குறித்த ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மெசபோடோமிய நாகரிகத்துக்குச் சற்றும் குறையாதது இந்த நாகரிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nநான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கழிவறை வசதி, துணி துவைக்கும் வசதி [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந���து சமவெளி நாகரிகம்,ஆராய்ச்சி,சரித்திரம்,தகவல்கள்,அதிசயங்கள்\nஎழுத்தாளர் : அ. குமரேசன் (A. Kumaresan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகிட்டத்தட்ட உலகை ஆண்டிருக்கிறார்கள் மாயன்கள். வானியல் ஆராய்ச்சிகள் செய்தார்கள். கணிதத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசியிருக்கிறார்கள். சாக்லேட் கண்டுபிடித்தார்கள். தமக்கென்று ஒரு பாதை. தமக்கென்று ஒரு திட்டவட்டமான வாழ்க்கை முறை. உலகில் உள்ள யாரைப் போலவும் இல்லை அவர்கள். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு, சீனாவில் முதல்ஆட்சி அமைந்துவிட்டது. சீனாவின் நீண்ட வரலாற்றை, பிரமிப்பூட்டும் கலாசாரத்தை ஒரு சாஷேவில் நிரப்பும் முயற்சி இந்நூல். உலகச் சந்தையில் மேட் இன் சீனா லேபிள் இல்லாத ஒரு பொருளை தேடிப்பிடிப்பது சிரம்மானது. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சி. கணேசன்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam\nகடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nமெசபடோமியா நாகரிகம் - Mesopotamia Nagarigam\nகடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான் பகுத்தறிவுத்ம தத்துவங்களுக்கும் அரிச்சுவடி.\nதத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில் தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தபடும் அலெக்சாண்டர். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : என். ராஜேஷ்வர் (N. Rajeshwar)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\n5000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த நாகரிகம் சீனர்களுடையது. சீனப்பண்பாடு, அவர்கள் கடைப்பிடிக்கும்\nமதங்கள், போற்றப்படும் தத்துவஞானிகள், அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப்புத்தகம். கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து மதங்களின் பாதிப்பு இல்லாத நாடுகள் மிகக்குறைவு. விதிவிலக்காகத் தங்களுக்கென்று [மேலும் படிக்க]\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவைரங்களை, சித்த உணவு, vasan, வையன், அதிவீர பாண்டி, டாண், பங்கு சந்தை பணம் பெருக்க, விடிவதற்குள் வா, குழந்தைகளுக்கான குட்டி குட்டி கதைகள், ஞான மரபுகள், pra, Tamil songs, yoga for, தேர் தே, பூஜா விதி\nவிண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள் - Vinveli\nஉயிர் காக்கும் உணவு நூல் -\nP for நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - P for Neengal\nஎஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி - Es.Ramakirushnan Kathaikal\nரினோ-வின் ஆனால் அது நிஜம் -\nபசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி\nஅன்னா அக்மதோவா கவிதைகள் - Anna Akmathova Kavithaikal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/20-9-3.html", "date_download": "2019-07-22T11:49:50Z", "digest": "sha1:XMKRYWIIZRKRBXAWJRJ3YBG2352XZFGL", "length": 6077, "nlines": 82, "source_domain": "www.sakaram.com", "title": "சவுக்கடி இரட்டைக் கொலைக்கு பயன்படுத்திய கோடரி மீட்பு, சுமார் 20 பேரிடம் விசார​ணை - 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு - 3 பேர் கைது | Sakaramnews", "raw_content": "\nசவுக்கடி இரட்டைக் கொலைக்கு பயன்படுத்திய கோடரி மீட்பு, சுமார் 20 பேரிடம் விசார​ணை - 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு - 3 பேர் கைது\nமட்டக்களப்பு சவுக்கடி தாய் மற்றும் மகன் ஆகிய இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக இதுவரை 20 இற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் 9 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும் 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனிடையே கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் புதர்கள் நிறைந்த பகுதியில் இருந்து உடைந்த நிலையில் கோடரி ஒன்றினையும் மீட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பொலிஸார் மற்றும் ஏறாவூர் பொலிஸார், மோப்ப நாய்ப் பிரிவு ஆகிய பொலிஸ் குழுக்கள், இணைந்து தேடுதலை நடத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் தொடர்ச்சியான விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.\nகைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nசவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் செவ்வாய்கிழமை (17.10.2017) இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/3.html", "date_download": "2019-07-22T12:21:03Z", "digest": "sha1:HJ4XHLQUXA4TW7L6LMRVQOEE3D7CPEAH", "length": 9891, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா", "raw_content": "\nபொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா\nபொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா அன்மையில் பொல்கஹவெல முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் சிறப்பாக இடம் பெற்றது.\nஇந்த நிகழ்வின் போது மக்தப் மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகல் மாவட்ட மக்தப் தலைமை முஆவின் இல்யாஸ் (அஸ்ஹரி) கலந்து கொண்டார்.\nமேலும் இந்த நிகழ்வில் முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளருமான அன்பாஸ் அமால்தீன், மக்தப் நிருவாகிகள், மக்தப் முஆவின்கள், பள்ளி நிருவாககுழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து ���ொண்டனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா\nபொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.8820/", "date_download": "2019-07-22T11:49:32Z", "digest": "sha1:QZW6JCW3TDFO7LMWIPGJMCTG4YIIC2NH", "length": 28709, "nlines": 208, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "பெரிய புராணம் | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஎன்றும் இன்பம் பெருகும் இயல்பினால்\nதெய்வத் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி \"திருத்தொண்டர்புராணம்\" என்ற \"பெரியபுராணம்\" இன்றளவும் நிலைபெற்று விளங்க அவரது அயராத உழைப்பே காரணம். புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்த சேக்கிழார். பிறந்ததும் இடப்பட்ட பெயர்.\nஅருண்மொழி ராம தேவர் . இவரது சகோதரர் தான் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணிபுரிந்தார். சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவது வழக்கம். சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி யானது. தந்தையைத் தொடர்ந்து அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராக நியமித்தான். சேக்கிழார் தனது அமைச்சர்பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்ற போது இறைவனைக் கண்ட அவரது கண்கள் பனித்து உடல் இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்ட உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை துறந்து தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழிக்க சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார். அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக தோன்றவே அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறலானார். நம்பியாண்ட���ர் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உயிர்க்கச் செய்தார். அம்மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூற இதையடுத்து மன்னன் திருந்தி சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தர சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் சென்று அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்ட தில்லையம்பல நடராஜர் \"உலகெலாம் \"என அடியெடுத்துக் கொடுத்தார். அதையே முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்ததை. கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியாராக நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கிட. விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த வாக்கு இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டு. மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில்சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்களால் அலங்கரித்தனர் இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்���ில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது. அரங்கேற்றம் தொடர்ந்த நிலையில். கதை முடிந்தபாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடி. அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்து சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு \"தொண்டைமான்\" என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.\nவிரி வாக்கினாற் சொல்லவல்ல பிரானெங்கள்\nபாக்கியம் பயனாபதி குன்றை வாழ்\nஎன்றும் இன்பம் பெருகும் இயல்பினால்\nதெய்வத் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி \"திருத்தொண்டர்புராணம்\" என்ற \"பெரியபுராணம்\" இன்றளவும் நிலைபெற்று விளங்க அவரது அயராத உழைப்பே காரணம். புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்த சேக்கிழார். பிறந்ததும் இடப்பட்ட பெயர்.\nஅருண்மொழி ராம தேவர் . இவரது சகோதரர் தான் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணிபுரிந்தார். சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவது வழக்கம். சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி யானது. தந்தையைத் தொடர்ந்து அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராக நியமித்தான். சேக்கிழார் தனது அமைச்சர்பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்ற போது இறைவனைக் கண்ட அவரது கண்கள் பனித்து உடல் இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்ட உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை துறந்து தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழிக்க சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார். அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக தோன்றவே அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறலானார். நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உயிர்க்கச் செய்தார். அம்மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூற இதையடுத்து மன்னன் திருந்தி சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தர சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் சென்று அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்ட தில்லையம்பல நடராஜர் \"உலகெலாம் \"என அடியெடுத்துக் கொடுத்தார். அதையே முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்ததை. கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியாராக நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கிட. விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த வாக்கு இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டு. மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில்சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்வீதியெங்க��ம் வாழை, கமுகு தோரணங்களால் அலங்கரித்தனர் இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது. அரங்கேற்றம் தொடர்ந்த நிலையில். கதை முடிந்தபாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடி. அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்து சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு \"தொண்டைமான்\" என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.\nவிரி வாக்கினாற் சொல்லவல்ல பிரானெங்கள்\nபாக்கியம் பயனாபதி குன்றை வாழ்\nஒரு சிறிய திருத்தம் தேவை:\nதொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடலின் மூன்றாமடி\nஎன்று இருத்தல் வேண்டும் (’மாணவர்’ என்று வராது\n340 ஆண்டுகள் எதிர்காலத்தில், 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்திற்கு எதிர்பாராமல் சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்\nகதையின் நாயகன் வளவன் செம்பியன் என்ன செய்தான் என்று அறிய படியுங்கள்\n உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது’ குறுநாவலை...\nபடித்து உங்கள் பொன்னான கருத்துகளையும், வைரமான வாக்குகளையும் தாருங்கள்... நன்றி\nஒரு சிறிய திருத்தம் தேவை:\nதொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடலின் மூன்றாமடி\nஎன்று இருத்தல் வேண்டும் (’மாணவர்’ என்று வராது\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - 14\nLatest Episode என் சுவாச காற்றே. 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/new-zealand-s-brendon-mccullum-entertains-once-again-005627.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T12:51:04Z", "digest": "sha1:W4K7I2DOWSPTMLAZRNI2WMO4LEO4TYHV", "length": 18034, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "இலங்கை-நியூசிலாந்து 'பாக்சிங் டே' டெஸ்ட்.. செம \"குத்து\" விட்ட மெக்கல்லம்! | New Zealand 's Brendon McCullum entertains once again - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» இலங்கை-நியூசிலாந்து 'பாக்சிங் டே' டெஸ்ட்.. செம \"குத்து\" விட்ட மெக்கல்லம்\nஇலங்கை-நியூசிலாந்து 'பாக்சிங் டே' டெஸ்ட்.. செம \"குத்து\" விட்ட மெக்கல்லம்\nகிறைஸ்ட்��ர்ச்: இலங்கைக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 134 பந்துகளில் 195 ரன்கள் அடித்து குவித்ததுடன், டெஸ்ட் வரலாற்றிலேயே ஓராண்டில் அதிக சிக்சர் விளாசிய சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.\nமேத்யூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து வந்துள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன்படி நியூசிலாந்து-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கியது. புத்தாண்டுக்கு முந்தைய நாளிலும் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி என்பதால் இதை பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்றும் அழைக்கலாம். ஆனால் நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லமோ பாக்சிங் என்பதை குத்துச்சண்டை என்று புரிந்துகொண்டார் போலும். விளாசி தள்ளிவிட்டார்.\nகுறைந்த பந்தில் நிறைய ரன்\nவேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடு களத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, எந்த பந்து வீச்சுக்கும் அசைந்து கொடுக்காமல் விளாசி தள்ளியது. குறிப்பாக அணி கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், 134 பந்துகளில் 195 ரன்களை குவித்து அவுட் ஆனார். குறைந்த பந்தில் இரட்டை சதம் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெக்கல்லம் அவுட் ஆனார்.\nஓராண்டில் பறந்த சிக்சர் 30\nஇருப்பினும் 2014 ஆண்டு மெக்கல்லத்திற்கு சிறப்பான ஒன்றாக மாறியுள்ளது. இன்றைய போட்டியில் 11 சிக்சர்களை விளாசியதையும் சேர்த்தால், இவ்வாண்டில் மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 30 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் இது புது சாதனையாகும். ஆனால், ஒரே டெஸ்ட் போட்டியில் 12 சிக்சர்கள் அடித்த வாசிம் அக்ரமின் சாதனைக்கு வெகு அருகில் வந்து கோட்டை விட்டுள்ளார் மெக்கல்லம்.\nசார்ஜாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 202 ரன்கள் விளாசிவிட்டு தாயகம் திரும்பிய மெக்கல்லம், இப்போது 195 ரன்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்துள்ளார் மெக்கல்லம்.\nகில்கிறிஸ்ட் சாதனை பறிபோக வாய்ப்பு\nமேலும், நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் ஓராண்டில் 1000 டெஸ்ட் ரன்களை கடப்பதும் இதுதான் முதன்முறையாகும். அந்த சாதனையும் மெக்கல்லம் பெற்றுள்ளார். மேலும், இதுவரை மெ��்கல்லம் டெஸ்ட் போட்டிகளில் 92 சிக்சர்களை விளாசி, 100 சிக்சர்கள் அடித்து இந்த சாதனை பட்டியலில் முதலிடத்திலுள்ள ஆஸி. முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் சாதனையை நெருங்கியுள்ளார்.\nமெக்கல்லத்தின் அதிரடி காரணமாக, ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து 429 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது. இலங்கை அணி விழிபிதுங்கிய நிலையிலுள்ளது.\nஉலக கோப்பையில் கலக்கிய ஸ்டோக்ஸ்... நியூசி.யின் உயரிய விருதுக்கு பரிந்துரை... நெகிழ்ந்த ரசிகர்கள்\nஎல்லாமே இங்கிலாந்துக்கு “சாதகம்”.. இருந்தும் கோபப்படாமல் வலியை மறைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்\nஉடைந்து கண்ணீர் விட்ட கப்தில்.. குரூரமாக கொண்டாடும் சில இந்திய ரசிகர்கள்.. அதிர்ச்சியா இருக்கு\nநியூசி. நல்லா ஆடினாங்களே.. இப்படி பண்ணீட்டீங்களே “டீச்சர்”.. ரவுண்டு கட்டி அடிக்கும் ரசிகர்கள்\nஎன்னங்க இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம மேட்ச் நடத்துறீங்க பொங்கி எழும் கிரிக்கெட் ரசிகர்கள்\nஅவரிடம் வாழ்க்கை முழுக்க மன்னிப்பு கேட்பேன்.. குற்ற உணர்ச்சி குறுகுறுக்குதே.. புழுங்கும் ஸ்டோக்ஸ்\n6 ரன் கொடுத்தது தப்பு… 5 தான் கொடுத்திருக்கணும்.. இங்கிலாந்து வெற்றியே செல்லாது.. திடுக் தகவல்\nஎதுக்கு 48 போட்டி நடத்துனீங்க இது அநியாயம்.. ஒத்துக்க மாட்டோம்.. போர்க்கொடி தூக்கும் ரசிகர்கள்\nமரண பயத்தை அனுபவித்த இங்கிலாந்து.. ஆட்டம் காட்டிய நியூசிலாந்து.. ஆனா இப்படி ஆகிப் போச்சே\nமகுடம் சூடிய இங்கிலாந்து.. உலகக் கோப்பையை வென்றது.. போராடி தோற்ற நியூசி.. திக் திக் பைனல்ஸ்\nஇறுதிப் போட்டியிலும் சொதப்பல்.. நம்பி வாய்ப்பு கொடுத்த அணியை ஏமாற்றிய நியூசி. அதிரடி வீரர்\nசொந்த நாட்டில் கெஞ்சிக் கூத்தாடும் இங்கிலாந்து ரசிகர்கள்.. கொள்ளை லாபம் வைத்து விற்கும் இந்தியர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n57 min ago நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\n1 hr ago தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\n2 hrs ago பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n4 hrs ago தோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா ரோஹித் சர்மாவாக இருந்தால் ���ப்படி நடக்க விட்டிருப்பாரா\nNews பிரியாணிய விடுங்க.. மீன், நாட்டுக் கோழி சாப்பிடுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் கொடுத்த செம டிப்ஸ்\nFinance Xiaomi-யின் உலக சாதனை மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்\nMovies பார்ட்டியில் சிம்பு ஹீரோயினுடன் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல இயக்குநர்\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nAutomobiles பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPro Kabadi league 2019 : தமிழ் தலைவாஸ் மாறிடுச்சு.. இனி வெற்றி நடை தான்\nதோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா\nDhoni End Game : முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை.. ஓபனாக அறிவித்த பிசிசிஐ -வீடியோ\nDhoni in Army : தோனி பயிற்சி எடுக்கலாம்... ஆனால் அதுக்கு அனுமதியில்லை...வீடியோ\nMayank Agarwal : மயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் இல்லை-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/386-jeba-malar-kavithaigal/13791-kavithai-thanimaiyil-jeba-malar", "date_download": "2019-07-22T12:54:15Z", "digest": "sha1:SYMH3KAAOWHVNBO7TY25D4JXWI2J5DGQ", "length": 9422, "nlines": 249, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - தனிமையில்... - ஜெப மலர் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - தனிமையில்... - ஜெப மலர்\nகவிதை - தனிமையில்... - ஜெப மலர்\nCategory: ஜெப மலர் கவிதைகள்\nகவிதை - தனிமையில்... - ஜெப மலர்\nதோற்று போகிறேன் ஒவ்வொரு முறையும்\nஉன் நேசமிகு அன்பிற்கு முன்..\nதோற்று போகிறேன் ஒவ்வொரு முறையும்\nஉன் அன்புமிகு வார்த்தைகள் முன்...\nஉன் நினைவுகளோடு பேசி பேசி\nஇதயத்தில் இருக்கும் முகம் ரசித்து\nமலர்கின்ற நாள் புதிதாய் தெரிகின்றன\nகவிதை - மகிழ்ச்சியாய் ஒரு நாள் - ஜெப மலர்\nகவிதை - எங்கெங்கும் நீயே.. - ஜெப மலர்\nகவிதை - இன்று புதிதாய் பிறந்தோம் - ஜெப மலர்\n அழகின் உருவே - ஜெப மலர்\nகவிதை - மழையோடு ஒரு நாள் - ஜெப மலர்\nகவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்\nகவிதை - கடலும் நானும்... - ஜெப மலர்\nகாதலியின் தாபத்தை அற்புதமாக படைத்துள்ளீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 13 - ராசு\nTamil Jokes 2019 - உனக்கு தான் கணக்கே வராதே எப்படிடா 100 மார்க் எடுத்த\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/06/management-assistant-accounts-audit.html", "date_download": "2019-07-22T12:41:14Z", "digest": "sha1:AFPK2HRAVZOQIPKRMY3TFKCLALHRME7G", "length": 6738, "nlines": 99, "source_domain": "www.manavarulagam.net", "title": "முகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / முகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.13\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை Reviewed by மாணவர் உலகம் on June 01, 2019 Rating: 5\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (ம��்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nமொழிபெயர்ப்பாளர், முகாமைத்துவ உதவியாளர், சாரதி, அபிவிருத்தி அலுவலர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர், கணினி பிரயோக உதவியாளர் - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC - Job Vacancies)\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/salem-salem-tamil%20nadu-india-july", "date_download": "2019-07-22T13:11:48Z", "digest": "sha1:VNAHZFZKH3MRJ5HMBABWTLQKZZOELRCB", "length": 8335, "nlines": 162, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, ஜூலையில் சேலம்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள சேலம் வரலாற்று வானிலை ஜூலை\nமேக்ஸ் வெப்பநிலை\t33.4 92° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t23.7 75° cf\nமாதாந்த மொத்த\t113.4 mm\nமழை நாட்களில் எண்\t7.5\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t352.3 mm\t(1910)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t125.5 mm\t(12th 1952)\n7 நாட்கள் சேலம் கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-08-01", "date_download": "2019-07-22T11:43:48Z", "digest": "sha1:6XCXHMVRR5E7YWHDDKMQCA55AWUMLKFY", "length": 20913, "nlines": 309, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினி��ா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுள்ளிக்குளம் பகுதியில் வாழும் மாணவர்களின் உருக்கமான வேண்டுகோள்\nஉரும்பிராயில் பூட்டப்பட்டிருந்த வீதி திறந்து வைப்பு\nசுதந்திர தினத்தில் வெடிகளுக்கு தடை விதித்த சுவிட்ஸர்லாந்து\nகாத்தான்குடியில் இலவச கண்சத்திர சிகிச்சை\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nயாழில் குள்ள மனிதர்களின் நடமாட்டம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் புயலாக மாறிய பெண்\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்\nதேசிய கால்பந்து அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் வீராங்­க­னை­கள்: யாழில் இருந்து எத்தனை பேர் தெரியுமா\nஇறுதிவரை போராடிய தமிழ்வின்னின் அம்பாறை அவெஞ்சர்ஸ்; அசத்தல் வெற்றியை பதிவு செய்த ரில்கோ FC\nசம்பந்தனின் பதவி குறித்து 07ம் திகதி தீர்மானம்\nபுதிய நியமனங்களை கண்டித்து கல்முனை மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nவவுனியாவில் பொது நோக்கு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு\nயாழ் பொலிஸாரிற்கு காத்திருக்கும் ஏமாற்றம்\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர் நியமனம்\n முஸ்லிம் பாடசாலைக் கட்டடம் திறந்து வைப்பு\nபோதைப் பொருள் விற்பனையில் முதலிடம் பிடித்த கொழும்பு\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்\nயாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை\nபசறை மடுல்சீமை நகரத்தில் தோட்ட உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்\nமன்னார் புதைகுழி: இதுவரை 62 மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nதமிழ் முஸ்லிம் உறவுகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி\nஇரவில் துவிச்சக்கர வண்டிகளில் செல்பவர்களுக்கு விசேட திட்டம்\nதாயும் மகனும் சேர்ந்து செய்த மோசமான செயல்\nபேய் பிடித்த யுவதிக்கு பூசாரி செய்த காரியம்\nவாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்\nமட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவன ஈர்ப்பு போராட்டம்\n22வருடங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட தபாலகத்தின் அவல நிலை: மக்கள் கவலை\nகுப்பை பிரச்சினை: பதுளை பிரதேச சபைக்கு முன் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஇலங்கையருக்கு உதவிய பிரான்ஸ் பிரஜைக்கு 30 மாத சிறைத்தண்டனை\nபௌத்தத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரத்துச் செய்யப்பட மாட்டாது\nசிங்கப்பூருடனான உடன்படிக்கையால் நாட்டுக்கு பாதிப்பில்லை\nஇந்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவியுங்கள்\nபோதைப் பொருட்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 பேர் கைது\n5 கோடி ரூபாய் இழப்பீடு கோரும் மகிந்தானந்த\nபல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கந்தளாயில் கைது\nமாந்தை மேற்கில் கள்ளு விற்பனை நிலையங்களை அகற்ற கோரி மக்கள் பேரணி\nஇலங்கைக்கு முதன்முறையாக விஜயம் செய்யும் கொமன்வெல்த் செயலாளர்\nஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் நடந்த ஊழல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nவவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் மர்ம மரணம்\nவிசேட வைத்திய நிபுணர் இன்மையால் மக்கள் அவதி\nபல வருடகாலமாக குன்றும் குழியுமாக காணப்படும் பாதை\nஜீ.எம்.ஓ,ஏ மாஃபியா அமைப்பாக மாறியுள்ளது\nமுரசுமோட்டை புனித அந்தோனியார் றோ.க வித்தியாலயத்திற்கான குடிநீர் விநியோகத்திட்டம்\n2016இற்கு பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநேரத்தை கேட்டு பிச்சை எடுக்க முடியாது: கூட்டு எதிர்க்கட்சி\n லண்டன் மக்களுக்கு Lakshmis Jewellers வழங்கும் மகிழ்ச்சியான செய்தி..\nகிளிநொச்சி - நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் பதற்றம் கலகம் அடக்கும் பொலிஸார் களத்தில்\nவட பகுதி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரக் கோரி மன்னாரில் பேரணி\nபைசல் காசீம் தலைமையில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு ஆரம்பம்\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை: நீர் வழங்கும் வேலைத்திட்டம்\nமன்னார் வளைகுடாவில் ஒரு லட்சம் கோடி கன அடி இயற்கை எரிவாயு\nமது போதையிலிருந்த நடன அழகியின் மோசமான செயல்\nபாதுகாப்பு படையினர் மூலமாக வருமானம் ஈட்டித்தரும் பளிங்குக் கடற்கரை\nராஜபக்சவினரிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது\nசிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளம் குடும்பஸ்தர் விளக்கமறியலில்\nஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கலகத் தடுப்பு பொலிஸார்\nஅரசாங்க வேலைகளில் இணைவோருக்கு அதிர்ச்சித் தகவல்\nநோயாளர் காவு வண்டியிலேயே நடந���த பிரசவம்\nகார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nகிராம மாற்றத்தின் மூலம் ஆட்சி மாற்றமே ஏற்படும் - கூட்டு எதிர்க்கட்சி\nயாழில் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ள விசேட மோட்டார் சைக்கிள் படையணி\nமணமேடையில் அப்பாவி மணமகனுக்கு ஏற்பட்ட அவமானம் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்\nமைத்திரியால் புனித தளமாக பிரகடனப்படுத்தப்படும் தமிழர் தாயகப் பகுதி\nவடக்கு முதல்வர் மீது யாழ். மாநகரசபை முதல்வர் குற்றச்சாட்டு\n இந்திய நாடாளுமன்றில் அமளியை ஏற்படுத்திய பேச்சு\nகீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு இலங்கை இராணுவத் தளபதி திடீர் விஜயம்\nகருணாநிதியின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா\nசிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் நெருக்கமான தொடர்பு\nமனித உரிமைகள் பவுண்டேசனுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை\nமுன்னாள் ஜனாதிபதிக்கு மட்டுமே முடியும்\nகிழக்கு மாகாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகாவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.. லண்டன் மருத்துவர்களை அழைத்துவர நடவடிக்கை\nஇலங்கையில் அதிசய பறவை கண்டுபிடிப்பு\nசிகரெட்டின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nபொலிஸ் கான்ஸ்டபிளை இரவு நேரத்தில் மடக்கி பிடித்த சிறப்பு அதிரடி படையினர்\nவடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள உறுதி\nஇலங்கையில் முட்டை இறக்குமதிக்கு திடீர் தடை\nபேருந்தில் பெண்களை வீடியோ எடுத்த இளைஞனுக்கு சரியான பாடம் புகட்டிய மக்கள்\nசம்பள அதிகரிப்பை வழங்க முடியாது\nநாளொன்றுக்கு 120 முதல் 150 வரையான மரணங்கள்\nகொழும்பில் சிறப்பிக்கப்பட்ட ராகு கால துர்க்கை பூஜை\nவிடுதலைப் புலிகளுக்கு தற்போதும் அச்சப்படும் மலேசியா புலம்பெயர் தமிழர்கள் தான் காரணமா\nநியூசிலாந்தில் 83 இலங்கை மாணவர்கள் செய்த மோசடி நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயம்\nதிருகோணமலையினை வரிதற்ற நகரமாக்குவதின் பின்னணி சூழ்ச்சியா\nஇலங்கையின் அபிவிருத்திக்கு சவூதி தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/129052-tamil-nadu-government-introduces-new-264-courses-in-61-government-arts-and-science-colleges", "date_download": "2019-07-22T11:38:43Z", "digest": "sha1:6XTAEO5FHRDHNGOUEJ6R3ZF7ILSZ3WFR", "length": 16905, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "தம��ழக அரசு அறிவித்துள்ள 264 புதிய படிப்புகள்... எந்தெந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்? | Tamil Nadu Government introduces new 264 courses in 61 government arts and science colleges", "raw_content": "\nதமிழக அரசு அறிவித்துள்ள 264 புதிய படிப்புகள்... எந்தெந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசு அறிவித்துள்ள 264 புதிய படிப்புகள்... எந்தெந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்\nஅரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று தனியார் கல்லூரியை நோக்கி நடையாய் நடந்துவரும் பெற்றோர்களுக்கு நற்செய்தியாக, புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக உயர்கல்வித் துறை. இந்தக் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260-க்கும் மேற்பட்ட பல்வேறு புதிய படிப்புகள் தொடங்கப்படவுள்ளன. இந்தப் புதிய பாடப்பிரிவுகளில் சேர, மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூலை 9-ம் தேதி.\nதமிழ்நாட்டில், 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இங்கு இளநிலைப் படிப்புப் படிக்க மாணவர்கள் ஏற்கெனவே விண்ணப்பித்துச் சேர்ந்துள்ள நிலையில், புதிய அரசாணையின் மூலம் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 75 இளங்கலைப் படிப்புகளும், 53 முதுகலைப் படிப்புகள், 65 எம்.பில்., 71 பிஹெச்.டி என 264 புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடப்பிரிவுகளைக் கையாள, 683 பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கவும், இந்த ஆண்டு 270 உதவி பேராசிரியர் நியமனத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nசென்னையில் ஆர்.கே.நகரில் தொடங்கப்பட்டுள்ள அரசுக் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.எஸ்ஸி கணிதம், பி.எஸ்ஸி கணினி அறிவியல், பி.காம்., பி.எஸ்ஸி புள்ளியியல் படிப்புகளும், பெரும்பாக்கத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல், வேதியியல், பி.சி.ஏ., பி.காம் படிப்புகளும், சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரியில் பி.ஏ., தமிழ்ப் படிப்பும் புதியதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.\nசெங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ படிப்பும், உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளும், விழுப்புரம் டாக்ட���் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.எஸ்ஸி வேதியியல், இயற்பியல், புள்ளியியல் மற்றும் பி.எஸ்.டபிள்யூ பாடத்தையும், விழுப்புரம் அறிவியல் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி விலங்கியல் பாடத்தையும், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.காம் பாடத்தையும், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ மற்றும் பி.எஸ்ஸி வேதியியல் படிப்பையும் புதியதாகத் தொடங்கவிருக்கின்றனர்.\nஅரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி வேதியியல் மற்றும் இயற்பியல் படிப்புகளும், சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி புள்ளியியல் படிப்பையும், நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ வரலாறு, இயற்பியல், வேதியியல் படிப்பையும், கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி பி.எஸ்ஸி கணினி அறிவியல் படிப்பையும், கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படிப்பும் தொடங்கவுள்ளன.\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.லிட் (தமிழ்), சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.எஸ்ஸி இயற்பியல், கணிதம் பாடப்பிரிவுகளும், எம்.வி.எம் திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரி பி.பி.ஏ படிப்பும், நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளியல் படிப்பும், பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளியல் பாடமும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் பி.பி.ஏ பாடத்தையும், திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம், பி.எஸ்ஸி காட்சித் தொடர்பியல் பாடத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.\nசிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பொருளியல், பி.எஸ்ஸி தாவரவியல் மற்றும் பி.பி.ஏ பாடத்தையும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி கல்லூரியில் பி.சி.ஏ படிப்பும், நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல், புள்ளியியல், பி.ஏ வரலாறு, பி.பி.ஏ படிப்புகளும் ஆரம்பிக்கவுள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ பொதுநிர்��ாகம் படிப்பும், பல்லடம் அரசுக் கல்லூரியில் பி.எஸ்ஸி ஆடை வடிவமைப்பியல், வேதியியல், இயற்பியல் மற்றும் பி.காம் படிப்பும், காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பொருளியல் பாடத்தையும், சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி காட்சித் தொடர்பியல், பி.காம், பி.சி.ஏ., பாடங்களும், மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை மற்றும் பி.எஸ்ஸி கணினி அறிவியல் பாடத்தையும், திருப்பூர் சிக்காண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளியல் பாடத்தையும் தொடங்கவுள்ளனர்.\nகிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளியல், வரலாறு மற்றும் பி.எஸ்ஸி புள்ளியியல், இயற்பியல் பாடத்தையும், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி பி.எஸ்ஸி வேதியியல் பாடத்தையும், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி உளவியல், பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் பாடத்தையும், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பி.எஸ்ஸி வேதியியல் பாடத்தையும், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ., பி.எஸ்ஸி ஊட்டச்சத்துவியல் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் பாடத்தையும், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் மற்றும் பி.எஸ்ஸி புள்ளியல் பாடத்தையும், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பி.காம் பாடத்தையும் ஆரம்பிக்கவுள்ளது உயர்கல்வித் துறை.\nமுதுநிலை, எம்.பில் மற்றும் பிஹெச்.டி பிரிவுகள் அறிமுகப்படுத்தி விவரங்களை www.tn.gov.in என்ற இணையதளத்தில் உயர்கல்வித் துறையின் அரசாணையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/21.html", "date_download": "2019-07-22T11:37:06Z", "digest": "sha1:FE7IKUMXS62GY7DOC2LBO6JDWMQLTQBL", "length": 4938, "nlines": 82, "source_domain": "www.sakaram.com", "title": "சிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை | Sakaramnews", "raw_content": "\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை\nகெகிராவ மருதங்கடவல பகுதியில் 15 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பெண் ஒருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 21 வருட கடூழியச் சிறை தண்ட​னை விதித்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யபட்டிருந்தன.\nஇதற்கமைய வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போ​து, குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதவான் மகேஸ் வீரமன் இவ்வாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஒரு குற்றத்திற்கு 7 வருடங்கள்படி மூன்று குற்றங்களுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகெகிராவ மரதன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்கு பெண்ணொருவருக்கு 21 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கபப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/rb_25.html", "date_download": "2019-07-22T12:05:21Z", "digest": "sha1:5FLBGYS5G6GVMB5B4AWCYOJA27STZL5S", "length": 19607, "nlines": 98, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது", "raw_content": "\nஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது\nஅரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதிலும் , தொடரச்செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர�� அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமன்னாரில் அல் பத்தாஹ் விளையாட்டரங்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேற்று (24) வழங்கப்பட்ட வரவேற்பு விழாவின் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் 52 நாட்கள் என்பது ஒரு கறைபடிந்த காலமாகவும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான போராட்ட நாட்களாகவுமே இருந்தன.இந்தப் போராட்டத்திலே வன்னி மாவட்டத்தில் பிரசவித்த எமது கட்சியானது களத்தில் நின்று ஜனநாயகத்தை உயிரூட்டுவதற்கும் அரசியலமைப்பில் விழுந்த ஓட்டையை ஒட்டுவதற்கும் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டது. எங்களுக்கு அரசியல் அதிகாரம் தந்த வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்குமே இந்த பெருமையும் கெளரவமும் கிடைக்கின்றது.\nஇந்த இருண்ட நாட்களிலே நமது அரசியல் முடிவடைந்து விட்டது என பலர் பகற்கனவு கண்டனர். அமைச்சு அதிகாரத்தை பிடுங்கி எடுத்ததனால் நாம் அவர்களுக்கு அடிபணிவோம் என சிலர் தப்புக்கணக்குப்போட்டனர், அச்சுறுத்திப்பார்த்தனர். வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கினர். நாம் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை நிறுத்தி அதற்கு பதிலாக புதிய வேலைத்திட்டங்களை புகுத்தி , அடிக்கல்லை கூட நாட்டினர்.அனைத்து அழுத்தங்களையும் பிரயோகித்து எப்படியாவது தமது அணியில் எமது கட்சியை ஈர்த்துக்கொள்ள வேண்டுமென துடியாய் துடித்தனர்.\nபணத்தையும் பதவியையும் தந்து, தாம் ஏற்படுத்திய ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாங்கத்தை நிலைநிறுத்துவதிலே பாடாய்ப்பட்டனர் .எனினும் நானும் எனது கட்சி எம்.பி க்களும் இதற்கெல்லாம் விலை போகவில்லை. மசியவும் இல்லை.இவற்றுக்கெல்லாம் நாம் சோரம்போயிருந்தால் இன்று நம் நாட்டின் அரசியல் அமைப்பு கேலிக்கூத்தாகியிருக்கும் ஜனநாயகம் செத்துமடிந்து எதேச்சதிகாரம் கோலோச்சியிருக்கும்.\nவன்னி மாவட்டத்திலே ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியானது இன்று இறைவனின் உதவியினால் வியாபித்து ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் நமது தேவைகளை பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாகவும் இன்று மாறியிருக்கின்றது.இந்த சிறிய கட்சியின் பலம் என்ன என்பதை நாட்டுத்தலைவர்களும் சர்வதேசமும் இந்த 52 நாட்களுக்குள் உணர்ந்து இருப்பர்.\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை ���ேர்தலில் அமோக ஆசனங்களையும் சபைகளையும் பெற்ற கட்சியொன்றும் ஓரணியில் நின்ற போதும் நாம் அவர்களை எதிர்த்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் அணியில் நின்று வெற்றி பெற்றிருக்கின்றோம். சிறுபான்மை மக்களின் பெருமளவில் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனநாயகத்தை பேணுவதில் பெற்ற வெற்றி சிறுபான்மை மக்களையே சாருகின்றது.\nகடந்த காலங்களில் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் பழக்கப்பட்ட நமது கட்சியும் தலைமைத்துவமும் அண்மைய அரசியல் பிரளயத்தில் ஏற்பட்ட சவால்களுக்கும் எளிதில் முகம்கொடுக்க முடிந்தது. நாங்கள் தேர்ந்து எடுத்த பாதை சரியானது என்பதை நீதிமன்றமும் தீர்ப்பின் மூலம் அறிவித்தது.\nதுன்பங்களையும் , துயரங்களையும் ஏற்று பல தசாப்தங்களாக போராடி வந்த வன்னி மாவட்ட மக்களுக்கு தற்போது ஓரளவு நிம்மதி கிடைத்த போதும் அவர்களின் வாழ்க்கையிலே இன்னும் விடிவில்லை. இருக்க வீடுகளில்லாமலும் வாழ்வாதாரமில்லாமலும் பலர் கஷ்ட்டப்படுகின்றனர். நமக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன.\nஅரசாங்கம் மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்னர் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன தமிழ் மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சித்த போது சில அரசியல் தரப்புகள் அதற்கு இடம்தரவில்லை தற்போது இந்த பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் பிரதமரிடம் சில பொறுப்புகள் இருப்பதால் நாமும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளும் இணைந்து வீடில்லா பிரச்சினை உட்பட பல அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்தவருட இறுதிக்குள் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றோம். வீடில்லா பிரச்சினையை தீர்க்க சில ஆரம்பக்கட்ட முன்னெடுப்புக்கள் நடைபெற்றுள்ளன என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ,மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு, முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான் ,அமைச்சரின் பிரத்தியேகச்செயலாளர் றிப்கான் பதியுதீன் , வன்னி மாவட்ட இளைஞர் சேவை பணிப்பாளர் முனவ்வர் , மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ,கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ஆட்சி அதிகாரத்தை தக்க வைப��பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது\nஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2016/7/18/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2-44-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE-34-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A435209.html", "date_download": "2019-07-22T11:36:21Z", "digest": "sha1:BST74R5JLNM2RLIHY6V2J4HVY3HK2ZXT", "length": 2616, "nlines": 51, "source_domain": "duta.in", "title": "துருக்கியில் 44 நீதிபதிகளும்⚖, 34 ராணுவ தளபதிகளும் கைது⛓ - செய்திகள் - Duta", "raw_content": "\nதுருக்கியில் 44 நீதிபதிகளும்⚖, 34 ராணுவ தளபதிகளும் கைது⛓\nதுருக்கி அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையில் உள்ள ஆட்சியை கவிழ்க்க, சனிக்கிழமை(16/07/2016) இரவு ராணுவ புரட்சி நடத்தப்பட்டது. அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், அதையொட்டி ராணுவ படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 265 பேர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து ராணுவ புரட்சிக்கு ஆதரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் 34 ராணுவ தளபதிகளும், 44 நீதிபதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2745 நீதிபதிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/trainee-project-officer.html", "date_download": "2019-07-22T12:07:57Z", "digest": "sha1:ISX3HTZX55ZTKGSTZTKJCLNTTUQPDJSF", "length": 7897, "nlines": 100, "source_domain": "www.manavarulagam.net", "title": "வேலையில்லா பட்டதாரிகளை பயிலுநர் செயற்திட்ட அதிகாரிகளாக (Trainee Project Officer) இணைத்துக்கொள்ளல். - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / வேலையில்லா பட்டதாரிகளை பயிலுநர் செயற்திட்ட அதிகாரிகளாக (Trainee Project Officer) இணைத்துக்கொள்ளல்.\nவேலையில்லா பட்டதாரிகளை பயிலுநர் செயற்திட்ட அதிகாரிகளாக (Trainee Project Officer) இணைத்துக்கொள்ளல்.\nதேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும்\nபுனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் வேலையில்லாத பட்டதாரிகளாக உள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதுடன், கீழ்காணும் அறிவித்தலில் உள்ள தகைமைகள��ப் பூர்த்தி செய்பவர்கள் பயிலுநர் செயற்திட்ட அதிகாரிகளாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.\nவயது: விண்ணப்பதாரர் 31 மே 2019 ம் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும்இ 45 வயதிற்கு மேற்படாதவராகவூம் இருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பப் படிவங்களை கீழே அறிவித்தலில் உள்ளவாறு\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019-05-31\nவிண்ணப்பப் படிவம் | Application Form\nவேலையில்லா பட்டதாரிகளை பயிலுநர் செயற்திட்ட அதிகாரிகளாக (Trainee Project Officer) இணைத்துக்கொள்ளல். Reviewed by மாணவர் உலகம் on May 21, 2019 Rating: 5\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nமொழிபெயர்ப்பாளர், முகாமைத்துவ உதவியாளர், சாரதி, அபிவிருத்தி அலுவலர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர், கணினி பிரயோக உதவியாளர் - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC - Job Vacancies)\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/135534", "date_download": "2019-07-22T11:42:31Z", "digest": "sha1:T3O63BV2Q5VZCZGHVTJQXIWMBPEVXOXB", "length": 34298, "nlines": 211, "source_domain": "www.todayjaffna.com", "title": "உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி\nஉணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி\nபல்சுவை தகவல்:1.உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.\nமுன் எச்சரிக்கை : வனஸ்பதி பொருள் கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும் இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும்.\nகலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு வகைகள்.\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nவெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கின் கூழ் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் விடவும். பழுப்புநிறமுள்ள டிஞ்சர் அயோடின் நீல நிறமாக மாறினால் கலப்படம் நடந்திருக்கிறது என்று பொருள்.\nமுன் எச்சரிக்கை : இந்தசோதனை கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அடர்த்தி கொடுக்கக் கூடிய பொருட்கள் கலந்த பால் இவற்றுக்குப் பொருந்தாது.\n2.உணவுப் பொருளின் பெயர் : பால்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\n# லாக்டோமீட்டரால் பாலின் அடர்த்தியைக் காண வேண்டும. அது எண். 1.026க்கு மூழ்கிருந்தால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகும்.\n# ஒரு பளபளப்பான பரப்பைச் செங்குத்தாக வைத்து ஒரு சொட்டு பால் விடவும். சுத்தமான பால் இலேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பால் எந்த ஒரு வீழ்படிவம் இல்லாமல் வேகமாக ஓடிவிடும்.\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nபாலில் சிறிதளவு டிஞ்சர் அயோடினைச் சேர்க்கவும். அது நிறம் மாறி நீலநிறமானால் மாவுப் பொருள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.\n3.உணவுப் பொருளின் பெயர் : கோவா\nகலப்படப்பொருள் : மாவுப் பொருள்\nகலப்படத்தைக் க��்டுபிடிக்க எளிய வழி :\nமேலே சொன்னவாறு இதற்கும் செய்யவும்.\n4.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்\nகலப்படப்பொருள் : நாய் கடுகு எண்ணெய்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரி எண்ணெயில் ஒரு சில துளிகள் அடர் நைட்ரிக் அமிலம் விட்டு, ஜாக்கிரதையாகக் குலுக்கவும். அமிலப்படிவம் சிவப்பில் இருந்து செம்பழுப்பு நிறத்தில் தோன்றினால் அதில் நாய் கடுகு எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பொருளாகும்.\n5.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்\nகலப்படப்பொருள் : தாதுப்பொருள் எண்ணெய்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஇரண்டு மில்லி மாதிரி எண்ணெயுடன் அதே அளவு எண் 2 ஆல்காலிக் பொட்டாஸைச் சேரக்கவும். அக்கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதி நீரில் சூடுபடுத்திவிட்டு அதில் 10 மில்லி தண்ணீரைக் கலக்கவும். ஏதேனும் கலங்கல் தென்பட்டால் தாதுப்பொருள் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள்.\nஇந்த சோதனைகள் குறைந்த அளவில் செய்யப்பட்டு உள்ள கலப்படத்தைக கண்டுபிடிப்பதற்கு அல்ல.\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு எண்ணெயுடன் கொஞ்சம் பெட்ரோலியம் ஈதரை விட்டுக் கரைக்கவும். அக்கலவையை உறை பனி கலவைக்கு நடுவில் வைத்து சிறிது நேரம் குளிர வைக்கவும். ஐந்து நிமிடத்தில் கலங்கல் தென்பட்டால் விளக்கண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது விளங்கும்.\n6.உணவுப் பொருளின் பெயர் :. இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத் முதலியன.\nகலப்படப்பொருள் : மெடானில் எல்லோ (இது ஒரு அனுமதிக்கப்படாத நிலக்கரித்தாரின் சாயம்)\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nசம்பந்தப்பட்ட பொருளில் இருந்து வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு சாயத்தை தனியாக எடுக்கவும். சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடும் போது மெஜந்தர் சிவப்பு நிறம்தோன்றுமானால் மெடானில் எல்லோ என்ற சாயம் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என்பதாகும்.\n7.உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்\nகலப்படப்பொருள் : கேசரி பருப்பு\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பருப்பின் மீது 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைக்கவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்று மானால் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருள்.\nஇந்த சோதனை கேசரிப் பருப்பை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.\nஉணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்\nகலப்படப்பொருள்: களிமண், சிறு கற்கள், சரளைக்கற்கள் போன்றவை (கால்சியம் குரோமேட் மஞ்சள்)\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இவற்றைச் சற்று கூர்ந்து பார்த்தே கண்டுபிடித்து விடலாம். 5 மில்லி நீருடன் 5 கிராம் பருப்பைச் சேர்த்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் விடவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றுமானால் கலப்படம் நடந்துள்ளதை அறியலாம்.\n8.உணவுப் பொருளின் பெயர் :. பெருங்காயம்\nகலப்படப்பொருள் :மாக்கல்லின் தூள் அல்லது மண் சம்பந்தப்பட்ட பொருள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஇதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குலுக்கவும். மாக்கல்லாயின் தூள் அல்லது மண் தூள்கள் தானாக அடியில் தங்கிவிடும். சுத்தமான பெருங்காயம் நீரில் கரையும் போதுமான வெள்ளை நிற கரைசலாகும். அது நெருப்பில் கொளுத்தினால் மஞ்சள் நிறத்தில் எரியும்.\nகூட்டுப் பெருங்காயத்தில் மாவுப் பொருள் இருப்பதால் ஒரு சிறிது கலங்கல் ஏற்படும் எனினும் சிறிது நேரத்தில் கீழே படிந்துவிடும்.\nஉணவுப் பொருளின் பெயர் : பெருங்காயம்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nபாலுக்குச் செய்த அதே சோதனையைத் தான் இதற்கும் செய்யவேண்டும்.\n9.உணவுப் பொருளின் பெயர் : தேயிலை\nகலப்படப்பொருள் :சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை அல்லது நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\n# இதனை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.\n# வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.\n10.உணவுப் பொருளின் பெயர் : சர்க்கரை\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nசிறிதளவு மாதிரியை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் சாக்கட்டித்தூள் அடியில் படிந்துவிடும்.\n11.உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகு\nகலப்படப்பொருள் : பப்பாளிப்பழத்தின் உலர்ந்த விதைகள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பப்பாளி விதைகள் முட்டை வடிவில் சுருங்கியவாறு பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தவுடனேயே எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒரு கரு மிளகைக் கடித்தால் ஏற்படும் கார குணம் பப்பாளி விதையைக் கடித்தால் ஏற்படாததையும் கண்டு கொள்ளலாம்.\nகலப்படப்பொருள் : சொத்தை மிளகு\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஎரிசாராயத்தின் (ஸ்பிரிட்) மேல் சொத்தை மிளகு மிதக்கும்.\n12.உணவுப் பொருளின் பெயர் : மஞ்சள் தூள்\nகலப்படப்பொருள் : நிறமேற்றப்பட்ட மரத்தூள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம்.\nமுன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மெடானில் எல்லோ கலப்படத்திற்கு.\n13.உணவுப் பொருளின் பெயர் :. மிளகாய்த்தூள்\nகலப்படப்பொருள் : செங்கல்தூள், உப்புத்தூள் அல்லது முகப்பவுடர்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை போடவும். கலப்படத்தூளானால் சாயம் கரைந்து மேலாக வர செங்கல் தூள் ஙீழே படியும். மேலும் வீழ்படிவம் வெண்மையாகவும், வழுவழுப்பாகவும் காணப்பட்டால் சோப்புக்கல் தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும்.\nமுன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கண்ணாடி டம்ளரில் சிறிதளவு மிளகாய்த்தூளை தூவ வேண்டும். வண்ணக்கலவை தானாக நிறம் பிரிந்து வரும். படிப்படியாக அந்த நிறம் குறைந்து விடும்.\n14. உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீர���ல் இலேசாக காப்பித்தூளைத் தூவவும். காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் சிக்கரியோ ஒரு சில வினாடிகளில் மூழ்கி விடும். சிக்கரியில் அதிக அளவு கருவெல்லச்சாயம் இருப்பதால் ஒருவித நிறத் தொடர்ச்சி காணப்படும்.\nகலப்படப்பொருள் : புளியங்கொட்டை, பேரீச்சங்கொட்டைத்தூள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகத்துக்கு இடமான காப்பித்தூளை ஒரு வெள்ளை மையொற்றுத் தாளின் மீது இலேசாக தூவி அதன் மேல் நீர் தெளிக்கவும். புளியங்கொட்டை அல்லது பேரீச்சங்கொட்டைதூள் கலந்திருந்தால் ஒற்றுத்தாள் சிவப்பு நிறமாக மாறிவிடும்.\n15. உணவுப் பொருளின் பெயர் : தூள் வெல்லம், வெல்லம்.\nகலப்படப்பொருள் : சலவை சோடா\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் தூள்வெல்லத்தின் மீது ஒரு சில துளிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் விடவும். நுரைத்து வந்தால் கலப்படம் நடந்துள்ளது என உணரலாம்.\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஒரு டம்ளர் தண்ணீரில் இரு தேக்கரண்டி வெல்லத்தூளை விட்டுக் கலக்கவும். சாக்கட்டித்தூள் கிழே படிந்துவிடும்.\n16 . உணவுப் பொருளின் பெயர் : ரவை\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் ரவையினுள் ஓரு காந்தத்தை எடுத்துத் தூவினால் அதில் இரும்புத்தூள் தானாக ஒட்டிக் கொள்ளும்.\n17. உணவுப் பொருளின் பெயர் :அரிசி\nகலப்படப்பொருள் : சலவைக்கற்கள் மற்றும் இதர கற்கள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஉள்ளங்கையில் சிறிது அரிசியை வைத்து கையை சிறிது சிறிதாக நீரில் அமிழ்த்தினால் கற்கள் நீரில் மூழ்கிவிடும். அரிசி மிதக்கும்.\n18. உணவுப் பொருளின் பெயர் :. கோதுமை மாவு (மைதா)\nகலப்படப்பொருள் : மைதா மற்றும் ரவை எடுத்துவிட்டபின் உள்ள ஆட்டா\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஇப்படிப்பட்ட மாவினால் சப்பாததி தயாரிக்க அதிக நீர் விட்டு பிசைய வேண்டியிருக்கும். இதில் சப்பாத்தி தயாரித்தால் சற்று இறுகலாக இருக்கும். சுத்தமான மாவில் தயாராகும் சப்பாத்தி சிறிதளவு இனிப்பாக இருக்கும். ஆனால் கலப்பட மாவில் தயாரிக்கும் சப்பாத்தி சுவையற்றதாக இருக்கும்.\n19. உணவுப் பொருளின் பெயர் : சாதாரண உப்பு\nகலப்படப்பொருள் : வெள்ளைக்கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவை\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஒரு டம்ளர��� தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சாதாரண உப்புத்தூளைக் கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற அசுத்தமான பொருட்கள் கிழே படிந்துவிடும்.\n20. உணவுப் பொருளின் பெயர் : தேன்\nகலப்படப்பொருள் : சர்க்கரைப்பாகு (தண்ணீரும சர்க்கரையும் கலந்தது)\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nகொஞ்சம் பருத்தி திரியை சுத்தமான தேனில் நனைத்து தீக்குச்சியால் பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரியும். கலப்படத் தேனாக இருந்தால் அது எரியாது. அப்படியே எரியத்துவங்கினாலும் பட் பட் என வெடிச்சத்தத்துடன் எரியும்.\nமுன் எச்சரிக்கை : ஈரம் கலந்த தேனுக்கு மட்டுமே இந்த ஆய்வு.\n21. உணவுப் பொருளின் பெயர் : சீரகம்\nகலப்படப்பொருள் :கரித்தூள் பூசிய புல் விதைகள், குப்பைக்ஙீரை விதைகள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nவிரல்களால் கசக்கிப் பார்த்தால் விரலில் கரி படிந்தால் கலப்படம் என முடிவு செய்துவிடலாம்.\n22. உணவுப் பொருளின் பெயர் : கடுகு\nகலப்படப்பொருள் : மாவுப்பொருள், நாய்கடுகு, காட்டுச்செடி விதைகள்.\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nகடுகு மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும். நாய் கடுகு போல் சொறப்பாகவும், மிகக் கறுப்பாகவும் இருக்கும். நிற வித்தியாசம் கூர்ந்து நோக்கினால் தெரியும்.\n23. உணவுப் பொருளின் பெயர் : தானியங்கள், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு.\nகலப்படப்பொருள் :நச்சுத்தன்மையுடைய காளான் விதைகள் (எர்காட்)\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nசெந்நிற கருப்பு கலந்த நீண்ட தானியங்கள் சோளத்தில் இருந்தால், கலப்படம் இருபது சதவீதம். உப்புத்தண்ணீரில் தானியங்களைப் போட காளான் வகை தானியம் மிதக்கும். நல்ல தானியங்கள் நீரின் அடியில் படியும்.\n24. உணவுப் பொருளின் பெயர் : கிராம்பு\nகலப்படப்பொருள் :எண்ணெய் எடுத்த கிராம்பு\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :\nஎண்ணெய் எடுத்த கிராம்பு சுருங்கிப் போய் இருக்கும்.\nPrevious articleகனடா விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி பற்றிய தகவல்\nNext articleதிருகோணமலை சீனக்குடா விமானநிலையத்திலிருந்து அத்துமீறி சென்ற விமானம்\nஇந்த எண்களில் பிறந்தவர்களின் முழு வாழ்க்கை ரகசியம்\nவிரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா உங்களுக்கு இந்த கோளாறு இருக்குமாம்\nP அல்லது Rல் உங்க பெயர் தொடங்குகி���தா\nயாழில் ஆவா குழுவின் 27 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் நேற்றிரவு அதிரடியாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கை\nயாழில் மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்களை விரட்டிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/155678-do-not-attack-us-for-caste-issue-protest", "date_download": "2019-07-22T12:21:14Z", "digest": "sha1:EMTUMSO4PKGFMI6JRTSXV7FZ5G5GZBRH", "length": 10356, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்களைத் தாக்காதீர்கள்!'- பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | 'Do not attack us for caste issue!' - protest", "raw_content": "\n'- பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n'- பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n\"உங்களது விருப்பு வெறுப்பு மற்றும் சாதி உணர்வுக்காக எங்களைத் தாக்காதீர்கள். நாங்கள் தாக்கப்பட்டால், எங்களை கேட்பதற்கு இந்த சமூகத்தில் யாருமில்லை\" என்று பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து வாயில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், வாக்குப்பதிவு அன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினரின் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு கண் பாதிக்கப்பட்ட கலைவாணன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், செய்தியாளரைத் தாக்கியவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட செய்தியாளர்கள் சார்பில், அண்ணா சிலை அருகில் வாயில் கறுப்புத்துணி கட்டி நூதன போராட்டம் நடைபெற்றது. அப்போது, \"செய்தியாளர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்ய, மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வகையான சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\" என முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் செய்தியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜராஜன் பேசுகையில், \"தமிழகம் முழுவதும் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகிக்கொண்டிருக்கிறது. பொன்பரப்பியில் நடந்த கலவரத்தில், அனைத்துக் கட்சியினர் மற்றும் சமூகப் போராளிகள் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை மற்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யும் நீங்கள்,\nஅரியலூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டு கண் எழும்பு ஃப்ராக்ஸராகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு பத்திரிகையாளன் தாக்கப்பட்டு கண்பார்வை மீண்டும் வருமா வராதா என்று தெரியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எந்த அரசியல் கட்சிகயோ, சமூகப் போராளியோ குரல் கொடுத்திருக்கிறார்களா. பத்திரிகையாளராக இருப்பது எங்கள் தவறா உங்களது கட்சி வளர வேண்டும் என்றால் நாங்கள் தேவை. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களைப் பின்தொடர்ந்து உங்களைப் புகழ்ந்து செய்தி போட வேண்டும். ஆனால், எங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் நீங்கள் வாய் திறக்க மாட்டீர்கள்.\nஒரு பத்திரிகையாளனை அவனது வீட்டில் வந்து பாருங்கள். அப்போது தெரியும் அவனின் நிலைமை. இப்போது பாதிப்படைந்த நிருபர் கலைவாணன், கையில் பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். தயவு செய்து சொல்கிறோம், உங்களது விருப்பு வெறுப்பு மற்றும் சாதி உணர்வுக்காக எங்களைத் தாக்காதீர்கள். நாங்கள் தாக்கப்பட்டால்,கேட்பதற்குக்கூட இந்த சமூகத்தில் யாருமில்லை\" என்று ஆதங்கத்தோடு முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86/?vpage=2", "date_download": "2019-07-22T12:56:41Z", "digest": "sha1:MZP75GB6YUZ6LPKYIYXEIYBNYTHUVZEG", "length": 7472, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "தந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை | Athavan News", "raw_content": "\nதமிழர்களுக்கே வரலாறு இல்லையென்றால் கல்முனைக்கு ஏது வரலாறு\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nலண்டனில் பாரிய தீ விபத்து\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nதந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை\nஈழப் போராட்டம் என்றவுடன் கூடவே செஞ்சோலை சிறுவர் இல்லமும் எம்முன் நிழலாடும்.\nசெஞ்சோலை அமைந்திருந்த பகுதியில் வளர்ந்த பிள்ளைகள், தற்போது வளர்ந்து குடும்பங்களாக வாழத்தொடங்கியுள்ளனர். எனினும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை. அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nயுத்த காலத்தில் 400இற்கும் மேற்பட்ட சிறார்களை பராமரித்துவந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் யுத்தத்தின் போது படையினரால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம்வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த படையினர், தற்போது அதனை விடுவித்துள்ளனர்.\nஅவை தற்போது, செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வளர்ந்தவர்களைக் கொண்ட சுமார் 40 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது சொந்த இடத்திற்கு திரும்பிய இவர்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.\nசிதறிக்கிடந்த பறவையினம் ஒன்றாய் கூடியதுபோன்ற உணர்வுடன், சுமார் 40இற்கு மேற்பட்ட சிறார்கள், பெரியவர்களாகி தமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்கள்.\nஇவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படாமல், பாதுகாப்பற்ற நிலையில் வாழும் காட்சிகள் எமது கமராவில் சிக்கின.\nஇவர்களின் வாழ்வில் விளக்கேற்ற புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் வலியுறுத்துகின்றது.\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இன்று மீண்டும் இவர்களின் வாழ்வு குடும்பமாக ஆரம்பிக்கின்றது.\nஇவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து உருவாக்கப்பட்ட செஞ்சோலை மீண்டும் சிதைக்கப்படாது, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\n��ன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/01/blog-post.html", "date_download": "2019-07-22T12:34:08Z", "digest": "sha1:IMGQBDK3BXT7MCGQ3V5O4J2TOI2LLOZA", "length": 8017, "nlines": 82, "source_domain": "www.sakaram.com", "title": "இடைக்கால அறிக்கை பற்றி விளங்காமல் சிலர் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்! - மட்டக்களப்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி | Sakaramnews", "raw_content": "\nஇடைக்கால அறிக்கை பற்றி விளங்காமல் சிலர் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் - மட்டக்களப்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி\nபல வழிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றது. அதற்கான காரணங்கள் எப்படி சொல்லப்படுகின்றது என்றால், இவர்கள் அரசாங்கத்தோடு இணைந்துகொண்டு தமிழ் மக்களுடைய அந்த இறைமையை விலைபேசி விட்டார்கள் என்று சொல்லுகின்ற சந்தர்ப்பங்களை சிலர் உருவாக்கியிருக்கிறார்கள்.\nஅந்த இறைமையை அடைமானம் வைத்து விட்டார்கள் என்று சொல்பவர்களிடம் நான் திருப்பிக் கேட்கின்றேன், அதை உதாரணப்படுத்திச் சொல்லுங்கள் என்று. என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் திங்கட்கிழமை 1ஆம் திகதி பிற்பகல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் மட்டக்களப்பு, தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இன்று மகிந்தராஜபக்ச எதிரணியில் 51பேருடன் இருக்கின்றார், அவருக்கு இந்த எதிர் கட்சி தலைவர் பதவி கொடுக்கவில்லை, ஏன் என்றால் அவர்கள் சிறிலங்க் சுதந்திரகட்சியில் போட்டியிட்டவர்கள். அவர்களை எதிர் கட்சியாக பார்க்க முடியாது.\nஎங்கள் மக்கள் ஆணையினால் 16 எம்பிக்களை கொடுத்தார்கள் இந்த கௌரவம், எதிர்கட்சி பதவி என்கிற கௌரவம் கிடைத்திருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த கௌரவமே தவிர இந்த அரசாங்கம் கொடுத்த பிச்சையல்ல. இந்த கௌரவம் கொடுத்தல் சரணாகதி அடைந்துவிட்டோம் என்று சொல்வது முட்டாள்தனம்.\nநாங்கள் இந்த அரசாங்கத்திடம் கால் வருடி செல்லவில்லை, சிலர் சொல்கின்றார்கள் எதிர் கட்சி பதவி வழங்கியதால் அதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கின்றோமாம். எதை விட்டுக்கொடுத்தோம். ஒன்று சொல்கின்றேன் இடைக்கால அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒரு தனி அறிக்கையே இருக்கின்றது. வடக்கி கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறை இப்படி முக்கியமான எங்களது அடிப்படை உரிமை சம்மந்தமான விடயங்கள் அதில் இருக்கின்றது. என்பதை இன்றும் சிலர் விளங்கிக் கொள்ளாமல் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். என தெரிவித்தார்.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naagini-2/125639", "date_download": "2019-07-22T12:34:08Z", "digest": "sha1:HEUNWCFHWNJCWECQL3QDJGMMCNH7K26L", "length": 5751, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Naagini 2 - 19-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி குறித்து மருத்துவர்கள் கூறிய தகவல்\nகனடா மக்களுக்கு சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்\nஉலகை உலுக்கிய ஒரு கொடூர கொலை பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nயாழில் பொலிஸாரால் கவிகஜன் கொல்லப்படும் போது நடந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானது\nவெளி��ாட்டில் இருந்து மனைவி பிரசவத்துக்காக விமானத்தில் பறந்து வந்த கணவன்.. நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்\nபெண்களிடம் அத்துமீறும் சாண்டி... தப்பிக்க லொஸ்லியாவின் போராட்டத்தைப் பாருங்க... சாண்டியா இப்படி\nமேக்-அப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த காஜல் அகர்வால், வைரல் போட்டோ\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன் வைத்யா- பெண்களிடம் கட்டிப்பிடி வைத்தியம், வீடியோ இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் புதிய போட்டியாளர் இவர் தான் பல படங்களில் பணியாற்றிய முக்கிய பிரபலம்\nஉலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா லயன் கிங்\nவிவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளரிடம் காதலை கூறிய கவின் அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி\nவிஜய்க்காக மிரட்டலாக ஒரு கதை ஆனால் அந்த ஒரு படத்தால் கிடப்பில் போடப்பட்ட முக்கிய இயக்குனரின் படம்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nஇந்த இரண்டு சுவையான உணவு காமினேஷன்களை சாப்பிட்டாலே போதும் எடை கிடுகிடுன்னு குறையுமாம்\nஈழத்து லொஸ்லியாவின் உண்மையான தந்தை இவர்தான் எப்படி இருக்கின்றார் தெரியுமா இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/india/page/3/?filter_by=popular", "date_download": "2019-07-22T12:34:29Z", "digest": "sha1:FIWCCY24GDZZU57B3DFEOCZTF3K4HFMP", "length": 5929, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "National News | தேசிய செய்திகள் Archives - Page 3 of 30 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nNational News | தேசிய செய்திகள்\n100 ரூபாயைத் தாண்டும் பெட்ரோல் விலை\nரஜினியின் ‘2.0’ பட டிரெய்லர் தீபாவளிக்கு ரிலீஸ்\nகாசே இல்லாமல் அல்லல்படுவோரிடம் வங்கிகள் பிடுங்கிய தொகை ரூ.10 ஆயிரம் கோடி\n6 மாதங்களில் 10 பேரை கொன்ற சீரியல் கொலையாளி\nபாகிஸ்தானில் அபிநந்தன் அனுபவித்த சித்ரவதைகள்\n370 தொகுதிகளில் குளறுபடி ; பதிவான வாக்கை விட அதிகமான வாக்குகள் ; பதில்...\n4 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை – போலிஸ் காண்ஸ்டபிள் கைது \n4 மாத கர்ப்பிணி மகள் கொடூர கொலை – தந்தை கைது\nநாடாளுமன்ற தேர்தல் முடிவு இப்படித்தான் வரும்: தினகரன் அதிரடி\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: வெளியான விடியோ காட்சிகள்\nபோலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் பயணம் – சபரிமலையில் பதட்டம்\nகோவா கடற்கரையில் மது அருந்த தடை – மது பிரியர்கள் அதிர்ச்சி\nரூ.600 கோடிக்கு அதிபதியாகியும் அனுபவிக்காமல் கொடூரமாக செத்த தாதா\n இந்த ஓட்டுப்பதிவை பாருங்கள் – அதிர்ச்சி வீடியோ\nஈரோட்டில் முன்னணியின் மூலம் மீண்டெழுந்த மதிமுக\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/13/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99/", "date_download": "2019-07-22T11:46:23Z", "digest": "sha1:EGTY3KTQZIVLRZMJ5ZR57EC6JULDIQ6E", "length": 16119, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுங்க வரி செலுத்தாமல் தங்கம் கலந்த மண் கடத்தல் தொடர்பில் கணக்காய்வு அறிக்கை - Newsfirst", "raw_content": "\nசுங்க வரி செலுத்தாமல் தங்கம் கலந்த மண் கடத்தல் தொடர்பில் கணக்காய்வு அறிக்கை\nசுங்க வரி செலுத்தாமல் தங்கம் கலந்த மண் கடத்தல் தொடர்பில் கணக்காய்வு அறிக்கை\nColombo (News 1st) தங்கம் கலந்த மண் ஏற்றுமதி தொடர்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நியூஸ்ஃபெஸ்ட் பல விடயங்களை வெளிக்கொணர்ந்தது.\nஅன்று நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டிய விடயங்கள் தற்போது விசேட கணக்காய்வு அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதங்காபரண உற்பத்தி நிறுவனங்களினால் அகற்றப்பட்ட தங்கம் கலந்த மண் எனத் தெரிவித்து, அந்த மண்ணுடன் கலந்துள்ள தங்கத்தை வேறாக்குவதற்காக மூன்று தனியா���் நிறுவனங்கள் திட்டமிட்டதையும் சுங்கப் பரிசோதனைகளின் பின்னர் தங்கம் கலந்த மண்ணுடனான கனரக வாகனங்களை சுங்கத்தினர் கைப்பற்றியதையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான மண் ஏற்றப்பட்ட 51 கொள்கலன்கள், இலங்கை சுங்கப் பிரிவினரால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமாக தங்கத்துகள்கள் கலந்த மண் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், ஏற்றுமதி செய்யப்படவிருந்த 23 கொள்கலன்களை 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சுங்கப் பிரிவினர் கைப்பற்றினர்.\nஅவற்றில் 19 கொள்கலன்கள் தொடர்ந்தும் சுங்கப்பிரிவின் பொறுப்பிலுள்ளது.\nதங்க தொழிற்துறையிலிருந்து நீக்கப்பட்ட பதார்த்தங்களில் அடங்கியுள்ள தங்கத்தின் தொகையைவிட, ஏற்றுமதி செய்யப்படவிருந்ததில் அதிக தங்கம் உள்ளடங்கியிருந்ததாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஏற்றுமதியாளர்கள் மண்ணில் தங்கத்தை கலந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசுங்கத்திற்கு கட்டணம் செலுத்தாது அவற்றை ஏற்றுமதி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதங்காபரண உற்பத்தி ஏற்றுமதியில் நீக்கப்பட்ட தங்கம் கலந்த மண்ணை இந்தியாவிற்கு மாத்திரம் ஏற்றுமதி செய்வதற்கு தனியார் நிறுவனம் பெற்றுக்கொண்ட அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி, தங்கம் கலந்த 51 கொள்கலன்களை இந்தியா, சீனா, கொரியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.\nஇவ்வாறானவற்றை ஏற்றுமதி செய்யும்போது விசேட அனுமதிப் பத்திரத்தைப் பெற வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்கு, சுங்கப்பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையால் நாட்டிற்கு எவ்வளவு நட்டம் ஏற்பட்டுள்ளது என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவிடம் வினவியபோது,\nசரியான பதிலை வழங்குவது சிரமமானது. காரணம் கடந்த பல வருடங்களாக இவ்வாறு மண் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மண் கொள்கல���்களை நாம் இங்கு பரிசோதனைக்கு உட்படுத்தினோம். 150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான தங்கம் அதில் அடங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கமைய, சுங்கத்தினால் அறவிடப்பட வேண்டிய வரி எவ்வளவு என்பதை மதிப்பிட வேண்டியுள்ளது. அத்துடன், இலங்கையிலிருந்து மண் ஏற்றுமதி செய்வதாயின் அதற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும். அந்தப் பணம் செலுத்தப்படவில்லை. ஆகவே, உரிய மதிப்பீட்டை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம்.\nஇதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சில தீர்மானங்களையும் கணக்காய்வாளர் நாயகம் முன்வைத்துள்ளார்.\nசிலவேளை, இந்த தங்க மண் என்பது இலங்கைக்கு புதிய விடயமாக இருக்கலாம். உண்மையில் அவ்வாறானதொரு விடயமுள்ளதா, இலங்கையிலுள்ள மண்ணில் தங்கமுள்ளதா இல்லாவிட்டால் உற்பத்தியிலிருந்து நீக்கப்பட்டவையா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அவ்வாறில்லாவிட்டால், வெளிநாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையா போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவை குறித்து விசேட விசாரணை நடத்தியே உண்மையை அறிந்துகொள்ள முடியும்.\nஎன கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டார்.\nகணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கடமையாகும்.\nஅத்துடன், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பிற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும் அவசிமானதாகும்.\nஇவ்விடயத்தில் இரண்டு முக்கிய தரப்புகள் தொடர்புபட்டுள்ளன. ஒன்று இலங்கை சுங்கம் மற்றையது அகழ்வுப் பிரிவு.\nசுங்க விடயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள HS குறியீடு தொடர்பிலும் பிரச்சினையுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.\nகடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 படகுகள் கைப்பற்றல்\nஅடுத்த இரண்டு வாரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்: ஜனாதிபதி உறுதி\nபோதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் கடற்படையிடம் கோரிக்கை\n11 இளைஞர்கள் கடத்தல்: சந்தேகநபருக்கு பிணை\nதங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர் கைது\n11 இளைஞர்கள் கடத்தல்: அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் நான்கு தடவைகள் வாக்குமூலம் பதிவு\nகடத��தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 படகுகள் கைப்பற்றல்\nஅடுத்த இரண்டு வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்றுவேன்\nகடத்தலை தடுக்குமாறு வட மாகாண ஆளுநர் கோரிக்கை\n11 இளைஞர்கள் கடத்தல்: சந்தேகநபருக்கு பிணை\nதங்க பிஸ்கட் கடத்தல்: விமான சேவை பணியாளர் கைது\nவசந்த கரன்னாகொடவிடம் 4 தடவைகள் வாக்குமூலம் பதிவு\nஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர மன்றில் ஆஜர்\nஅவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதமிழ் அரசியல் கைதியின் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\n4/21 தாக்குதல்: இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவு\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nபேஸ்போல்: இரண்டாவது தடவையாக இலங்கை சாம்பியனானது\nசோளத்தின் கொள்வனவு விலை அதிகரிப்பு\nலண்டன் பெண்ணைக் காதலிக்கும் ஷாருக் கானின் மகன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/04/tnpsc-2018.html", "date_download": "2019-07-22T11:35:49Z", "digest": "sha1:47Z42ZJ5F5UXX6MPWP5KM7V7UXKCNFJ6", "length": 18299, "nlines": 368, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC இந்திய பொருளாதாரம் 2018 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் 2018\nகண்டேல்வால், உஷா தொரட் கமிட்டிகள் எதற்காக அமைக்கப்பட்டன - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை\nஇந்திய பொருளாதாரம் (Indian Economy)\nவங்கிகளின் முறைகளை மூன்றாக பிரிக்கலாம்.\n2. ரீடெயில் பேங்கிங் ( Retail Banking ) - நேரடியாக நுகர்வோர் மற்றும் பயணாளிகளுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது\n3. நேரோ பேங்கிங் (Narrow Banking ) - கடன்கள் அல்லாமல் இருப்பில் உள்ள பணம் (liquid ) மற்றும் அரசு பத்திரங்கள் (Bonds) ஆகியவற்றை மட்டுமே கையாள்வது. வங்கிகளைப் பொறுத்தவரையிலும் சில முக்கிய துறைச்சொற்களை தெரிந்து கொள்வது அவசியம்.\nBank Rate (பேங்க் ரேட்): மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி ) கடன் மற்றும் பிற நிதிகளு��்கு மற்ற வங்கிகளிடம் நிர்ணயிக்கும் வட்டி விகிதம்\nCash Reserve Ratio (கேஷ் ரிசர்வ் விகிதம்): வாடிக்கையாளர்களின் வைப்பு பணத்தில் வணிக வங்கிகள் கையிருப்பு பணமாக (liquid)வோ அல்லது வைப்பாகவோ மத்திய வங்கியுடன் ( ரிசர்வ் வங்கி) வைத்திருக்கவேண்டிய விகிதம்.\nStatutory Liquidity Ratio (ஸ்டாட்டூடரி லிக்குவிடிடி விகிதம்): வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் முன்னர் வணிக வங்கிகள் பணமாக, தங்க இருப்புகளாக, அரசு பத்திரங்களாக வைத்திருக்க வேண்டிய விகிதம்\nRepo Rate: மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) வணிக வங்கிகளுக்கு பத்திரங்களின் அடிப்படையில் வழங்கும் பணத்துக்கான விகிதம்.\nReverse Repo Rate: மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி ) வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதற்கான விகிதம்.\nStatement 1 ரெப்போ ரேட் அதிகரித்தால் பணப் புழக்கம் குறைகிறது.\nStatement 2 ரெப்போ ரேட் குறைந்ததால் பணப் புழக்கம் அதிகரிக்கிறது.\nவிளக்கம் : ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை அதிகரித்தால் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் அதிகரிக்கிறது. அதிகப் பணத்தை ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டியதால், வாடிக்கையாளர்களுக்கு கடன்களாக வழங்கப்படும் பணத்தின் அளவு குறைகிறது. பண புழக்கமும் குறைகிறது. இதே லாஜிக்கை ரெப்போ ரேட் குறையும் போது பயன்படுத்தினால், பணப்புழக்கம் ஏன் உயர்கிறது என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.\nஇப்படி வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளையும் அதற்காக பயன்படுத்தப்படும் சொற்களையும் தெரிந்துகொண்ட பின் ரிசர்வ் வங்கி, அதன் தோற்றம், சிறப்பம்சங்கள், முக்கிய சட்டங்கள், அடுத்ததாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல், அவைகளின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், வங்கிகளை மேம்படுத்த மற்றும் சீர்திருத்தங்கள் கொண்டு வர அமைக்கப்பட்ட கமிட்டிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றில் சில முக்கிய கமிட்டிகளின் பட்டியல் இதோ\nஅடுத்ததாக, சில முக்கிய நிதி நிறுவனங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். இன்டஸ்ட்ரியல் டெவெலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா ( IDBI), ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, நேஷனல் ஹவுசிங் பேங்க், முத்ரா ( MUDRA) பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களையும் வங்கிசார் திட்டங்களையும் தெரிந்து கொள்��ுங்கள.\nStatement 1 : உஷா தோரட் கமிட்டி வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டது (Non Banking Financial Institutions)\nStatement 2 : MUDRA வங்கிகள் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உப நிறுவனம்\nஅடுத்ததாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பண சந்தை ( money market ), மூலதன சந்தை (capital market), நிதிசார் இடை நிறுவனங்கள் ( Financial Intermediaries), பங்குச் சந்தை ( Stock market ), காப்பீடுகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைப் பற்றி. இவை சார்ந்த முக்கியச் சட்டங்கள், விதிகள், இவற்றின் சிறப்பம்சங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணம் : காப்பீட்டு விதிகள் 2015, IRDAI ( இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அன்ட் டெவெலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா), SEBI( செக்கியூரிட்டிடீஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா) சட்டம் 2014 போன்றவை...\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nகுரூப் - 1 ஏ' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு - TNPSC GR...\nதேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24 (National ...\nபோட்டித்தேர்வுகளுக்கு வேதியியல் (Chemistry) அவசியம...\nஇயற்பியல் (PHYSICS) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்...\nபணவீக்கம் (inflation) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எ...\nTNPSC இந்திய பொருளாதாரம் 2018\nடி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி இந்திய பொருளாதாரம்...\nமின் உதவி பொறியாளர் எழுத்து தேர்வு எப்போது\n50 தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nதமிழக அரசின் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்...\nநியூட்ரினோ (Neutrinos) என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/29th-april-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2019-07-22T12:04:32Z", "digest": "sha1:6IIPGSMCXPRE3YM7OWVM37DAV4DWOPBK", "length": 21183, "nlines": 383, "source_domain": "www.tnpscshouters.com", "title": "29th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\n2018 -19-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம். பொதுவாக மே மாதம் வெளியாகும் இந்தத் தேர்வு முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலினால் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியிடப்பட்டுள்ளது.\nபத்தாம் ���குப்புத் தேர்வை தமிழகம் முழுவதிலும் சுமார் 9,76,019 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவிகள் 4,68,570 பேர், மாணவர்கள் 4,69,289 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மொத்தமாக உள்ள 12,548 பள்ளிகளில் 6100 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nபன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அந்த மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது.\nமாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nகேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் பெயர்கள் பரிந்துரை\nதரவரிசையில் முதலிடத்தில் உள்ள பஜ்ரங் பூனியா சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலும் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.\nஅதேவேளையில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களுடன் ராகுல் அவாரே, ஹர்பிரீத் சிங், திவ்யாகரன், பூஜா தண்டா ஆகியோரது பெயர்களை அர்ஜூனாவிருதுக்கும் வீரேந்தர் குமார், சுஜித் மான், நரேந்திர குமார், விக்ரம் குமார் ஆகியோரது பெயர்களை துரோணாச்சார்யா விருதுக்கும் பீம் சிங், ஜெய் பிரகாஷ் ஆகியோரது பெயர்களை தயான்ச் சந்த் விருதுக்கும் (வாழ்நாள் சாதனையாளர் விருது) பரிந்துரை செய்தது இந்திய மல்யுத்த சங்கம்.\nரூ.6,311 கோடி மதிப்பில் ஒப்பந்தம்\nஇந்திய கடற்படைக்காக, எட்டு நீர்மூழ்கி போர்க்கப்பல்களை வடிவமைப்பது தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்துடன் (ஜிஆர்எஸ்இ) இன்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 6,311 கோடி ரூபாய் என்பதும், ஜிஆர்எஸ்இ ஓர் பொதுத் துறை நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சென்ற நிர்மலா சீதாராமன்\nசீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஷ���ங்காய் கூட்டமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு சுழற்சி அடிப்படையில் நடப்பாண்டில் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.\n3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவின் பிரதிநிதியான அந்நாட்டு ராணுவ அமைச்சரான வேய் ஃபெங்ஹேவை சந்தித்து பேசினார். மேலும் கிர்கிஸ்தான் ராணுவ தளபதி ரைம்பெர்டி டுய்ஷென்பியேவுடனும் ஆலோசனை நடத்தினார்.\nஇருவரையும் தனித்தனியாக சந்தித்த நிர்மலா சீதாராமன், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது\nஅஜர்பைஜான் கிராண்ட்பிரி கார்பந்தயம் : சாம்பியன் பட்டம் வென்ற பின்லாந்து வீரர்\nபாக்கு (Baku) நகரில் நேற்று நடைபெற்ற பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் ஹாமில்டனுக்கும் போட்டசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.\n306 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 31 நிமிடம் 52 வினாடிகளில் கடந்து பின்லாந்து வீரர் வால்ரி போட்டஸ் (Valterri Bottas) சாம்பியன் பட்டம்வென்றார்.\nபிரிட்டன் வீரர் ஹாமில்டன் இரண்டாவது இடத்தையும், ஜெர்மன் வீரர் செபஸ்டியன் வெட்டல் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்த��ய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?p=740", "date_download": "2019-07-22T12:25:50Z", "digest": "sha1:A3NAEDC2G4LUVLLVNGH6Y6GVWXJ2DPOB", "length": 45134, "nlines": 178, "source_domain": "inamullah.net", "title": "2015/2016 கல்வியாண்டிற்காக 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர். | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\n2015/2016 கல்வியாண்டிற்காக 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.\n2 இலட்சத்து 74 ஆயிரத்து 831 மாணவர்களின் எதிர்காலம் என்ன..\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது, முடிவுகளை http://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.\nகடந்த வருடம் மூன்று இலட்சத்து 2434 பேர் க பொ த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றினர், அவர்களில் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தியடைந்திருந்தனர், என்றாலும் 68,000 பேர் மாத்திரமே பல்கலைக் கழகங்களிற்கு விண்ணப்பித்திருந்தனர், பெறுபேறுகளின் அடிப்படையில் 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஉயிரியல் தொழில் நுட்பம் : 714\n97 பாடநெறிகளை கற்பதற்காக 14 பல்கலைக்கழகங்கள் 3 பல்கலைக்கழக வளாகங்கள் 5 உயர்கல்வி நிலையங்களில் இந்த மாணவர்கள் அனுமதிக்கப் படுகின்றார்கள், கலைத்துறைக்கு 65 ஆயிரத்து 511 மாணவர்கள் தகுதி பெற்றிருந்த பொழுதும் 7674 பேருக்கே அனுமதி கிடைத்துள்ளது, அதேபோன்று வர்த்தகத் துறைக்கு 40 ஆயிரத்து 918 மாணவர்கள் தகுதி பெற்றிருந்த பொழுதும் 5350 மாணவர்களுக்கே பல்கலைக் கழகங்களில் இடம் இருக்கின்றது, இதே போன்றே ஏனைய துறை���ளும்.\nகடந்த வருடம் மூன்று இலட்சத்து 2434 பேர் க பொ த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றினர், அவர்களில் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தியடைந்திருந்தனர், மிகுதி 146,884 மாணவர்களில் எத்தனை பேருக்கு வேறு ஏதேனும் தொழில் தொழில் நுட்பக் கல்வி பெறும் சந்தர்பம் நாட்டில் கிடைத்துள்ளது, எத்தனை மாணவர்கள் தனியார் துறைகளில் கற்கின்றார்கள், இன்னும் எத்தனை மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றார்கள் போன்ற புள்ளி விபரங்கள் பெறப்பட்டு பகுப்பாய்வு ஒன்று மேற்கொள்ளப் படல் வேண்டும்.\nஅவர்களோடு சித்தியடைந்த மாணவர்கள் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தியடைந்திருந்தனர், அவர்களில் பலகலைக் கழக அனுமதி பெற்ற 27 ஆயிரத்து 603 மாணவர்களைத் தவிர்த்து மிகுதி ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 947 மாணவர்களது , உயர்கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து எத்தகைய கொள்கைகளை அரசு வைத்திருக்கின்றது என்பதனை மக்கள் அறிந்து கொள்ளும் உரிமை இருக்கின்றது.\nஉயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமலும், சித்தியடைந்தும் இலவச உயர்கல்விக்கான சந்தர்பங்களை இழக்கின்ற மாணவர்கள் தொகை 2 இலட்சத்து 74 ஆயிரத்து 831 மாணவர்களில் எத்தனை பேர்களுக்கு இலங்கையில் தொழில், தொழில் நுட்ப ,உயர் தொழில் நுட்ப கற்கைகளிற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன\nஇலங்கையில் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப் படக்கூடாது என்றால் எதிர்காலத்தில் அரசு எவ்வாறான உயர்கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும், உயர்கலவிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பலகலைக் கழகங்களிற்கு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிற்கு இலங்கை மாணவர்கள் செலுத்தும் வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் பொருளாதாரத்தில் கொண்டுள்ள தாக்கங்கள் எவை\nஇந்த நாட்டின் முதன்மையான வளமான மனித வள அபிவிருத்தியில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் பொருளாதார, கல்வி, உயர்கல்வி கொள்கைகளில் விடப்பட்ட வரலாற்றுத் தவறுகள் யாவை\nஏன் வருடாந்தம் தொழில் நிபுனத்துவமில்லாமல் சுமார் 3 இலட்சம் இலங்கையர் மத்திய கிழக்கு தொழில் சந்தைக்குச் செல்கின்றார்கள் போன்ற விடயங்கள் விரிவான ஆய்விற்கு உற்படுத்தப் படல் வேண்டும்.\nநாட்டில் தற்பொழுது உள்ள சந்தர்பங்கள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டப்படல் வேண்டும்.\nபல்கலைக் கழக மாணவர் அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் இளம் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்துவதும், பாடசாலைகள், சமூக நலஅமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சமூகத்தினர், அதற்கான வளங்களை, வசதிகளை பெற்றுக் கொடுப்பதுவும் மிகப்பெரிய தர்மமாக இருக்கும்.\nஇலங்கையில் சுமார் 18 கல்விக் கல்லூரிகள், 9 தொழில் நுட்பவியல் கல்லூரிகள், 29 தொழில் நுட்பக் கல்லூரிகள், 116 தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 10 இணைய கல்வி மையங்கள் இருக்கின்றன….\nஉயர் கல்வியைத் தொடர முடியாது போகின்ற ஒரு பகுதியினருக்காவது மூன்றாம் நிலைக் கல்வி, தொழில் நுட்ப மற்றும் வாழ்வாதாரத் தொழிற்கல்வி பயிற்சி நெறிகளை வழங்க இலங்கையில் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன; இத்தகைய பல்வேறு நிறுவனங்கள் தற்போதைய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.\nமூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி ஆணைக்குழு (TVEC) – www.tvec.gov.lk\nமூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி ஆணைக்குழுவானது 1990 ம் ஆண்டின் 20 ஆம் இலக்க மூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. தொழில்நுட்ப, வாழ்க்கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறையின் அதியுயர் அமைப்பாகிய இந்நிறுவனம், சமூக மற்றும் பொருளாதார இலக்குகள், மாற்றப்படுகின்ற சந்தைத் தேவைகளுடன் தொடர்புபட்ட பயனுறுதியும் வினைத்திறனும் வாய்க்கப்பெற்ற முறைமையை தாபித்தும் அதனைப் பேணியும் வருகின்றது.\nதொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் (DTET) – www.techedu.gov.lk\n1893 ஆம் ஆண்டு மரதானையில் ‘தொழில்நுட்பப் பாடசாலை’ தொடங்கியதிலிருந்து ஆரம்பித்த தொழில்நுட்பக் கல்வி 116 ஆண்டு வரலாற்றை உடையது. அதன் முன்னோடியான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களமானது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 38 தொழில்நுட்பக் கல்லூரிகளின் மூலம் தற்கால உலகிற்குத் தேவைப்படும் தொழில்நுட்பவியல் அறிவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல் மற்றும் அது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளல் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் பொறுப்பாகும்.\nவாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (VTA) – www.vtasl.gov.lk\nதேசிய வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனங்க���ையும் 22 மாவட்ட வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையங்களையும் 238 கிராமிய வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையங்களையும் உள்ளடக்கிய இலங்கை வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இலங்கை வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை சட்டத்தின் கீழ் திறன் பயிற்சிகளை கிராமிய இளைஞர்களுக்கு வழங்குவதற்காக தாபிக்கப்பட்டது.\nவாழ்க்கைத்தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (UNIVOTEC)\nவாழ்க்கைத்தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (UNIVOTEC) ஆனது வாழ்க்கைத்தொழில் தொழிநுட்பப் பயிற்சி அமைச்சின் கீழ் NITESL வளாகத்தினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி துறையில், பல்கலைக்கழக கல்வியில் மாணவர்களின் ஆர்வம் மற்றும் ஆற்றலைப் பொறுத்து ஓர் மேல்நோக்கிய பாதையினை வழங்குவதே UNIVOTEC இன் பொதுவான நோக்கமாகும்.\nதேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) – www.naita.slt.lk\n1971 ன் 49ம் இலக்க தேசிய தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி சபையாக தாபிக்கப்பட்ட இத் தாபனம், 1990ன் 20ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் வாழ்க்கைத்தொழில் கல்வி சட்டத்தின் கீழ், தொழிற்பாடு மற்றும் பொறுப்புகளின் விரிந்த நோக்கெல்லையுடன் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையாக மாற்றம் பெற்றது.\nதேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (NIBM) – www.nibm.lk\n1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (NIBM) பின்னர் 1976ம் ஆண்டு பாராளுமன்ற சட்டவாக்கம் இல. 23 இதன்படி கூட்டிணைக்கப்பட்டது. இது தற்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் அதிகார வரம்பினுள் சட்ட பூர்வ நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்காக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கணணி உபயோகம், ஆலோசனை சேவை மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு போன்ற பயிற்சி நெறிகளை வழங்குகின்றது.\nவரையறுக்கப்பட்ட திறன் அபிவிருத்தி நிதியம் (SDFL)\n1999ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட திறன் அபிவிருத்தி நிதியம் தொழில் வழங்குனர்களுக்கு அவசியமான மனித வளத்தினை அபிவிருத்தி செய்வதில் ஈடுபடும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் ஒன்றிணைக்கப்பட்ட வியாபாரமாகும். இது சுய நிதியீட்டத்தினை மேற்கொள்ளும் பணிப்பாளர் சபையின��ல் பரிபாலிக்கப்படும் நிறுவனமாகும்.\nஇலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் – www.cgtti.slt.lk\nமோட்டார் வாகன மற்றும் ஏனைய தொழில்நுட்ப துறைகளுக்கு அவசியமான தொழில்நுட்பம் தொடர்பில் சிறிய அபிவிருத்தியினை மேற்கொள்வது இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் முக்கியமான நோக்கமாகும். மேலும் மோட்டார் வாகன பயிற்சித் துறையில் மாணவர்களுக்கு உயரிய அங்கீகாரத்துடன் கூடிய பயிற்சிகளை வழங்குவதில் உயர் தரத்தினை பராமர்pக்கும் மேன்மையான நிறுவனமாக இலங்கையில் காணப்படுகின்றது.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் – www.srilankayouth.lk\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம், 1979ம் ஆண்டு சட்டமூலம் இல 69 மூலம் உருவாக்கப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொழில்நுட்ப திறன்கள், தலைமைத்துவ பண்புகள், தொண்டர் சேவைகள், என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காக இளைஞர்களை இலக்காகக் கொண்டு படைப்பாற்றல், சௌந்தரியம், கலை ஆகிய துறைகளில் பல்வேறுப்பட்ட செயற்றிட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.\nதேசிய இளைஞர் படையணியானது 2003 ம் ஆண்டு பாராளுமன்ற சட்ட மூலம் இல 21 2002 மூலம் உருவாக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் 36 பிரதேச பயிற்சி நிலையங்களை இது கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் கீழ் இளைஞர்கள் சுய அபிவிருத்தி தொழில் வழிகாட்டல், தேசிய உரிமை, அழகியற் திறமை அபிவிருத்தி மற்றும் தொழில்சார் தொழில்நுட்ப பயிற்சி போன்ற பாடநெறிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.\nதேசிய இளைஞர் பரிசளிப்பு அதிகாரசபை (NYAA)\nதேசிய இளைஞர் பரிசளிப்பு அதிகார சபையானது இளைஞர்களின் மனோபாவத்தினை பரந்துபட்ட அளவில் அறிவு மற்றும் திறன் என்பவற்றில் அதிகரிப்பதற்கான பங்களிப்பினை மேற்கொள்கிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களை இளைஞர்களுக்கு வழங்குவதன் மூலம் இளைஞர் அபிவிருத்திக்கான உள்ளார்ந்த அனுபவத்தினை விருத்தி செய்யும் சந்தர்ப்பத்தினை வழங்குவது NYAA யின் முக்கிய செயற்பாடாக காணப்படுகின்றது. NYAA இன் நிகழ்ச்சிகள் 240 பாடசாலைகளில் பரந்து காணப்படுகின்றது.\nதேசிய மனிதவள அபிவிருத்திச்சபை (NHRDC) – www.nhrdc.lk\nஇந்நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கு தேவையான மனிதவள அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குவதும் விருத்தி செய்வதுமே இவ்வமைப���பின் முக்கிய நோக்கமாகும். மனிதவள அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துவதும் மனிதவள அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட கற்கை, ஆய்வு மற்றும் அளவீடுகளை மேற்கொள்வதும் கருத்தரங்குகள் பயிற்சிப்பட்டறைகளை நடாத்துவதும் அவர்களின் நோக்கை அடைவதற்காக செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆகும்.\nவரையறுக்கப்பட்ட இளைஞர் சேவைகள் நிறுவனம்.\nஇந் நிறுவனத்தின் பிரதான நோக்கம் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதலாகும்.\nகிராமிய தலைவர்களைப் பயிற்றும் சர்வதேச பயிற்சி மத்திய நிலையம் (ICTRL)\nகிராமிய தலைவர்களை பயிற்றும் சர்வதேச பயிற்சி மத்திய நிலையம் ஆனது சமூகத்தினை மையமாகக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சிகளின் கீழ் முகவர் பயிற்சி, முயற்சியாண்மை பயிற்சி மற்றும் கிராமிய தலைவர்கள் பயிற்சி என்பவற்றை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது.\nஅச்சிடல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றில் ஊழியர் பங்குபற்றலுடனான பயிற்சி மூலம் அச்சிடல் தொழிற்துறையின் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை அச்சிடுதல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. மேலும் சர்வதேச ஒத்துழைப்புடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் அறிவினை சம்பாதித்துக் கொள்வதும் இதன் நோக்கமாகும்.\nகடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவகம் (சமுத்திர பல்கலைக்கழகம்)\n1999ம் ஆண்டு 39ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவகம் இலங்கையில் மீன்பிடி மற்றும் தொடர்புடைய துறைகளை உள்ளடக்கும் பிரதான கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகும். இந் நிறுவனத்தின் மூலம் நடமாடும், பல பயிற்சி மற்றும் டிப்ளோமா பாநெறிகளும் மூன்று பட்ட பாடநெறிகளும் நடாத்தப்படும்.\nவரையறுக்கப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் (NYSCO)\nதொழில் முயற்சி பயிற்சி வழங்குதல், சுயதொழில் வாய்ப்புக்காக கடனுதவி மற்றும் வழிகாட்டல் செய்தல், இலகு வங்கி முறைமூலம் கடன் வசதிகளைப் பெறுவதற்கு வழிநடாத்துதல் போன்ற செயற்பாடுகள் மூலம் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக்குவதற்கு இந்நிறுவனம் உதவி செய்கிறது.\nஇளைஞர் தொழிலாக்கல் வலையமைப்பு (YEN)\nஇளைஞர் தொழிலாக்கல் வலையமைப்பானது ஐக்கிய நாடுகள் சபை, சர்வதே�� தொழிலாளர் அமையம் மற்றும் உலக வங்கி ஆகிய அமைப்புக்களுடன் ஏனைய தொடர்புடைய சர்வதேச நிபுணத்துவ முகவர் நிறுவனங்களின் கூட்டிணைப்பினால் உருவாக்கப்பட்டது. இளைஞர் தொழிலின்மை சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு அரசிற்கு உதவிகளை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.\nஇலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் Sri Lanka Institute of Advanced Technological Education(SLIATE)) என்பது இலங்கையில் காணப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் முன்னணியில் திகழும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகவும், உயர்கல்விக்கு மாற்றீடான கல்வியை வழங்கும் ஒரு நிறுவனம். உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இருக்கின்ற ஓர் அமைப்பின் மூலம் இந்நிறுவனம் தொழிற்படுகின்றது. இந்நிறுவனம் தற்போது, இலக்கம் 12, டீ.பி.ஜெயாமாவத்த, கொழும்பு 10 என்ற முகவரியுடைய கட்டடத்தில் இயங்குகின்றது.\n1995 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்ற சட்டம் இலக்கம் 29 இன்படி இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பாண்டாரநாயக்கா குமாரத்துங்க மற்றும் பிரதி உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர். விஸ்வவர்ண பாலா அவர்களாலும் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைகளில் இரண்டாம் நிலை கல்வியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கான துறைசார்ந்த நிபுணத்துவ கல்வியை, தொழில்வழங்கும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை அமைப்பதன் மூலம் இந்நிறுவனம் வழங்குகின்றது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொதுப்பணிப்பாளர் தொழிற்படுவார். தற்போது கலாநிதி. டபிள்யூ .கிலாரி.ஈ. சில்வா என்பவர் இதன் பொதுப்பணிப்பாளராகத் தொழிற்படுகின்றார்.\nஒவ்வொரு மாகாணத்திற்கும் குறைந்தது ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனம் என்ற முறையில் தற்போது 14 உயர் கல்வி நிறுவனங்களும், 7 உயர் கல்வி பகுதி நிறுவனங்களும் இருக்கின்றன. தற்போது 14 வகையான உயர் தேசிய திப்ளோமா (எச்.என்.டி) கல்வித் தகைமைகளைக் கொண்ட துறைகளை, இந்த 18 நிறுவனங்களிலும் தேவைகளின் அடிப்படையிலும், வளங்களின் தன்மைக்கும் ஏதுவாகவும் நடாத்துகின்றது. கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம், விவசாயம், வியாபாரக்கற்கைகள், பொறியியல், ஆங்கிலம், உணவுத் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கணிய அளவையியல் மற்றும் விருந்தோம்பலும் சுற்றுலாத்துறை முகாமைத்துவமும் போன்ற பல்வேறுபட்ட துறைகளை, காலத்திற்கு ஏற்ற இற்றைப்படுத்தலுடன் இது நடாத்திக்கொண்டிருக்கின்றது.\nஇலங்கையிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள்\nஅம்பாறை – காடி உயர்தொழில்நுட்ப நிறுவனம் [1][2]\nபதுளை உயர்தொழில்நுட்ப நிறுவனம் [3][4]\nகண்டி உயர்தொழில்நுட்ப நிறுவனம் [5]\nகுருநாகல் உயர்தொழில்நுட்ப நிறுவனம் [6]\nகொழும்பு உயர்தொழில்நுட்ப நிறுவனம் I[7][8]\nஇலங்கையிலுள்ள உயர் கல்வி பகுதி நிறுவனங்கள்\nஅனுராதபுரம் உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்\nமட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்\nஇரத்தினபுரி உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்\nசம்மாந்துறை உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்\nதங்காலை உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்\nவவுனியா உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்\nநாவலப்பிட்டி உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்\nசமூக ஊடகங்களை ஒரு விசுவாசி எவ்வாறு கையாள்வது.\nமூன்றாவது குடியரசு அரசியலமைப்பும் முஸ்லிம்களும்.\nசாதாரண தர பெறுபேறுகள் வெளிவந்துள்ளன, வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்\nPost Views: 230 அல்ஹம்து லில்லாஹ், எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகும். தற்பொழுது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ...\nஇந்த நாட்டின் கல்வித் திட்டமும் பரீட்சை முறையும் முற்று முழுதாக மீள்பரிசீலனை செய்யப் படவேண்டும் \nPost Views: 147 இந்த நாட்டின் கல்வித் திட்டமும் பரீட்சை முறையும் மிகக் கொடியவை,முற்றுமுழுதாக அவை மீள்பரிசீலனை செய்யப் படவேண்டும். வருடாந்தம் க பொ த சா ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nPost Views: 214 கடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி …\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nPost Views: 667 O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொ���ுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nPost Views: 1,030 அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nPost Views: 660 உலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nPost Views: 1,083 நல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் …\nவரம்பு மீறல்களும் : ஊதிப் பெருப்பித்தலும் சமமாகவே கண்டிக்கப் பட வேண்டிய விடயங்களாகும்\nநேற்று நாள் முழுவதுமே மிகவும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, காரணம் எமது சில சகோதர சகோதரிகளின் “சரோங் பார்ட்டி” காணொளி சமூக ஊடககங்களில் பரபரப்பான விமர்சனங்களிற்கு ஆளாகியமை. குறிப்பிட்ட காணொளி மற்றும் படங்கள் தொடர்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/blog-post_1659.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1380610800000&toggleopen=MONTHLY-1357027200000", "date_download": "2019-07-22T12:19:25Z", "digest": "sha1:6BSOMEQSQD2CKFKWIWIZBDUJRFN4GGEG", "length": 15572, "nlines": 241, "source_domain": "tamil.okynews.com", "title": "இன்று என்னைக்கவர்ந்த பாடல் - Tamil News இன்று என்னைக்கவர்ந்த பாடல் - Tamil News", "raw_content": "\nHome » » இன்று என்னைக்கவர்ந்த பாடல்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்...\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nஇசை வெள்ளம் நதியாக ஓடும்\nஅதில் இள நெஞ்சம் படகாக ஆடும் (நான் பாடும்...)\nநாளும் வாழும் தோகைப் பூங்கன்னம் (2)\nஎங்கே நானென்று தேடட்டும் உன்னை\nசிந்தாத முத்தங்கள் சிந்த (2)\nஅவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பணிவாடை (2)\nகாலம் கொண்டாடும் கவிதை மகள்\nகவிதை மகள்.... (நான் பா���ும்)\nதாளத்தோடு பாதம் தள்ளாட (2)\nவந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை\nநிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட (2)\nஅழகே என் பின்னால் அன்னம் வரும்\nபடம்: நான் ஏன் பிறந்தேன்\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு ��ட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மா���்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2803", "date_download": "2019-07-22T12:41:12Z", "digest": "sha1:4CZKBRKTCBH5RQPIX4HEQBBEQ36Z4Z5B", "length": 9992, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Gnanam Sumanthu Vantha Nathi - ஞானம் சுமந்து வந்த நதி » Buy tamil book Gnanam Sumanthu Vantha Nathi online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஸ்ரீ வேணுகோபாலன் (Sri Venugopalan)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nகுறிச்சொற்கள்: விவேகானந்தர், பொக்கிஷம், புராணம், சரித்திரம்\nமாணிக்கவாசகர் அழகன் முருகன் (வடபழநி கோயில்)\nகன்யாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி முதலிய தமிழக நகரங்களுக்கெல்லாம் விஜயம் செய்துவிட்டு சென்னையில் படர்ந்தது விவேகானந்தப் பேரொளி. எங்கு சென்றாலும், அவரை அன்பர்கள் சூழ்ந்தார்கள். தினமும் அவரைப் பார்க்க, ஏராளமான கூட்டம் வந்து கொண்டிருந்தது. எல்லோரிடமும் அவர் இதமாகப் பேசினார். இந்து மதத்தை, புது அணுகுமுறையில் எடுத்துரைத்தார். வேதங்களும் வேதாந்தங்களும் அவர் நாநுனியில் நர்த்தனம் புரிந்தன. அந்நாளில் நிறைய பேர், மேற்கத்திய மோகத்தோடு இருந்தார்கள். 'வேதம் என்பது என்ன அதன் ரிஷிகள் என்பவர் யார் அதன் ரிஷிகள் என்பவர் யார் எல்லாமே அர்த்தமில்லாத உபதேசங்கள்' என்று அவர்கள் கூறியபோது, விவேகானந்தர் சிங்கம்போல கர்ஜித்தார். விவேகானந்தரைப் பற்றி ஆயிரம் நூல்கள் இருக்கலாம். இதுவோ, முற்றிலும் வித்தியாசமாக\nஇந்த நூல் ஞானம் சுமந்து வந்த நதி, ஸ்ரீ வேணுகோபாலன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஸ்ரீ வேணுகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆழகிக்கு ஆயிரம் நாமங்கள் - Azhagikku Aayiram Naamangal\nதாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam\nதிருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம்\nதிருவரங்கன் உலா பாகம் 1, 2 ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர நாவல்\nஅன்னியர்களை ஈர்த்த இந்து மதம் - Anniyarkalai Eartha Indhu Matham\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதிருக்கோயில்களும் வழிபாட்டு முறைகளும் - Thirukkoyilgalum Vazhipaattu Muraigalum\nகாலத்தின் கொடை துயர் துடைக்கும் ஆலயங்கள் - Kaalathin Kodai: Thuyar Thudaikkum Aalayangal\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 1\nசிவமயம் கண்ட சித்தர்கள் - Sivamayam Kanda Siddhargal\nபன்னிரு திருமுறை தோத்திரத் திருவருட்பாத் திரட்டு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீசத்தியநாராயண விரதம் - Shri Sathyanarayana Viratham\nஅம்பிகை அருள் கதைகள் - Ambikai Arulkathaikal\nஅற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal\nசித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5729", "date_download": "2019-07-22T12:39:53Z", "digest": "sha1:GD27YRDZNSAZZF2CLHNCWAHSV6PK35LU", "length": 9245, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Saivam or Vazhkai Neri - சைவம் ஓர் வாழ்க்கை நெறி » Buy tamil book Saivam or Vazhkai Neri online", "raw_content": "\nசைவம் ஓர் வாழ்க்கை நெறி - Saivam or Vazhkai Neri\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவநாதன் (C.S. Devanathan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதமிழால் சைவம் வளர்ந்தது என்றோ, சைவத்தால் தமிழ் வளர்ந்தது என்றோ பிரித்துப் பேசமுடியாது.இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பினைந்தவை. காலத்தை வென்று ஞாலத்தில் நிலைத்திருப்பவை. சைவத்தின் முதல்வன் சிவன்.சிவனைப் போற்றுவன திருமுறைகளும், சித்தாந்த நூல்களும் சைவத்தை ஓர் வாழ்க்கை நெறியாகவே கொண்டு வாழ்ந்தனர் நமது சமயப்பெரியோர்கள். தமிஎம்பெருமான் எடுத்த பத்து அவதாரங்களின் மகிமையைப் பற்றிய பல அரிய செய்திகளை மிக அற்புதமாக இந்நூலில் விளக்கியுள்ளார். இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் பெரிதும் பெருமை கொள்கிறோம். இந்நூல் அன்பு பக்தர்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.\nஇந்த நூல் சைவம் ஓர் வாழ்க்கை நெறி, சி.எஸ். தேவநாதன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.எஸ். தேவநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகடவுளும் நாமும் கைகோர்த்து நடப்போம் - Kadavulum Naamum Kaikorththu Nadappom\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nவைணவம் வளர்த்த பன்னிரு ஆழ்வார்கள் - Vainavam Valarththa Panniru Aazhvaargal\nஉங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுங்கள் - Ungal Selvaakkai Uyarththi Kollungal\nதேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி\nபிரார்த்தனை இரகசியங்கள் - Piraarththanai Ragasiyangal\nசாதனைப் பெண்கள் - Saadhanai Pengal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீமத் பகவத் கீதை - Bhagavath Geeta\nசியாமா சாஸ்திரி - Syama Sastri\nஅகஸ்திய மகா முனிவர் திருவாய் மலர்ந்தருளிய பரிபாஷை 300 (மூலமும் - உரையும்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுவைமிக்க உணவுகள் ருசியுங்கள் ரசியுங்கள்\nதிருவருட்பாத் தேன் (தொகுதி 2) - Thiruvarutpathean - 2\nபெண் பல உருவங்களில் புரியாத புதிர்\nசித்தர்கள் ராஜ்ஜியம் - Sithargal Rajyam\nநாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்\nஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - Oru Porkkalamum Irandu Pookkalum\nவிடியலைத் தேடும் மான்சி - Vidiyalai Thedum Mansi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/02/9.html", "date_download": "2019-07-22T11:43:47Z", "digest": "sha1:ZXTWJGQKO4A3DD5Q35HX2NGI6TT52KIB", "length": 6263, "nlines": 83, "source_domain": "www.sakaram.com", "title": "நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு | Sakaramnews", "raw_content": "\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தின் மீது திங்கட்கிழமை அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுண்டுவெடிப்பில் அலுவலகத்திற்கு சிறிதளவான சேதமும் ஏற்பட்டுள்ளதுடன், நேரக் கணிப்புக் குண்டு மூலமே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடயவியல் பிரிவு பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.\nசம்பவம் இடம்பெற்ற கட்சி அலுவலகத்திற்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பி���ிவினர், மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமேற்படி கட்சி அலுவலகத்தில் வெடிக்காத நிலையிலும் சில நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட ஏனைய 9 குண்டுகளும் வெடித்திருந்தால் அப்பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.\nசனிக்கிழமை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடி நகர சபைக்காக போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அங்கு 5,815 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தனர்.\nசம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-22T12:13:01Z", "digest": "sha1:XOTWZIT36K2UWBR5IFWXHTB6WURBSC3E", "length": 39547, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் ஐதராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 39.9971 g mol−1\nமெத்தனால்-இல் கரைதிறன் 238 g/L\nஎத்தனால்-இல் கரைதிறன் <<139 g/L\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3576\nவெப்பக் கொண்மை, C 59.66 J/mol K\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் ஐதரோசல்பைடு\nஏனைய நேர் மின்அயனிகள் சீசியம் ஐதராக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில��� (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் ஐதராக்சைடு (Sodium hydroxide, lye) அல்லது எரி சோடா (caustic soda),[8][9] என்பது NaOH என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்ணிற திண்ம உப்பு (அயனிச்சேர்மம்) ஆகும். இதில் சோடியம் நேர் அயனி Na+\nஎதிா் மின் அயனியும் காணப்படுகின்றன.\nசோடியம் ஐதராக்சைடு ஒரு வலிமை மிகுந்த எரி காரம் ஆகும். இது திறந்த சூழ்நிலையிலும், சாதாரண வெப்பநிலையிலும் புரதங்களை சிதைத்து வேதிக்காயங்களை உருவாக்குகின்றது. இது நீரில் எளிதில் கரையக்கூடியது. காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் கார்பன் டை ஆக்சைடை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும் இயல்பை உடையது. நீா்க்கரைசலில் இருந்து ஐதரேட்டுகளின் தொடரை NaOH·nH\n2O.[10] உருவாக்க வல்லவை ஆகும். 12.3 மற்றும் 61.8 °C -க்கு இடைப்பட்ட வெப்பநிலைகளில் NaOH·H\n2O ஒற்றை ஐதரேட் உப்பானது படிகமாகிறது.வணிக ரீதியாக கிடைக்கும் \"சோடியம் ஹைட்ராக்சைடு\" இந்த ஒற்றை ஹைட்ரேட் வடிவமாக இருக்கலாம்.\nசோடியம் ஐதராக்சைடு, பல உற்பத்தி தொழில்களான காகித கூழ் மற்றும் காகிதம், நெசவு, குடி நீர், சோப்புகள் மற்றும் துாய்மையாக்கிகள் தயாரிப்பிலும் மற்றும் வாய்க்கால் சுத்தம் செய்தல் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் இதன் தேவை 51 மில்லியன் டன்னாக இருந்த போது உலகம் முழுவதுமான உற்பத்தி சுமார் 60 மில்லியன் டன்னாக இருந்தது.\n1.3.2 அமில ஆக்சைடுகளுடனான வினை\n1.3.3 ஈரியல்புள்ள உலோகங்கள் மற்றும் ஆக்சைடுகளுடனான வினை\nதூய்மையான சோடியம் ஐதராக்சைடு ஒரு நிறமற்ற படிகத் திண்மம் ஆகும். சிதைவடையாத நிலையில் இதன் உருகு நிலை 318 °C ஆகும். இது நீரில் எளிதில் கரையக்கூடியது. எத்தனால் மற்றும் மெத்தனால் ஆகியவற்றில் குறைந்த அளவு கரையக்கூடியது. ஈதர் மற்றும் ஏனைய முனைப்புத்தன்மையற்ற கரைப்பான்களில் கரைவதில்லை. கந்தக அமிலத்தைப் போன்றே சோடியம் ஹைட்ராக்சைடை நீரில் கரைக்கும் செயலானது அதிக அளவில் வெப்பத்தை வெளியிடும் வெப்ப உமிழ் வினையாக உள்ளது. இதன் காரணமாக கரைத்தலில் ஈடுபடுவோர் மீது தெறித்து அபாயத்தை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கிடைக்கும் கரைசலானது பொதுவாக நிறம் மற்றும் சுவையற்றதாக உள்ளது. மற்ற காரக் கரைசல்களைப் போன்றே இது தோலில் படும் போது வழவழப்பான தன்மை உடையதாக காணப்படுகிறது.\nசோடியம் ஐதராக்சைடானது NaOH•nH2O மூலக்கூறு வாய்ப��பாட்டைக் கொண்ட பல ஐதரேட்டுகளை உருவாக்கலாம். இதன் காரணமாக இதன் கரைதிறன் வரைபடமானது மிகவும் சிக்கலான ஒன்றாக காணப்படுகிறது. சோடியம் ஐதராக்சைடின் ஹைட்ரேட்டுகள் தொடர்பான இந்தப் பண்பு குறித்து ஸ்பென்சா் அம்ஃபெர்வில்லெ என்பவா் 1893 ஆம் ஆண்டிலல் ஒரு விாிவான அறிக்கையளித்துள்ளாா்.[11] நடைமுறையில் தெரிந்த ஐதரேட்டுகள் எந்தெந்த வெப்பநிலையில் என்ன செறிவுகளில் (சோடியம் ஐதராக்சைடின் நிறை சதவீதத்தில்) பின்வருமாறு[10]\n2O, β வடிவம்: மெட்டா நிலைப்புத்தன்மை.[11][12]\nஆரம்பத்தில் n = 0.5 or n = 2/3 வரையிலான ஐதரேட்டுகள் இருக்கலாம் என அறிக்கைகள் கூறின. ஆனால், பின்னர் கவனமிக்க ஆய்வுகள் அவற்றின் இருப்பை நிரூபிக்கத் தவறின.[13] நிலையான உருகுநிலை கொண்ட ஐதரேட்டுகள் NaOH•H\n2O (15.38 °C) ஆகியவை ஆகும். மெட்டா நிலைப்புத்தன்மைகள் கொண்டவற்றைத் தவிர ஏனைய ஹைட்ரேட்டுகள் NaOH•3H\n2O (β) கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையான இயைபுகளில் உள்ள கரைசல்களிலிருந்து படிகமாக்கப்படலாம். இருந்தபோதிலும், சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல்கள் அதிதீவிரமாக குளிர்விக்கும் போது வெவ்வேறு செறிவுகளுக்குத் தகுந்தவாறு (மெட்டாநிலைப்புத்தன்மை கொண்டவை உட்பட) ஹைட்ரேட்டுகளை உருவாக்குகின்றன.[10][13]\nஉதாரணமாக, சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் நீா் கலந்த 1:2 மோல் விகிதத்திலான (52.6% NaOH நிறை விகிதப்படி) குளிர்விக்கப்படும் போது, டை ஹைட்ரேட்டுக்கு முன்னதாக மோனோஹைட்ரேட்டானது இயல்பாக படிகமாக்கப்படுகிறது. (கிட்டத்தட்ட 22 °C). இருந்தபோதிலும், கரைசலானது -15 °C க்கும் குறைவாக மீக்குளிர்விக்கப்படலாம். இந்த வெப்பநிலையில் அது டைஐதரேட்டாக விரைவாக படிகமாக்கப்படுகிறது. திண்ம ஐதரேட்டை 13.35 °C வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது டைஐதரேட்டானது நேரடியாக உருகி கரைசல் நிலையை அடைகிறது. இருந்தபோதிலும், வெப்பநிலையானது 12.58 °C. ஐ விட அதிகமாகும் போது டைஹைட்ரேட்டானது சிதைவுற்று மோனோஹைட்ரேட் மற்றும் திரவக்கரைசலாக மாற்றமடைகிறது. கரைசலானது அதிகமாக குளிர்விக்கப்படும் போது ஹைட்ரேட்டுகள் மேலும், மேலும் நிலைப்புத்தன்மையைப் பெறுகின்ற காரணத்தால் n மதிப்பு 3.5 உடைய ஹைட்ரேட்டை படிகமாக்குவது என்பது கடினமாக செயலாக உள்ளது.[10]\nசோடியம் ஐதராக்சைடின் 73.1 நிறை சதவீத சுடுநீா்க்கரைசலானது 62.63 °C வெப்பநிலையில் நீரற்ற மற்றும் மோனோஐதரேட் படிகங்களின் திண்மக்கலவையாக மாறுகிறது.[13][14] இரண்டாவது நிலையான எளிதுருகு உருகுநிலையைக் கொண்ட இயைபனது சோடியம் ஐதராக்சைடின் 45.4 நிறை சதவீதக் கரைசலானது ஏறத்தாழ 4.9 °C வெப்பநிலையில் டைஐதரேட் மற்றும் 3.5 ஐதரேட் ஆகியவற்றின் கலவையான படிகங்களாக திண்மமாகிறது.[10]\nமூன்றாவது நிலையான எளிதுருகு உருகுநிலையைக் கொண்ட 18.4% நிறை சதவீத சோடியம் ஐதராக்சைடு கரைசலானது −28.7 °C வெப்பநிலையில் திரவ வடிவிலான பனி மற்றும் ஹெப்டாஐதரேட் NaOH•7H\n2O ஆகியவற்றின் கலவையாக கிடைக்கிறது.[11][15] 18.4% அளவிற்கும் குறைவான சோடியம் ஐதராக்சைடுகள் குளிர்விக்கப்படும் போது சோடியம் ஐதராக்சைடை கரைசலிலேயே விட்டு விட்டு நீரானது (பனிக்கட்டியாக) முதலில் படிகமாகிறது.[11] டெட்ராஐதரேட்டின் α வடிவமானது 1.33 கி/செ.மீ 3 அடர்த்தியைக் கொண்டுள்ளது. இது 7.55 °C வெப்பநிலையில் ஒரே சீராக உருகி 35.7% NaOH திரவமாக மாறுகிறது. இதன் அடர்த்தியானது 1.392 கி/செ.மீ 3 ஆக உள்ளது. இந்த அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக டெட்ராஐதரேட்டின் α வடிவம் நீரில் பனிக்கட்டி மிதப்பது போல மிதக்கிறது. இருந்தபோதிலும், சற்றேறக்குறைய 4.9 °C இது சீரற்ற முறையில் உருகுவதற்குப் பதிலாக திண்ம NaOH•3.5H\n2O மற்றும் திரவ கரைசலின் கலவையாக இருக்கிறது.[12] டெட்ரா ஐதரேட்டின் β வடிவமானது மெட்டாநிலைப்புத்தன்மை கொண்டது. −20 °C க்கும் குறைவான வெப்பநிலைக்கு குளிர்விக்கும் போது அடிக்கடி தன்னிச்சையாக α வடிவத்திற்கு மாற்றமடைகிறது.[12] வினை தொடங்கிய பிறகு வெப்ப உமிழ் உருமாற்றமானது திண்மத்தின் கன அளவில் 6.5% அதிகரிப்புடன் சில நிமிடங்களில் முடிவடைந்து விடுகிறது. β வடிவமானது மீக்குளிர்விக்கப்பட்ட கரைசல்களிலிருந்து −26 °C வெப்பநிலையில் படிகமாக்கப்படுகிறது. மேலும், −1.83 °C வெப்பநிலையில் பகுதியளவாக உருகுகிறது.[12] வணிகரீதியிலான சோடியம் ஐதராக்சைடானது பெரும்பாலும் மோனோஐதரேட்டாகவே உள்ளது. (அடர்த்தி 1.829 கி/செ.மீ 3). நீரற்ற சோடியம் ஐதரேட்டை விட மோனோ ஐதரேட் தொடர்பான இயற்பண்புகள் விவரமே சோடியம் ஐதரேட்டுக்கான விவரங்களாக தரப்படுகின்றன.\nமோனோஐதரேட் Pbca குழுவில் a = 1.1825, b = 0.6213, c = 0.6069 nm என்ன அலகின் பரிமாணங்களோடு படிக வடிவத்தை வெளியில் அமையப்பெறுகின்றன. ஐட்ராகில்லைட்-போன்ற அடுக்கு வடிவத்தில் /O Na O O Na O/...அணுக்களானது அமைந்துள்ளன. ஒவ்வொரு சோடியம் அணுவும் ஆறு ஆக்சிசன் அணுக்களால் (ஐத்ராக்சில் அயனியில் இருந்து மூன்று ஆக்சிசன் அணுக்கள் மற்றும் நீா் மூலக்கூறுகளில் இருந்து பெறப்பட்ட மூன்று ஆக்சிசன் அணுக்கள்) சூழப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆக்சிசன் அடுக்குகளுக்குள்ளும் உள்ள ஆக்சிசன் அணுக்களுடனும் ஐதராக்சில் அயனிகளிலிருந்து வரும் ஐதரசன் அணுக்கள் வலிமையான பிணைப்புக்களை உருவாக்குகின்றன. அடுத்தடுத்த ஆக்சிசன் அடுக்குகள் நீா் மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஐதரசன் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.[16].\nசோடியம் ஐதராக்சைடு புரோடிக் அமிலங்களுடன் வினைபுரிந்து நீரையும் தொடர்புடைய உப்புக்களையும் தருகின்றது. உதாரணமாக சோடியம் ஐதராக்சைடு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடு மற்றும் நீரைத் தருகின்றது.\nபொதுவாக, இத்தகைய நடுநிலையாக்கல் வினைகள் ஒரு எளிய நிகர அயனிச் சமன்பாடாக பின்வருமாறு குறிக்கப்படுகிறது.\nவலிமையான அமிலத்துடனான இத்தகைய வினைகள் வெப்பத்தை வெளிவிடக்கூடிய வெப்பம் விடு வினைகளாக இருக்கின்றன. இத்தகைய அமில-கார வினைகள் தரம் பார்த்தல் சோதனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தபோதிலும், சோடியம் ஐதராக்சைடு நீரை உறிஞ்சும் தன்மையின் காரணமாகவும், காற்றிலுள்ள கார்பன்டைஆக்சைடை உட்கொள்ளும் தன்மையின் காரணமாகவும் ஒரு முதனிலைத் திட்டக் கரைசலாக பயன்படுத்தப்படுவதில்லை.\nசோடியம் ஐதராக்சைடானது கந்தக டைஆக்சைடு போன்ற அமில ஆக்சைடுகளுடன் வினைபடுகிறது. இந்த வினைகள் நிலக்கரியை எரிக்கும் போது வெளிவரும் அமிலத்தன்மை கொண்ட SO2 மற்றும் H2S வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுக்கும் விதமாக துப்புரவாக்கச் செயலுக்குப் பயன்படுகிறது. உதாரணமாக,\nஈரியல்புள்ள உலோகங்கள் மற்றும் ஆக்சைடுகளுடனான வினை[தொகு]\nகண்ணாடியானது சுற்றுப்புறத்தில் உள்ள இயல்பான வெப்பநிலையில் நீரிய சோடியம் ஐதராக்சைடுடன் மெதுவாக வினைபட்டு கரையக்கூடிய சிலிக்கேட்டுகளை உருவாக்குகிறது. இதன் காரணமாக, கண்ணாடி இணைப்புகள் மற்றும் குழாய் அடைப்பான்கள் (stopcock) போன்றவை சோடியம் ஐதராக்சைடு பட்டால் இறுகிக்கொள்ளும். ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய குடுவைகள் மற்றும் கண்ணாடி விளிம்புகளுடன் கூடிய உலைகள் நீண்ட கால அளவில் சோடியம் ஐதராக்சைடுடன் தொடர்பில் இருக்கும் போது சிதைவடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இரும��பானது ஈரியல்பல்லாத உலோகமாக இருப்பதால், (இரும்பானது அமிலத்தில் மட்டுமே கரையும் தன்மை கொண்டது. காரத்தில் கரையாது.) சோடியம் ஐதராக்சைடு இரும்பை பாதிப்பதில்லை. இருந்தபோதிலும், இரும்பானது தீவிரமாக சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரியும். 1986 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் 25% சோடியம் ஐதராக்சைடு கரைசலைத் தவறுதலாக அலுமினியத்தொட்டி கொண்ட சரக்கு வாகனத்தில் கையாண்ட போது அதிக அழுத்தம் காரணமாக சுமையுந்தில் சேதம் ஏற்பட்டது. அலுமினியமானது சோடியம் ஐதராக்சைடுடன் வினைபடும் போது ஐதரசன் வாயுவானது வெளியேற்றப்படுவதால் அதிக அழுத்தம் ஏற்பட்டது.[17]\nஇடைநிலைத் தனிமங்களின் ஐதராக்சைடுகள் சோடியம் ஐதராக்சைடைப் போன்றல்லாமல் கரையாத இயல்புள்ளவை. ஆகவே, சோடியம் ஐதராக்சைடு இடைநிலைத் தனிமங்களின் ஐதராக்சைடுகளை வீழ்படிவாக்க பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய வீழ்படிவாக்கலின் போது தாமிரம் – நீல நிற வீழ்படிவையும், இரும்பு(II) பச்சை நிற வீழ்படிவையும், இரும்பு(III) மஞ்சள் அல்லது பழுப்பு நிற வீழ்படிவையும், துத்தநாகம் மற்றும் காரீயம் உப்புகள் அதிக அளவு சோடியம் ஐதராக்சைடில் கரைந்து தெளிவான கரைசலையும் தருகின்றன. Na2ZnO2 or Na2PbO2. நீரைச் சுத்தப்படுத்தும் செயல்முறைக்கலனில் துகள்மப்பொருட்களை வடிகட்டப்பயன்படும் ஒரு களிபோன்ற துகள் திரளாக்கியாக அலுமினியம் ஐதராக்சைடானது பயன்படுகிறது. அலுமினியம் சல்பேட்டுடன் சோடியம் ஐதராக்சைடு அல்லது பைகார்பனேட்டை வினைபுரியச் செய்து அலுமினியம் ஐதராக்சைடானது கிடைக்கப்பெறுகிறது.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2017, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sonia-gandhi-contest-rae-bareli-5th-time-343616.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-22T12:32:51Z", "digest": "sha1:OYI3XJ6DIJSZDCK7FWT4HFISFOQNU3TO", "length": 17127, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா! | Sonia Gandhi to contest in Rae bareli for 5th time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 min ago துடைப்பமும் கையுமாக.. சிவரஞ்சனி வாயில் அப்படி ஒரு கெட்டவார்த்தை.. அந்த சின்ன பையன் அதுக்கு மேல\n19 min ago உங்க வீட்டு கக்கூஸை கிளீன் பண்றதா என் வேலை.. சாத்வி பிரக்யா சர்ச்சை பேச்சு\n23 min ago சரக்கு அடிக்க காசு கேட்டு நச்சரித்த அஜித்.. ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் சரோஜா செஞ்ச கொடூரம்\n24 min ago நம்பிக்கை வாக்கெடுப்பே வேண்டாம்.. பதவி விலகிறாரா கர்நாடக முதல்வர் குமாரசாமி.. ஆளுநரை சந்திக்க முடிவு\nMovies பார்ட்டியில் சிம்பு ஹீரோயினுடன் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல இயக்குநர்\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nAutomobiles பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nFinance Suzlon துளசி தாந்தியின் கடன் கம்மிதான்..ரூ.11,141 கோடி கடன்.. அடுத்தடுத்து தலைதூக்கும் கடன்பிரச்சனை\nSports நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா\nடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி லோக்சபா தொகுதியில் 5-ஆவது முறையாக போட்டியிடுகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.\nநாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே தேர்தல் பணிகளை உற்சாகத்துடன் செய்து வந்த அரசியல் கட்சியினர் தற்போது பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.\nஇந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியானது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்டது. இது சமீபத்தில் அக்கட்சி சார்பில் வெளியான வேட்பாளர் பட்டியலில் இருந்தது.\nஅந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்\nரேபரேலி தொகுதி காங்��ிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. இங்கு 1977-இல் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்தார். இதையடுத்து நடந்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது.\nமாமியாரின் தொகுதியான ரேபரேலியில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் சோனியா காந்தி போட்டியிட்டு வருகிறார். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இவர் தற்போது 5-ஆவது முறையாக போட்டியிடுகிறார்.\nஅண்மையில் சமீபத்தில் சோனியாகாந்திக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.\nசோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இவருக்கு பதிலாக அத்தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என கருதப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை என ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். இதையடுத்து சோனியாகாந்தியே ரேபரேலியில் போட்டியிடுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\nராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\nநாடாளுமன்றத்தில் வைகோவுக்கு ஓடோடி சென்று வாழ்த்து தெரிவித்த சு.சுவாமி\nஅப்போது மயில்சாமி.. இப்போது சிவன்.. இந்தியாவை தலை நிமிர வைத்த 2 தமிழர்கள்.. இஸ்ரோவின் விழுதுகள்\nசந்திரயான் 2 வெற்றியால் நிலவை பற்றிய நமது அறிவியல் மேலும் மேம்படும்.. பிரதமர் மோடி பாராட்டு\nநிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\n8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\nவேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nநாசா எப்படி உள்ளே வந்தது சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n7 நாட்களை குறைத்த இஸ்ரோ.. நிலவின் மர்ம தேசத்திற்கு 48 நாளில் செல்லும் சந்திரயான் 2.. பிளான் இதுதான்\n27 கிலோ பிரக்யான்.. வெறும் 14 நாள் சோதனைக்காக இஸ்ரோ அனுப்பும் குட்டி ரோபோ.. என்ன காரணம்\nநாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/flyover-bridge-work-incomplete-people-protest-342372.html", "date_download": "2019-07-22T12:44:22Z", "digest": "sha1:4H2AXCA4JWTK5523XZKVBWQOSCI4SADM", "length": 17649, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவ ஊர்வலம் நடத்தி.. ஒப்பாரி வைத்து.. 5 கிராம மக்கள் அதிரடி போராட்டம்.. கலகலத்த புதுவை | flyover bridge work incomplete people protest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n9 min ago பிரியாணிய விடுங்க.. மீன், நாட்டுக் கோழி சாப்பிடுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் கொடுத்த செம டிப்ஸ்\n11 min ago என்னாது அத்திவரதரை தரிசிக்க வரக் கூடாதா.. அப்ப நீங்க எதுக்கு.. அப்ப நீங்க எதுக்கு.. எச் ராஜா கண்டனம்\n15 min ago துடைப்பமும் கையுமாக.. சிவரஞ்சனி வாயில் அப்படி ஒரு கெட்டவார்த்தை.. அந்த சின்ன பையன் அதுக்கு மேல\n27 min ago ரோட்டில் சென்ற 30-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய வெறிநாய்.. புதுவையில் பரபரப்பு\nFinance Xiaomi-யின் உலக சாதனை மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்\nMovies பார்ட்டியில் சிம்பு ஹீரோயினுடன் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல இயக்குநர்\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nAutomobiles பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nSports நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவ ஊர்வலம் நடத்தி.. ஒப்பாரி வைத்து.. 5 கிராம மக்கள் அதிரடி போராட்டம்.. கலகலத்த புதுவை\n7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம்.. 5 கிராம மக்கள் அதிரடி போராட்டம்..வீடியோ\nபுதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளால் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட்டை திறக்க கோரி 5 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் பகுதியில் சுமார் 7 வருடங்களாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியின் காரணமாக தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\nமேலும் அடிக்கடி விபத்துகள் ஏறபட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பாலம் கட்டுமானப் பணியால் இப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.\nமேலும் மேம்பாலப் பணிகளால் இங்குள்ள ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஎனவே சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்துச் செல்லும் வகையில் மூடப்பட்டுள்ள ரயில் கேட்டை திறக்க கோரி ஜி.என்.பாளையம், வெண்ணிசாமி நகர், நடராஜன் நகர் உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாரை தப்பட்டை அடித்தபடி, சாவுப்பாடை அலங்கரித்து தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.\nரயில் கேட் அருகே வந்த அவர்கள் ரயில்வே கேட்டை திறந்து விடக்கோரி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரோட்டில் சென்ற 30-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய வெறிநாய்.. புதுவையில் பரபரப்பு\nபுதுச்சேரி சட்டசபையில் அமளி.. அதிமுக, ரங்கசாமி, பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளிநடப்பு\nபுதுவை - கடலூர் என்.எச்-ல் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்.. விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம்\n2 சிறுமிகள்.. மிட்டாய் கொடுத்து 6 மாதமாக பலாத்காரம்.. 10 வெறி பிடித்த இளைஞர்களுக்கு வலைவீச்சு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்��்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nதண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்ளுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry protest railway புதுச்சேரி போராட்டம் ரயில்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-message-spreading-on-whatsapp-about-make-wife-happy-283916.html", "date_download": "2019-07-22T11:58:28Z", "digest": "sha1:QBHJ77TJMQ4ZDJN4NEVFI3J466ZBNCWC", "length": 18589, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளியூர் சென்ற மனைவி வீடு திரும்பும் முன் கணவன் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட்...! கோடை விடுமுறை ஸ்பெஷல் | A message spreading on WhatsApp about to make wife happy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n8 min ago உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\n22 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\n31 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\n40 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\nAutomobiles டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...\n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nLifestyle இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளியூர் சென்ற மனைவி வீடு திரும்பும் முன் கணவன் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட்...\nசென்னை: கோடை விடுமுறை முடியவுள்ள நிலையில் வெளியூர், அம்மா வீடு என சென்றுள்ள மனைவிமார்கள் வீடு திரும்பவுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக கோபப்படுத்தாமல் இருக்க கணவன் மார்கள் செய்ய வேண்டியவைகள் குறித்து வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.\nஇதோ அந்த தகவல் உங்களுக்காக...\n1) வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் சேட் கான்வர்ஷேசன் டெலிட் செய்ய வேண்டும்.\n2) கம்ப்யூட்டரில் பிரவுசர் ஹிஸ்டரி க்ளியர் செய்ய வேண்டும்\n3) செல்போன் கால் லாக் டெலிட் செய்ய வேண்டும்\n4) மனைவிக்கு தெரியாமல் புகை, மது பழக்கம் இருப்பின் வீட்டில் உள்ள சிகரெட் துண்டுகள், ஓப்பனர், பீர் பாட்டில், மூடி எல்லாம் தூக்கி எறிதல் வேண்டும்\n5) மனைவி வீட்டில் இல்லாததால் அனைத்து நேரங்களிலும் போனில் கடலை வறுத்த தன் கேர்ள் பிரண்ட்ஸ்களுக்கு மனைவி வரும் நேரத்தை சொல்லி உஷார்படுத்த வேண்டும்.\n6) இரண்டு, மூன்று வீட்டு வேலைகளை செய்து அதிகம் சிரமப்பட்டது போல் காட்டி கொள்ள வேண்டும்\n7) மனைவி வருவதற்கு முன்பே சென்று பஸ் நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ காத்திருந்து பிக்-அப் செய்ய வேண்டும்\n8) மனைவி கொண்டு வரும் லக்கேஜ்களை போர்ட்டர் போல் சுமந்து வீட்டுக்கு கூப்பிட்டு வர வேண்டும்\n9) 'நீங்க இல்லாம சார் ரொம்ப தவிச்சி போயிட்டார்' என்று சொல்ல பக்கத்து வீட்டு ஆண்டியிடமோ அல்லது காய்கறி கொண்டு வரும் அம்மாவிடமோ நல்ல பெயரை வாங்கியிருக்க வேண்டும்.\n1. ஸிங்கில் பாத்திரங்களை போட்டு வைத்திருந்தால் கழுவி வைக்கனும்.\n2. அடுப்படியை துடைத்து வைக்கணும். மாடு கன்னு போட்ட இடம் மாதிரி இருக்கக் கூடாது.\n3. வீட்டை கூட்டி மூலையில் பத்து பதினைந்து நாளாக சேர்த்து வைத்த குப்பைகளை அப்புறப்படுத்தனும்.\n4. பத்து பதினைந்து நாளாக மடிக்காத போர்வையை மடிக்கனும். பெட்சீட்டை விரித்து பெட்டின் மீது ப்ரஷ்ஷாக விரிக்கணும்.\n5. வந்தத��ம் காபி போட பால் இருக்கான்னு பார்க்கணும்.\n5A. பிரிஜ்ஜை செக் பண்ணனும். இரண்டு முணு நாளைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என மனைவி சொல்லிச் சென்ற பதார்த்தங்கள் அப்படியே இருக்கும். அவற்றை காலி பண்ணி கழுவி வைக்கணும்\n6. முகத்தை பாவப்பட்ட மாதிரி வைத்துக் கொள்ளணும். சந்தோஷமா இருக்கிறது தெரியப்படாது...\n7. வந்து நுழைந்ததும் ஸ்கேனிங் நடக்கும். எதிரி நாட்டு எல்லையில் நுழையும் ஒற்றன் மாதிரி முகபாவத்தை வைத்துக் கொள்ளனும்.\nஇதுக்கு மேல எக்ஸ்ட்ரா பர்ஃபார்மன்ஸ் உங்களுடையது. அதற்காக ஓவர் ஆக்டிங் கொடுத்த மாட்டிக்கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் whats app செய்திகள்\nநைட்டு கடை திறந்தா பொருளாதாரம் பிச்சுக்கும்னு ஐடியா கொடுத்தது யாரு.. வாட்ஸ் ஆப்பில் கலகல\nஒரேயொரு கல்யாண போட்டோ... இணையத்தில் வைரல்.. போலீசை நாடிய இளம் தம்பதி.. இது கேரள சோகம்\nசமூக வலைதளங்களை கண்காணிக்க கூடாது.. மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nவருங்கால மனைவியை வாட்ஸ் அப்பில் திட்டிய இளைஞர்.. ரூ. 4 லட்சம் அபராதம் கூடவே 6 0 நாள் சிறை\nபெண்ணின் அனுமதி இன்றி வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆட் செய்த அட்மின்.. போலீஸ் எடுத்த திடுக் நடவடிக்கை\nஆண்ட்ராய்ட் போன்களை தாக்கும் ஓன்மீ வைரஸ்.. வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைக்கும் திட்டம்\nபல்லாயிரம் கோடி.. வாட்ஸ் ஆப் போட்டோவை வைத்து இயங்கும் போதை பொருள் கும்பல்.. நூதன கொள்ளை\n இனி வாட்ஸ் ஆப்பிலும் உங்களை விளம்பரங்கள் டிஸ்டர்ப் செய்ய போகிறது மக்களே\nஏம்மா அப்படி என்னதான் இருக்கு அதுல வாட்ஸ்அப்பே கதி என்று இருந்த மணமகள், என்ன ஆச்சு பாருங்க மக்களே\n3 நாடுகளில் இயங்கும் குழு.. கொலை முதல் வன்புணர்வு வரை.. மோமோ சேலஞ்சும் அதிர வைக்கும் பின்னணியும்\nவெறும் 2 மணி நேரம்.. ரூ.1.15 லட்சம் கோடியை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க்.. என்ன காரணம்\nஒரே நாளில் 1800 வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கிய அமித் ஷா.. வதந்திகளை தடுக்க அதிரடி திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwhats app social media meteorological department வாட்ஸ்அப் சமூக வலைதளம் கோடை விடுமுறை செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-07-22T11:59:06Z", "digest": "sha1:RC57EDXYR5NHPSTXUNL5VEFPZS7ECDSS", "length": 15692, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐக்கிய முற்போக்கு கூட்டணி News in Tamil - ஐக்கிய முற்போக்கு கூட்டணி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n காங். ஆட்சியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடக்கவில்லை.. அம்பலப்படுத்திய ஆர்டிஐ\nடெல்லி: 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (surgical strike) நடத்தியதற்கான தகவல் இல்லை...\n2013ம் ஆண்டிலேயே போன், மெயில் ஒட்டுக்கேட்கிறாங்க.. வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட காங்கிரஸ்\nடெல்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தொலைபேசி இணைப்புகள், இ மெயில்கள் கண்...\nநிதீஷ் புண்ணியத்தால் பீகாரில் லாபமடையும் பாஜக .. ஏபிபி சர்வே\nடெல்லி: ஏபிபி - சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய Mood of the Nation சர்வேயில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய ம...\nஎதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்- நாளை அறிவிப்பு வெளியாகும்\nடெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான எதிர்க்கட...\nகட்ஜூ குறிப்பிடுவது மறைந்த நீதிபதி அசோக்குமார்தான்.. ஆனால் உண்மை இல்லை: கே.ஜி. பாலகிருஷ்ணன்\nடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதியை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நி...\nதோற்றாலும், ஜெயித்தாலும் காங்கிரஸ் கூட்டணி உடையாது: சரத்பவார்\nமும்பை: தேர்தலி்ல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியமைக்க முடியாமல்போனாலும் ஐக்கிய முற...\nபாஜக அணி 234-246; காங்கிரஸ் அணி 111-123 இடங்களைக் கைப்பற்றும்: சி.என்.என். ஐ.பி.என் சர்வே\nடெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 முதல் 246 இடங்களைக் ...\nபாஜக அணிக்கு 233 இடங்கள்; காங். கூட்டணிக்கு 119 இடங்கள்- ஏ.பி.பி. நியூஸ்- நீல்சன் கருத்து கணிப்பு\nடெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 233 இடங்களும் காங...\nஅடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள்.. கழுதை தேய்ந்து கட்டெறும்பான காங்கிரஸ் கூட்டணி\nடெல்லி: மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல், பரூக் அப்துல்லா ஆகியோரும் குஜராத் முதல்வர் மோடிக்...\nஅடுத்த ஓட்டு வேட்டை.. ஜெயின் சமூகத்துக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி: ஜெயின் சமூகத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் க...\nமார்ச்- ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த காங்கிரஸ் முடிவு\nடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ந...\nதமிழகத்தின் முதல் பிராந்திய கூட்டணி... ராமதாஸின் சமூக ஜனநாயகக் கூட்டணி\nசென்னை: சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ கூட்டணி இன்றி போட்டியில்லை என்ற நிலை ஏற்பட்ட...\nகாங்கிரஸ் ஆட்சியில்தான் பணவீக்கமும் ஊழலும் அதிகரித்துவிட்டது: ராஜ்நாத்சிங் தாக்கு\nபோபால்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் பணவீக்க விகிதமும் ஊ...\n18ம் தேதி இரவு-19ம் தேதி காலைக்குள் அப்படி என்ன நடந்தது ப.சிதம்பரம் கேள்விக்கு கருணாநிதி பதில்\nசென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகும் முடிவை கடந்த 19ம் தேதி காலை அறிவித்ததற...\nஊழலை மறைக்கவே திமுக-காங். கூட்டணிக்கு நேரம் போதவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nதர்மபுரி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தடுமாறுவதாக மார்க்சி...\nஒராண்டுக்கான 'புராகிரஸ் கார்டு' தயாரிக்கிறது மத்திய அரசு\nடெல்லி: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று, வரும் மே 22ம் தேத...\n: 16க்குப் பின்னர் முடிவு-காரத்\nகொல்கத்தா: காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் பேச்சுக்கே இடமில்லை என்று இது நாள் வரை கூறி வந...\nமத்திய அரசுக்கு மாயாவதி ஆதரவு வாபஸ்\nடெல்லி: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ. ...\nகால அவகாசம் தந்த இடதுசாரிகள்-தப்பியது அரசு\nடெல்லி: மிக பரபரப்பான சூழ்நிலையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டண...\n~~அணு சக்தி ஒப்பந்ததிற்காக எவ்வித தியாகத்திற்கும் காங். தயார்~~\nபாட்னா: அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவித தியாகத்தை செய்வதற்கும் காங்கிரஸ் கட்சி தயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/136229", "date_download": "2019-07-22T11:56:09Z", "digest": "sha1:O4YERIA4E4M3AE25FQW4Z6CHQTYLZTMP", "length": 13634, "nlines": 104, "source_domain": "www.todayjaffna.com", "title": "உங்களுக்கு துரதிஷ்டத்தை கொடுக்கிற இந்த 7 பொருள்.. உங்க வீட்ல இருந்தா உடனே தூக்கி வீசிடுங்க…! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை உங்களுக்கு துரதிஷ்டத்தை கொடுக்கிற இந்த 7 பொருள்.. உங்க வீட்ல இருந்தா உடனே தூக்கி வீசிடுங்க…\nஉங்களுக்கு துரதிஷ்டத்தை கொடுக்கிற இந்த 7 பொருள்.. உங்க வீட்ல இருந்தா உடனே தூக்கி வீசிடுங்க…\nபுதிதாக ஒரு வீட்டிற்கு குடியேறிய பின் நாம் செய்யும் ஒரு முக்கியமான செயல், அந்த வீட்டை அலங்கரிப்பது. அழகான சுவர் சித்திரங்களை மாட்டி வீட்டை பார்ப்பதற்கு அழகாக செய்வது நமது வழக்கத்தில் ஒன்று.\nஅப்படி சில அழகு பொருட்களை வைக்கும் போது அவை வீட்டிற்கு எந்த அளவிற்கு நன்மை செய்கிறது என்பதை கவனிக்க நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அந்த சித்திரங்கள் அல்லது பொருட்கள் வீட்டிற்கு எப்படிப்பட்ட அதிர்வைக் கொடுக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அழகின் காரணமாக வீட்டின் அமைதியைக் கெடுக்க வேண்டாம்.\nவீட்டில் இருக்கக்கூடிய ஆற்றலுக்கு நாம் வீட்டில் வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் முக்கிய பொறுப்பைப் பெறுகின்றன. பொதுவாக வீட்டிற்கு அழகு சேர்க்கும் என்று மக்கள் நம்பும் பொருட்களையே வாங்கி வருகின்றனர். குறிப்பாக சுவரில் மாட்டப்படும் சித்திரங்களை அழகு நோக்கத்தில் மட்டுமே வாங்கி மாட்டும் மக்கள் நம்மில் அதிகமானோர் உள்ளனர். இந்த பதிவில், எவ்வளவு அழகாக இருந்தாலும்,நாம் வீட்டில் மாட்டக் கூடாத சில ஓவியங்களைப் பற்றி காணலாம்.\nசிவபெருமான் நடன வடிவில் இருக்கும் ஒரு உருவம் நடராஜர் வடிவமாகும். அது எவ்வளவு அழகான வடிவமாக இருந்தாலும், அந்த கோலம் சிவபெருமானின் கோபத்தின் கோலமாகும். சிவபெருமான் கோபமாக இருக்கும்போது இந்த உருவத்தை எடுத்தார்.\nமேலும் சிவபெருமான் அழிக்கும் செயலை செய்யும்போது நடனமாடியதாக நமது புராணங்களின் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம். இறைவன் கோபமாக இருக்கும் உருவங்களை நமது வீட்டின் அலங்காரப் பொருளாக பயனப்டுத்தக் கூடாது. அது வீட்டிற்கு நல்லதை அளிக்காது.\nவன்முறையுடன் கொடூரமாக காட்சியளிக்கும் விலங்கின் படங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவை வன்முறையைத் தூண்டுவதாகவே உணரப்படுகின்றன. இத்தகைய வன்முறை நிறைந்த ஓவியங்கள் வீட்டில் விவாதங்கள் மற்றும் தவறான புரிதல்களை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த ஓவியங்களைக் காண்பவர்களுக்கு கோபத்தை அதிகரிக்கக்கூடிய தன்மை இந்த ஓவியங்களில் இருப்பதாக அறியப்படுகிறது.\nமகாபாரதம் இந்து புராண நூல்களில் மிகவும் புனிதமான நூலாக கருதப்பட்டாலும், இந்த கதையின் காட்சிகள் கொண்ட ஓவியம் அல்லது சித்திரங்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இந்த ஓவியங்கள் கூறும் செய்தி நேர்மறையாக இருந்தாலும், அதன் அதிர்வுகள் வீட்டில் பிணக்கு, விவாதம் மற்றும் கோபம் போன்றவற்றை ஊக்குவிப்பதாக அமைகிறது.\nஆகவே, இந்த ஓவியங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வீண் விவாதத்தை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது.\nமகாபராத ஓவியம் குறித்து கூறியதைப் போல் போர்க்களம் தொடர்பான ஓவியங்களும் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்குவதால் வீட்டில் தொல்லைகள் உண்டாகி அமைதி தொலைகிறது. இத்தகைய ஓவியங்கள் வீட்டில் விவாதத்தை உண்டாக்கி அமைதின்மையை உண்டாக்குகிறது.\nஇதே போல், பேய் மற்றும் பூதங்களின் ஓவியங்கள், மந்திர தந்திர ஓவியங்கள் ஆகியவை எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி வீட்டின் அமைதியைக் குலைப்பதால் அவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டாம்.\nஓடும் நீர் என்பது ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும். இதனால் ஓடும் நீர் ஒரு அமங்கல காட்சியாக பார்க்கப்படுகிறது. ஆகவே இத்தகைய படங்கள் அல்லது ஓவியங்கள் வீட்டின் நிதி நிலைமையில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் இருக்கும் பணம் வெளியில் ஓடும் என்று இந்த படங்கள் உணர்த்துவதாக அறியப்படுகிறது.\nதொல்லைகள் மற்றும் நடக்கக் கூடாத செயல்கள் நடப்பதை குறிப்பதாக இந்த ஓவியம் அறியப்படுகிறது. எந்த ஒரு எதிர்மறை நிகழ்வுகளும் நடப்பதைக் குறிக்கும் ஓவியங்கள் வீட்டின் அமைதிக்கு நன்மை செய்வதில்லை. மூழ்கும் கப்பல் போன்ற ஓவியங்கள் வீட்டின் சந்தோஷத்தை மூழ்க வைக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nதாஜ் மஹால் என்பது ஒரு அழகின் அடையாளம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த இடத்தில் தான் மன்னர் ஷாஜஹான் அவர் மனைவியின் சமாதியை எழுப்பினார். இந்த ஓவியங்கள் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கும். சமாதிகளின் படங்கள் அல்லது ஓவியங்கள் அமங்கலமாக கருதப்படுகின்றன. அதனால் இதனை வீட்டில் வைக்க வேண்டாம்.\nPrevious articleரூ 100 கோடி, ரூ 125 கோடி எல்லாமே சுட்ட வடை தானாம், அதிர்ச்சி ரிப்போர்ட்\nNext articleயாழ் வாள் ��ெட்டு குழுக்களின் நோக்கம் என்ன\nஇந்த எண்களில் பிறந்தவர்களின் முழு வாழ்க்கை ரகசியம்\nவிரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா உங்களுக்கு இந்த கோளாறு இருக்குமாம்\nP அல்லது Rல் உங்க பெயர் தொடங்குகிறதா\nயாழில் ஆவா குழுவின் 27 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் நேற்றிரவு அதிரடியாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கை\nயாழில் மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்களை விரட்டிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/30783/", "date_download": "2019-07-22T11:46:32Z", "digest": "sha1:4A5GGT66QFNXVFZA7RJRV7BTZ4P3JAFY", "length": 7051, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!! -", "raw_content": "\nவெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nதமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் ஒருவர் ஓமன் நாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த இருவரை பொலிசார் விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெங்கபாய் என்பவரின் ஒரே மகன் பாபு. சிறு வயதிலேயே தந்தையை இழந்த பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓமன் நாட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக ஊருக்கு வராத நிலையில், ஒரு வாரத்திற்குள் விடுமுறைக்கு ஊருக்கு வர இருப்பதாக தாய்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று, பாபுவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற அருள் என்பவர், பாபுவின் தாய்க்கு போன் செய்து,\nபாபுவை யாரோ கொலைசெய்து அங்குள்ள பாழடைந்த வீட்டில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பதாகவும், அவரது சடலத்தை பொலிசார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nபாபு, கடந்த ஐந்து ஆண்டுகளாக சேமித்த பணத்தை வீட்டிற்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி வேலை செய்த பணத்தை அங்குள்ள ஒரு நண்பருக்குக் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனிடையே பணத்தை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும் உடலை சொந்த ஊருக்குக் கொண்���ு வரவும் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nமருத்துவர்களின் தவறான முடிவால் மார்பகங்களையும் தலைமுடியையும் இழந்த இளம்பெண்\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம் : விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nமகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தெரிவான தமிழச்சி : குவியும் பாராட்டுக்கள்\nகல்லூரி விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி : கதறித் துடித்த தோழிகள்\nயானை தனி தும்பிக்கை தனி : உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/189661", "date_download": "2019-07-22T12:56:10Z", "digest": "sha1:4NT6EXICOPHWFN7JGNIIJCIW547RH4KW", "length": 3879, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "காதலியை கட்டியணைத்தபடியே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த காதலன்!!", "raw_content": "\nகாதலியை கட்டியணைத்தபடியே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த காதலன்\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nகாதலியை கட்டியணைத்தபடியே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த காதலன்\nஇளம்காதல் ஜோடி தெலுங்கானா மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ரயில்தண்டவாளத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா காத்வால் மாவட்டத்தில் ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nமருத்துவர்களின் தவறான முடிவால் மார்பகங்களையும் தலைமுடியையும் இழந்த இளம்பெண்\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம் : விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nமகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தெரிவான தமிழச்சி : குவியும் பாராட்டுக்கள்\nயானை தனி தும்பிக்கை தனி : உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nகல்லூரி விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி : கதறித் துடித்த தோழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kakkum-deivam-kalli/125607", "date_download": "2019-07-22T11:52:10Z", "digest": "sha1:25IIGEOS7ZUQCA6D7ZFXFDDWIBTFFGSM", "length": 5477, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Kakkum Deivam Kalli - 19-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகனடா மக்களுக்கு சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்\nஉலகை உலுக்கிய ஒரு கொடூர கொலை பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி குறித்து மருத்துவர்கள் கூறிய தகவல்\nயாழில் பொலிஸாரால் கவிகஜன் கொல்லப்படும் போது நடந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானது\nவெளிநாட்டில் இருந்து மனைவி பிரசவத்துக்காக விமானத்தில் பறந்து வந்த கணவன்.. நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்\nபெண்களிடம் அத்துமீறும் சாண்டி... தப்பிக்க லொஸ்லியாவின் போராட்டத்தைப் பாருங்க... சாண்டியா இப்படி\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nவிஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்\nபிக்பாஸில் மோகன் வைத்யாவை வெளியேற்றியதன் பின்னணி இதுதானா\nமேக்-அப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த காஜல் அகர்வால், வைரல் போட்டோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் புதிய போட்டியாளர் இவர் தான் பல படங்களில் பணியாற்றிய முக்கிய பிரபலம்\nஆடை மட்டுமல்ல இந்த படத்திற்கும் அமலா கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\n.. உண்மையை கூறிய சீரியல் பிரபலங்கள்..\n96 ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்படம் இதோ\nகடாரம் கொண்டான் சென்னை நிலவரம் என்ன மூன்று நாள் வசூல் லிஸ்ட் இதோ\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஉருகி உருகி காதலித்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த இறுதி பரிசு\nவிவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளரிடம் காதலை கூறிய கவின் அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-07-22T11:58:40Z", "digest": "sha1:6APQCUI46SU7MUNTO2HNNV6KKNFIKQ3A", "length": 69654, "nlines": 359, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலமோனின் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(முதல் கோவில் (யூதம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசாலமோனின் கோவில் - குறுக்குவெட்டுப் பார்வை. மேலே: மேற்குப் பார்வை. கீழே: கிழக்குப் பார்வை.\nசாலமோனின் கோவில் (Temple of Solomon) என்பது பண்டைய எருசலேம் நகரில், சீயோன் மலை (கோவில் மலை) என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு. 587இல் இரண்டாம் நெபுகத்னேசர் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.[1]யூத சமய வழிபாட்டிற்காக முதன்முதலாகக் கட்டப்பட்ட கோவில் இதுவே என்பதால், இக்கோவிலுக்கு \"முதல் கோவில்\" (First Temple) என்னும் பெயரும் உண்டு.\nபழைய ஏற்பாட்டின்படி, இக்கோவில் இசுரயேலின் மன்னராக ஆட்சிசெய்த சாலமோன் காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.[2]\nஒருவேளை, இசுரயேலர் எருசலேமைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த \"எபூசியர்\" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.[3]\n1 யாவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்\n3 சாலமோன் கோவில் பற்றிய சான்றுகள் அடங்கியுள்ள விவிலிய நூல்கள்\n4 கோவில் கட்ட ஏற்பாடுகள்\n5 2 அரசர்கள் நூல்\n6 யூதா அரசர் எசேக்கியா காலத்தில் சாலமோனின் கோவில்\n7 யூதா அரசன் மனாசே காலத்தில் சாலமோனின் கோவில்\n8 மனாசே அரசரின் பேரன் யோசியா காலத்தில் சாலமோனின் கோவில்\n9 நெபுகத்னேசர் எருசலேம் கோவிலைச் சூறையாடியது\n10 சாலமோன் கோவிலின் கட்டட அமைப்பு\n11 சாலமோனின் கோவில் கட்டடத் தோற்றம் பற்றிய ஊகம்\n12 சாலமோனின் கோவில் \"கருவறை\"\n13 சாலமோனின் கோவிலில் அமைந்த \"தூயகம்\"\n14 சாலமோன் கோவிலின் \"முன் மண்டபம்\"\n15 சாலமோன் கோவிலின் தூண்கள்\n16 சாலமோன் கோவிலின் அறைகள்\n17 சாலமோன் கோவிலின் இரு முற்றங்கள்\n18 சாலமோன் கோவிலில் இருந்த \"வார்ப்புக் கடல்\"\n19 சாலமோன் கோவிலின் புகழ்\n20 சாலமோன் கோவிலுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்பு\nயாவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: எருசலேம் கோவில்\nஒருங்கிணைந்த இசுரயேல் அரசு \"தெற்கு அரசு\" (யூதா) என்றும், \"வடக்கு அரசு\" (இசுரயேல்) என்றும் கிமு 10ஆம் நூற்றாண்டில் பிரிந்ததைத் தொடர்ந்து அக்கோவில் இசுரயேலரின் கடவுளாகி�� \"யாவே\" கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலின் உள்ளே \"உடன்படிக்கைப் பேழை\" என்னும் பெட்டகமும் வைக்கப்பட்டது.[4]\nஇன்று கிழக்கு எருசலேமில் அரசியல் நிலவரம் நெகிழ்ச்சியாக உளதாலும், கோவில் மலை என்னும் இடம் இசுலாமியரின் புனித இடமாக உளதாலும் விரிவான அகழாய்வுகள் நடைபெற இயலவில்லை. இதுவரை கிடைத்த அகழாய்வுச் சான்றுகளின்படி, சாலமோனின் கோவில் இருந்ததற்கான அகழாய்வு ஆதாரங்கள் இல்லை.இதற்கு காரணம் விவிலியத்தில் 'யா' என்னும் கடவுள் குறிப்பிட்ட படியே அதை அழித்ததால் கூட இருக்கலாம்.( 2 குறிப்பேடு 7:19,20 ; 29 : 8 , 2 அரசர்கள் 25 : 8,9 )\nவிவிலியம் தவிர வேறு சமகால எழுத்துக் குறிப்புகளும் கிடைக்கவில்லை.[5][6]\nவிவிலிய விளக்கமாக எழுந்த பண்டைய யூத இலக்கியத்தின்படி, சாலமோனின் கோவில் 410 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. அது கிமு 832இல் கட்டப்பட்டு, கிமு 422இல்அழிவுற்றது.\nசாலமோன் கோவில் பற்றிய சான்றுகள் அடங்கியுள்ள விவிலிய நூல்கள்[தொகு]\nஎருசலேமில் சாலமோன் மன்னர் கோவிலை அர்ப்பணிக்கிறார். ஓவியர்: ஜேம்ஸ் ழாக் ஜோசப் டிஸ்ஸோ அல்லது அவர்தம் மாணவர். காலம்: 1836-1902. பிரான்சு.\nசாலமோன் கட்டிய கோவில் பற்றி நாம் அறியும் தகவல்களுக்கு ஆதாரமாக உள்ளவை கீழ்வரும் விவிலிய நூல்கள் ஆகும்:\nஇசுரயேலின் கடவுளாகிய யாவேயின் உறைவிடமாக முதலில் கருதப்பட்டது \"உடன்படிக்கைப் பேழை\" ஆகும். அது \"திரு உறைவிடத்தின்\" உள்ளே சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டது. இசுரயேலின் பல பிரிவுகளை ஒன்றிணைத்தபின் தாவீது அரசர் உடன்படிக்கைப் பேழையைத் தம் புதிய தலைநகராகிய எருசலேமுக்குக் கொண்டு வந்தார். அங்கு ஒரு கோவில் கட்டியெழுப்புவதும் அக்கோவிலின் உள்ளே உடன்படிக்கைப் பேழையை வைப்பதும் அவருடைய எண்ணமாய் இருந்தது. இவ்வாறு உடன்படிக்கைப் பேழைக்கு நிலையான உறைவிடம் அளிக்க விரும்பிய தாவீது, கோவில் கட்டுவதற்காகப் \"போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கினார்\" (1 குறிப்பேடு 21:18-24).\nஆனால், தமக்குக் கோவில் கட்டுவது தாவீது அல்ல, தாவீதின் மகனாகிய சாலமோனே அக்கோவிலைக் கட்டுவார் என்று யாவேக் கடவுள் தாவீதிடம் கூறினார். கீழ்வரும் விவிலியப் பகுதிகள் சாலமோன் கட்டிய கோவில் பற்றிய விவரங்களைத் தருகின்றன:\nசாலமோன் மன்னர் தீர் நாட்டு மன்னராகிய ஈராம் என்பவரை அணுகி, கோவில் கட்டத் தேவையான கேதுரு மரங்கள், கட்டடக் கலைஞர்கள் வேண்டுமென்று கேட்டுப் பெற்றார். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் \"கருவறையை\" அவர் அமைத்தார் (காண்க: 1 அரசர்கள் 6:19). கடவுள் மக்களுக்குக் கொடுத்த கட்டளைகள் எழுதப்பட்ட இரு கற்பலகைகள் உடன்படிக்கைப் பேழையின் உள் இருந்தன. இவ்வாறு, சாலமோன் \"கடவுள் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை அவருக்காகக் கட்டினார்\"; அக்கோவிலை அர்ப்பணம் செய்தார் (காண்க: 1 அரசர்கள் 8:14-21).\nசாலமோன் கட்டிய கோவில் எங்கே இருந்தது என்பதைத் துல்லியமாக அறிய இயலவில்லை. இன்று \"பாறைக் குவிமாடம்\" (Dome of the Rock) என்று அழைக்கப்படுகின்ற \"கோவில் மலை\" (Temple Mount) பகுதியில் அக்கோவில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அம்மலை எங்கே இருந்தது என்பது குறித்து இரு கருத்துகள் உள்ளன. இன்று பொன்முலாம் பூசப்பட்டு விளங்குகின்ற குவிமாடத்தின் கீழே உள்ள பாறை இருக்கும் இடத்தில் சாலமோன் கோவிலின் கற்பீடம் இருந்தது என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்துப்படி, சாலமோன் கோவிலின் திருத் தூயகம் மேற்கூறிய பாறையின் மேல் அமைந்திருந்தது.\nஅண்மையில் இன்னொரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாலமோனின் கோவில் பாறைக் குவிமாடத்திற்கும் பொன்முலாம் பூசப்பட்ட குவிமாடத்திற்கும் இடையே இருந்திருக்கலாம்.[7]\nகிமு 9ஆம் நூற்றாண்டில், யூதா அரசர் யோவாசு காலத்தில் சாலமோனின் கோவில் சீரமைக்கப்பட்டது. அதற்காக மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது (காண்க: 2 அரசர்கள் 12:4-16).\nஆனால், இசுரயேல் அரசன் யோவாசு \"ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டார்\" (2 அரசர்கள் 14:14). இது நடந்ததது கிமு 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆகும்.\nயூதா அரசன் ஆகாசு கிமு 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோவில் கருவூலத்தைக் கொள்ளையடித்தார். 2 அரசர்கள் 16:8 கூறுவதுபோல, \"ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.\"\nஅசீரிய மன்னனின் விருப்பத்துக்கு இணங்க, ஆகாசு மன்னன் சாலமோனின் கோவிலில் பல மாற்றங்களைப் புகுத்தினார். ஆனால் அவை விவிலிய ஆசிரியருக்கு ஏற்புடையனவாக இல்லை (காண்க: 2 அரசர்கள் 16:10-18).\nயூதா அரசர் எசேக்கியா காலத்தில் சாலமோனின் கோவில்[தொகு]\nயூதா அரசர் எசேக்கியா கிமு 715இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது ஆட்சியிலும் எருசலேம் கோவில் முக்கிய இடம் பெற்றது. மக்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடா வண்ணம் எசேக்கியா தடுத்தார்.[8]\nஎசேக்கியா காலத்தில் அசீரிய மன்னன் சனகெரிபு (Sennacherib) எருசலேமை முற்றுகையிட வந்தபோது எசேக்கியா கோவில் கருவூலத்தைச் சூறையாடி அசீரிய மன்னனுக்குப் பரிசுகள் கொடுக்கவில்லை; மாறாக, அவர் கடவுளின் இல்லமாகிய கோவிலுக்கு சென்று இறைவேண்டல் நிகழ்த்தினார்.(2 அரசர்கள் 18:23; 19:1; 19:1-14).[9]\nயூதா அரசன் மனாசே காலத்தில் சாலமோனின் கோவில்[தொகு]\nகடவுள் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்ட எசேக்கியா மன்னரின் மகன் மனாசே தம் தந்தையைப் போல நடக்காமல், எருசலேம் கோவிலில் பிற தெய்வங்களின் சிலைகளை நிறுவினார். \"தொழுகை மேடுகளை\" கட்டியெழுப்பினார் (2 அரசர்கள் 21:3-7; 4-9). முற்காலத்தில் சாலமோனும் இவ்வாறே யாவேக் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இராமல் தவறு செய்தார் (காண்க: 1 அரசர்கள் 11:7).\nதொழுகை மேடுகள் கட்டலாகாது என்னும் தடையை (காண்க: இணைச் சட்டம் 12) மீறிய சாலமோனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை, அவர்தம் அரசு தெற்கு மேற்கு என்று இரண்டாகப் பிளவுபடும் என்பதாகும். மனாசே செய்த தவற்றுக்குத் தண்டனை மக்கள் நாடுகடத்தப்படுவர் என்பதாகும்.[10]\nமனாசே அரசரின் பேரன் யோசியா காலத்தில் சாலமோனின் கோவில்[தொகு]\nகிமு சுமார் 621ஆம் ஆண்டில் மனாசே அரசனின் மகன் ஆமோனுக்கு மகனாகப் பிறந்த யோசியா என்பவர் எருசலேம் கோவிலிலிருந்து பிற சமய வழிபாட்டுப் பொருள்களையெல்லாம் அகற்றினார் (2 அரசர்கள் 22:3-19; 23:11-12). எருசலேமில் மட்டுமே வழிபாடு நிகழும் என்னும் சட்டத்தையும் யோசியா கொண்டுவந்தார்.\nநெபுகத்னேசர் எருசலேம் கோவிலைச் சூறையாடியது[தொகு]\nகிமு சுமார் 598ஆம் ஆண்டில், யோயாக்கின் அரசரின் குறுகிய ஆட்சியின் போது, பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எருசலேமை முற்றுகையிட்டுத் தாக்கினார்.\nபத்தாண்டுகளுக்குப் பிறகு நெபுகத்னேசர் மீண்டும் எருசலேமை முற்றுகையிட்டார். 30 மாதங்களுக்குப் பிறகு நகரச் சுவர் தகர்க்கப்பட்டதும் கிமு 587இல் எருசலேம் கோவிலும், அதோடு நகரத்தின் பெரும்பகுதியும் தீக்கு இரையாயின (2 அரசர்கள் 25).\n 'ய���' கடவுள் கூறியபடியே செய்தார்.( 2 குறிப்பேடு 7:19,20; புலம்பல் 2 : 17 ; தானியேல் 9 : 12 )\nசாலமோன் கோவிலின் கட்டட அமைப்பு[தொகு]\nவிவிலிய அடிப்படையில் சாலமோனின் கோவில் தோற்ற வரைவு.\nமெசபொத்தாமியாவிலும் பண்டைய எகிப்திலும் பெனீசியர் காலத்திலும் இருந்த கோவில்களின் அமைப்பு அகழ்வாய்வுகள் வழியாகத் தெரிகிறது. ஆனால், அவற்றுள் எந்த ஒரு கோவிலையும் அப்படியே தழுவாமல், பலவற்றிலிருந்தும் பல அம்சங்களைத் தெரிந்து, அவற்றை இசைவுறப் பொருத்தி சாலமோன் கோவில் கட்டப்பட்டது.\nசாலமோன் கோவிலின் பொது கட்டட அமைப்பு எகிப்து திருத்தலங்களின் அமைப்பைப் பெருமளவு ஒத்திருக்கிறது.[11]\nசாலமோனின் கோவில் கட்டடத் தோற்றம் பற்றிய ஊகம்[தொகு]\nஅக்காலத்தில் எழுப்பப்பட்ட சாலமோனின் கோவில் எவ்வாறு தோற்றமளித்திருக்கும் என்பதை நிர்ணயிக்க நமக்குத் துணையாக இருப்பவை விவிலியத்திலிருந்து அக்கோவில் பற்றிக் கிடைக்கின்ற செய்திகளும், பெனீசிய கோவில்கள் பற்றிய அகழ்வாய்வு ஆதாரங்களிலிருந்து மறுவமைப்பு செய்யக்கூடுமான ஊகங்களும் ஆகும். விவிலிய ஆசிரியர்கள் கட்டடக் கலை அல்லது பொறியியல் வல்லுநர்கள் அல்ல என்பதால் விவிலியத்திலிருந்து கட்டட நுணுக்கம் பற்றிய தகவல்கள் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், அவர்கள் சாலமோனின் கோவில் பற்றிக் குறித்துள்ள திட்டம் மற்றும் அளவைகளை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய கோவிலைப் போல பிற்காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.\nசாலமோனின் கோவில் கட்டடத் தோற்றம் வெவ்வேறு முறைகளில் மறுபதிவு (reconstruction) செய்யப்பட்டுள்ளது. கீழே தரப்படும் மறுபதிவு Easton's Bible Dictionary, மற்றும் Jewish Encyclopedia என்னும் நூல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.\nKodesh Hakodashim (Holy of Holies) என்பது கோவிலின் மிகத் தூய்மையான பகுதியைக் குறிக்கும். அது \"கருவறை\" என்னும் பெயருடையது (1 அரசர்கள் 6:19). \"உட்பகுதி\" (Inner House) என்னும் பெயராலும் அது அழைக்கப்படும் (1 அரசர்கள் 6:27). \"திருத் தூயகம்\" என்பதும் அதன் பெயர் (1 அரசர்கள் 8:6).\nகருவறை மற்றும் கோவிலின் பிற பகுதிகளின் அளவைகள் cubit அலகு அடிப்படையில் கணக்கிடப்பட்டன. ஒரு cubit என்பது அரசர் காலத்தில் 52.5 செ.மீ.க்கு இணை. இதைத் தமிழ் விவிலியம் \"முழம்\" என்று பெயர்க்கிறது.\nசாலமோனின் கோவில் கருவறையின் அளவைகள்: நீளம் = 20 முழம்; அகலம் = 20 முழம்; உயரம் = 20 முழம் (காண்க: 1 அரசர்கள் 6:20). அது பத்து முழம் உயரமான ஒரு மேடையில் நிறுவப்பட்டது. கருவறையின் கீழ்த்தளமும் அதன் சுற்றுச்சுவர் மச்சு வரையான பகுதியும் லெபனான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விலையுயர்ந்த கேதுரு மரத்தால் ஆனவை. கருவறையின் அடிப்பகுதியும் உட்பகுதியும் பசும்பொன் தகடுகளால் மூடப்பட்டிருந்தன (1 அரசர்கள் 6:21,30).\nகருவறையில் ஒலிவ மரத்தால் ஆன, பத்து முழ உயரமான இரு கெருபுகள் (வானதூதர் போன்ற சிலை) வைக்கப்பட்டன. ஒவ்வொரு கெருபின் இறக்கை நீளம் ஐந்து முழம். அவை அருகருகே நின்றதால் அவற்றின் இறகுகள் கருவறையின் சுவர்களை இருபுறமும் தொட்டும், நடுவில் தொட்டும் இருக்குமாறு அமைந்தன (1 அரசர்கள் 6:23-28).\nகருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவும் ஐங்கோண வடிவத்தில் கதவு நிலையும் நிறுத்தப்பட்டன. அவையும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டன (2 குறிப்பேடு 4:22). நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய நூல்களினால் நெய்யப்பட்ட ஒரு திரை தொங்கவிடப்பட்டது (2 குறிப்பேடு 3:14). கருவறைக்கு சாளரங்கள் இல்லை (காண்க: 1 அரசர்கள் 8:12). அது \"கடவுள் தங்கி வாழும்\" இடம் என்ற வணக்கத்துக்குரிய தலம் ஆனது.\nகருவறையில் தொங்கிய திரைச்சீலையின் நிறங்களும் பொருளுடைத்தன. நீலம் வானத்தைக் குறிக்கவும், கருஞ்சிவப்பு பூமியைக் குறிக்கவும், அவ்விரு நிறங்களின் கலப்பாகிய ஊதா விண்ணகமும் மண்ணகமும் சந்திப்பதைக் குறிக்கவும் அடையாளமாயின.\nசாலமோனின் கோவிலில் அமைந்த \"தூயகம்\"[தொகு]\nகோவிலின் இப்பகுதி \"ஹெக்கால்\" (Hekhal) என்று அழைக்கப்பட்டது. அது \"திருவிடம்\" அல்லது \"தூயகம்\" என்னும் பொருள்தரும். இப்பகுதிக்கு \"மையப்பகுதி\" அல்லது \"கோவில்\" அல்லது \"அரண்மனை\" என்றும் பொருள் உண்டு. அதன் அகலமும் உயரமும் கருவறையின் அளவுக்கு ஒத்திருந்தன. நீளம் மட்டும் 40 முழமாக இருந்தது (காண்க: 1 அரசர்கள் 6:17).\nகோவிலின் தூயகம் விலையுயர்ந்த தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. அப்பலகைகளும் பொன்னால் பொதியப்பட்டன. தூயகத்தின் மேல், பேரீச்சை,மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன (காண்க: 2 குறிப்பேடு 3:5). அவற்றின் மீதும் பொன்முலாம் பூசப்பட்டது. பொற்சங்கிலிகள் தூயகத்தைக் கருவறையிலிருந்து பிரித்தன.\nதூயகத்தின் சுவர்களின்.உட்புறம் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் மூடப்பட்டன. தூயகத்தின் ��ீழ்த்தளம் நூக்கு மரப்பலகைகளால் பாவப்பட்டது. தூயகத்தின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும், விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை (காண்க: 1 அரசர்கள் 6:15-18).\nசாலமோன் கோவிலின் \"முன் மண்டபம்\"[தொகு]\nஇப்பகுதி \"உலாம்\" (Ulahm) என்று அழைக்கப்பட்டது. இது கோவிலின் நுழைவாயிலுக்கு முன்னால், கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது (காண்க: 1 அரசர்கள் 6:3; 2 குறிப்பேடு 3:4; 9:7). இப்பகுதியின் அளவைகள்: நீளம் = 20 முழம் (கோவிலின் அகலத்தைப் போல்); அகலம் = 10 முழம் (கோவிலுக்கு முன்னால்) (காண்க: 1 அரசர்கள் 6:3).\n2 குறிப்பேடு 3:4 ஓர் எதிர்பாராத அளவைக் குறிப்பிடுகிறது. அதாவது, முன் மண்டபத்தின் உயரம் 120 முழம் என்று அங்கே உள்ளது. இவ்வளவு உயரம் இருந்தால் அது ஒரு \"கோபுரமாக\" மாறிவிடும். எனவே இந்த 120 முழம் என்னும் அளவை ஒருவேளை விவிலிய பாடச் சிதைவின் காரணமாகத் தோன்றியிருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.\nகோவிலின் முன் மண்டபத்தை அதற்கு அடுத்திருந்த அறையிலிருந்து பிரிக்க ஒரு சுவர் இருந்ததா என்று குறிப்பு இல்லை.\nகோவிலின் முன் மண்டபத்தின் முன்னிலையில் இரு தூண்கள் நிறுத்தப்பட்டன. \"யாக்கின்\" என்றும் \"போவாசு\" என்றும் பெயர்கொண்ட அவ்விரு தூண்கள் ஒவ்வொன்றின் உயரமும் 18 முழம் (காண்க: 1 அரசர்கள் 7:21; 2 அரசர்கள் 11:3; 23:3).\nகோவில் முன்மண்டபத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்ட இரு தூண்களுள் ஒன்றாகிய \"போவாசு\" இடது புறமும் (வடக்கு), \"யாக்கின்\" என்னும் தூண் வலது புறமும் (தெற்கு) எழுப்பப்பட்டன (காண்க: 1 அரசர்கள் 7:15; 7:21; 2 அரசர்கள் 11:14; 23:3). அவற்றின் அளவைகளை எரேமியா குறிப்பிடுகிறார்: \"தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது\" (எரேமியா 52:21).\nமேலும், \"தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன\" (எரேமியா 52:22).\nஇத்தூண்கள் பற்றிய விரிவான விவரிப்பு 1 அரசர்கள் 7:15-22இல் உள்ளது:\n“ சாலமோன் இரண்டு வெண்கலத் தூண்களை வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. அத்தூண்களின் உச்சியில் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம். அவர் அவ்விரு தூண்களின் மேல் இருந்த போதிகைகளுக்கென வலைப்பின்னல்களும் சங்கிலித் தொங்கல்களும் ஏழேழு செய்தார். மேலும் அவர் இரண்டு வரிசை மாதுளம் பழ வடிவங்கள் செய்து அவற்றைத் தூணின் உச்சியிலுள்ள போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலின் மேல் இரு வரிசையாக அமைத்தார்; மற்றதற்கும் அவ்வாறே செய்தார். முன்மண்டபத் தூண்களின் உச்சியில் இருந்த போதிகைகள் அல்லி மலர் வடிவாய் இருந்தன. அவற்றின் உயரம் நான்கு முழம். மேலும் தூண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச் சுற்றிலும் தூணுக்கு இருநூறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன. இவ்விரு தூண்களையும் தூயகத்தின் முன்மண்டபத்தின் முன் அவர் நாட்டினார். அவர் தென்புறம் நாட்டிய தூணுக்கு 'யாக்கின்' என்றும் வடபுறம் நாட்டிய தூணுக்குப் 'போவாசு' என்றும் பெயரிட்டார். தூண்களின் உச்சியில் அல்லி மலர் வேலைப்பாடு இருந்தது. இவ்வாறு தூண்களின் வேலைப்பாடு முடிவுற்றது. ”\nஇங்கே சாலமோன் கோவில் தூண்கள் \"வெண்கலத்தால்\" ஆனவை என்றுளது. ஆனால் ஈயம் என்னும் உலோகம் அக்கால எபிரேயருக்குத் தெரியாததாலும், அதைக் கலந்தே தாமிரம் அல்லது துத்தநாகம் வெண்கலமாகும் என்பதாலும், இங்கே பயன்படுத்தப்படும் \"nehosheth\" என்னும் எபிரேயச் சொல் தாமிரம் அல்லது துத்தநாகத்தைக் குறிக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.\nமுன் மண்டபத்தில் நிறுத்தப்பட்ட \"யாக்கின்\" மற்றும் \"போவாசு\" என்னும் இரு தூண்களும் தனித்து நின்றன என்று தெரிகிறது.\nகோவிலின் சுவரைச் சுற்றி, அதாவது கருவறையையும் தூயகத்தையும் சுற்றியிருந்த சுவரை ஒட்டி, தெற்கு மேற்கு வடக்கு என்று முப்புறமும் மேடை எழுப்பப்பட்டது. அந்த மேடையின் மேல் அடுக்கடுக்காகச் சிற்றறைகள் கட்டப்பட்டன.\nஅவற்றுள் கீழிருந்த அறைகள் ஐந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமும் கொண்டிருந்தன (காண்க: 1 அரசர்கள் 6:5-10). முதலில் ஒரு மட்டம் இருந்தது என்றும், பின்னர். இரண்டாம், மூன்றாம் மாடி அறைகள் கட்டப்பட்டன என்றும் சில அறிஞர் கூறுகின்றனர். இந��த அறைகள் பொருள்களைப் பாதுகாக்கும் கிடங்குகளாகப் பயன்பட்டிருக்கலாம்.\nசாலமோன் கோவிலின் இரு முற்றங்கள்[தொகு]\nசாலமோன் கோவிலைச் சுற்றி, \"உள் முற்றம்\" என்றும் \"பெரிய முற்றம்\" என்றும் இரு முற்றங்கள் இருந்தன.\nஇது \"குருக்களின் முற்றம்\" என்றும் அழைக்கப்பட்டது. இந்த உள் முற்றத்தின் சுவர்கள் மூன்று வரிசை செதுக்கிய கற்களாலும், ஒரு வரிசக் கேதுரு கட்டைகளாலும் அமைக்கப்பட்டது (காண்க: 1 அரசர்கள் 6:36).\nஎரிபலி ஒப்புக்கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட பீடம் (2 குறிப்பேடு 15:8).\nமூவாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும் அளவுடைய பிரமாண்டமான வெண்கலத் தொட்டி (\"வார்ப்புக் கடல்\")\nவேறு பத்து வெண்கலத் தொட்டிகள்\nஇருபது முழ நீளம், இருபது முழ அகலம், பத்து முழ உயரம் கொண்ட வெண்கலப் பலிபீடம்\nபெரிய முற்றம் என்னும் பகுதி கோவில் முழுவதையும் சுற்றி அமைந்தது (2 குறிப்பேடு 4:9). இங்குதான் மக்கள் வழிபாட்டுக்காக வந்து கூடினார்கள். எரேமியா இறைவாக்கினர் இங்கு நின்றுகொண்டுதான் மக்களை நோக்கி, எருசலேமுக்கு அழிவு வரும் என்று இறைவாக்கு உரைத்தார் (காண்க: எரேமியா 19:14; 26:2).\nசாலமோன் கோவிலில் இருந்த \"வார்ப்புக் கடல்\"[தொகு]\nஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை 10 முழம் விட்டமும், 5 முழம் ஆழமும், 30 முழம் விளிம்புச் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான தொட்டி \"வார்ப்புக் கடல்\" (brazen sea) அல்லது \"வெண்கலக் கடல்\" என்று அழைக்கப்பட்டது. வார்ப்புக் கடலை 1 அரசர்கள் 7:23-26 கீழ்வருமாறு விவரிக்கிறது:\n“ 23 சாலமோன் 'வார்ப்புக்கடல்' அமைத்தார். அது வட்ட வடிவமாய் இருந்தது. அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம். அதன் விளிம்பைச் சுற்றிலும் கீழே முழத்திற்குப் பத்தாக மொக்கு வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன. இரு வரிசையில் இருந்த மொக்குகளும் அந்த வார்ப்புக் கடலோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன. அது பன்னிருகாளை வடிவங்களின்மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கி இருந்தன. அவற்றின்மேல் வார்ப்புக்கடல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் பின்புறங்கள் உள்நோக்கி இருந்தன. வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை; அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும். ”\n1 அரசர்கள் நூல்படி, \"வார்ப்புக் கடலின்\" கொள்ளளவு 90 கன முழம் (2000 குடம்). ஆனால், 2 குறிப்பேடு நூல் \"வார்ப்புக் கடல் மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்\" என்று கூறுவது (2 குறிப்பேடு 4:5-6) மிகைக்கூற்றாக இருக்கலாம். \"குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் 'கடல்' பயன்படுத்தப்பட்டது\" என்றும் அங்கே கூறப்பட்டுள்ளது.\nபெரிய அளவில் அமைந்த \"வார்ப்புக் கடல்\" தவிர, வேறு பத்து \"வெண்கலத் தொட்டிகளும்\" கோவிலின் உள் முற்றத்தில் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தொட்டியும் வெண்கலத்தால் ஆன ஒரு தள்ளுவண்டியின் மேல் வைக்கப்பட்டது.\nஅத்தள்ளுவண்டி எவ்வாறு இருந்தது என்பதை 1 அரசர்கள் நூல் (7:27-37) மிக விரிவாகவும் துல்லியமாகவும் விவரிக்கிறது. அதன் சுருக்கம் இதோ:\nஒவ்வொரு வண்டியும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமும் கொண்டது. அவற்றுக்குக் குறுக்குக் கம்பிகள் இருந்தன. அவை சட்டங்களின் மேல் இணைக்கப்பட்டிருந்தன. சட்டங்களில் இணைக்கப் பெற்றிருந்த கம்பிகளின்மேல் சிங்கங்கள், காளைகள், கெருபுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் மேலும் கீழும், சட்டங்களின் மேல் கைவினைத் தோரணங்கள் இருந்தன.\nஒவ்வொரு வண்டிக்கும் நான்கு வெண்கலச் சக்கரங்களும், வெண்கல அச்சுகளும், அதன் நான்கு மூலைகளிலும் தொட்டியைத் தாங்க நான்கு முட்டுகளும் இருந்தன. அந்த முட்டுகள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் தோரணங்கள் பதிக்கப் பெற்றிருந்தன. அதன் வாய்ப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. சக்கரங்களின் உயரம் ஒன்றரை முழம். சக்கரங்கள் தேர்ச்சக்கரங்கள் போல் செய்யப்பட்டிருந்தன. வண்டியின் பிடிகள், குறுக்குக் கம்பிகள் ஆகியவற்றின் மேல் கெருபுகள், சிங்கங்கள், ஈச்ச மரங்கள் ஆகியவை அவற்றுக்குரிய இடத்தில் சுற்றுத் தோரணங்களோடு செதுக்கப்பட்டன.\nஇவ்வாறு செய்யப்பட்ட பத்து வண்டிகளின் மீதும் பத்து வெண்கலத் தொட்டிகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு தொட்டியும் நாற்பது குடம் கொள்ளும். ஒவ்வொன்றின் அகலமும் நான்கு முழம். ஐந்து வண்டிகள் கோவிலின் தென்புறத்திலும் ஐந்து வண்டிகள் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தப்பட்டன. வார்ப்புக் கடல் தென்கிழக்கு மூலையில் வைக்கப்பட்டது.\nசர் ஐசக் நியூட்டன் உருவா���்கிய சாலமோன் கோவிலின் வரைவு. ஆண்டு: 1728.\nகி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித தூர் நகர் கிரகோரி (St. Gregory of Tours) என்பவர் தொகுத்த \"உலகத்தின் ஏழு அதிசயங்கள்\" என்னும் பட்டியலில் அலெக்சாந்திரியா நகர் கலங்கரை விளக்கம், நோவாவின் பேழை ஆகியவற்றோடு சாலமோனின் கோவிலும் ஓர் உலக அதிசயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[12]\nசிறந்த அறிவியலாரும், கணித மேதையும். இறையியலாருமாகிய சர் ஐசக் நியூட்டன் (1642-1727) என்பவர் தாம் எழுதிய The Chronology of Ancient Kingdoms என்னும் நூலில் சாலமோனின் கோவில் பற்றி விவரிக்க ஒரு முழு அதிகாரத்தையும் ஒதுக்கியிருக்கிறார். அக்கோவிலின் அளவைகள் அதிசயமானவை என்றும், அவற்றை நிர்ணயித்துச் செயல்பட சாலமோன் தனிப்பட்ட அறிவுக்கூர்மையும் இறையருளும் பெற்றிருந்தார் என்றும் அந்நூலில் குறிப்பிடுகிறார்.\nசாலமோன் கோவிலுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்பு\nசாலமோன் மன்னர் கட்டிய கோவில் மிக அழகாக அணிசெய்யப்பட்டிருந்தது. கோவிலின் சில பகுதிகள் பொன்னாலும் வெள்ளியாலும் வேயப்பட்டிருந்தன. அப்பொன்னும் வெள்ளியும் எங்கிருந்து வந்தன என்பதைக் கூறும்போது விவிலிய நூல்கள் \"ஓபிர்\" (Ophir) என்னும் நகரத்தைக் குறிப்பிடுகின்றன. ஓபிர் நாட்டுத் தங்கம் என்பது மிக உயர்வாகக் கருதப்பட்டதற்கு விவிலியத்தில் பல ஆதாரங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக,\nஅரசர்கள் 10 : 11: \"ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தன.\"\n2 குறிப்பேடு 9 : 10: \"ஓபீரிலிருந்து பொன்னைக் கொண்டு வந்திருந்த ஈராமின் பணியாளரும் சாலமேனின் பணியாளரும் நறுமண மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தனர்.\"\n1 குறிப்பேடு 29 : 4: \"கோவிற்சுவர்களில் பொதிவதற்காக மூவாயிரம் தாலந்து ஓபீரின் பொன்னும் ஏழாயிரம் தாலந்து தூய வெள்ளியும் கொடுக்கிறேன்.\"\nதிருப்பாடல்கள் 45 : 9: \"அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி\nஎசாயா 13 : 12 மானிடரைப் பசும் பொன்னைவிடவும் மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன்.\n1 அரசர்கள் 22 : 48: \"யோசபாத்து தங்கம் கொண்டு வருவதற்காக ஓபீருக்குச் செல்லும் தர்சீசுக் கப்பல்களைக் கட்டினான்.\"\n2 குறிப்பேடு 8 : 18: \"ஈராம் கப்பல்களையும் கடல் வல்லாரையும் தம் பணியாளர் பொறுப்பில் சாலமோனிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அரசர் சாலமோனின் பணியாளர்களுடன் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து பதினெட்டாயிரம் கிலோ கிராம் பொன் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர்.\"\nமேற்குறிப்பிட்ட விவிலிய ஆதாரங்கள் தவிர, யோபு 22:24; 28:16 மற்றும் தோபித்து 13:17 ஆகிய இடங்களையும் காட்டலாம்.\nவிவிலியம் குறிப்பிடுகின்ற \"ஓபிர்\" இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலோ, இலங்கையின் கடற்கரையிலோ அமைந்த நகராக இருக்கலாம் என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர்.[13][14]\n↑ The Bible Unearthed என்னும் நூலை எழுதிய Finkelstein என்பவர் கருத்துப்படி, சாலமோனின் கோவிலின் அமைப்பு அக்காலத்து பெனீசிய கோவில்களைப் பெரிதும் ஒத்துள்ளது. பெனீசியர் வரைந்த வரைவைக் கொண்டு சாலமோனின் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று அகழ்வாய்வுச் சான்றுகள் உள்ளன.\n↑ \"ஓபிர்\" இந்திய நகரமா\n↑ \"ஓபிர்\" இலங்கை நகரமா\nமுதலாம் கோவில் / சாலமோனின் கோவில்\nஇரண்டாம் கோவில் (யூதம்) / எஸ்ராவின் கோவில் / ஏரோதின் கோவில்\nமூன்றாம் கோவில் (யூதம்) / எசேக்கியேலின் கோவில்\nதிரு உறைவிடமும் எருசலேம் கோவில்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-dushara-photos/", "date_download": "2019-07-22T12:28:43Z", "digest": "sha1:YOVITAQEZP7UGWYACOUCLHS3AUWLEZN5", "length": 2423, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actress Dushara Photos - Behind Frames", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் – களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் – களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் – களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2015/11/17/ilangai-tamil-sangam-festival-2015/", "date_download": "2019-07-22T13:18:16Z", "digest": "sha1:MSSOJRNINPVOFP7XVETOTDS2T2K2T573", "length": 22263, "nlines": 81, "source_domain": "www.visai.in", "title": "தமிழர் சங்கமம் ! – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015 – மறத்தமிழன் – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / ஈழம் / தமிழர் சங்கமம் – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015 – மறத்தமிழன்\n – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015 – மறத்தமிழன்\nPosted by: மறத்தமிழன் கன்னியப்பன் in ஈழம் November 17, 2015 0\nஅமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாநிலத்தின் ‘மோன்றோ’ நகரில், 38 வது ஆண்டு இலங்கைத் தமிழ்ச்சங்க விழா, நவம்பர் 7, 2015 ஆம் நாள் நடைபெற்றது. தமிழர் சங்கமம் என்று வழங்கப்படும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறுவது வழக்கம். ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு உணர்வாளர்களும் சங்கமிக்கும் இவ்விழாவானது, மொழி கலை இலக்கியம் அரசியல் பண்பாடு என்று அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது.\nகாலை எட்டு மணியளவில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழர் சங்கம விழா இனிதாகத் துவங்கியது. அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஒருங்கிணைத்த ‘அரசியல் சீரமைப்பும் அரசியலமைப்பு மாற்றமும்’ எனும் தலைப்பில் குழுவிவாதம் நடைபெற்றது. அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ் கார்டியன், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஆகியவற்றின் பேராளர்கள் கலந்துகொண்டனர்.\nஉலகத் தமிழ் அமைப்பு ஒருங்கிணைத்தக் கூட்டத்தில் ‘தமிழீழப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு’ குறித்தும், தமிழ்நாட்டில் நடைபெறும் ‘தூக்குத் தண்டனை ஒழிப்புப் போராட்டம்’ குறித்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராளர்கள் கருத்துரை வழங்கினர். திரு. செல்வராசு முருகையன் அவர்களின் உரையின் இறுதியில் மூவர் தூக்கின் பின்னணி குறித்தும், எழுவர் விடுதலை குறித்தும் அனைவரும் மிகவும் கனிவுடன் கேட்டறிந்தனர். உலகத் தமிழ் அமைப்பின் துணைத் தலைவர் திரு. இரவிக்குமார் அவர்கள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் விவரித்தார். உலகத் தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கடந்தகால வரலாற்றையும் தமிழ் மொழியுரிமை, தமிழர் விடுதலையில் அதன் பங்கு குறித்தும் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான திரு. சங்கரபாண்டியன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். அமைப்பின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவுவிழா வாசிங்கடன் நகரில் மே 17 – 18 ஆம் நாட்களில் நடைபெறும் என்பதையும் அறிவித்தார்.\n‘செனிவா தீர்மானமும் – சட்ட நடவடிக்கையும்’ எனும் தலைப்பில் சட்டத்துறை, அரசியல்துறைப் பேராசிரியர்களும் நுண்ணறிவாளர்களும் பங்குபெற்ற குழுவிவாதம் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசினால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்குழுவிவாதத்தில், அதன் தலைமையமைச்சர் உயர்திரு. உருத்திரகுமாரன் அவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். நாம் மிகவும் விரைவாக முன்னேறிச் செல்வதாகவும், மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது என்றும், செனீவா தீர்மானம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றாலும் அது முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா அடுத்த ஆண்டு சூலைத் திங்களில் நியூசெர்சி மாநிலத்தில் நடைபெற உள்ளதால் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டும் என்று அதன் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.\nதிருமதி. வைதேகி அவர்களின் முன்முயற்சியால் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ்த்துறை தொடங்கப்படவுள்ளது. அதற்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகின்றது. அதில் ஒரு பகுதியை சிலர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இன்னும் நிறைய பொருளுதவி தேவைப்படுவதால் இயன்றவர்கள் உதவ முன்வரவேண்டும் என்று திரு. சங்கரபாண்டியன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.\nஇவ்விழாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (TNPF) சார்பாக திருமிகு. கோகிலவாணி அவர்கள் கலந்துகொண்டு தம் அமைப்பின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இவர் முன்னாள் போராளியாவார். தமது போர்க்கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, தற்கால அரசியல் செயற்பாடு குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இவர் வன்னி தொழில் நுட்பக் கழகத்தில் படித்தவர் என்பதும், பெண்ணியச் செயற்பாட்டாளர் என்பதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுனைவர். எதிர்வீரசிங்கம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அ��ைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் இலங்கைக்கு முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர். 1958 ஆம் ஆண்டு யப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர். இவர் ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பங்காற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு ஆண்டும் தமிழ் சிறார்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெருவோர்க்கு விழா அரங்கில் பரிசுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெற்றப்போட்டியில் ஏறக்குறைய நூறு குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு அதில் மூவர் பரிசுகளைப் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக நடத்தப்படும் என்றும், மேலும் பலர் கலந்துகொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (TNA) சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். செனீவா தீர்மானம் குறித்தும், மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை குறித்தும் கூட்டமைப்பின் நிலையை விளக்கினார். மேலும் கூட்டமைப்பில் ஒருவருக்கொருவர் முரண்பாடாக செயல்படுவதாக வெளிவரும் செய்தியில் முழு உண்மையில்லை என்றும், தமக்கிடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பேசி தீர்க்கக்கூடிய சிறுசிக்கல்தானே தவிர, வெளியில் பெரிதுபடுத்தப்படும் அளவுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும், மக்களாட்சி முறையில் கருத்து முரண்களில் வருத்தப்பட ஏதும் இல்லை என்றும், அவை தமது அரசியல் நடவடிக்கைகளுக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டத்திலும் எந்தப் பின்னடவையும் ஏற்படுத்தாது என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.\nஇறுதியாக, நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் உயர்திரு. உருத்திரகுமாரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழீழ விடுதலை ஒன்றுதான் ஈழத்தமிழர்களுத் தீர்வாக அமைய முடியும் என்றும், அங்கு நடந்தது இனப்படுகொலைதான் என்றும், பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nவிழா அமைப்பாளர்கள் அரங்கம், உணவு முதலான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர். மூன்று வேலையும் உணவு பரிமாறப்பட்டது. விழாவில் கலை நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. விசய் தொலைகாட்சியில் நடைபெற்ற பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றதுடன், ஈழ விடுதலை உணர்வூட்டும் பாடலை இறுதிச்சுற்றில் பாடி தமிழர் அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்த கனடாவில் வாழும் செசிகா அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டதோடு, பாடல்களையும் பாடியது அனைவருக்கும் மகிழ்வளித்தது. அவரைப் பாராட்டி இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.\nஇலங்கைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து உலகத் தமிழ் அமைப்பு (WTO), அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை (USTPAC), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) ஆகிய அமைப்புகள் இவ்விழாவினை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் நடத்துகின்றன. கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழர் அமைப்புகளைச் சார்ந்த பல இளைஞர்கள் ஆர்வத்துடனும், தமிழின உணர்வுடனும் பங்கேற்றனர்.\nதமிழர் சங்கமத்தின் விழாவில் பல செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்பது பற்றியும் ஈழவிடுதலையை முன்னெடுக்கத் தேவையான உத்திகள் குறித்தும், ஈழத்தமிழரின் கல்வி, முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உடல் மண்ணிற்கு உயிர் தமிழிற்கு – அதை உரக்கச் சொல்வோம் உலகிற்கு எனும் தமிழர் சங்கமத்தின் முழக்கத்திற்கு இணங்க, எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் – திண்ணியர் ஆகப் பெறின் எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க அனைத்துச் செயற்பாட்டாளர்களும் உள உறுதியுடன் விடைபெற்றனர்.\n– மறத்தமிழன் கன்னியப்பன் – – இளந்தமிழகம் இயக்கம்\nPrevious: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமத்துவத்தைக் கோரும் பிரித்திகாவின் வெற்றி\nNext: மழை நடத்தும் பாடம்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nதமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்\nஇலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\n – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015 – மறத்தமிழன்\nமது ஒழிப்புப் போராட்டம் ஏன் தேவை\nபெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தியாகு\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-07-22T12:57:40Z", "digest": "sha1:5UK36DMESTNH6MIITP5OL6JHQ6JCYNXE", "length": 9841, "nlines": 97, "source_domain": "dindigul.nic.in", "title": "தொழிலாளர் துறை | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\n** மேலும் ஆவணங்கள் **\nதொழிலாளர் துறை தொழிலாளர் நல சட்டங்கள், எடையளவு சட்டங்கள் மற்றும் தொழிற்தகராறு சட்டம் ஆகியவற்றினை செயல்படுத்தி வருவதின் மூலம் தொழில் அமைதி மற்றும் தொழிலாளர் நலன் உறுதி செய்யப்படுகிறது.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு எடையளவு சட்ட அமலாக்கம் மீட்க்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு ஆகியன இத்துறையின் முக்கிய செயல்பாடு ஆகும்.\nஇம்மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் பல்வேறு வகையான தொழிலாளர் நல சட்டங்கள் மற்றும் எடையளவு சட்டம் ஆகிய சட்டங்களை தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ஆகிய கீழ்நிலை அலுவலர்களை கொண்டு அமலாக்கம் செய்து வருகிறார்.தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தொழிலாளர் நல சட்டங்கள் மற்றும் எடையளவு சட்டம் ஆகியவற்றை முனைப்புடன் அமலாக்கம் செய்வதன் மூலமாக தொழிலாளர் நலன் மற்றும் நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படுகிறது.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையிடமிருந்து கொத்தடிமை தொழிலாளர் முறை தொழிலாளர் நலத்துறைக்கு GO.Ms.No.44,L&E நாள் : 10.03.2017 என்ற அரசாணையின்மூலமாக மாற்றப்பட்டது இதன்மூலம் மீட்க்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.20,000/-உடனடி நிவாரண நிதியாக முதல் தகவல் அறிக்கை,விசாரணை அறிக்கை மற்றும் விடுதலை சான்றிதழ்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.\nகுழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு :\nகுழந்தை தொழிலாளர் சட்டம் 1986, குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக தடை செய்துள்ளது குழந்தைகளின் உரிமைகளையும் நலன்களையும் உறுதி செய்வதில் மாவட்ட நிர்வாகம் முன்னிலையில் நின்று செயலா��்றி வருகிறது தமிழக அரசு ஒருங்கிணைந்த பல்துறை நடவடிக்கைகள் மூலம் இம்முறையை ஒழிக்க உறுதி புண்டுள்ளது. 01.09.2016 தேதிய சட்டத்திருத்தினையும் தூரிதமாக செயல்படுத்தி வருகிறது.மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல துறைகளை உள்ளடக்கிய குழு தூரிதமாக செயல்பட்டு இம்முறையை முற்றிலுமாக ஒழிக்க செயல்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு மட்டும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பிற்காக 1143 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்க்கப்பட்டனர் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி குழந்தைகள் கிருஷ்ணகிரி குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களின் மறுவாழ்வு மற்றும் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12 ம் நாள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/global/ta/sadhguru/mission/maaperum-yoga-nigalchigal", "date_download": "2019-07-22T12:41:16Z", "digest": "sha1:2I56ZF6DQ2FLX7GW6ACRYFFKPOXXNQPR", "length": 7955, "nlines": 210, "source_domain": "isha.sadhguru.org", "title": "Ananda Alai - Wave of Bliss", "raw_content": "\nஒரே நேரத்தில் 14,000 பேர்வரை கலந்துகொள்ளும் “ஆனந்த அலை” எனும் மாபெரும் அளவிலான யோகா நிகழ்ச்சியையும் சத்குரு வழங்கியுள்ளார். சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீட்சை இதன்மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது\nதென்னிந்தியா முழுக்க ஓர் ஆன்மீக புரட்சியாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை தொட்டுள்ளது “ஆனந்த அலை” வாழ்வை பரிமாற்றம் அடையச்செய்யும் சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா எனும் யோகப் பயிற்சிக்கான தீட்சை, சத்குரு அவர்களால் நேரடியாக நிகழ்த்தப்படும் மெகா வகுப்புகள் மூலம் ஒரே நேரத்தில் 14000 வரை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் ஆழம் மிக்க ஞானக்கருத்துகளை சத்குரு பதிலாக வழங்குகிறார்.\nஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்\nசமுதாயத்தில் மாற்றம் இத்திட்டம் மூலம் 7 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து இருக்கிறார்கள். 4200 க���ராமங்கள் பலனடைந்துள்ளன. 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மூலிகைத் தோட்டங்கள்…\n‘ஈஷா சம்ஸ்கிருதி’ பள்ளி குழந்தைகளுக்கு ஒரு அர்ப்பணிப்பாக அமையப்பெற்றுள்ளது. புறஉலகம் சார்ந்த அறிவையும் தங்களுக்குள் உள்ள இயல்பான அறிவையும் குழந்தைகள் பெறுவதற்கு உகந்த ஒரு சூழலை குழந்தைகளுக்கு ஈஷா சம்ஸ்கிருதி வழங்குகிறது. ஈஷா…\nதேவி – கலைகளின் திருமகள்\nநவராத்திரி ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கைவினை கண்காட்சி என வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி…\nகலையின் கைவண்ணம் - பாரம்பரியம் மிக்க நம் பாரததேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கலைத்திறன் மிக்க தனித்துவமான கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் கைவினைத்திறன் கண்காட்சியாக கைகளின் கலைவண்ணம் உருவாகியுள்ளது. கைவினை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tha-pandian", "date_download": "2019-07-22T13:07:49Z", "digest": "sha1:NGSOEQJOFZCZZLCSCQSDIPOSDX7XH3RG", "length": 16697, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tha pandian News in Tamil - Tha pandian Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி\nசென்னை: மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும்...\nமூச்சு திணறல் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி-வீடியோ\nமூச்சு திணறல் பிரச்சனை காரணமாக தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும்...\nஐடி ரெய்டு: சசிகலா குடும்பம் மீது தா.பா. காட்டும் பாசம் பயங்கரமா இருக்கே\nசென்னை: வருமான வரி அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள சசிகலா குடும்பம் மீது பாசத்தை அதிகமாக...\nமத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதுதா. பாண்டியன் வீடியோ\nசெய்தியாளர்களைச் சந்தித்த தா. பாண்டியன் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிக்கிறது என கூறியிருக்கிறார்.\nகருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த தா.பாண்டியன், முத்தரசன்\nசென்னை: கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ...\nசு.சுவாமியுடன் திடீர் சந்திப்பு- அரசியலே பேசவில்லையாம்- அடித்து சொல்லும் தா. பாண்டியன்\nகோவை: பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த ...\n\"சசிகலாவுக்கு மக்கள் சக்தி ஆதரவு இருக்கிறது\" நெட்டிசன்களிடம் 'வறுபடும்' தா.பாண்டியன்\nசென்னை: போயஸ் கார்டனில் சசிகலாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சந்தித்து ஆதரவு ...\n'அரசியல்வாதி' சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது: தா. பாண்டியன்\nசென்னை: அரசியல்வாதி சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட்...\nசசிகலாவுக்கு ஆறுதல் சொன்ன தா. பாண்டியன், டெக்கான் கிரானிக்கல் அதிபர் சாந்தி ரெட்டி\nசென்னை: ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாவை நேரில் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தல...\nகாஸ்ட்ரோ மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாதவர்- கம்யூனிஸ்ட் தலைவர்கள் அஞ்சலி #FidelCastro\nசென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இந்தி...\nஜெயலலிதா நலமாக இருப்பதாக சொன்னார்கள்: தா.பாண்டியன்- வீடியோ\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியவர்களை நாங்கள் சந்தித்து பேசினோம் என இந்திய கம்...\nபேசும் நிலையில் ஜெயலலிதா இல்லை.. தா.பாண்டியன் தகவல்\nசென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூ...\nஅப்பல்லோவில் தா. பாண்டியன்.. \"முதல்வரை சந்தித்தவர்களை சந்தித்துப் பேசினேன்\"\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியவர்களை நாங்கள் சந்தித்து பேசினோம் என இந்திய கம்...\nதமிழக மக்களின் முதல் எதிரி மத்திய அரசுதான்: தா.பாண்டியன் - வீடியோ\nசேலம் : தமிழ் மக்களின் முதல் எதிரி மத்திய அரசு என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தி...\nசுவாதி கொலையை தடுக்கவும் இல்லை, தகவலும் தரவில்லை: பொதுமக்கள் மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு\nசென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியின் வீட்டிற்...\nஊழலைப் பற்றி கனிமொழி பேசலாமா\nசென்னை: ஊழலைப் பற்றியோ அதை ஒழிப்பது குறித்தோ பேசத் தகுதியற்றவர் கனிமொழி என்று இந்திய கம்யூன...\nஅதிமுகவில் இணைவதாக வெளியான செய்திகள்.. தா.பாண்���ியன் மறுப்பு\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன், அதிமுகவில் விரைவ...\nசிறுதாவூர் பங்களா பணத்தை பிடித்துக் கொடுக்க வேண்டியதுதானே- வைகோ மீது தா.பா. மீண்டும் பாய்ச்சல்\nசென்னை: மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை அக்கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான இந்...\nஊழல் சொத்து பறிமுதல் சாத்தியமில்லை- கம்யூனிஸ்டுகள் கிங்மேக்கரா இருக்க கூடாது: 'கலகக் குரல்' தா.பா.\nதிருச்சி: ஊழல் செய்தோரின் சொத்துகளை பறிமுதல் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று; கம்யூனிஸ...\nஅதிமுகவுடன் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை: தா. பாண்டியன் திட்டவட்டம்\nசென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தாம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த...\nகட்சி அலுவலகம் கட்ட ரூ.13 கோடி கடன்: இ.கம்யூனிஸ்ட் தா.பாண்டியனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கட்சி அலுவலகம் கட்ட வங்கியில...\nஜெ. உடல்நிலை குறித்து அறிக்கை கேட்பது அரசியல் நாகரீகமல்ல...: தா.பாண்டியன்\nபுதுக்கோட்டை: முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறுவது அரசியல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/07/", "date_download": "2019-07-22T11:35:32Z", "digest": "sha1:6KLHBGKKAFCJNARLMFKQQ363BWXFZTRP", "length": 40623, "nlines": 724, "source_domain": "www.tnpscshouters.com", "title": "July 2019 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஜூன் மாதத்தில் ரூ.99,939 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது: மத்திய நிதியமைச்சகம் தகவல்\n2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியாக(ஜி.எஸ்.டி) ரூ.99,939 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.\nசிஜிஎஸ்டி-ரூ.18,366 கோடி, எஸ்ஜிஎஸ்டி-ரூ.25,344 கோடி, ஐஜிஎஸ்டி-ரூ.47,772 கோடி, செஸ்-ரூ.8,457 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் புதிய நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் நியமனம்\nவீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம், தலைமை செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து புதிய நிதித்துறை செயலாளராக ���ிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக கர்ணம் சேகர் பொறுப்பேற்பு\nபொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கர்ணம் சேகர் பொறுப்பேற்றுள்ளார்.\nஏற்கெனவே அப்பதவியில் இருந்த ஆர்.சுப்ரமணியகுமாருக்கு பதிலாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதத்தில், கர்ணம் சேகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சிறப்பு அதிகாரியாகவும், முழு நேர இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.\nநீர்நிலைகளை பாதுகாக்க 'ஜல்சக்தி அபியான்' திட்டம் -மத்திய அரசு\nநாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ' ஜல்சக்தி அபியான்' திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிறித்து ஆடுகிறது. இந்த பிரச்னையை சரி செய்யவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.\nஇதன்முலம் இந்தியாவில் 257 மாவட்டங்களில் உள்ள 1,592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nதற்போது நாட்டிலுள்ள 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான மாவட்டங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீர்ப் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க 'ஜல்சக்தி' அபியான் திட்டத்தை, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.\nஇதற்காக மத்திய அரசு 255 கூடுதல் மற்றும் இணைச்செயலாளர்களை ஏற்கனவே நியமித்துள்ளது. இவர்கள் வறட்சி மாவட்டங்களுகு பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nகோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மத்திய அரசின் விருது\nபாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) அலுவலகங்களில் சிறந்த சேவைக்கான மத்திய அரசின் விருதை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பெற்றுள்ளது.\n20 முதல் 21 நிமிட காலத்திற்குள் கடவுச்சீட்டுக்களை பதி��ு செய்யும் வகையில் செயல்படுவதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், 2013 முதல் 2017 வரையிலும், அதன் பின் தற்போது என 6 முறை இவ்விருதை கோவை அலுவலகம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅகில இந்திய வாலிபால் கஸ்டம்ஸ் அணி சாம்பியன்\nஅகில இந்திய ஜான் நினைவு வாலிபால் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.சென்னையில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.\nஇறுதிப் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் - எஸ்ஆர்எம் அணிகள் மோதின. இதில் கஸ்டம்ஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணிக்கு கோப்பையுடன் ₹1 லட்சம் வழங்கப்பட்டது.\n2ம் இடம் பிடித்த எஸ்ஆர்எம் அணிக்கு கோப்பையுடன் ₹75 ஆயிரம் கிடைத்தது.3வது இடம் பிடித்த ஐசிஎப் அணிக்கு ₹50 ஆயிரம், 4வது இடம் பிடித்த குஜராத் வருவான வரித்துறை அணிக்கு ₹30 ஆயிரம் வழங்கப்பட்டது.\nதொடரின் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோகுல்நாத் (கஸ்டம்ஸ்), எரின் (ஐசிஎப்), குருபிரசாந்த் (எஸ்ஆர்எம்), மனோஜ் (குஜராத்), மிதுன்குமார் (இந்தியன் வங்கி) ஆகியோருக்கு தலா ₹5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா நியமனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எஸ். சுதாகர் ரெட்டி இருந்து வந்தார். இதனிடையே, உடல்நிலை காரணமாக, அண்மையில் தனது பதவியிலிருந்து எஸ். சுதாகர் ரெட்டி ராஜிநாமா செய்தார்.\nஇந்நிலையில் தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ராஜா, தமிழகத்தை சேர்ந்தவர். அவரது சொந்த ஊர், வேலூர் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் ஆகும். அவரது மனைவி ஆனி ராஜா, இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக உள்ளார்.\nகடற்படைக்காக புதிய செயற்கைகோள் ஜிசாட் 7 ஆர்\nஇந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-7 ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.\nகடந்த, 2013ஆம் ஆண்டு இஸ்ரோ தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஜிசாட் 7 என்ற செயற்��ைக்கோள் மூலம், இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றம் எளிதானது.\nதற்போது கடற்படையின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேலும் நவீனப்படுத்தும் வகையில், ஜிசாட் 7ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.\nரூ.589 கோடி ஒப்பந்தம் இதற்காக, இஸ்ரோவுடன், ஆயிரத்து 589 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை கையெழுத்திட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பில் வைத்திருக்கவும், அவை, கரையில் உள்ள செயல்பாட்டு மையங்களுடன் தொடர்பில் இருக்கவும் ஜிசாட் 7ஆர் உதவும்.2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தகவல் பரிமாற்றத்திற்காக இன்மார்சாட் என்ற பிரிட்டன் நிறுவனத்தையே, இந்தியக் கடற்படை சார்ந்து இருந்தது.\nஇந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுவை பல்கலைக்கழகம் முன்னேற்றம்\nஇந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 11-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்த இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனப் பட்டியலில் 69 புள்ளிகளுடன் 67-வது இடத்தில் உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக வெல்டர்வெயிட் குத்துச்சண்டை: மேன்னி பாக்கியோ சாம்பியன்\nலாஸ்வேகாஸ் எம்ஜிஎம் கிராண்ட் அரங்கில் உலக குத்துச்சண்டை சங்கம் (டபிள்யுபிஏ) சார்பில் 40 வயதான பாக்கியோவும், அவரை விட 10 வயது குறைந்த நடப்பு சாம்பியன் கீய்த் துர்மேனும் மோதினர்.\nமுதல் சுற்றிலேயே பாக்கியோவின் அபார குத்துகளை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தார் துர்மேன்.\nஇறுதியில் 114-113 புள்ளிகள் அடிப்படையில் வென்ற பாக்கியோ உலக வெல்டர்வெயிட் சூப்பர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.\nஇந்தோனேசியா பேட்மின்டன் வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பிய சிந்து\nஇந்தோனேசியா ஓப்பன் பேட்மின்டன் போட்டி, ஜகர்த்தாவில் நடந்தது. இன்று நடந்த இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்துவும் ஜப்பானின் யமாகுஷியும் மோதினர். இதற்கு முன்பு, இவர்கள் இருவரும் 14 முறை மோதியுள்ளனர்.\nஇதில், சிந்து 10 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தார். யமாகுஷி 4 போட்டிகளில் வென்றுள்ளார். கடைசியாக இவர்கள் இருவரும் மோதிய 5 போட்டிகளில், சிந்து தொடர்ச்சியாக 4-ல் வென்றுள்ளார்.\nபோட்டி ஆரம்பித்ததும் எல்லாம் தலைகீழாக மாறியது. போட்டியின் தொடக்கம் யமாகுஷி ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக ஆடிய யமாகுஷி, முதல் செட்டை 21- 15 என்ற கணக்கில் கைப்பற்றினார்.\nஇரண்டாவது செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பி.வி.சிந்து விளையாடினார். இதற்கெல்லாம் இடமளிக்காமல், இரண்டாவது செட்டையும் 21-16 என்ற கணக்கில் யமாகுஷி கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்து தங்கப்பதக்கம் வென்றார்.\nஇது அவருடைய நாளாக அமைந்துவிட்டது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா நியமனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எஸ். சுதாகர் ரெட்டி இருந்து வந்தார். இதனிடையே, உடல்நிலை காரணமாக, அண்மையில் தனது பதவியிலிருந்து எஸ். சுதாகர் ரெட்டி ராஜிநாமா செய்தார்.\nஇந்நிலையில் தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ராஜா, தமிழகத்தை சேர்ந்தவர். அவரது சொந்த ஊர், வேலூர் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் ஆகும். அவரது மனைவி ஆனி ராஜா, இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக உள்ளார்.\nகடற்படைக்காக புதிய செயற்கைகோள் ஜிசாட் 7 ஆர்\nஇந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-7 ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.\nகடந்த, 2013ஆம் ஆண்டு இஸ்ரோ தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஜிசாட் 7 என்ற செயற்கைக்கோள் மூலம், இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றம் எளிதானது.\nதற்போது கடற்படையின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேலும் நவீனப்படுத்தும் வகையில், ஜிசாட் 7ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.\nரூ.589 கோடி ஒப்பந்தம் இதற்காக, இஸ்ரோவுடன், ஆயிரத்து 589 கோடி ரூபாய் மதிப்பி���ான ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை கையெழுத்திட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பில் வைத்திருக்கவும், அவை, கரையில் உள்ள செயல்பாட்டு மையங்களுடன் தொடர்பில் இருக்கவும் ஜிசாட் 7ஆர் உதவும்.2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தகவல் பரிமாற்றத்திற்காக இன்மார்சாட் என்ற பிரிட்டன் நிறுவனத்தையே, இந்தியக் கடற்படை சார்ந்து இருந்தது.\nஇந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுவை பல்கலைக்கழகம் முன்னேற்றம்\nஇந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 11-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்த இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனப் பட்டியலில் 69 புள்ளிகளுடன் 67-வது இடத்தில் உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக வெல்டர்வெயிட் குத்துச்சண்டை: மேன்னி பாக்கியோ சாம்பியன்\nலாஸ்வேகாஸ் எம்ஜிஎம் கிராண்ட் அரங்கில் உலக குத்துச்சண்டை சங்கம் (டபிள்யுபிஏ) சார்பில் 40 வயதான பாக்கியோவும், அவரை விட 10 வயது குறைந்த நடப்பு சாம்பியன் கீய்த் துர்மேனும் மோதினர்.\nமுதல் சுற்றிலேயே பாக்கியோவின் அபார குத்துகளை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தார் துர்மேன்.\nஇறுதியில் 114-113 புள்ளிகள் அடிப்படையில் வென்ற பாக்கியோ உலக வெல்டர்வெயிட் சூப்பர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.\nஇந்தோனேசியா பேட்மின்டன் வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பிய சிந்து\nஇந்தோனேசியா ஓப்பன் பேட்மின்டன் போட்டி, ஜகர்த்தாவில் நடந்தது. இன்று நடந்த இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்துவும் ஜப்பானின் யமாகுஷியும் மோதினர். இதற்கு முன்பு, இவர்கள் இருவரும் 14 முறை மோதியுள்ளனர்.\nஇதில், சிந்து 10 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தார். யமாகுஷி 4 போட்டிகளில் வென்றுள்ளார். கடைசியாக இவர்கள் இருவரும் மோதிய 5 போட்டிகளில், சிந்து தொடர்ச்சியாக 4-ல் வென்றுள்ளார்.\nபோட்டி ஆரம்பித்ததும் எல்லாம் தலைகீழாக மாறியது. போட்டியின் தொடக்கம் யமாகுஷி ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக ஆடிய யமாகுஷி, முதல் செட்டை 21- 15 என்ற கணக்கில் கைப்பற்றினார்.\nஇரண்டாவது செட���டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பி.வி.சிந்து விளையாடினார். இதற்கெல்லாம் இடமளிக்காமல், இரண்டாவது செட்டையும் 21-16 என்ற கணக்கில் யமாகுஷி கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்து தங்கப்பதக்கம் வென்றார்.\nஇது அவருடைய நாளாக அமைந்துவிட்டது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nகாவிரியை மாசுபடுவதிலிருந்து மீட்க \"நடந்தாய் வாழி க...\nநம்பர் பிளேட் இல்லாத குடியரசுத் தலைவர் வாகனம் / NO...\nகுரூப் 3, குரூப் 4 தேர்வுகளுக்கு கல்வி தகுதியை நிர...\nஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு / ...\nBUDGET 2019 - 2020 / மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்...\nமாநில பட்டாம்பூச்சியாக “தமிழ் மறவன்”-ஐ தமிழ்நாடு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/215-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/3/?sortby=posts", "date_download": "2019-07-22T12:30:39Z", "digest": "sha1:WKTXVOF5TG6PB2T5H5SCW5EBHNLSKLSD", "length": 8494, "nlines": 282, "source_domain": "yarl.com", "title": "கதைக் களம் - Page 3 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nகதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.\nநினைவழியாத் தடங்கள் 1 2\nகளவாய் ஒரு படம் 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 22, 2014\nஇளமை என்னும் பூங்காற்று 1 2\nயாழில் ஒரு காதல் - யாழ்கள உறவுகள் இணைந்து எழுதும் தொடர் 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 4, 2014\nஎப்போதும் இரவு 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், December 2, 2014\nபெண்ணின் ம��து 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், January 22, 2014\nகொழும்பு ஃபிகர் 1 2\nமலர்ந்தும் மலராத…………………… 1 2\nஅன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1 1 2\nமாங்காய்மண்டை + வேதாளம் 1 2\nஇன்றைய தலைமுறை அம்மா - துப்பறியும் கதை 1 2\nஎன் வீட்டுச் சுவர் 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 14, 2014\nஎன் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். (சாந்தி நேசக்கரம் ) 1 2\nபிப்டி கலிபர் 1 2\nபள்ளிக்கூடப் பேருந்து 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 28, 2013\nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்த நாளும்\nBy புங்கையூரன், May 1, 2013\nவாணரின் சுய தரிசனம்- இறுதிப்பாகம் 1 2\nதகிக்கும் தீயடி நீ - சிறுகதை: நிழலி 1 2\nகீபோட் போராளி (முகடு) 1 2\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/blog-post_3100.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1375340400000&toggleopen=MONTHLY-1357027200000", "date_download": "2019-07-22T12:17:38Z", "digest": "sha1:2777OGU7T3YGHS7BOSLWR4QB2EMXKQ7V", "length": 21567, "nlines": 232, "source_domain": "tamil.okynews.com", "title": "எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு - Tamil News எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு - Tamil News", "raw_content": "\nHome » Political , World News » எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு\nஎகிப்து புதிய அரசியலமைப்பின் ஒரு சில பகுதியை மக்கள் விவாதத்திற்காக அரசியல் அமைப்புக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. எனினும் வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டு ள்ளன.\nஎகிப்து மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலத்து அரசியல் அமைப்பு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சிமாற் றத்தின் முக்கிய அங்கமான புதிய அரசியல் அமை ப்பு 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழுவினால் வரையப்பட்டு வருகிறது.\nஇந்த அரசியல் அமைப்பின் ஒரு பகுதி நேற்று முன்தினம் அரசியல் அமைப்புக் குழுவின் தலைவர் மொஹமட் அல்பெல்டஜி நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு முன் வெளியிட்டார். மக்களின் கருத்துகளுக்கு வழிவகுக்கும் வகையிலேயே ��ந்த அரசியல் அமைப்பின் ஒரு பகுதி வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\n“அனைத்து எகிப்திய ர்களும் வெளியிடப் பட்டுள்ள அரசியல மைப்பின் பிரதியை பெற்று, இந்தக் கட்டுரை சரி, இது தவறு, இது நன்றாக இருக்கும் என்று கனித்துக் கொள்ளுங்கள்” என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த பெல்டஜி குறிப்பிட்டார். இதில் பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய ஆட்சியை நடத்திவந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி இரு தவணைக்காலங்களே ஆட்சி செய்ய முடியும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோன்று பிரதமர் பாராளுமன் றத்தின் பெரும்பான்மை ஆதரவுடனேயே தேர்வுசெய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் எகிப்தின் முக்கிய நிறுவனமான இராணுவத்தின் அதிகாரங்கள் குறித்து வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இதில் பிராந்திய நிர்வாக அதிகாரம், பொது ஒழுங்கு, இராணுத்தின் அதிகாரங்கள் குறித்த அத்தியாயங்கள் இன்னும் ஒருவாரத்தில் வரையப்படவுள்ளதாக எகிப்து அரச ஊடகமான மனா செய்தி வெளியிட்டுள்ளது.\nஎனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் ஷரத்து 5 சித்திரவதைகளை தடைசெய்ய தவறியுள்ளதோடு, ஷரத்து 36 ஆண், பெண் சம உரிமைக்கு அச்சுறுத்தல் என்றும், ஷரத்து 9 கருத்துச் சுதந்திரத்தை உறுதிப் படுத்தவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான தலைவர் நிதிம் ஹரூன் விமர்சித்துள்ளார்.\nஏற்கனவே 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழுவில் இஸ்லாமியவாதிகள் ஆதிக்கம் செலுத்திவருவதாக மிதவாதிகள் மற்றும் மதசார்பற்றோர் குற்றம் சாட்டிவருகின்றனர்.\nஎகிப்து புதிய அரசியல் அமைப்பு வரைபு எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதோடு இதன் அனைத்து கட்டுரைகளும் அரசியல் அமைப்பு குழுவின் குறைந்தது 57 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவேண்டும்.\nஇதனைத் தொடர்ந்து இது மக்கள் கருத்த கணிப்புக்கு விடப்படும்.\nஎனினும் 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழு சட்ட ரீதியானதா என்பது குறித்து நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்றுமதியாளருக்��ான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ��னால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Ramanujam/c/V000029871B", "date_download": "2019-07-22T12:06:33Z", "digest": "sha1:R2VDWN555WPOTMJ5PMFW7CRLQ73OV6HS", "length": 3711, "nlines": 26, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - 71ஆம் ஆண்டு ஐவர் மலை, வடலூர் தைப் பூச ஜோதி தரிசன பாத யாத்திரைத் திருக்கூட்ட அழைப்பிதழ்.", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\n71ஆம் ஆண்டு ஐவர் மலை, வடலூர் தைப் பூச ஜோதி தரிசன பாத யாத்திரைத் திருக்கூட்ட அழைப்பிதழ்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம்.,பாப்பம்பட்டி அருகே ஐவர் மலை அமைந்துள்ளது.\nமேற்காணும் ஊரில் வாழும் சன்மார்க்க அன்பர்கள் திருக்கூட்டம், தனது பயணத்தை கடந்த 26.12.2018 அன்று துவக்கியது. நாள் தோறும், அருகருகாமையில் உள்ள ஊர்களில், சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது.\n9.1.2019 புதன் கிழமை (15ஆம் நா)\nசாஸ்தா நகர்...காலை மற்றும் மதியம் பிரார்த்தனை.\nதொடர்பு எண்: திரு ஏ.எஸ்.நாராயணன், கணியூர்..செல்...99522 66147.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம்.,பாப்பம்பட்டி அருகே ஐவர் மலை அமைந்துள்ளது.

மேற்காணும் ஊரில் வாழும் சன்மார்க்க அன்பர்கள் திருக்கூட்டம், தனது பயணத்தை கடந்த 26.12.2018 அன்று துவக்கியது. நாள் தோறும், அருகருகாமையில் உள்ள ஊர்களில், சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது. 

9.1.2019 புதன் கிழமை (15ஆம் நா)

சாஸ்தா நகர்...காலை மற்றும் மதியம் பிரார்த்தனை.

குப்பம்பாளையம்..மாலை பிரார்த்தனை.

இரவு அங்கு தங்கல்.

தொடர்பு எண்: திரு ஏ.எஸ்.நாராயணன், கணியூர்..செல்...99522 66147.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_2.html", "date_download": "2019-07-22T12:43:01Z", "digest": "sha1:PQLKT4AW7FUOZTDDSTS5J5B55ZJWDKBF", "length": 6801, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் கொக்குவில், சத்துருகொண்டான் - புளியடிமடு பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலை மாணவர்களின் கல்வி தரத்தினையும் அவர்களின் கற்றல் மீதான விருப்பத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படன.\nமாநகரசபைக்குட்பட்ட கோக்குவில் விக்ணேஷ்வரா வித்தியாலயம் மற்றும் சத்துருகொண்டான் புளியடிமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படன.\nகுறித்த பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன், மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் சந்திரகுமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA4OTYyODk1Ng==.htm", "date_download": "2019-07-22T11:41:49Z", "digest": "sha1:NKBUAPXWPSLIN2ZWSQJWKB3KMMTZQQ2E", "length": 12169, "nlines": 173, "source_domain": "www.paristamil.com", "title": "Hamida Djandoubi என்பவரின் கதை!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலை��ங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nHamida Djandoubi என்பவரின் கதை\nHamida Djandoubi என்பவரின் கதை\nஇன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவனின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..\nஆனால் அது ஒன்றும் பெரிய ஆச்சரியமான வாழ்க்கை கதை இல்லை. குறித்த நபர் ஒரு மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி.\nதுனிசியா நாட்டில் செப்டம்பர் 22 ஆம் திகதி 1949 ஆம் ஆண்டு பிறந்த Hamida Djandoubi, தன்னுடைய 21 வயதுடைய காதலியை கொலை செய்துவிட்டான்.\nÉlisabeth Bousquet எனும் 21 வயதுடைய அவனுடைய காதலியை 1973 ஆம் ஆண்டின் ஒருநாளில், கடத்தி, சித்திரவதை செய்து, சிகரெட்டால் எல்லாம் சுட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டான்.\nகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மகிழுந்து ஒன்றுக்குள் சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த தகவல் வெளியில் வந்தது.\nதவிர, மேலும் இரு பெண்களை கடத்தி மறைத்து வைத்துள்ளான். ஆனால் அவர்கள் எப்படியோ ஒருவழியாக தப்பித்துச் சென்றுவிட்டனர்.\nபின்னர் அவன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டான். அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.\nமார்செயில் உள்ள Baumettes சிறைச்சாலையில், செப்டம்பர் 10 ஆம் திகதி 1977 ஆம் ஆண்டு அதிகாலை நான்கு மணிக்கு, 'கில்லட்' என அழைக்கப்படும் அந்த இயந்திரத்தில் படுக்க வைக்கப்பட்டு, கைகள் கால்கள் பிணைக்கப்பட்டது.\nஅதிகாலை, 4.40 மணி. கில்லட் எனும் அந்த இயந்திரத்தின் 'ப்ளேட்' போன்ற பகுதி சரேல் என வேகமாக இறங்கி சிரத்தை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் துண்டாக்கியது.\nபிரான்சில் வழங்கப்பட்ட இறுதி மரண தண்டனை அதுவாகும்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/8_25.html", "date_download": "2019-07-22T11:42:04Z", "digest": "sha1:WOYPDUBIGP5656Y32ACTXSXM4TUZEAD3", "length": 5020, "nlines": 80, "source_domain": "www.sakaram.com", "title": "முகநூல் மோதல் 8 பேருக்கும் சரீரப் பிணை | Sakaramnews", "raw_content": "\nமுகநூல் மோதல் 8 பேருக்கும் சரீரப் பிணை\nமட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் போலி முகநூல் பக்கத்தால் எழுந்த சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கும் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த நபர்களுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரால் 8 பேர் கைது செய்யப்பட்டு 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கபபட்டிருந்தனர்.\nமட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை 24.10.2017 இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள் 8 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 09 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகாத்தான்குடிப் அப்பகுதியில் இடம்பெற்ற திருமணத்தில் மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாகக் கூறி, அவரை விமர்சித்து போலியான பேஸ்புக் பக்கமொன்று உலாவியமையே, இந்த மோதலுக்குக் காரணமென, விசாரணைகளின்போது தெரியவந்தது.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T12:01:30Z", "digest": "sha1:VIJWKIERASB4VVSO6D6ZPV6YQLNVQAOJ", "length": 13554, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இருசக்கர வாகனம் News in Tamil - இருசக்கர வாகனம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபைக்ல 3 பேரு போன ஆக்சன் எடுக்குறதில்ல. போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nசென்னை: இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம்...\nசிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து\nஇருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....\nசிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து. தாய், குழந்தை சம்பவ இடத்திலேயே பலி\nசிதம்பரம்: இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை ச...\nஆர்டிஓ அலுவலகத்தில் அலைமோதிய பெண்கள் கூட்டம்\nபணிபுரியும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்க இன்று கடைசி...\nசென்னை சேப்பாக்கத்தில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து.. இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி\nசென்னை: சேப்பாக்கத்தில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத...\nஉடுமலை அருகே இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவர் உட்பட 2 பேர் பலி.. ஒருவர் படுகாயம்\nஉடுமலை: இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ...\nநெஞ்சு வல��யால் துடித்த அமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து மரணம்\nசென்னை: நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓ.எஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து உ...\nஅம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்... ஆர்டிஓ அலுவலகத்தில் பெண்கள் கூட்டம்\nசென்னை : பணிபுரியும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வ...\nகாஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி\nகாஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 ...\nதிருப்பூரில் போலீஸ் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தொழிலாளர் பலி\nதிருப்பூர்: வீரபாண்டி பகுதியில் போலீசார் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளில...\nகர்நாடகாவில் டூவீலரில் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்\nபெங்களூரு: இருசக்கர வாகனங்களில் வாகனம் ஓட்டுப்பவர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்ப...\nஇந்த இடங்களில் உங்கள் டூவீலர், ஆட்டோக்களை இலவசமாக பழுது பார்க்கலாம்\nசென்னை: மழை வெள்ளத்தால் பழுதடைந்த இருசக்கர வாகனம், ஆட்டோக்களை இலவசமாக பழுதுபார்க்கும் முகா...\n\"பர்ஸ்ட்\" ஹெல்மெட்... \"நெக்ஸ்ட்\" பைக்... ஆந்திர போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு\nஹைதராபாத்: ஹெல்மெட் வாங்கினால் மட்டுமே இரு சக்கர வாகனத்தை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து போ...\nகாலக் கொடுமை... டூவீலர்கள் திருடிய 12, 17 வயது 4 சிறுவர்கள் கைது\nசேலம்: சேலத்தில் இரு சக்கர வாகனங்கள் திருடிய 4 சிறுவர்கள் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். சேலம்...\nஅதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை\nமும்பை: இருசக்கர வாகன விற்பனையில் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனை அளவை எட்டியுள்ளது டிவிஎஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-22T12:05:39Z", "digest": "sha1:A4SN655Y7YGBXRSSK5SWEAS3UBOLYDVL", "length": 12640, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "வானவன் மாதேவி", "raw_content": "\nTag Archive: வானவன் மாதேவி\nவானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமான பெயர். மரபணுச்சிக்கலால் விளைந்த குணப்ப��ுத்த முடியாத தசைச்சுருக்க நோயால் [ Muscular Dystrophy] பாதிக்கப்பட்டவர்கள் இருவரும். கடுமையான வலியுடன் போராடி விரைவாக முற்றிவரும் நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஆனால் ஒருபோதும் தளராத ஊக்கமும் தணியாத வாசிப்பார்வமும் கொண்டவர்கள். அவர்களுக்கிணையான வாசகர்களை நான் குறைவாகவே கண்டிருக்கிறேன். தங்கள்நோயையும் வலியையும் சகமனிதர்களுக்குச் சேவைசெய்வதற்கான முகாந்திரமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற சில வருடங்களாக அவர்கள் தனிச்சிறப்புக் கவனத்தைக் கோரும் …\nTags: அறிவிப்பு, இயலிசை வல்லபி, தசைச்சுருக்க நோய், வானவன் மாதேவி\nஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி\n(குறிப்பு : தசைசிசைவு நோயால் பாதிப்பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் ஆதாவா டிரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நடத்திவருகிறார்கள் , (இவர்களைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய பதிவு) ஏற்காடு சந்திப்பு குறித்து வானவன் மாதேவி எழுதிய குறிப்பு ) இலக்கியம் ஏன் என்னை வசீகரிக்கிறது என்ற கேள்வி அதற்கான பதிலை மெல்ல உணரும் தருணத்தில்தான் வந்திருக்கிறது . வாழ்வின் எல்லாப்பக்கங்களும் மூடிக்கொண்ட பிறகும் தளராமல் வெளிச்சம் தேடும் கண்கள் …\nTags: இயல் இசை வல்லபி, ஏற்காடு, வானவன் மாதேவி\nபத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை. அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே …\nTags: ஆதவ் அறக்கட்டளை, இன்றைய காந்தி, கோவை புத்தகக் கண்காட்சி, தமிழருவி மணியன், நிகழ்ச்சி, வல்லபி, வானவன் மாதேவி\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி, தத்துவமும் நடைமுறையும் -கடிதங்கள்\nவ‌ல்லின‌ம் ‘க‌லை இல‌க்கிய‌ விழா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nமுன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-07-10?reff=fb", "date_download": "2019-07-22T12:18:00Z", "digest": "sha1:G2ZOEUFGSXGXRX2NHY2M5DEFKRGVIBHL", "length": 20357, "nlines": 301, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் முச்சக்கரவண்டியினை உடைத்து பணம் திருட முயன்ற நபர் கைது\nநாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்க வேண்டும்\nவிஜயகலாவே என்னிடம் அப்படி கூறினார்\nமனநலம் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிப்பெண் பாலியல் துஸ்பிரயோகம் மற்றுமொரு இலங்கை அகதிக்கு ஆயுள் தண்டனை\n30ஆவது நாளாக தொடரும் மனித எச்சங்கள் அகழ்வு பணி\nஹஜ் யாத்திரை ஏற்பாட்டில் மோசடி ஹலீமின் அமைச்சு தொடர்பில் விசாரணை\nபிரபல பாடகி ப்ரியணி ஜயசிங்க திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா\nகாணாமல் ஆக்கப்பட்டவர் அலுவலகத்தின் செயற்பாட்டை புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n1976ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் தூக்கு தண்டனைக்கு அனுமதி\nபிரித்தானியா சென்ற இரு இலங்கைத் தமிழர்களுக்கு சிறைத்தண்டனை\nநாளை யாழ்ப்பாணம் செல்லும் நாமல்\nபொலிஸ்மா அதிபருடன் யாழ்ப்பாணத்துக்கு செல்கின்றார் சட்டம், ஒழுங்கு அமைச்சர்\nவிஜயகலா எம்.பி தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள முக்கிய உத்தரவு\nவடக்கில் தொல்லியல் திணைக்களம் தமிழர் வரலாற்றை அழிக்கின்றது\nமுல்லைத்தீவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடியவர்களுக்கு கிடைத்த கைக்குண்டு\nதாம் புலிகளின் குழுவில் அங்கம் வகிக்கவில்லை- பினாங் பிரதி முதலமைச்சர் ராமசாமி\nதமிழுக்காக நாம் தமிழராய் நாம் வேலைத்திட்டம் ஆரம்பம்\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு இராணுவ வீரர் செய்த தகாத காரியம்\nஇலங்கையில் அரச பணியாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஆறு வருடங்களுக்கு முன் தந்தையை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n நள்ளிரவில் அதிகரிக்கப்படும் எரிபொருளின் விலைகள்\n நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்க திட்டம்\nசெங்கலடி மக்களுக்கு அமைச்சர் மனோ கணேசன் வழங்கிய வாக்குறுதி\nலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி மட்டக்களப்பில் கைது\nஹட்டன் - டயகம பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு\nகொழும்பில் கொல்லப்பட்ட நவோதயா கிருஷ்ணாவின் உடலுக்கு பெருமளவான மக்கள் கண்ணீர் அஞ்சலி\n400 குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் பத்திரம் கையளிப்பு\nகாணியொன்றில் இருந்து முன்னாள் போராளி ஒருவரின் தேர்ச்சி அறிக்கை மீட்பு\nசர்வதேசத்தில் இரு வேறு வகைத் தமிழ் டயஸ் போராக்களா\nவிக்னேஸ்வரனை நீக்கும் அதிகாரம் வடக்கு ஆளுநருக்கு உண்டு: சட்டத்துறை வல்லுனர் கருத்து\nவவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி கைது\nமோசமான சித்திரவதைகள் -தொடரும் நாடுகள் பட்டியலில் -இலங்கைக்கு மீண்டும் முதலிடம்\nவவுனியாவில் மாணவர்களுக்கிடையே மோதல்: பொலிஸார் அசமந்தம்\nநாடுகடத்தப்பட்டால் குடும்பம் சிதைந்துவிடும்: கண்ணீர் வடிக்கும் இலங்கை பெண்\nதிருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nவடக்கு முதல்வரின் அமைச்சுப் பணியாளர்கள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த அம்பலம்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு\nவடமாகாண சபையில் கருத்தடை மாத்திரை விவகாரம்: மாகாண சுகாதார அமைச்சர் வெளிநடப்பு\nவடமாகாண சபையில் இன்று கடும் தர்க்கம்\nகூட்டத்தை குழப்பிய முன்னாள் மாகாண அமைச்சர்: பிரதி அமைச்சர் வெளிநடப்பு\nமாகாண அமைச்சர்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளை ஆராய விசேட அமர்வு\nமுஸ்லிம்களிடம் தமிழர்கள் பாடம் கற்க வேண்டும்\nடெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விக்கி விளக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனை பலி கொடுத்தாவது அரசியல் இருப்பை தக்கவைக்க அரசு தயங்காது\nதாய்லாந்து குகை: 19 மீட்புப் பணியாளர்கள் உள்ளே நுழைந்தனர் - இதுவரை 8 பேரை மீட்டுள்ளனர்\nதமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது\nமாணவர்களுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு\nபொலிஸ் உத்தியோகத்தரை கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு\nநிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம்\n வடக்கு முதல்வரின் நிலைப்பாடு இதுவே\nமணலுக்கு பதிலாக கிரவல் மண்\nகிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் அதிகளவு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்\nகிளிநொச்சிக்கு திடீர் விஜயம் செய்துள்ள பிரதி அமைச்சர்\nமீன்பிடிக்கச் சென்ற மீனவருக்கு நேர்ந்த பரிதாபம்\nபயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் தனியாக சென்ற சக்கரத்தால் பதற்றம்\nஎஸ்.கே. கிருஷ்ணா எவ்வாறு கொலை செய்யப்பட்டார்\n1000 நாட்களை சிறையில் கழித்துள்ள பிள்ளையான்\nமன்னாரில் வகுப்பறை தொகுதிகள் திறந்து வைப்பு\nஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸில் விடுதலைப் புலிகளுக்காக மீண்டும் நிதி திரட்டும் புலி உறுப்பினர்கள்\nவடக்கு முதல்வரின் நியாயமான கோரிக்கை\nபேராசிரியர் போல் நியூமனால் அச்சமடைந்துள்ள இலங்கை அரசாங்கம்\nஅவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதி - வைத்தியசாலையில் போதையில் தள்ளாடிய இளம் தாய்\nவிசேட அதிரடிப்படையின் ஒத்துழைப்புடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது\nகாட்டு யானைகளின் தொல்லையினால் அச்சத்தில் உறங்கும் கிராமவாசிகள்\n16 பேரின் அமைப்பாளர் பதவிகள் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும்\nதெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து : தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழப்பு\nநுவரெலியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஏற்படும் சிரமம்\nவீதியின் குறுக்காக சென்ற மாடொன்றினால் நேர்ந்த விபரீதம்\nவிடுதலைப் புலிகள் தொடர்பான விஜயகலாவின் கருத்து\nஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் அதிகரிக்கும் வாகன அபராதம்\nஜனாதிபதி எடுத்துள்ள திடீர் தீர்மானம்\nவிக்கி, விஜயகலா, அனந்திக்கு மீண்டும் சிக்கல் வெளிநாடு செல்லும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகூட்டு எதிர்க்கட்சியின் சிலர் பிரதமருக்கு ஆதரவு: மஹிந்தானந்த அலுத்கமகே\nகொழும்பில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு பல இளம் பெண்கள் கைது\nஇன்றுடன் நிறைவடையும் கால எல்லை: கல்வி அமைச்சின் அறிவிப்பு\n முன்கூட்டியே கணிக்கப்பட்ட தீர்க்க தரிசனம் சமகாலத்தில் நடைபெற்று வரும் உண்மைகள்\nபிஸ்கட் பக்கெற்றை திருடிய பெண்ணுக்கு நீதவான் கொடுத்த தண்டனை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் உடலில் சிக்கிய பெருந்தொகை பவுண்ட்\nவார இறுதி நாட்களில் பூட்டப்படும் சுற்றுலா மையம்: மக்கள் விசனம்\nகுன்றும் குழியுமாக காணப்படும் தம்பிநாயகபுர கிராம வீதி: மக்கள் பாதிப்பு\nமொரிசியஸ் கப்பலில் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/03/blog-post_2526.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=MONTHLY-1362124800000&toggleopen=MONTHLY-1362124800000", "date_download": "2019-07-22T12:21:57Z", "digest": "sha1:GWWSMU5V2WTCEV6EQDRTCC7I2U7PMOVU", "length": 19157, "nlines": 214, "source_domain": "tamil.okynews.com", "title": "காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம் - Tamil News காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம் - Tamil News", "raw_content": "\nHome » Junior Page » காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததை அந்த காட்டு நாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப் புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.\nஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப் புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.\nஎனவே, காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்கத் தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.\nசிறுத்தைப் புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து, அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப் புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரான போது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது......\n“இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா என்று தேடிப்பார்க்க வேண்டும்” என்றது.\nஇதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.\nஇந்த காட்டு நாய் சிறுத்தைப் புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கிச் சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.\nஅருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப் புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.\nஎனவே, சிறுத்தைப் புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என��பதை புரிந்து கொண்டது.\nகுரங்கு சிறுத்தைப் புலியுடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப் புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப் புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.\nஅந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.\n“இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப் புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.\nஇரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.\nஅந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.\n“அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப் புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே\nகாட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப் புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது. வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்தால் வெற்றி பெறலாம்.\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்...\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூக��்பம் ஏற்படு...\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இ���ம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/aathma/142938", "date_download": "2019-07-22T11:51:34Z", "digest": "sha1:I42OOOQBUS5VCPMRMNLSGCREM223IL3B", "length": 5371, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Aathma - 11-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகனடா மக்களுக்கு சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்\nஉலகை உலுக்கிய ஒரு கொடூர கொலை பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி குறித்து மருத்துவர்கள் கூறிய தகவல்\nயாழில் பொலிஸாரால் கவிகஜன் கொல்லப்படும் போது நடந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானது\nவெளிநாட்டில் இருந்து மனைவி பிரசவத்துக்காக விமானத்தில் பறந்து வந்த கணவன்.. நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்\nபெண்களிடம் அத்துமீறும் சாண்டி... தப்பிக்க லொஸ்லியாவின் போராட்டத்தைப் பாருங்க... சாண்டியா இப்படி\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nவிஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்\nபிக்பாஸில் மோகன் வைத்யாவை வெளியேற்றியதன் பின்னணி இதுதானா\nமேக்-அப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த காஜல் அகர்வால், வைரல் போட்டோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் புதிய போட்டியாளர் இவர் தான் பல படங்களில் பணியாற்றிய முக்கிய பிரபலம்\nஆடை மட்டுமல்ல இந்த படத்திற்கும் அமலா கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\n.. உண்மையை கூறிய சீரியல் பிரபலங்கள்..\n96 ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்பட��் இதோ\nகடாரம் கொண்டான் சென்னை நிலவரம் என்ன மூன்று நாள் வசூல் லிஸ்ட் இதோ\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஉருகி உருகி காதலித்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த இறுதி பரிசு\nவிவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளரிடம் காதலை கூறிய கவின் அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/to-celebrate-earth-day-2019-which-falls-on-april-22-amazon-india-is-holding-an-earth-week-sale-news-2023821", "date_download": "2019-07-22T13:17:34Z", "digest": "sha1:3AS5JFNZI4P3VOJ6ELETAN7OZJLPMHKF", "length": 12024, "nlines": 175, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Amazon India Earth Week 2019 Sale Deals on Xiaomi Mi A2, Realme U1, Redmi Note 6 Pro, Laptops, Amazon Echo, More । அமேசான் ‘எர்த் வீக் சேல்’… அட்டகாச ஆஃபர்களில் முன்னணி ஸ்மார்ட் போன்கள்!", "raw_content": "\nஅமேசான் ‘எர்த் வீக் சேல்’… அட்டகாச ஆஃபர்களில் முன்னணி ஸ்மார்ட் போன்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஐசிஐசிஐ வங்கி க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு ஈ.எம்.ஐ போட்டு பொருட்களை வாங்கினால், இந்த விற்பனையில் 1,500 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.\nவரும் ஏப்ரல் 22 ஆம் தேதி, ‘உலக தினம்' கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமேசான் நிறுவனம் ‘எர்த் வீக் சேல்' கொண்டாடுகிறது. இந்த விற்பனையின் மூலம் பயன்படுத்தப்பட்ட பல முன்னணி ஸ்மார்ட் போன்கள், லேப்டாப், ஹெட் போன்ஸ் மற்றுப் பல சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று ஆரம்பிக்கும் இந்த சேல், 22 ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எர்த் வீக் சேல் மூலம், அமேசான் நிறுவனம், பயன்படுத்தப்பட்ட சியோமி Mi A2 போனை 9,899 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் மார்க்கெட் விலை 17,499 ரூபாய் ஆகும். ரெட்மி நோட் 6 ப்ரோ தள்ளுபடி போக 10,699 (எம்.ஆர்.பி ரூ.12,999) ரூபாய்க்கு கிடைக்கிறது. ரியல்மி U1, தள்ளுபடி போக 8,999 ரூபாய்க்கு கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.11,999).\nஅமேசான் ரின்யூட் ப்ரோக்ராமிற்கு கீழ் இந்த தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியில் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் 6 மாத வாரன்டி கொடுக்கப்படுகிறது.\nமொத்தம் 9 நாடுகளில் இதைப் போன்ற தள்ளுபடி விற்பனையை அமேசான் நிறுவனம் நடத்தி வருகிறது. 2017-ல் இந்தத் திட்டம் முதன்முறையாக இந்தியாவில் தொ���ங்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் 6,000 வெவ்வேறு வகையிலான பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக அமேசான் கூறுகிறது.\nபோன்கள் மட்டுமல்ல இன்டெல் கோர் i5 ப்ராசஸர் லேப்டாப்கள் 19,990 ரூபாய்க்கும், இன்டெல் கோர் i7 ப்ராசஸர் லேப்டாப்கள் 23,990 ரூபாய்க்கும் இந்த சேல் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.\nஅமேசானின் ஃபயர் ஸ்டிக், அமேசான் எக்கோ, அமேசான் எக்கோ டாட் போன்ற அமேசானின் பொருட்களும் இந்த சேலில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பீக்கர்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.\nஐசிஐசிஐ வங்கி க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு ஈ.எம்.ஐ போட்டு பொருட்களை வாங்கினால், இந்த விற்பனையில் 1,500 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘சாம்சங் கேலக்ஸி M’ வரிசை போன்களுக்கு அதிரடி ஆஃபர்- எவ்வளவு விலை குறைப்புனு தெரிஞ்சுக்கோங்க\n3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே சென்சார்- அட்டகாச வசதிகள் கொண்ட ‘விவோ Z5’\n64 மெகா பிக்சல் கொண்ட ரெட்மீ போன்… முழு விவரம் உள்ளே\nஇந்தியாவில் ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள், என்ன விலையில் அறிமுகம்\nரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னை இருக்காது\nஅமேசான் ‘எர்த் வீக் சேல்’… அட்டகாச ஆஃபர்களில் முன்னணி ஸ்மார்ட் போன்கள்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n‘சாம்சங் கேலக்ஸி M’ வரிசை போன்களுக்கு அதிரடி ஆஃபர்- எவ்வளவு விலை குறைப்புனு தெரிஞ்சுக்கோங்க\n3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே சென்சார்- அட்டகாச வசதிகள் கொண்ட ‘விவோ Z5’\n64 மெகா பிக்சல் கொண்ட ரெட்மீ போன்… முழு விவரம் உள்ளே\nஇந்தியாவில் ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள், என்ன விலையில் அறிமுகம்\nவிண்ணில் பாயவுள்ள சந்திராயன்-2, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னை இருக்காது\nவிற்பனையில் ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே\n‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே\nஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..\nபாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/buffalo", "date_download": "2019-07-22T11:46:09Z", "digest": "sha1:QMODWZTECFP65QDPVV3GS5T25LF2KI6O", "length": 16076, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "Buffalo News in Tamil - Buffalo Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n‘எருமை மாடு‘ மாதிரி சாலை வேண்டும்.. மதுக்குடிப்போர் சங்கம் போராட்டம் அறிவிப்பு\nசென்னை: எருமை மாடு மாதிரி தரமான பலமான தார் சாலை அமைத்து தரக்கோரி மதுக்குடிப்போர் சங்கம் போராட்டம்...\nரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு-வீடியோ\nரயில் தண்டவாளம் அருகே சிறிய கால்வாயில் தவறி விழுந்த மாடுகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு.. எருமை தலை சிதறி பலி.. மியாப்பூரில் பதற்றம்\nஹைதராபாத்: ஹைதராபாத்தில மியப்பூர் பகுதியில் வெடிகுண்டு வெடித்து எருமை பலியான சம்பவம் அப்பக...\nபறக்கும் ரயிலில் அடிபட்டு பலியான 2 எருமைகள்\nசென்னை சேப்பாக்கத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற எருமைமாடுகள் மீது ரயில் மோதியதில் இரு மாடுகள் சம்பவ...\nஎருமைக் கன்றுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற 6 பேருக்கு அடி உதை... டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்\nடெல்லி: எருமைக் கன்றுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்களை உதைத்து துன்புறுத்திய நபர்களை போலீ...\nவழிகாட்டிய ஜல்லிக்கட்டு புரட்சி- தடையை உடைத்து அஸ்ஸாமில் நாளை எருது சண்டை\nகுவஹாத்தி: ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை வழிகாட்டியாக க...\n\"கன்னி கழியாத\" எருமை இது.. ஹிமாச்சலி ரஞ்சா எருமை... விலை அதிகமில்லை.. ரூ. 5 கோடிதான்\nஸ்ரீநகர்: கன்னி கழியாத எருமை இது.... பளபளப்பான மேனி.... விலை ரூ. 5 கோடி என்று விளம்பரப்படுத்தப்பட்...\nமிஸ்டர் மினிஸ்டர், உங்க எருமை மாடுகளைத் திருடியவன் சிக்கிட்டான்.. மாடுகளும் பத்திரம்\nராம்பூர்: உ.பி. அமைச்சர் அஸம் கானின் காணாமல் போன எருமை மாடுகள் சிக்கியுள்ளன. அதேபோல அவற்ற���த் த...\n'எமனின் வாகனம்' மீது மோதிய ஸ்பைஸ் ஜெட் விமானம்: பயணிகள் தப்பினர்\nசூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் எருமை மாட்டின...\n“யுவராஜின் விலை” ஏழு கோடி ரூபாய்- விற்க மறுத்த உரிமையாளர்\nஹரியானா: உத்தரப் பிரதேசத்தில் ஒரு எருமை மாட்டிற்கு 7 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டும...\nஅடப்பாவிகளா.. காஸ்ட்லி காரில் பசு மாட்டைத் திணித்துக் கடத்திய இரு கில்லாடிகள்\nசென்னை: திருட்டுப் பசங்களில் பல விதம் உள்ளனர். இந்த திருடர்கள் அதில் ஒரு விதம். ஒரு காஸ்ட்லிய...\nஎருமை மாட்டையும் விடாத காமுகன்.. ஆந்திராவில் ஒரு அக்கிரமம்\nஅடிலாபாத்: ஆந்திராவின் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் எருமை மாட்டுடன் உறவு கொண்...\nகளவுபோன உ.பி அமைச்சரின் எருமைமாடுகள் மீட்பு... பாதுகாக்கத் தவறிய 3 போலீசார் டிரான்ஸ்பர்\nலக்னோ: காணாமல் போன உத்திரப்பிரதேச அமைச்சரான அசாம் கானின் எருமை மாடுகளைப் பத்திரமாக போலீசார...\nஉ.பி அமைச்சரின் 7 எருமைகளைக் காணவில்லை... மோப்பநாய்களோடு தேடும் போலீஸ் அதிகாரிகள்\nலக்னோ: உத்தரபிரதேச மாநில சிறுபான்மையினர் மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சரான அசாம் கானி...\nதினசரி 30 லிட்டர் பால்... 25 லட்சத்துக்கு விலைபோன எருமை\nசண்டிகர்: ஒரு எருமை மாடு ரூ. 25 லட்சத்துக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ...\nஇனி சந்தைக்கு போக வேண்டாம் ஆன்லைனில் எருமை, பசு மாடு வாங்கலாமே\nசென்னை: இணையதளத்தில் ஆடை, அலங்காரப் பொருட்கள், தங்கம் விற்கப்பட்ட நிலையில் தற்போது எருமை மற்...\nஎருமை மீது சவாரி செய்ற எமன் மோடி: காங். தோல்வி பயத்தில் தரமின்றி பேசுகிறது காங்: பாஜக\nடெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை எருமை மீது சவாரி செய்கிற எமதர்ம ராஜா என்று மிகக் கட...\nதிண்டுக்கல் அருகே கோவில் விழாவில் 130 எருமைகள் பலி\nதிண்டுக்கல்: பாறைப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் திருவிழாவில், 100க்கும் மேற்பட்ட எருமை மாடு...\nஹரியானாவில் அதிசயம் - ஒரே நாளில் 31.32 லிட்டர் பால் கறந்த எருமை\nசண்டிகர்: ஹரியானாவின் பரீதாபாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், எருமை மாடு ஒன்று ஒரே நாளில் 31.32 ...\nநயாகரா விமான விபத்து-~~ஆட்டோ பைலட்~~ காரணம்\nநியூயார்க்: நியூயார்க் அருகே பஃபலோ நகரில் தரையிறங்கும்போது வீடுகள் மீது வ��ழுந்து 60 பயணிகளி...\nயுஎஸ்-விமானம் விழுந்து நொறுங்கி 3 இந்தியர் உள்பட 60 பேர் பலி\nவாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள பஃபலோ நகரில் வீடுகள் மீது பயணிகள...\nஎருமை மாடு மீது மோதிய ரயில் - தடம் புரண்டது\nசென்னை: சென்னை அருகே எருமை மாடு மீது மின்சார ரயில் மோதி தடம் புரண்டது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13826-sirukathai-vazhkaiyenna-katharikkaaya-ravai", "date_download": "2019-07-22T11:40:03Z", "digest": "sha1:QQ7XKC4OQX7KQ2ZZJUX4XTYUKB46VQ2L", "length": 21324, "nlines": 305, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா? - ரவை - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nசிறுகதை - வாழ்க்கையென்ன, கத்திரிக்காயா\nநான் மும்முரமாக செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன்.\n நான் கராத்தே க்ளாஸ் போய்ட்டு வரேன்.........\"\nகுரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். விமலா, தன் ஹேண்ட்பேகிலிருந்து ஒரு காகித்த்தை வெளியே எடுத்து, அதை கசக்கி கீழே போட்டுவிட்டு, பர்ஸில் பணம் இருக்கிறதா என செக் பண்ணிக்கொண்டாள்\nஐந்தாவது நிமிஷம், ஸ்கூட்டர் கிளம்பிச் செல்லும் சத்தம் காதில் விழுந்தது.\nநான், யாரோ எனக்கு உத்தரவு போட்டதுபோல, விமலா கீழே எறிந்த அந்த கசங்கிய காகித்த்தை எடுத்து, கசங்கல்களை நேர்ப்படுத்தி பார்த்தேன்.\nஅதில் இருந்தது, ஒரே ஒரு வார்த்தைதான்\n\"ஐ லவ் யூ, விமலா\n என நினைத்துக்கொண்டு செய்தித்தாளில் மூழ்கினேன்.\nஅந்தச் செய்தியை படித்ததும், என் ரத்தம் கொதித்தது\nஉத்தரகாண்ட் மாநிலத்தில், ஒரு கல்யாண விருந்தில், மேல்சாதிக்கார்ர்களோடு, ஒரு கீழ்சாதிக்காரன் சாப்பிட்ட குற்றத்துக்காக, அவனை மேல்சாதிக்கார்ர்கள், அடித்தே கொன்றுவிட்டார்கள்\nவேறேதாவது நல்ல செய்தி இருக்கிறதா என தேடினேன்.\nவட இந்தியாவில், வேறொரு ஊரில், பெற்ற தந்தை தன் இரு சகோதர்ர்களுடன் சேர்ந்துகொண்டு, தன் மகளையும் அவள் கணவனையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி சாகடித்திருக்கிறார்கள்.\nகாரணம், அவர்கள் கலப்புத் திருமணம் செய்துகொண்டதே\nபொங்கிய கோபத்தில், செய்தித்தாளை கசக்கி வீசி எறிந்தேன்.\nகராத்தே வகுப்பு முடிந்து வீட்டுக்குள் நுழைந்த விமலாவின் மீது அந்த கசங்கிய செய்தித்தாள் விழுந்தது\n உயிர்களை தீயிலிட்டு கொல்கிற அளவுக்கும், அடித்தே சாகடிக்கிற அளவுக்குமா, சாதி வெறி இது தினமும் நடக்கிற கேலிக்கூத்தா போச்சு இது தினமும் நடக்கிற கேலிக்கூத்தா போச்சு போலீஸும் சட்டமும் இந்தமாதிரி வெறியர்களை உடனுக்குடன் கடுமையா தண்டித்தால், இப்படி தொடர்ந்து நடக்குமா போலீஸும் சட்டமும் இந்தமாதிரி வெறியர்களை உடனுக்குடன் கடுமையா தண்டித்தால், இப்படி தொடர்ந்து நடக்குமா இந்த நாடு குட்டிச்சுவரா போய்க்கொண்டிருக்கு, ச்சே இந்த நாடு குட்டிச்சுவரா போய்க்கொண்டிருக்கு, ச்சே\n இந்தக் கோபம், பல வீடுகளிலே, பேப்பரை கசக்கி வீசுவதோடு நிற்கிறதாலேதான், தொடர்ந்து நடக்குது\n\" வேறென்ன பண்ணச் சொல்றே\n முச்சந்தியிலே, போக்குவரத்தை நிறுத்திவைத்து அக்கிரமங்களை புட்டுப் புட்டு வைங்கப்பா உங்களைப்போல கருத்துள்ளவங்களை ஒண்ணு சேர்த்து பத்திரிகைகளுக்கு, அரசாங்கத்துக்கு, நீதிமன்றங்களுக்கு, மாணவ சமுதாயத்துக்கு, தொழிலாளர் சங்கங்களுக்கு எழுதி ஆதரவு திரட்டுங்கப்பா உங்களைப்போல கருத்துள்ளவங்களை ஒண்ணு சேர்த்து பத்திரிகைகளுக்கு, அரசாங்கத்துக்கு, நீதிமன்றங்களுக்கு, மாணவ சமுதாயத்துக்கு, தொழிலாளர் சங்கங்களுக்கு எழுதி ஆதரவு திரட்டுங்கப்பா\n\" என் ஒருவனாலே இத்தனை வேலை செய்யமுடியுமாம்மா\n\" நம்பிக்கையில்லாம, வெறுமே சத்தம் போட்டால், ரத்தக் கொதிப்புத்தான் வரும்\n\" ஓ.கே. ஓ.கே., விமலா இப்படி உட்கார் காலையிலே நீ கசக்கிப்போட்ட பேப்பரை பிரித்துப் பார்த்தேன். யாரவன் கன்னாபின்னான்னு எழுதியிருக்கான்\n\" ஒரே வார்த்தையிலே அழகா எழுதியிருக்கான்\n அவன் என்னை லவ் பண்றதா தெளிவா எழுதியிருக்கான்.......\"\n\" அப்ப ஏன் அதை கசக்கி எறிஞ்சிட்டே\n\" சின்னக் குழந்தை அர்த்தம் தெரியாம, சில நேரங்களில் அபத்தமா. பேசறாமாதிரி, பெரியவங்களும் பேசினா, எழுதினா, குப்பையிலேதானே போடணும்\n தெளிவா எழுதியிருக்கான்னு சொன்னே, இப்ப அபத்தமா அர்த்தம் புரியாம எழுதறான்னு சொல்றே........\n நிஜமா லவ் பண்றவனுக்கு, ஒருநாளும் அதை வெளிப்படையா சொல்லும்படியான அவசியமே வராது பெண் உருவத்தைக் கண்டு மோகிக்கிறவன், 'லவ்' பண்றதா உளறினா, ஏற்றுக்க முடியுமா\nஅவன் அந்தக் கடித்த்திலே, தன் பெயரையோ, கையோப்பமோ போடாத கோழை அவன் என்னுடன் பழகினதேயில்லை. அவனும் நானும் ஒரே ஆபீஸிலே வேலை செய்கிறோம், அவ்வளவுதான்\n 'விரும்புவதற்கும்' ' காதலிக்கிறதுக்கும்' வித்தியாசமில்லையா\nஇவன் மட்டுமில்லே, இவனைப்போல, இளவட்டங்கள் எல்லாமே, கூட வேலை செய்கிற பெண்களுக்கு இந்தமாதிரி லவ் லெட்டர் எழுதறது சகஜம் அதை பெரிதுபடுத்தி நம்ம நேரத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது..............\"\nசிறுகதை - சிறையின் விலை ஒண்ணரை கோடி\nசிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nTamil Jokes 2019 - நீங்க, கதை கவிதை ஜோக் எல்லாம் எழுதி... கலக்குறீங்க\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nஅருமையான கதை .விமாலாவின் நேர்பட பேசும் குணமும் நரேனின் அடக்கமான ஆண்மையும் அருமை\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கையென்ன, கத்திரிக்காயா\n# RE: சிறுகதை - வாழ்க்கையென்ன, கத்திரிக்காயா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/Company-Inspector.html", "date_download": "2019-07-22T11:38:41Z", "digest": "sha1:LTZQWMGTL3WIA7EVIU6JNHUKF7HKJTRL", "length": 7697, "nlines": 100, "source_domain": "www.manavarulagam.net", "title": "கம்பனி பரிசோதகர் (திறந்த போட்டிப் பரீட்சை - 2019) : கம்பனிப் பதிவாளர் திணைக்களம் - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Examinations / Government Gazette / Government Jobs / கம்பனி பரிசோதகர் (திறந்த போட்டிப் பரீட்சை - 2019) : கம்பனிப் பதிவாளர் திணைக்களம்\nகம்பனி பரிசோதகர் (திறந்த போட்டிப் பரீட்சை - 2019) : கம்பனிப் பதிவாளர் திணைக்களம்\nகம்பனிப் பதிவாளர் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பமற்ற - பிரிவு II பதவிக்கு (கம்பனி பரிசோதகர்) ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019\nகம்பனிப் பதிவாளர் திணைக்களதில் நிலவும் மேற்படி பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 24\nமுழு விபரம் + விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள் - பக்க எண் 1007\nகம்பனி பரிசோதகர் (திறந்த போட்டிப் பரீட்சை - 2019) : கம்பனிப் பதிவாளர் திணைக்களம் Reviewed by மாணவர் உலகம் on May 05, 2019 Rating: 5\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nமொழிபெயர்ப்பாளர், முகாமைத்துவ உதவியாளர், சாரதி, அபிவிருத்தி அலுவலர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர், கணினி பிரயோக உதவியாளர் - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC - Job Vacancies)\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139572", "date_download": "2019-07-22T11:35:13Z", "digest": "sha1:WHEIWQIBPUSKMDGFJQ4BJ7P3DZTNGSNB", "length": 5580, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "தல டோனியின் அசுர வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதானாம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome விளையாட்டு தல டோனியின் அசுர வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதானாம்\nதல டோனியின் அசுர வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதானாம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.\nஇதன் மூலம் புள்ளிபட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nசூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு டோனியின் தலைமைப்பண்புதான் காரணம் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறியதாவது, டோனி எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக வைத்துக் கொள்கிறார்.\nஅவரது பலம் என்னவென்று டோனிக்கு தெரியும். அவர் என்ன நடந்தாலும் திட்டத்தின்படி செயல்படுவார். குழப்பமடையாத மனது தான் டோனியின் வெற்றிக்கு காரணம் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.\nPrevious articleஅமெரிக்காவில் நவீன தொட்டிலில் உறங்கிய 30 குழந்தைகள் பலி – இந்த அசம்பாவிதற்கான காரணம் என்ன\nNext articleநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க வேண்டும் கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணிக்கான தேர்வு திகதியை அறிவித்த பிசிசிஐ\n இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அமைச்சர் திடீர் உத்தரவு\nவரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி\nயாழ்ப்பாணத்தில் நேற்றிரவு அதிரடியாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கை\nயாழில் மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்களை விரட்டிய இளைஞர்கள்\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/vainavaelaiyaila-natakavaulala-amaeraikaka-vaiirarakala", "date_download": "2019-07-22T12:38:51Z", "digest": "sha1:2L5CA7D5PKJ2LBQBPDXJTOR5NJSHZ34E", "length": 6586, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "விண்வெளியில் நடக்வுள்ள அமெரிக்க வீரர்கள்! | Sankathi24", "raw_content": "\nவிண்வெளியில் நடக்வுள்ள அமெரிக்க வீரர்கள்\nபுதன் ஜூலை 10, 2019\nஅடுத்த மாதம் 28-ந் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது.\nவிண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து அதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து என பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்படுகிறபோது அல்லது அதன் தளவாடங்களை மாற்றி அமைக்க வேண்டியபோது அல்லது பிற பணிகளின் போது, அதனுள் தங்கி இருக்கிற வீரர்கள் வெளியே வருவார்கள். விண்வெளியில் நடப்பார்கள். அப்போது அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு, மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றுவிடுவார்கள். இது வழக்கமான நடைமுறை.\nஇந்த நிலையில், அடுத்த மாதம் 28-ந் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது.\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிச்செல்கிற விண்கலங்கள் இறங்குவதற்கான இரண்டாவது தளத்தை அமைக்கிற பணியில் இந்த வீரர்கள் ஈடுபடுவார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nலண்டனில் பாரிய தீ விபத்து\nதிங்கள் ஜூலை 22, 2019\nஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லீம்கள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும்\nமுகாம்களில் உள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி ஆஸ்திரேலியா எங்கும் ஆர்ப்பாட்டம்\nசனி ஜூலை 20, 2019\nமனுஸ் மற்றும் நவுருத்தீவில் 6ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nசனி ஜூலை 20, 2019\nவி���ான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வார் கான் தெரிவித்தார்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019\nதிங்கள் ஜூலை 22, 2019\nலெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா\nதிங்கள் ஜூலை 22, 2019\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் \nஞாயிறு ஜூலை 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/chennai-airports-runway-closed-due-to-varcdah-cyclone.html", "date_download": "2019-07-22T12:19:28Z", "digest": "sha1:AEEEDZLN5SQFYIZ7CGXZ6QPB6ZRUCTCP", "length": 10712, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "சென்னை விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nசென்னை விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது\nemman செய்தி, செய்திகள், சென்னை, விமான நிலையம், vardah cyclone No comments\nவர்தா புயலால் பித்த மழையால் சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க ஓடுதளம் மூடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.ஏற்கனவே 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றியமைக்க பட்டதும் குறிப்பிடத்தக்கது.இது போல சென்னை புறநகர் ரயில் சேவையும் தடைபட்டுள்ளது .அது மட்டுமின்றி சென்னையின் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இருந்த சென்னையின் தொடர்பு தடைப்பட்டுள்ளது.இந்நிலையில் 1994க்கு பிறகு மணிக்கு 80 கி.மீ காற்று சென்னையில் வீசி வருவதாகவும் இது மேலும் அதிகரித்து 100 கி.மீ மற்றும் அதற்கு மேலான வேகத்தை இன்னும் சில நேரத்தில் எட்டக்கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள��ர் மேலும் அவர் மழை குறித்த தகவல்களை உடனுக்குடன் இன்று காலை முதல் பதிவேற்றம் செய்து வருகிறார்.பெரும்பாலும் அவர் கூறும் தகவல்கள் யாவும் சரியாகவே உள்ளன அவர் வழங்கிய தகவல்களை ஒப்புக்கொள்வது போலவே சில மணி நேரங்களில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வழங்கிவரும் தகவல்களும் அமைந்திருக்கின்றன .\nசெய்தி செய்திகள் சென்னை விமான நிலையம் vardah cyclone\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/author/syed/", "date_download": "2019-07-22T13:16:59Z", "digest": "sha1:NH5Z2SWORA4NWMRIIPOYHKT2V6TEZREE", "length": 13050, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "அ.மு.செய்யது – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nShareரஷ்ய ஆதரவோடு, சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் ...\nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\nShareரசிகர்களின் நெடுநாள் எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரஜினி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலாக தனது அரசியல் இருக்கும் எனவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமது படைகள் தயார் எனவும் அறிவித்த‌ ரஜினி, அடுத்தடுத்த நாட்களில் “அகில ...\nShareஅரிதான பறவைகளைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தேடி அலைந்திருக்கிறேன். மரம் வாழ் பறவைகள், தரைவாழ் பறவைகள்,கடற்பறவைகள்,சதுப்பு நிலப்பறவைகள்,இரைகொல்லிகள் என பல்வேறு பறவை இனங்களைப் பார்த்து படங்கள் எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஆந்தை இனத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உள்ளூர நெடுநாட்கள் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் ‘புள்ளி ஆந்தை (Spotted ...\nShareகையில் ஒரு ஒளிபடக் கருவி கிடைத்ததும், ம���ை சுற்றுலாவுக்கோ, கடற்கரைக்கோ சென்று படமெடுக்கும் இளைஞர்களைத் தான் பார்த்திருக்கிறேன். தொழிற்முறை கலைஞர்களின் புகைப்பட கண்காட்சிகள் பெரும்பாலும் பின்நவீனத்துவ பாணியில் அமைந்திருக்கும். படங்களைப் பார்த்து புரிந்து கொள்வதற்கே நிபுணத்துவம் தேவைப்படுமோ என்கிற அளவில் படைப்புகள் இருக்கும். ஒளி , வண்ணங்கள் இவைகளின் கூட்டுக்கலவையில் மாய்மாலங்களை நிகழ்த்தும் ஒளிபடக் கலைஞர்களைப் ...\nசலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nShareசலீம் அலி என்றொரு சிறுவன் பம்பாயில் இருந்தான்.தனது பொம்மை துப்பாக்கி கொண்டு ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டு வீழ்த்தினான். இறந்து போன அச்சிட்டுக்குருவி, சற்றே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சலீம், தனது மாமாவிடம் அக்குருவியைக் காட்டி இது என்ன பறவை என்று கேட்டான். மாமா அவரை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கு (Bombay Natural History Society) ...\nநீட் (NEET) – கேள்வி – பதில்\nShare1. நீட் (NEET) என்றால் என்ன National Eligibility cum Entrance Test – மூன்று வகையான நீட் தேர்வுகள் இருக்கின்றன. நீட் இளங்கலை ( எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கானது ) நீட் முதுகலை ( எம்.டி, எம்.எஸ் சேர்க்கைகளுக்கானது ) நீட் எஸ்.எஸ் ( எம்.சி.ஹெச் மற்றும் டி.எம் போன்ற மருத்துவ உயர் படிப்புகளுக்கானது ...\nஒரு பெண் தலாக் கூற முடியுமா\nShareதலாக் கொடுப்பதற்கு இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. பெண்களுக்கு தலாக் சொல்ல உரிமை இருக்கிறதா என்கிற கேள்வி அறிவினாவாக சமூக வலைதளங்களில் ஆங்காங்கே எழுப்பப்படுகிறது. பெரும்பாலும் முற்போக்கு முகாம்களைச் சேர்ந்த நண்பர்கள் தான் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர். “இஸ்லாமிய சட்டங்களில் ஆண்களுக்கு மட்டுமே தலாக் சொல்ல உரிமையிருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமை கிடையாது”. என்கிற பொதுக்கருத்து, ...\nமாட்டிறைச்சி தடையும் – இந்திய ஆதிக்க எதிர்ப்பும்\nShareஇறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்கத் தடை என்கிற ஆளும் பா.ஜ.க மோடி அரசின் எதேச்சதிகார அறிவிப்பு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. எதிர்ப்பலைகளின் நாயகமாக, கேரள அரசு திகழ்கிறது. மலையாளிகள் என்ன உண்ண உணவு வேண்டும் என்று தில்லியிலும் நாக்பூரிலும் உட்கார்ந்திருப்பவர்கள் முடிவு செய்ய வேண்டாம் என்று ...\nதலாக் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன \nShareஇஸ்லாமிய ஆண், தனது மனைவியை நோக்கி “தலாக், தலாக், தலாக்” என்று கூறி விட்டால், விவாகரத்து நிறைவேறி விடும் என்றும் அது தான் முத்தலாக் என்றும் பொதுவான ஒரு கருத்து இஸ்லாமியர் மத்தியிலும், இஸ்லாமியரல்லாத‌வர் மத்தியிலும் வெகுவாக பரவியிருக்கிறது. இஸ்லாத்தின் எந்த சட்டங்களிலும் அனுமதிக்கப்படாத இப்படியொரு முறைமையை சில இஸ்லாமிய ஆண்கள் பயன்படுத்தி விவாகரத்து பெறுவதும் ...\nதமிழக மீனவர் பிரிட்ஜோவை கொன்றது இலங்கை அரசா\nShareவங்க தேச மீனவர்கள் மியான்மர் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள். ஜப்பானிய மீனவர்கள் ஆசிய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இவ்வளவு ஏன் இலங்கை மீனவர்களே இந்தியாவின் கேரளப் பகுதியிலும் லட்சத் தீவுப் பகுதிகளிலும் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். மாலத்தீவுக் கடற்பரப்புகளிலும் மீன் பிடிக்கத் தான் செய்கிறார்கள். அப்படி எல்லை தாண்டிச் செல்லும் வேற்று நாட்டு ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87476.html", "date_download": "2019-07-22T11:53:30Z", "digest": "sha1:N5HKXCYPZQ7OWSCHDLTLK4HUVSZNECIR", "length": 16545, "nlines": 123, "source_domain": "jayanewslive.in", "title": "தேனியில் ஓட்டுக்கு ரூ.5000 - ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா : கண்டுகொள்ளாத தேர்தல் பறக்குபடையினர் - மூத்த பத்திரிகையாளர் ஷியாம் விமர்சனம்", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை தி��ுடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nஅத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை\nகர்நாடகாவில், அரசுக்‍கு ஆதரவளிக்‍கும் எம்.எல்.ஏக்‍களை இழுக்‍க, 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எடியூரப்பா மீது புகார் - குதிரை பேரம் தொடர்பான ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு தகவல்\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 - 48 நாள் பயணத்திற்குப் பின்னர் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல்\nவேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனை - ரூ.2,09,900 பறிமுதல்- வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு\nதேனியில் ஓட்டுக்கு ரூ.5000 - ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா : கண்டுகொள்ளாத தேர்தல் பறக்குபடையினர் - மூத்த பத்திரிகையாளர் ஷியாம் விமர்சனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதேனி நாடாளுமன்றத் தொகுதியில், ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் என ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், இதனை தேர்தல் பறக்குபடையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், மூத்த பத்திரிகையாளர் திரு.ஷியாம் விமர்சித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nவேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனை - ரூ.2,09,900 பறிமுதல்- வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு\nசென்னை அருகே தொழிற்சாலை போல் இயங்கிய சட்டவிரோத குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அகற்றம் - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஜே.சி.பி. வாகனங்களைக்‍ கொண்ட��� காவல்துறையினர் நடவடிக்‍கை\nதூத்துக்குடியில் மதுபான பார் ஊழியர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சி\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்து : சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் பேச்சு\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - மக்‍களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பதிலும் பொறுப்பின்றி செயல்படுவதாக விமர்சனம்\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nஅத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை\nஇந்திய கலாச்சாரத்தை விளக்கும் பரத நாட்டியம் : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் பரத நாட்டியம்\nகர்நாடகாவில், அரசுக்‍கு ஆதரவளிக்‍கும் எம்.எல்.ஏக்‍களை இழுக்‍க, 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எடியூரப்பா மீது புகார் - குதிரை பேரம் தொடர்பான ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு தகவல்\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 - 48 நாள் பயணத்திற்குப் பின்னர் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல்\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்ட ....\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்ச ....\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்ப ....\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் ....\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டா ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121275", "date_download": "2019-07-22T12:24:12Z", "digest": "sha1:DYQHQUOYUCMSXARFA4NYA46CBKQNWPQQ", "length": 8661, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Thiruvallur,‘சேதாரம்’ தவிர்க்க தொண்டர்களுக்கு ‘செய்கூலி’ திருவள்ளூர் தொகுதியில் ஆளும் கட்சியினர் தீவிரம்", "raw_content": "\n‘சேதாரம்’ தவிர்க்க தொண்டர்களுக்கு ‘செய்கூலி’ திருவள்ளூர் தொகுதியில் ஆளும் கட்சியினர் தீவிரம்\nகர்நாடக சட்டசபை கூட்டம் நடக்கும் நிலையில் மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை...2 சுயேட்சைகளின் மனுவை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்த பி.வேணுகோபால் எம்பியாக உள்ளார். எம்பி சம்பளம், தொகுதி வளர்ச்சி நிதி என பெற்று பலரிடம் கை குலுக்கியது, விழாக்களில் சால்வை, கிரீடம், கேடயம், மாலை, மரியாதை என பலவித சுகங்களை அனுபவித்தார். வரும் தேர்தலிலும் வாய்ப்பு கிடைத்தால், மேலும் 5 ஆண்டுகள் சுகபோகமாக இருக்கலாமே என்பது அவரது கனவு.\nஅதேவேளையில், இதுவரை உழைத்தது போதும், இனியாவது சுகமாக இருக்க வேண்டும், அதற்கு எப்படியாவது எம்பி சீட் வாங்கி விட வேண்டும் என அதே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே கட்சியினரை கவர தற்போது வறுமைக்கோட்ட���ன் கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் அதிமுகவினரை சேர்க்க, விண்ணப்பங்களை பெற்று ரூ.2 ஆயிரம் வழங்க அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். அங்கிருந்து பரிந்துரைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு ஆளுங்கட்சியின் கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகளிடம் இருக்கும் அதிருப்தியை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து ஆளும் கட்சியினர் கூறுகையில், ‘கட்சி, கொடி, தலைவர் என பெயர்களை சொன்னாலே உற்சாகம் பீறிட்டு பசி, உறக்கத்தை மறந்து சொந்த காசை செலவழித்து தொண்டர்கள் கட்சி பணியாற்றிய காலம் மலையேறிவிட்டது. இப்போது ‘செய்கூலி’ இல்லாமல் தொண்டர்களை வேலைவாங்க நினைத்தால், தேர்தல் வெற்றி ‘சேதாரம்’ ஆகிவிடும். எனவே, பத்தும் செய்யும் பணத்தை இப்போதே தொண்டர்களுக்கு வழங்கினால்தான், இந்த தேர்தலில் பம்பரமாக சுழன்று வேலை செய்வார்கள்’ என்றனர்.\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nவீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி\nதொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்\nலாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு\nநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/tamil/page/278/", "date_download": "2019-07-22T12:11:50Z", "digest": "sha1:7SMM2GBS2334S5HWJZ3QT74YFFEJ2ESD", "length": 5883, "nlines": 69, "source_domain": "www.behindframes.com", "title": "Tamil Archives - Page 278 of 278 - Behind Frames", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் – களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nதீயாய் வேலை செய்யும் தெனாலிராமன் டீம்\nஅரண்மணை தர்பாரில் அட்டகாசமான காமெடி காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு அம்மாவின் மடியில் ஓய்வெடுக்க மதுரைக்கு போயிருக்கிறார் தெனாலிராமன் வடிவேலு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக...\nவடிவேலு இல்லாமல் சினிமா இல்லை – சூரி பெருமிதம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக டப்பிங்கில் இருந்த சூரியிடம் ”என்ன ஹீரோ ஆயிட்டீங்க போல” என்றதும் பதறிப்போனார். ”வேண்டாம் பாஸ் நான்...\nஇணையத்தை திறந்து வைத்த இசைஞானி\nஇணையதள உலகில் புதிய வரவாக நமது behindframes.com ஆடி கிருத்திகையன்று அடியெடுத்து வைக்கிறது.அதுவும் யாருக்கும் கிடைக்காத பாக்யமாக பல கோடி இசை...\nஅஜித் பட ‘டைட்டிலை’ திட்டமிட்டு தாமதப்படுத்தவில்லை : விஷ்ணுவர்தன்\nஇயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர் .ஆனால் சமீபமாக .அஜீத்...\nவாலியை வணங்கும் கவி வாரிசுகள்\nதமிழ் சினிமாவில் எல்லா கலைஞர்களுக்கும் சங்கம் இருக்கிறது ஆனால் கவிஞர்களுக்கென்று எந்தவித அமைப்பும் இல்லாமல் இருந்தது.கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் பாடலாசிரியர்...\nஉலக அளவில் முதல்முறையாக அனைத்து போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் இணைந்து பி அண்ட் வி எண்டர்டெய்ன்மென்ட் பி.லிட் என்ற புதிய பட...\nஅஜித் பட டைட்டில் “ஆரம்பம்”\nஎதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது…யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் பரிசீலிக்க பட்டது . ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது . இது வரை...\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் – களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும��� விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் – களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2683", "date_download": "2019-07-22T12:41:59Z", "digest": "sha1:2NX5RGRH53U5SSPEIMN5ERDC4F3FXYAZ", "length": 10293, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal - சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் » Buy tamil book Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal online", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகுறிச்சொற்கள்: மருத்துவ முறைகள், இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nபெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும் டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை\nசர்க்கரை நோய் எப்படி உருவாகிறது\nசர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்\nஇந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா\nஉடலுறவுக் குறைபாடுகளை சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுத்துகிறது\n- இப்படி, சர்க்கரை நோய்க்கும், செக்ஸ் பிரச்னை-களுக்கு-மான தொடர்பு பற்றி மருத்துவ ரீதியாகத் தெளிவாக விளக்கு-கிறது இந்தப் புத்தகம். இந்த நோயால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளையும், செக்ஸ் கோளாறுகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களையும் எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகத்தில், அவற்றுக்கான தீர்வுகளும் இடம்பெற்றுள்ளன.\nசர்க்கரை நோய் வந்துவிட்டாலே சிக்கல்தான். அத்துடன், செக்ஸ் பிரச்னைகளும் சேர்ந்துகொண்டால் மனத்தளவில் ஒருவர் நொறுங்கிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி யாரும் நொறுங்கிப்போகாமல் இருக்க இந்தப் புத்தகம் உதவும்.\nஇந்த நூல் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள், டாக்டர்.டி. காமராஜ் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர்.டி. காமராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nஉங்கள் வீட்டிலும் தேவதைகள் பிறப்பார்கள்\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஎன்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்\nஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள் - Aarokya Vaalvirkku Payantharum Keerai Vagaigal\nஉடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen\nவீட்டு வைத்தியம் உச்சி முதல் பாதம் வரை - Veetu Vaithyam Utchi Muthal Patham Varai\nபெருகிவரும் நீரிழிவு நோயும் விழிப்புணர்வும்\nபல்வேறு நோய்களுக்கு மருத்துவரின் பயனுள்ள ஆலோசனைகள்\nநலம் தரும் கீரைகள் 40\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - Noi Theerkkum Siddha Marundhugal\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn\nசர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/james-fridman-photoshop-artist-fixes-fans-photo-crazily-022931.html", "date_download": "2019-07-22T11:54:06Z", "digest": "sha1:XWEK7BHPFIYBINUFS3J2UFN37FLTJRR5", "length": 23614, "nlines": 210, "source_domain": "tamil.boldsky.com", "title": "உதவிக் கேட்டு வந்தவர்களின் படங்களை ஏடாகூடாமாக எடிட் செய்த நபர்- புகைப்படத் தொகுப்பு! | James Fridman, A Photoshop Artist Fixes Fans Photo Crazily! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n என்ன செஞ்சா இந்த பிரச்னை குணமாகும்\n1 hr ago இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\n1 hr ago இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\n3 hrs ago பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\n4 hrs ago யாரு இந்த கவர்ச்சியான பிகர்னு தெரியுதா உத்துப்பாருங்க... அட அவங்களே தான்ப்பா...\nNews உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\nAutomobiles டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...\n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதவிக் கேட்டு வந்தவர்களின் படங்களை ஏடாகூடாமாக எடிட் செய்த நபர்- புகைப்படத் தொகுப்பு\nபோட்டோஷாப் கற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களில் நாம் அனைவருமே செல்ஃப் கில் எனும்படியாக, நம் படத்தை நாமே கன்னாப்பின்னா என்று எடிட் செய்து மரணத்தனமான எடிட்டராக மாறி இருப்போம். போட்டோஷாப்பில் கைவைத்த அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இதை யாரும் மறுக்க இயலாது.\nஆனால், ஜேம்ஸ் பிரிட்மேன் அப்படியான அரைகுறை போட்டோஷாப் எடிட்டர் கிடையாது. கேலியாக எடிட் செய்தாலும் அதை தரமான சம்பவமாக செய்பவர் ஜேம்ஸ் பிரிட்மேன். இவர் கேலி தான் செய்வார் என்று அறிந்தும், இவரிடம் வேண்டுமென்றே தங்களது புகைப்படங்களை எடிட் செய்துக் கொடுக்கும் படி சமூக தளங்களில் நிறைய பேர் அணுகுகிறார்கள்.\nகாரணம் இவர் மூலமாக அவர்களும் கொஞ்சம் வைரல் ஆகலாமே, அதற்காக தான். ஜேம்ஸ் பிரிட்மேன் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் எனக்கு அனுப்பும் படங்களில் தயவு செய்து உங்கள் ப்ரைவேட் படங்களை அல்லது பொதுவெளியில் சென்று விட கூடாது என நீங்கள் விரும்பும் படங்களை அனுப்பிவிட வேண்டாம் என டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷனில் குறிப்பிட்டு வைத்திருக்கிறார்.\nஆயினும், சிலர் தங்கள் காதலர்களுடன் எடுத்துக் கொண்ட சில நெருக்கமான படங்களையும் அனுப்புகிறார்கள் என்பது வேறு கதை.\n சமீபத்தில் ஜேம்ஸ் பிரிட்மேனுக்கு வந்த படங்களும், அதை அவர் தனது கிரியேட்டிவ் மூளையை கொண்டு எப்படி எல்லாம் ஏடாகூடமாக எடிட் செய்திருக்கிறார் என்று இந்த தொகுப்பில் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரே திசையில பார்க்குற மாதிரி இருக்கு, அத வேணாம் மாத்திக் கொடுன்னு கேட்ட பாவத்துக்கு கண்ண கோக்குமாக்கா மாத்தி வெச்சிருக்காப்புல...\nஎன் லவ்வர் ஷூஸ் போட்டுட்டு வர மறந்துட்டா... அதனால, அவ ஷூ போட்டுருக்க மாதிரி எடிட் பண்ணிக் கொடுக்க சொன்னதுக்கு, கேட்டவரடோ ஷூவையே கழற்றி காதலிக்கு மாட்டி விட்டுட்டாப்புல...\nஃப்ரோசன் படத்துல வர மாதிரியான கேரக்டர் மாதிரி மாத்த சொன்னதுக்கு ஜேம்ஸ் பண்ண எடிட்ட பாருங்க...\nஅலாவுதீன் படத்துல வர கதாப்பாத்திரம் மாதிரி மேட்ல பறக்க ஆசைப்பட்டு எடிட் பண்ணி கொடுக்க சொல்லிருக்கு இந்த பொண்ணு... ரிசல்டு... எப்பூடி....\nஎன் லவ்வர் என்ன பாக்குற மாதிரி எடிட் பண்ணிக் கொடுக்க சொன்ன பாவத்துக்கு, தலைய புட்பால் ஆடி வெச்சிருக்காப்புல...\nஜாலிய இருக்க இந்த போட்டோவ அபாயகரமான சூழல்ல இருக்க மாதிரி எடிட் பண்ண சொல்லிட்டு அப்படியே விட்டிருக்கலாம். கேஸ்ங்கிற வார்த்தைய கேட்க போக... அந்த பையனோட பாடு அதோகதி ஆயிடுச்சு...\nபுருவம் நல்ல புஷ்ஷியா கேட்டதுனால... புஷ்ஷயே வெச்சு கொடுத்திட்டாரு ஜேம்ஸ் பிரிட்மேன்...\nமூணு பொண்ணுங்க நல்லா தான் இருக்கு... ஆனா, பாவம் பாருங்க முன்னாடி ஒரு அங்கிள் சொட்டை தலையோட உட்கார்ந்துட்டு இருக்கிறது கொஞ்சம் மொக்கையா இருக்கு... அத மாத்தி கொடுக்க சொன்னத்துக்கு சொட்டை தலைய ஐஸ்க்ரீமா மாத்தி இருக்காரு...\nஅருவி என் பக்கத்துல இருக்க மாதிரி எடிட் பண்ண சொன்னதுக்கு, அருவிக்குள்ளயே எடுத்து கொண்டு போய் வெச்சுட்டாப்புல...\nஅந்த பொண்ணு கேட்டது சன் ஷேடிங், நம்ம ஆளு வெச்சு கொடுத்திருக்குற ஷேடிங் வேற லெவல்... கையில மாட்டிவிட்டது அமோகம்...\nகால் குட்டியா இருக்குற மாதிரி இருக்கும் கொஞ்சம் பெருசு பண்ண சொன்னதுக்கு... அனகோண்டா பாம்பு மாதிரி பண்ண வெச்சுட்டாப்புல..\nஅதென்னமோ தெரியல முன்ன சைஸ் ஸீரோ ஃபேஷனா இருந்துச்சு... இந்த கிம் கர்தாஷியன் வந்ததுல இருந்து பின்னழகு தூக்கலா இருக்கணும்னு பொண்ணுங்க மத்தியில ஆசை அதிகமாயிடுச்சு. ஏடாகூடமா கேட்டா இப்படி ஜேம்ஸ் எடிட் பண்ணுவாரு போல...\nஆத்துல வெள்ளம் வந்து போல இருக்க சிட்டுவேஷன்ல ஒய்யாரமா போகுற மாதிரி எடிட் பண்ணிக் கொடுக்க சொன்ன பாவத்துக்கு. நம்மாளு கொதிக்கிற நூடுல்ஸ் பாத்திரத்துக்குள்ள கொண்டு போய் போட்டுட்டாப்புல...\nசரியா தான இருக்கு.. அந்த பொண்ணு கேட்ட மாதிரியே எடிட் பண்ணியாச்சு.. என்ன கை தான் ஏலியன் போல கொஞ்சம் இறங்கி போச்சு..\nதம்பி கரக்டா கேட்டிருக்கணும்... அயர்ன் மேன் தானா ஆகணும்னு கேட்டீங்க.. எந்த அயர்ன்னு கேட்கலயே...\nஅழகான பொண்ணோட போட்டோவ கேட்டாப்புல தம்பி... அதான் போட்டோவையே வெச்சுட்டாரு...\nபோட்டோ எடுத்தப்ப கண்ணாடி அழுக்கா இருந்துச்சு. அத கொஞ்சம் சுத்தம் பண்ணிக் கொடுக்க சொல்லி கேட்டாப்புல.. அவரைய சுத்தம் பண்ண வெச்சுட்டாரு ஜேம்ஸ்...\nரைட்டு தானே... அந்த பொண்ணு கேட்டது, கேட்ட மாதிரியே கிடைச்சிருக்கு...\nஎப்படி எல்லாம் ஆசைப்படுறாங்க பாருங்க.... அதுலயும் பொண்ணுங்க தான் அதிகமா போட்டோ அனுப்புறாங்க போல. அதுலயும் இந்த பொண்ணு நல்ல நடிகையா வர வாய்ப்புகள் இருக்கு.. எடிட் பண்ண அனுப்புறதுக்குன்னே ட்ரெயின் முன்னாடி ஓடுற மாதிரி போட்டோ எடுத்திருக்கு...\nஎன்ன பண்றது இங்கிலீஷ்ல சில வார்த்தைகளுக்கு உச்சரிக்கும் போதும், எழுதும் போதும் ஒரே மாதிரி தான் இருக்கு. அந்த பொண்ணு ஒன்னு கேட்க, இவரு ஒன்னு புரிஞ்சுக்க... போட்டோ செம்மையா வந்திருக்கு...\nமுதல்ல இந்த பய இப்படியான எடிட் கேட்டதே தப்பு...\nஒருத்தர ஒருத்தர் கை பிடிச்சிருக்க மாதிரி கேட்டிருக்கணும்... அப்படி தெளிவா கேட்டிருந்தா கூட ஜேம்ஸ் ஏடாகூடமா தான் ஏதாவது எடிட் பண்ணி வெச்சிருப்பாப்புல...\nதெரியாம ஒரே மாதிரி போஸ் கொடுத்துட்டோம்.. இத கொஞ்சம் மாத்தி கொடுக்க சொல்ல போக.. ஜேம்ஸ் நம்ம ஊரு நாகினி போஸ் பார்த்து இன்ஸ்பையர் ஆகி இப்படி எடிட் பண்ணிட்டாப்புல...\nபசங்க தாடிய ஷேவ் பண்ணா குழந்தை மாதிரி இருப்பாங்க தான், அதுக்குன்னு இப்படியா...\nகடற்கன்னி மாதிரி எடிட் பண்ண தர சொல்லி, கேட்டா... மொத்தமா முழு மீன்ல முகத்த மெர்ஜ் பண்ணிட்டாப்புல...\nஒருத்தவங்க மட்டும் சரியா குதிக்கால... அவங்கள தரையில இருந்து கொஞ்சம் மேல குதிக்கிற மாதிரி எடிட் பண்ண சொன்னதுக்கு... வானத்துல பறக்க விட்டுட்டாப்புல ஜேம்ஸ்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்திய நடிகர், நடிகைகளின் சீக்ரெட் க்ரஷ் ,லவ்\nதன் சேலையை கிழித்து அதிகாரி முகத்தில் எறிந்த வீரத்தமிழச்சி - மறந்த வரலாறு\nஅரச குடும்பத்தில் மருமகளாக வாக்குப்பட்ட நடிகைகள்\nஅறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா\n77 ஆண்டுகள் கழிந்து கிடைத்த காதல் கடிதம், 99 வயது மூதாட்டியின் காதல் கதை\n எப்படி எல்லாம் போட்டோ எடுக்குறாங்கப்பா இவிங்க - # Funny Photos\nஇப்படியும் ஊருக்குள்ள ஒரு மனுஷன் சுத்திட்டு இருக்காப்புல... # Funny Photos\n பிரபலங்கள் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பாங்க - சிறிய கற்பனை\nஇறந்த பிறகும் இந்த நடிகர், நடிகைகள் எப்படி பலநூறு கோடிகள் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nஇந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா\nஅன்று ஏழை தாயின் மகன், இன்று 3,500 கோடிக்கு சொந்தக் காரர்... 3 நடிகைகள் மணந்த நடிகர்\nதன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10\nOct 4, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் ச���ர்த்து கொண்டால் போதுமாம்...\nசிரிய போருக்குப்பின் அந்த மக்கள் என்ன சாப்பிடறாங்க இந்த பத்திரிகையாளர் சொல்றத கேளுங்க\nமனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/tamil-kamakathaikal-ilampen/", "date_download": "2019-07-22T11:59:13Z", "digest": "sha1:KVQWESCRJIEGJPR5NUT7OMDRX3VKWWKI", "length": 19018, "nlines": 190, "source_domain": "tamilkamaverihd.net", "title": "சொக்க வெக்கறா ஸ்வேதா | Tamil Sex Stories", "raw_content": "\nTamil Kamakathaikal Ilampen – நான் பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்தபோதுதான் அதை பார்த்தேன். என் மொபைலில் ஒரு வெளிச்சப் புள்ளி தோண்றி மறைந்தது.\nஎன் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.\n’ என்கிற குழப்பத்துடன் எடுத்து பார்த்தேன்.\n‘குட்மார்ணிங்.. சுவேது..’ என நானும் பதில் மெசேஜ் அனுப்பினேன்.\nஅவளிடமிருந்து உடனே எனக்கு பதில் வந்தது.\n‘இப்பதான் முழிச்சேன்.. நீ என்ன பண்ற.\n‘ எனக்கு தூக்கமே வரல..’\nஅறையில் எனக்கு அந்தப் பக்கத்தில் என் அப்பா படுத்திருந்தார். நான் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு.. அவருக்கு முதுகைக் காட்டி படுத்தேன்.\nபோர்வைக்குள்ளிருந்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.\n‘ உன் ஹஸ்பெண்டு என்ன பண்றாரு..\n‘யாரோ ஒரு பிரெண்டுக்கு கல்யாணம். அதுக்கு போய்ட்டாரு..’\n‘ நான் போகல. கல்யாணம் கேரளால. அவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் மோத்தமா போறாங்க.. ஸோ நா போகல..\n‘ஓ அதான் தூக்கம் வரலையா.\n‘அத்தை.. மாமா.. நான் மட்டும்தா..’\n எனக்கு தூக்கம் வராம மச போரா இருந்துச்சு.. அவளுக்கு மெசேஜ் பண்ணேன். அவகிட்ட இருந்து ரிப்ளேவே இல்ல..\n‘ம்ம்.. உன் அருமை காதலி.. அந்த டுபுக்கு சுகுணா பண்ணி.. நல்லா தூங்கிட்டிருப்பா போல இருக்கு. அதான் உனக்கும் ஒரு குட்மார்ணிங் சொன்னேன்.. அந்த டுபுக்கு சுகுணா பண்ணி.. நல்லா தூங்கிட்டிருப்பா போல இருக்கு. அதான் உனக்கும் ஒரு குட்மார்ணிங் சொன்னேன்.. ஆமா நீ ஏன் முழிச்ச.. இப்ப.. ஆமா நீ ஏன் முழிச்ச.. இப்ப..\n‘நான் பாத்ரூம் போக எந்திரிச்சேன்.\n வீட்ல இந்த கெழடுங்க கூட இருக்கவே முடியாது. பயங்கர மூடு அப்செட் ஆவேன்.. நாளைக்கு..’\n‘அப்ப.. உன் பாட்டி வீட்டுக்கு போயேன்..\n‘அதான் யோசிச்சிட்டிருக்கேன். காலைல போயிடலாமானு..’\n‘ஒன்னும் பிரச்சினை இல்ல அல்ல..\n‘அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீயும் வரியா..\n நீ வந்தா அவள பாக்கலாம் இல்ல..\n‘நீ எனக்கு ஹெல��ப் பண்ணுவியா..\n‘நீ..அவள பாக்க போற மாதிரி.. என்னை கூட்டிட்டு போகனும்.. அவ வீட்டுக்கு..\n‘எனக்கு நீ எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ண போறே..\n‘ஏய்.. அங்க போய் நீ என்ன பண்ண போறே.\n‘பின்ன.. வேற என்ன நெனச்ச நீ..\n‘வேற ஏதாவது பண்ண பிளான் பண்றயோனு பயந்துட்டேன்..\n‘வேற என்ன பிளான்னு.. பயந்த..\n‘வேற ஏதாவது.. கொஞ்சம் எசகு பிசகா.. அப்படி இப்படி… ஏய்.. பிரள்.. உன் வாட்ஸ் அப் ஓபன் பண்ணு.. அதுல பேசலாம்.. ஏய்.. பிரள்.. உன் வாட்ஸ் அப் ஓபன் பண்ணு.. அதுல பேசலாம்..\nமேலும் செய்திகள் கல்லூரி தோழி\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here\n’ என உடனே நான் மசேஜை நிறுத்திவிட்டு வாட்ஸ் அப்பை ஓபன் செய்தேன்.\nநெட் ஆன் செய்த அடுத்த நொடியே ஸ்வேதாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.\n‘ஹாய்.. பிரள்.. நான் உன்கிட்ட ஒன்னு கேக்கனும்.. இப்ப கேக்கவா..\n‘நீ சுகுவ.. என்னெல்லாம் பண்ணிருக்க.\n‘ஓரளவுக்கு.. எல்லாமே பண்ணிருக்கேன்.. ஸ்வேதா..\n‘இல்ல.. எனக்கு ஒரு டவுட்டு இருந்துச்சு..\n‘சரி.. இத அவகிட்ட கேக்காம என்கிட்ட ஏன் கேக்கற..\n‘ அவ.. என்கிட்ட இந்த விசயத்துல உண்மையா பேச மாட்டா.. அப்பறம் நான் உன்கிட்ட இப்படி கேட்டேனு அவளுக்கு தெரிய வேண்டாம். ஓகே வா.. அப்பறம் நான் உன்கிட்ட இப்படி கேட்டேனு அவளுக்கு தெரிய வேண்டாம். ஓகே வா..\n எனக்கு மேட்டர் பண்ண எல்லாம் ரொம்ப ஆசைதான் ஸ்வேதா..ஆனா அவதான் அதுக்கு ஒத்துக்கவே மாட்டா..\n‘என்கிட்ட இப்படி பேச.. வெக்கமா இல்லையா..\n‘ஏய் நீ என்கிட்ட வெக்கமில்லாமதான கேட்ட..\n‘ அதும்.. இதும் ஒண்ணா.. நான் ஒரு டவுட் கேட்டேன்.. நான் ஒரு டவுட் கேட்டேன்..\n‘சரி. நான் என் ஆசைய சொன்னேன். ‘\n‘சொல்லி.. அவள ஓகே பண்ணி விட்டேன்னா.. எனக்கு ரொம்ப சந்தோசம்தான். உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பாபிசேகம் பண்ணிருவேன்.. உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பாபிசேகம் பண்ணிருவேன்..\n‘அவ்ளோ ஃபீலிங்கா இருக்கு ஸ்வேதா. என் ஃபீலிங்க.. அவதான் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா.. என் ஃபீலிங்க.. அவதான் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா..\n‘என்னடா நீ.. இந்த நேரத்துல இப்படி சொல்ற..\n‘உனக்கு என்ன கஷ்டம் இதுல..\n‘நான் மொதவே தூக்கம் வராம கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. இதுல நீ வேற உன் பீலிங்கை சொல்லி.. என்னை ஏன்.. இது பண்ற.. இதுல நீ வேற உன் பீலிங்கை சொல்லி.. என்னை ஏன்.. இது பண்ற..\n‘ஏய்.. என்ன’டா… பொருக்கி ‘ எல்லாம் போடற..\n‘ நீ என் பிரெண்டுதான.. போட்டா என்ன தப்பு..\n‘அப��ப.. நா.. உன்ன.. ‘டி ‘ போடுவேன்..\n‘ஏய்.. இது என்ன லாஜிக்.. என்னை நீ ‘டா.’ போடலாம்.. நான் உன்ன..’டி ‘ போடக்கூடாதா.. என்னை நீ ‘டா.’ போடலாம்.. நான் உன்ன..’டி ‘ போடக்கூடாதா..\n‘இது கொஞ்சம் கூட நல்லால்ல ஸ்வேது.. சரி.. எனக்கு நீ ஹெல்ப் பண்ணுவியா.. சரி.. எனக்கு நீ ஹெல்ப் பண்ணுவியா..\n அதான் பண்றேனு சொல்லிட்டேன் இல்ல..\n‘ஏய்.. இது அந்த ஹெல்ப் இல்ல..\n‘ச்சீ.. ஏன்டா என்னை இப்படி கடுப்பேத்தற..\n‘ உனக்கு என்ன கடுப்பு ஸ்வேதா இதுல..\n‘ எனக்கு புரியல.. கொஞ்சம் புரியற மாதிரிதான் சொல்லேன்..\nமேலும் செய்திகள் நான், என் மனைவி மச்சினியும் – 1\n‘நீ என்ன சொல்றேன்னே எனக்கு புரியல போ..\n‘டேய்.. நீ அவ்ளோ ஆசையா இருக்கியாடா.. அவ மேல..\n‘ரொம்ப ஆசையா இருக்கேன் ஸ்வேது..\n‘அப்ப மேரேஜ் பண்ணிக்கோடா.. நீ நெனச்சப்ப எல்லாம் அவள மேட்டர் பண்லாம்..\n‘ஏய்.. இப்ப எப்படி ஸ்வேது நாங்க மேரேஜ் பண்ணிக்க முடியும்.. நீயே சொல்லு..\n‘அப்ப மேரேஜ்வரை வெய்ட் பண்ணு..’\n‘ம்கூம்.. எனக்கு.. அதுக்கு முன்ன அவ வேனும்.. ஸ்வேது..’\n‘என்னடா இப்படி அடம் புடிக்கற..\n‘ப்ளீஸ்.. நீயாவது என் பீலிங்க்ஸ புரிஞ்சுக்கோயேன்..\n உன் பீலிங்கஸ நான் புரிஞ்சிக்கவா.. என்னடா.. அவள விட்டுட்டு இப்படி திடீர்னு என்மேல.. பாயற.. என்னடா.. அவள விட்டுட்டு இப்படி திடீர்னு என்மேல.. பாயற.. ஏய்.. யூ பேட்.. டா.. ஏய்.. யூ பேட்.. டா..\n‘ஏய்.. அயோ இல்ல ஸ்வேதா.. நான் உன்ன சொல்லல.. எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக.. என் பீலிங்க்ஸ புரிஞ்சுக்கோனு… அத நீ தப்பா புரிஞ்சிட்டு… ஸாரி…ஸாரி…ஸாரி…ஸ்வேதா..\n‘ஏய் பொய் சொல்லாதடா பொருக்கி.. மொத நீ என்னை அப்படி நெனச்ச தான. மொத நீ என்னை அப்படி நெனச்ச தான.\n‘ அயோ.. சத்தியமா இல்ல..\n‘சரி விடு.. இதுக்கெல்லாம் போய் எதுக்கு பிராமிஸ் பண்ணிட்டு…\n‘ம்ம்.. சரி.. நீ இப்ப எப்படி இருக்க..\n‘அப்பா படுத்திருக்கார். நான் அவருக்கு ஆப்போசிட்ல திரும்பி படுத்து பெட்ஷீட்க்குள்ள இருந்து சாட் பண்ணிட்டு இருக்கேன்..\n‘நான் பெட்ஷீட்லாம் போத்தல.. அப்படியேதான் படுத்துருக்கேன்..\n‘நீ தனி ஆளு.. இப்ப..\n‘ம்ம்.. ஆமா.. எனக்கு இப்ப பாத்ரூம் வர மாதிரி இருக்கு..’\n‘ஆனா தூக்கம் வரல ..\n‘பாத்ரூம் போய்ட்டு வா.. நான் லைன்ல இருக்கேன்..\nஇப்படியே எங்கள் பேச்சு.. ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டிருந்தது.\nஅவளுடன் சேர்ந்து எனக்கும் தூக்கம் போய்விட்டது.\nநீண்ட நேர.. சாட்டுக்கப் பின்..\n‘என்னமோ தெரியல பிரள���.. எனக்கு இப்ப உன்ன பாக்கனும் போலருக்கு..\n‘தெரியலடா.. மனசு கொஞ்சம் கஷ்டமா தோணுது. உன்ன பாத்து.. நேர்ல பேசனும் போல ஒரு பீல்.. உன்ன பாத்து.. நேர்ல பேசனும் போல ஒரு பீல்..\n‘சரி.. விடு.. மார்ணிங் பாப்பமில்ல.. அப்ப பேசலாம்..\n சரி நீ ஒரு டூ மினிட்ஸ் ஆப் பண்ணு.. நான் பாத்ரூம் போய்ட்டு வந்த பின்னால பேசலாம்.. ஓகே வா..\n‘ஐ மிஸ் யூ டா.. பொருக்கி…’ என அவள் அனுப்பிய அடுத்த நொடி.. அவளது லைன் ஆப் ஆனது…..\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.brahminexperts.net/shop/search/pattern,food", "date_download": "2019-07-22T11:39:42Z", "digest": "sha1:TY4DGCXYLATAOKCUGDK2MJKEOY632BIA", "length": 4153, "nlines": 72, "source_domain": "www.brahminexperts.net", "title": " food - Brahmin Shopkart", "raw_content": "\nMukundhan Caterers - மதுரையில் சிறந்த சமையலுக்கு \nமதுரை பகுதியில் மட்டும் உபநயனம், கிரக பிரவேசம், மற்றும் பிராமண வைபவங்களுக்கு ஆர்டரின் பேரில் சிறந்த முறையில் சமையல் செய்து தரப்படும். மேலதிக விபரங்களுக்கு : முகுந்தன் கேட்டரர்ஸ் பிரகாஷ் - பாண்டி நகர், சர்வேயர் காலனி, மதுரை 9087847135 or 9094730844 We...\nMukundhan Caterers - மதுரையில் சிறந்த சமையலுக்கு \nமதுரை பகுதியில் மட்டும் உபநயனம், கிரக பிரவேசம், மற்றும் பிராமண வைபவங்களுக்கு ஆர்டரின் பேரில் சிறந்த முறையில் சமையல் செய்து தரப்படும். மேலதிக விபரங்களுக்கு : முகுந்தன் கேட்டரர்ஸ் பிரகாஷ் - பாண்டி நகர், சர்வேயர் காலனி, மதுரை 9087847135 or 9094730844 We...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/312-vasumathi-kavithaigal/9442-kavithai-thathi-thaaviyathu-maname-vasumathi", "date_download": "2019-07-22T12:44:13Z", "digest": "sha1:3XHB6IKIQI6L6OBVKTCSOGG7MUQY4G66", "length": 11302, "nlines": 290, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - தத்தித் தாவியது மனமே..!! - வசுமதி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - தத்தித் தாவியது மனமே..\nகவிதை - தத்தித் தாவியது மனமே..\nCategory: மதி நிலா கவிதைகள்\nகவிதை - தத்தித் தாவியது மனமே..\nகவிதை - தத்தித் தாவியது மனமே..\nதத்தித் தத்தித் தவளை போல்\nநீச்சலடித்து – வா வாவென்ற\nவானரம் போல் வான் நோக்கி\nகவிதை - சித்திரத்தின் சிற்பி..\nதொடர்கதை - தாரிகை - 34 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 33 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 32 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 31 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 30 - மதி நிலா\n# RE: கவிதை - தத்தித் தாவியது மனமே..\n+1 # RE: கவிதை - தத்தித் தாவியது மனமே..\n+1 # RE: கவிதை - தத்தித் தாவியது மனமே..\n+1 # RE: கவிதை - தத்தித் தாவியது மனமே..\n+1 # RE: கவிதை - தத்தித் தாவியது மனமே..\n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 13 - ராசு\nTamil Jokes 2019 - உனக்கு தான் கணக்கே வராதே எப்படிடா 100 மார்க் எடுத்த\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-07-22T11:48:27Z", "digest": "sha1:2PH65BQL67OVTKGL5ZDWAUBNDOQ2CQ3X", "length": 4629, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "அமித்ஷா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதமிழகத்தில் அமித்ஷா ஆட்சி ; பாஜகவின் மாஸ்டர் ப்ளான் : அதிர்ச்சியில் அதிமுக\nஅமைச்சரவையில் இடம் இல்லை…அதிமுகவை டீலில் விட்ட பாஜக – பின்னணி என்ன\nஅமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன\nஅதிக இடங்களில் திமுக ; ஆட்சி கவிழுமா – பரபரக்கும் தமிழக அரசியல்\nகாங்கிரஸே அதிக இடங்களை பிடிக்கும் – கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம்\nஅவரைக் கேளுங்கள் – அமித்ஷாவைக் கைகாட்டித் தப்பித்த மோடி \nராகுல் குழந்தை என கிண்டலடிக்கும் பாஜக தலைவர் அமித்ஷா\nகர்நாடகாவில் இருந்து கடையை தெலுங்கானாவுக்கு மாற்றும் பாஜக\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223935-%E2%80%98%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E2%80%99-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-22T12:38:23Z", "digest": "sha1:WHK22UELD5EO7LZ3EV5ASPRMDWUCXBAY", "length": 10468, "nlines": 181, "source_domain": "yarl.com", "title": "‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\n‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு\nBy கிருபன், February 11 in தமிழகச் செய்திகள்\n‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு\n‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.\nஅப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறீர்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே,குஷ்பு இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளனர��.\n‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கின்றது. 5 ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரவில்லை என்கிறார்கள்.\nஅப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறீர்கள். தமிழக அரசின் கடன் தொகை 4 லட்சம் கோடியாக எப்படி உயர்ந்தது.\nஎதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நடிகர் கமலின் ‘மக்கள் நீதி மய்யம்’ எங்கள் கூட்டணிக்கு வரவேண்டுமென்று நாங்கள் அழைக்கவில்லை.\nமக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் எல்லோரும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். எமது கூட்டணிக்கு வருவது அவரவர் விருப்பம்” எனக் கூறினார்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஅம்பயர் தர்மசேனா : \"ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்\"\n‘ அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது’\nகொழும்பான் இதற்கு உருளைக்கிழங்கு போடுவதில்லை.அது ருசியையே மாற்றிவிடும்.பொதுவாகவே உருளைக்கிழங்கு சாப்பிடுவது குறைவு.\nசிறி இதற்குள் தண்ணீர் விடுவதில்லை.ஆனபடியால் உறைப்பாகத் தான் இருக்கும்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதலையிலை காகம் கூடு கட்டுவது போல் ஒருத்தன் இருந்தானே அவனும் சாய்பாபா என்றுதானே பீலா விட்டான் இதிலை வயதான கிழடுதான் தெரியுது இவனும் பாபா வா \nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஉண்மையிலேயே விதி 19.8 வாசித்து விளங்கும் அளவுக்கு ஆங்கில அறிவு தர்மசேனவுக்கு இருக்கிறதாக நீங்கள் நினைக்கிரிரீர்களா சைமன் டெளவள் வெள்ளைகாரன் பொய்சொல்லமாட்டான் என்ற ரீதியில் இருக்கிறது தர்மசேனாவின் விளக்கம்.\n‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-07-22T12:14:32Z", "digest": "sha1:IL33J7UFV4QJOEDBMCZBGKHVPLERIYXE", "length": 9850, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "மங்களவுக்கு எதிராக தீர்மானம் எடுக்க நேரிடும்: ராஜித | Athavan News", "raw_content": "\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nலண்டனில் பாரிய தீ விபத்து\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nமங்களவுக்கு எதிராக தீர்மானம் எடுக்க நேரிடும்: ராஜித\nமங்களவுக்கு எதிராக தீர்மானம் எடுக்க நேரிடும்: ராஜித\nவெளிநாடுகளிலிருந்து சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான சட்டங்களை நிதியமைச்சர் மங்கள சமரவீர தயாரித்தால் அவருக்கு எதிராக தீர்மானமொன்றை எடுக்க நேரிடுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nமேலும் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர, வெளிநாட்டு சிகரட்டுக்களை இறக்குமதி செய்ய நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார்.\nஇந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவகையில் அமைச்சரவையில் தான் இருக்கும் வரை மங்களவின் இத்தகைய யோசனையை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nகனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ள\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nநடிகர் ரஜினிகாந்த், தான் இமயமலைக்கு சென்ற போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்\nலண்டனில் பாரிய தீ விபத்து\nலண்டனிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலுள்ள வோல்தம்ஸ்ரோவிலுள\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nசிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலினை விடுக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்க���யை ஈரான் நிராக\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள\nபௌத்த கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டார்கள்\nஇலங்கையில் பௌத்த கொள்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை\nஅவசரகாலச் சட்டம் மீண்டும் ஒருமாத காலத்துக்கு ஜனாதிபதியால் நீடிப்பு\nஅவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதியின் விசேட வர்த்\nதேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – மஹிந்த தேசப்பிரிய\nஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கூட கிடையாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத்\nகிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவையொன்று கணேசபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த\nநடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் ஒளிப்படம் சமூக வலைதலங்களில் வை\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nசோள உற்பத்தியாளர்களுக்கு மகிழ்சிகரமான செய்தி\nலண்டனில் பாரிய தீ விபத்து\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87486.html", "date_download": "2019-07-22T12:15:24Z", "digest": "sha1:SMDO5IGUP75HTFF4SHTIYQ7N6ZUT3GTD", "length": 18510, "nlines": 125, "source_domain": "jayanewslive.in", "title": "நீதிமன்றம் தடை விதித்த, 8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உரை - ஒரே மேடையில் அமர்ந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்காத ராமதாசுக்கு விவசாயிகள் கண்டனம்", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 2 - விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்‍கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு\nசிலரது தூண்டுதலின்பேரில் கல்விக்கொள்கையை நடிகர்கள் விமர்சிக்கிறார்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திற���் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nஅத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை\nகர்நாடகாவில், அரசுக்‍கு ஆதரவளிக்‍கும் எம்.எல்.ஏக்‍களை இழுக்‍க, 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எடியூரப்பா மீது புகார் - குதிரை பேரம் தொடர்பான ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு தகவல்\nநீதிமன்றம் தடை விதித்த, 8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உரை - ஒரே மேடையில் அமர்ந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்காத ராமதாசுக்கு விவசாயிகள் கண்டனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசேலம் பொதுக்கூட்டத்தில், 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறி மத்திய அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ராமதாஸைக் கண்டித்து தருமபுரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனிடையே, அதிமுக - பாஜக - பாமக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிதிகட்கரி, சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கூறியுள்ளார். அப்போது மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமியும், கூட்டணியி���் அங்கம் வகிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.\nஇதனால், ஆத்திரம் அடைந்த தருமபுரி மாவட்ட விவசாயிகள், 8 வழிச் சாலை திட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் மோடிக்கும், அதிமுக கூட்டணிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிலரது தூண்டுதலின்பேரில் கல்விக்கொள்கையை நடிகர்கள் விமர்சிக்கிறார்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nவேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனை - ரூ.2,09,900 பறிமுதல்- வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு\nசென்னை அருகே தொழிற்சாலை போல் இயங்கிய சட்டவிரோத குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அகற்றம் - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஜே.சி.பி. வாகனங்களைக்‍ கொண்டு காவல்துறையினர் நடவடிக்‍கை\nதூத்துக்குடியில் மதுபான பார் ஊழியர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சி\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்து : சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் பேச்சு\nபுவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 2 - விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்‍கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு\nசிலரது தூண்டுதலின்பேரில் கல்விக்கொள்கையை நடிகர்கள் விமர்சிக்கிறார்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் தி���ன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nஅத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை\nஇந்திய கலாச்சாரத்தை விளக்கும் பரத நாட்டியம் : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் பரத நாட்டியம்\nபுவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 2 - விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர ....\nசிலரது தூண்டுதலின்பேரில் கல்விக்கொள்கையை நடிகர்கள் விமர்சிக்கிறார்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்ட ....\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்ட ....\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்ச ....\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்ப ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post.html", "date_download": "2019-07-22T12:26:04Z", "digest": "sha1:K5SRTR44R2XSOO7DAKOBW5AIZ2FVLZ22", "length": 20346, "nlines": 256, "source_domain": "tamil.okynews.com", "title": "விஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள் - Tamil News விஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள் - Tamil News", "raw_content": "\nHome » Science , Story » விஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nஅமெரிக்க விஞ்ஞானி சேர். ஐசாக் நியூட்டன் பூமிக்குப் புவிஈர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அதற்காக நோபல் பரிசு பெற்றவர்.\nஇவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் வட்டமாகப்பெரியதும் சிறியதுமான இரண்டு துவாரங்கள் இருந்ததைப் பார்த்தார்.\n“அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கிaர்களே அது எதற்கு” என்று நியூட்டனிடம் கேட்டார் அவர். அதற்கு விஞ்ஞானி சொன்னார்: “நான் சிறியதும், பெரியதுமான இரண்டு பூனைகள் வளர்க்கிறேன். நான் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டால் பெரிய துவாரம் வழியாகப் பெரிய பூனையும் சிறிய துவாரம் வழியாகச் சிறிய பூகையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்” என்றார்.\n“இதற்கு இரண்டு துவாரங்கள் தேவை இல்லையே பெரிய துவாரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்துவிடலாமே” என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி திடுக்கிட்டார். “ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு இந்த யோசனையே தோன்றவில்லையே” என்றவர் சிறிய துவாரத்தை அடைக்கச் சொன்னார்.\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்த��ு உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் கா���வும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942090", "date_download": "2019-07-22T12:57:37Z", "digest": "sha1:FEXVI7CD7UR5BRMALUYACRUYVJNIHI3Y", "length": 8707, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தென்தாமரைகுளம் அருகே புதர் மண்டிய காவலர் குடியிருப்பு | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\nதென்தாமரைகுளம் அருகே புதர் மண்டிய காவலர் குடியிருப்பு\nதென்தாமரைகுளம், ஜூன் 19:தென்தாமரைகுளம் அருகே புதர் மண்டிய காவலர் குடியிருப்பை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்தாமரைகுளத்தை அடுத்த சாமிதோப்பு பகுதியில் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. சுமார் ஒன்றரை கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் எந்தவொரு பராமரிப்பு பணியும் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் குடியிருப்பு அடர்ந்த காட்டு பகுதி போல் கா���ப்படுகிறது. குடியிருப்பை சுற்றிலும் முட்செடிகள், புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது அந்த பகுதி வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இதுதவிர இரவு வேளைகளில் குடியிருப்பு பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் காவல் அதிகாரிகளும் இரவு வேளையில் குடியிருப்புக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். காவலர்களின் வசதிக்காக அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு முறையாக பராமரிக்காமல் புதர் மண்டி கிடப்பது காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களையும் வேதனை அடைய செய்துள்ளது. எனவே இந்த காவலர் குடியிருப்பில் உள்ள முட்செடிகள், புதர்களை வெட்டி அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து குடியிருப்புகளை பாராமரிக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமார்த்தாண்டத்தில் பரபரப்பு லேப்டாப் கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபார்வதிபுரம் மேம்பால பகுதியில் திடீர் பள்ளம்\nசுசீந்திரம் இரட்டை கொலைக்கு காரணம் என்ன\nகுமரி முழுவதும் சாரல் மழை\nபணிக்கேற்ற ஊதியம் கேட்டு வெளி நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம்\nஆரல்வாய்மொழி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு அபராதம்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/woman-drinks-her-urine-every-day-claims-she-lost-weight-022781.html", "date_download": "2019-07-22T12:21:40Z", "digest": "sha1:C3B5JABMJHPPLQZ5UVJCMZSUWSZLACNW", "length": 16762, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பெண்ணை பாருங்க... தன்னோட சிறுநீரையே குடிச்சு இப்படி ஒல்லியாகி இருக்காங்க... | Woman Drinks Her Urine Every Day And Claims She Lost Weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n என்ன செஞ்சா இந்த பிரச்னை குணமாகும்\n11 min ago குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\n1 hr ago இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\n2 hrs ago இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\n3 hrs ago பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nNews உங்க வீட்டு கக்கூஸை கிளீன் பண்றதா என் வேலை.. சாத்வி பிரக்யா சர்ச்சை பேச்சு\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை\nFinance Suzlon துளசி தாந்தியின் கடன் கம்மிதான்..ரூ.11,141 கோடி கடன்.. அடுத்தடுத்து தலைதூக்கும் கடன்பிரச்சனை\nSports நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பெண்ணை பாருங்க... தன்னோட சிறுநீரையே குடிச்சு இப்படி ஒல்லியாகி இருக்காங்க...\nஉடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் ஏராளமான ஐடியாக்களையும் வழிமுறைகளையும் ஒவ்வொரு நாளும் பின்பற்றி கொண்டே தான் இருக்கிறோம்.\nநவீன காலத்தில் இது குறித்து ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யமூட்டும் விஷயத்தை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.\nஆமாங்க உடல் எடையை குறைக்க பெண்கள் தங்கள் சிறுநீரை பருகினாலே போதுமாம். சரி வாங்க இதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலெயா சாம்ப்சன் 46 வயதான ஆயுட்கால பயிற்சியாளராக இருந்தார். இவர் பார்ப்பதற்கு மிக���ும் பருமனாகவும் தென்பட்டார். தன்னுடைய உடல் பருமனால் அவருடைய சுய வேலைகளைக் கூட அவரால் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் அவர் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, சிக்கன் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதே காரணம். உடல் பருமனால் அவதிப்பட்ட அவர் கடைசியில் தன்னுடைய சிறுநீரைக் குடிக்க முற்பட்டார்\nஅவர் உடல் பருமனால் எப்போதும் சோர்வாகவே தென்பட்டார், கை கால்களை கூட அசைக்க முடியாமல் உணர்வில்லாமல் இருந்தார். ஏன் எழுந்து போய் அவரால் பல் துலக்கக்கூட முடியவில்லை, தலையை கூட வார முடியவில்லை. இந்த மாதிரி இருப்பது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்.\nஎனவே தன்னுடைய உடல் பருமனுக்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை பயன்படுத்தலாகினார். இது குறித்து நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.\nஒவ்வொரு தடவையும் சிறுநீர் கழிக்கும் போது அதை ஒரு டம்ளரில் பிடித்து பாதியை காலையிலும் மீதத்தை பத்திரப்படுத்தி மீத வேளைகளிலும் குடித்து வந்தார்.\nஅவர் என்ன சொல்லுகிறார் என்றால் நம்முடைய சிறுநீர் மிகவும் ஆரோக்கியமானது என்கிறார். அதைக் கொண்டு நம் பற்களையும், முடியையும் கூட சுத்தம் செய்யலாம் என்கிறார். இதனுடன் சேர்த்து அவர் சில உணவுப் பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டு தற்போது தன்னுடைய எடையை குறைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்று உள்ளார்.\nMOST READ: நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம் எவ்வளவு சாப்பிடுவது என்னென்ன நன்மை தரும்\nஅவர் தற்போது உடல் எடையை குறைத்த பிறகு நிறைய தன்னம்பிக்கைகள் தன்னுள் எழுந்துள்ளதாகவும் இனி நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்றும் கூறியுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இ���ற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nமுதல் ஆடிவெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி\nஎபோலா வைரஸ் தாக்கி 1700 பேர் மரணம்... உலக சுகாதார நிறுவனம் எமர்ஜென்சி அறிவிப்பு... எச்சரிக்கை\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai-murder-case-victim-s-finger-vote-mark-helps-353666.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T11:51:25Z", "digest": "sha1:X4G44YOH6U6HN2VTLT3IAYJCGUWH24XG", "length": 20556, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ் | Mumbai murder case: Victim's finger Vote mark helps - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n1 min ago உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\n15 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\n24 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\n33 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\nமும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ்\nமும்பை: முகம் முழுவதும் சிதைந்த நிலையில் யாரென்றே தெரியாத நிலையில் ஒரு சடலத்தை கடந்த மாதம் முதல் வாரத்தில் மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சடலத்தில் இருந்த பி கே என்ற அடையாள டாட்டூவையும், விரலில் இருந்த ஓட்டுப்போட அடையாளமான அழியாத மையை வைத்தும் ��ாருடைய சடலம், எதற்காக கொலை நடந்தது என்று துப்புத்துலக்கி கண்டு பிடித்துள்ளனர். ஒரு மாதம் மண்டையை பிய்த்துக்கொண்டு தேடியதில் கொலையானவர் யார் என்பதை கண்டுபிடித்து சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nகொலையான நபரின் பெயர் கிரன் வான்கடே என்பதாகும். ஒரு பொது கழிவறையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு அடையாளம் காண முடியாத அளவிற்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். யார் இவர், எதற்காக கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க மும்பை போலீஸ் திணறித்தான் போனது.\nஅந்த சடலத்தின் கையில் ஒரு சிலுவை குறி இருந்தது. பி, கே என்ற இன்சியல் பச்சை குத்தப்பட்டு இருந்தது. விரலில் ஓட்டுபோட்ட அடையாள மை இருந்தது. பிரேத பரிசோதனையில் கனமான கல்லால் கொடூரமாக தாக்கியதால் இவர் மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்தது.\nபணத்திற்காகவா அல்லது வேறு எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்று தியோனார் காவல்நிலைய போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் சபியுல்லா குரோஷி, நியாஷ் சவுத்திரி என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கொலையாளிகளை பிடித்தாகி விட்டது கொலை செய்யப்பட்டவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமே அது எப்படி என்று யோசித்தனர்.\nநண்பனின் மனைவியை ஆட்டையைப் போட்ட வடிவேலு... விஷம் குடித்து வாழ்க்கையை முடித்த கள்ளக்காதல் ஜோடி\nகொலை செய்தவர்களுக்கும் அந்த நபர் யாரென்று தெரியவில்லை. போதையில் இருந்த போது அந்தப்பக்கமாக வந்த நபரிடம் பணம் கேட்டு தகராறு செய்தோம் அவர் கொடுக்க முரண்டு பிடித்தார் நாங்கள் அடித்துகொன்றோம் என்று கூலாக வாக்குமூலம் கொடுத்தனர்.\nஇதனையடுத்தே கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டியது போலீஸ். ஓட்டுப்போட அடையாளம்தான் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தது. லோக்கல் டிவி சேனல்களில் விளம்பரம் செய்தும் யாரும் அடையாளம் சொல்ல வரவில்லை. கடைசி முயற்சியாக ஓட்டர்ஸ் லிஸ்ட் மூலம் முயற்சிக்கலாம் என்று சிவாஜி நகர், தியோனர் பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் 3.5 லட்சம் பேரில் இருந்து கொலையானவர் யார் என்று கண்டுபிடிப்பது சவாலான காரியமாகவே இருந்தது ஆனாலும் அசரவில்லை.\nஇறந்தது ஆண் என்பதால் பெண்களின் பெயர்களை லிஸ்ட்டில் இருந்து ஒதுக்கினர். சிலுவை குறியீடு இருந்ததால் ஆண்களில் முஸ்லீம் பெயர்களை ஒதுக்கினர். கடைசியாக பி கே என்ற இன்சியல் சடலத்தின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததால் அதை வைத்து தேடினர். ஒரு வழியாக கிரன் வான்கடேதான் அந்த சடலத்திற்குரிய நபர் என்று முடிவுக்கு வந்தது போலீஸ்.\nபிஎன்ஜிபி பகுதியைச் சேர்ந்த கிரன்வான்கடே வீட்டிற்கு சென்று கதவை தட்டியது போலீஸ். அந்த வீட்டில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவை திறக்கவே போட்டோவை காட்டி அடையாளம் சொல்லச்சொன்னார்கள். அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, தனது மகனை சில வாரங்களாகவே காணவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். அது தனது மகனின் சடலம்தான் என்றும் கூறி அழுதார். இதனையடுத்து கிரனின் சடலத்தை அந்த பெண்மணியிடம் ஒப்படைத்தனர். அவரது பெயர் கந்தாபாய் வான்கடே என்று விசாரணையில் தெரியவந்தது.\nகிரன் கிருஸ்துவராக இல்லாத நிலையிலும் கையில் சிலுவை போட்டது ஏன் என்று கேட்டதற்கு நண்பர்கள் சேர்ந்து பச்சை குத்தி விட்டதாக கூறினார் அந்த தாய். கே என்பது கிரன், பி என்பது கிரனின் பெண் தோழியின் பெயர் என்றும் கூறி அழுதார். எப்படியோ ஒரு மாதகாலமாக தூக்கத்தை தொலைத்து துப்புத்துலக்கி கொலை செய்யப்பட்ட நபரை கண்டுபிடித்து சடலத்தை உரியவரிடம் ஒப்படைத்தது மும்பை போலீஸ்.\nசமீபத்தில் வெளிநாட்டில் அடையாளம் தெரியாத ஒரு இந்தியரின் சடலத்தை அவரது சட்டைப்பாக்கெட்டில் இருந்த சிகரெட் லைட்டரை வைத்து கண்டுபிடித்து கொலையாளியை கைது செய்தனர். இந்த வழக்கில் ஓட்டு போட்ட அழியாத மை துப்புத்துலக்க உதவியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\nமும்பை தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. ஒருவர் பலி\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nமும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பேர் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபர���்பு\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai crime murder மும்பை கிரைம் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-22T13:04:58Z", "digest": "sha1:LXQPE5NZ7PNH5SQ4LD4DKXQULNE22VSK", "length": 19823, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓபிஎஸ் News in Tamil - ஓபிஎஸ் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nடெல்லி: வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அதிமுக...\nOP Ravindranath: அதிமுக மக்களவைத் தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் கடிதம்-வீடியோ\nஅதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில், முதல்வர் மற்...\nமக்களுக்கு நன்றி கூற வேட்பாளர்களுக்கு இபிஎஸ் ஓபிஎஸ் வலியுறுத்தல்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...\nஎதுக்கு ஆளுநர் பதவி.. அது தேவையே இல்லை.. இதுதான் திமுக நிலைப்பாடு.. ஸ்டாலின் பொளேர் பேச்சு\nசென்னை: தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்று திமுக தலைவர் மு....\nOPS PressMeet: கருத்துக்கணிப்புகள் மக்களின் முடிவை பிரதிபலிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம் வீடியோ\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள்...\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nதூத்துக்குடி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் ...\nஉயிர்போகும் நாளில் என் உடலில் அதிமுகவின் கொடி போர்த்துவதே பெருமை.. ஓபிஎஸ்-வீடியோ\nஎன் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க. கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக லட்சியமாக வைத்து...\nஎடப்பாடியை சந்தேகத்துடன் பார்க்கும் பாஜக... ஓபிஎஸ் வசமாகும் அதிமுக\nசென்னை: அதிமுகவை துணை முதல்வர் ஓபிஎஸ் வசம் ஒப்படைப்பதற்கான நகர்வுகளை பாஜக மேற்கொண்டிருக்கி...\nஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டதும் சந்தித்ததும் உண்மைதான்.. டிடிவி தினகரன்-வீடியோ\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தது உண்மைதான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தினகரனின்...\nஅதிமுக மக்களவைத் தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்... ஓபிஎஸ் - ஈபிஎஸ் கடிதம்\nசென்னை: அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்ச...\nடிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் தங்க தமிழ்ச்செல்வன்-வீடியோ\nகடந்த வாரம் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று தங்க...\nபோஸ்டர் விவகாரம்.. உயிர் மூச்சு உள்ளவரை ஓபிஎஸ்- ஈபிஎஸ்க்கு உண்மையாக இருப்பேன்.. பதறிய அமைச்சர்\nசென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் என ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது குறித்து அமைச்சர் செங்கோ...\nதிமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அட்வைஸ்- வீடியோ\nமதவெறி என்ற விஷ விதையை விதைக்க வேண்டாம் என்று திமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவுரை வழங்கினார்....\nஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்\nசென்னை: அதிமுகவுக்கு ஒரே தலைமைதான் வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறிய நிலையில் அவரது பேச்சு க...\nஅம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை.. ராஜன் செல்லப்பா சொல்வது இவரைத்தானா\nசென்னை: ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் அதிமுகவுக்கு தலைமையேற்க வேண்டும் என அத...\nகெட்டவங்களுக்கு அள்ளி தந்து கைவிடுவான் ஆண்டவன்- ரஜ��னி டயலாக்கை முன்வைத்து திமுக மீது ஓபிஎஸ் தாக்கு\nசென்னை: கெட்டவர்களுக்கு நிறைய அள்ளிக் கொடுத்தாலும் இறைவன் அவர்களை கைவிட்டுவிடுவான் என ரஜின...\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nடெல்லி: அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்பாதீர்கள் என்று மோடி ...\nமத்திய அமைச்சர் பதவி எனக்கா சூசகமாக பதிலளித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்\nசென்னை: மத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது என்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத...\n23ம் தேதி எல்லாம் முடிஞ்சிரும்னு சொன்னாரே ஸ்டாலின்.. ராஜேந்திர பாலாஜி நக்கல்\nமதுரை : அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவ...\nமக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்\nஈரோடு: அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பதுபோல், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என்று அதி...\n... ஓ.பி.எஸ் பதில் இது தான்\nசென்னை: பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ...\nகுட்டிக்கரணம் அடித்தாலும் சரி... ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வாய்ப்பில்லை... ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதேனி: தேனி மக்களவைத் தொகுதியில் தமது மகனை வெற்றிபெற வைக்க முயற்சிக்கும் துணை முதலமைச்சர் ஓப...\nகுறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார்.. ஸ்டாலினை சரமாரியாக விளாசிய ஓபிஎஸ்\nமதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார் என துணை முதல்வர் ஓ பன்ன...\nடிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி\nமதுரை: தமிழகத்தில் டிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் ...\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்... சொல்கிறார் ஓபிஎஸ்\nசென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து ...\nதிமுகவால் ஆட்சிக்கு வர முடியாது.. மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.. ஓ.பி.எஸ் சொல்கிறார்\nமதுரை: அராஜகத்தில் ஈடுபடும் திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வர ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-22T12:50:55Z", "digest": "sha1:PLJPGYKEASLJU5F6ANMINBWB43LCDTER", "length": 19524, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "விளக்கம் News in Tamil - விளக்கம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னை: முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 2...\nதரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை... ஆசிப் பிரியாணி உரிமையாளர் -வீடியோ\nதங்கள் நிறுவனத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தவில்லை என ஆசிப் பிரியாணி நிறுவனம் விளக்கம்...\n'தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை'... ஆசிப் பிரியாணி விளக்கம் \nசென்னை: தங்கள் நிறுவனத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தவில்லை என ஆசிப் பிரியாணி நிற...\nகோச்சடையான் வழக்கு..வாய் திறந்த லதா ரஜினிகாந்த்- வீடியோ\nரஜினியின் கோச்சடையான் பட வழக்கு தொடர்பாக வெளியான செய்திகளுக்கு ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம்...\nஇந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார்: மதுரை ஐகோர்ட் கேள்வி\nமதுரை: இந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார் என்பது போன்ற விவரங்கள...\nஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என...\nதினகரன் வாயைத் திறந்தாலே பொய் பொய் பொய்தான்.. ஓ.பி.எஸ். தாக்கு\nசென்னை: தினகரன் வாயை திறந்தாலே பொய் பொய்யாக பேசுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள...\nவிருகம்பாக்கம் IOB Bank கொள்ளையில் வங்கி காவலாளி மீது சந்தேகம்-வீடியோ\nகொள்ளையில் ஈடுபட்ட காவலாளி சபிலால், அவரது மகன் தில்லுவுக்கு சென்னை முகவரியில் ரேஷன் கார்டு வாங்கியுள்ளார். ரேஷன்...\nஇந்துக்கள் மனம் புண்படும்படி பேசவே இல்லை .. மோகன் சி லாசரஸ் விளக்கம்\nதூத்துக்குடி: எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மத்தில்தான் உள்ளனர் என்றும், இந்து மதத்து...\nவிருகம்பாக்கம் IOB Bank கொள்ளை குறித்து அதிகாரிகள் விளக்கம்- வீடியோ\nஇரண்டு லாக்கரில் இருந்ததை தவிர மற்ற லாக்கர்களில் இருந்த வ���டிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகள் பத்திரமாக உள்ளது...\n விசாரணை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்த நீதிபதி பரபர விளக்கம்\nசென்னை: புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு பற்றி விசாரித்துவந்த ஆணைய தலைவர் ரகுபதி தனது பதவி...\nதிருச்சி உஷா மரணத்திற்கு அரசு என்ன செய்தது\nதிருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷா மரணமடைந்த விவகாரம் குறித்து குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை...\nசேலம் - சென்னை இடையே ஏன் 8 வழிசாலை\nசேலம்: அதிகரிக்கும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தவிர்ப்பதுடன், மக்களின் உயிரை காக்கவே நவீ...\nஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்\nஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார்.\nஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசலை ஏன் கொண்டு வரவில்லை சட்டசபையில் விளக்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வராதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் வி...\nகாங் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு விளக்கம் சொன்ன சபாநாயகர்\nசென்னை : அவையில் நேற்று விஜயதாரணி விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்காத காரணத்தாலேயே நான் அவரை வ...\nவன்முறையை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு.. முதல்வர் விளக்கம்\nசென்னை: தூத்துக்குடியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கா...\nஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமனம்.. அரசுக்கு சம்பந்தமில்லை.. அமைச்சர் விளக்கம்\nசென்னை: ஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசுக்...\n2 லாக்கரில் இருந்தது மட்டும்தான் கொள்ளை போயுள்ளது.. மற்றவை பத்திரமாக உள்ளது.. ஐஓபி வங்கி விளக்கம்\nசென்னை: இரண்டு லாக்கரில் இருந்ததை தவிர மற்ற லாக்கர்களில் இருந்த வாடிக்கையாளர்களின் பணம் மற...\nதிண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி நீக்கப்பட்டது ஏன்\nசென்னை : திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புர...\nதிருச்சி உஷா மரணம்.. அரசு எடுத்த நடவடிக்கை என்ன - சட்டசபையில் முதல்வர் விளக்கம்\nசென்னை : திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷா மரணமடைந்த விவகாரம் குறித்து குற்றவியல் விசாரணை ந...\nதம��ழிசை கேட்டதாலேயே உறுப்பினராக சேர்த்தோம்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த மக்கள் நீதி மய்யம்\nசென்னை: தமிழிசை இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார...\nசொத்துகள் ஏல விவகாரம்: கே. பாலச்சந்தர் மகள் விளக்கம்\nசென்னை: மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் வீடு, அலுவலகம் ஏலத்தில் விடப்படுவதாக வெளியான செய்தி...\nமீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு காரணம் இதுதான்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்\nசென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்திற்கு மின்கசிவே காரணம் என இந்து சமய அ...\nபார்ட்டிக்கு கூட்டி வந்து கூட்டாக கூறு போட ப்ளான் போட்ட பினு.. எஸ்கேப்பான ரவுடி ராதா\nசென்னை: பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒரு ரவுடியை போட்டுத்தள...\n9 கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி ராதாகிருஷ்ணனுக்கு ஸ்கெட்ச் போட்ட பலே பினு\nசென்னை: பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பினு மற்றும் அவரது கேங்க் கொல்ல ஸ்கெட்ச் போட்ட ரவுட...\nரவுடி ராதாகிருஷ்ணனுக்கு 'குறி'... பிறந்த நாள் மப்பில் 'ஸ்கெட்ச்' போட்ட பினு\nசென்னை: முன்விரோதம் காரணமாக ரவுடி ராதாகிருஷ்ணனை கொல்ல பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திட்டம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13836-thodarkathai-pottu-vaitha-oru-vatta-nila-bindu-vinod-15", "date_download": "2019-07-22T11:54:43Z", "digest": "sha1:3Q2IHUN5KGDSHEBXLCQ4CZM4CVIV3DEK", "length": 21954, "nlines": 311, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘\nஹாய் ஃபிரென்ட்ஸ், கிட்டத்தட்ட பத்து வருடங்களாக என்னை உங்களுக்கு chillzee வழியாக தெரியும். இந்நேரம் உங்களுக்கே நான் பொதுவாக அதிகம் பயன்படுத்தும் இரண்டு வார்த்தைகள் என்னன்னு தெரிந்திருக்கும் – சாரி & தேங்க்ஸ்\n கதைக்கு நடுவே இவ்வளவு பெரிய இடைவெளி கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ���னால் ஒரு அம்மாவாக, ஒரு மனைவியாக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்ய முடியுமா என்ன நான் சொல்வது உங்கள் அனைவருக்கும் புரியும் என்பது தெரியும் - ஒரு நம்பிக்கை தான்\nchillzee & chillzee வழியாக என்னை சந்திக்கும் நீங்கள் அனைவரும் புரிந்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள் என்பது தெரியும்.\nஅதற்காக இப்போதே உங்களுக்கு என் ‘தேங்க்ஸ்’உம் சொல்லிவிடுகிறேன்.\nஎனக்கு இப்படி துணையாக இருக்கும் உங்களுக்கு கதையை நினைவுப் படுத்த ஒரு ஷார்ட் சம்மரி கொடுக்கா விட்டால் எப்படி :-) Here we go\nஇந்த கதையின் கதாநாயகன் – நாயகி மனோஜ் & மஞ்சு (M & M).\nதிருமணமாகி பதினைந்தாம் வருட விழாவை சந்தோஷமாக கொண்டாடும் மஞ்சு தன் கணவன் மனோஜை சந்தித்தது முதல் நடந்ததை பற்றி நினைத்துப் பார்க்கிறாள்.\nமஞ்சு புதிதாக வேலைக்கு சேரும் இடத்தில மேனேஜராக இருக்கும் மனோஜிற்கு அவளை பார்த்த உடனே பிடித்து விடுகிறது. அவளிடம் காதல் சொல்வதை பற்றி அவன் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மஞ்சுவின் வீட்டில் அவளுக்கு திருமணத்திற்கு வரன் தேடுவது தெரிய வரவும், கோல்மால் செய்து மஞ்சுவின் வீட்டிற்கு குடும்பத்துடன் பெண் பார்க்க செல்கிறான்.\nஇதனால் அம்மா நிர்மலாவின் கோபத்திற்கும் ஆளாகிறான். ஆனாலும் சின்ன சின்ன பிரச்சனைகளை சமாளித்து மஞ்சுவை திருமணமும் செய்துக் கொள்கிறான். மனோஜின் மீதிருக்கும் கோபத்தால் மஞ்சுவிடமும் கோபத்தை காட்டுகிறார்கள் நிர்மலாவும், ஜோதியும். அவர்களின் கோபத்தை மஞ்சு எப்படி சரி செய்தால் என்பதை தொடர்ந்து கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்\nமஞ்சுவிற்கு விழிப்பு வந்த போது, மனோஜ் யாருடனோ பேசுவது காதில் விழுந்தது.\n“இட்ஸ் ஓகே, நான் என்னன்னு கேட்கிறேன். நான் பார்த்துக்குறேன்...”\nகாதில் கேட்ட கணவனின் குரல் ஏதேதோ நினைவுகளை கொண்டு வர, அவளின் கன்னங்கள் சூடானது, மனம் கனிந்தது... அவளுள் ஒருவிதமான இனிய இதம் பரவியது...\nகண்களை திறக்காமலே கைகளால் அவனை அருகில் தேடினாள்...\nகஷ்டப்பட்டு கண்ணை திறந்துப் பார்த்தாள்.\nமனோஜ் சற்று தொலைவில் போனில் பேசிக் கொண்டிருப்பதுக் கேட்டது... ஒரு சில வினாடிகள் அமைதியாக அவன் பேசுவதை கவனித்தவளுக்கு அவன் ஆபிஸ் ப்ராஜக்ட் சம்மந்தமாக பேசுவது புரிந்தது.\nஅவன் பேசி முடித்து வரட்டும் என்று ஐந்து நிமிடங்கள் கா��்திருந்தாள்... ஆனால் அவனின் தொலைப்பேசி உரையாடல் தொடர்ந்துக் கொண்டே செல்லவும், ஏமாற்றத்துடன் படுக்கையில் இருந்து எழுந்தாள்.\nமுடிந்த அளவு சத்தம் இல்லாமல் எழுந்தப் போதும், மனோஜ் அரவம் உணர்ந்து அவள் பக்கம் பார்த்தான்.\nபோனை சுட்டிக் காட்டி, சத்தம் வராமல் உதட்டை அசைத்து, ‘டி.எம்’ (டெலிவரி மேனேஜர்) என்றவன். கூடவே அதே பாணியில் ‘சாரி’ என்றான்\nசற்ற முன் தோன்றிய ஏமாற்றம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போக, முகம் மலர, ‘பரவாயில்லை, பேசுங்கள்’ என அவன் போலவே சைகையில் சொல்லி விட்டு சென்றாள் அவள்.\nநேரம் செலவிட்டு, பொறுமையாக தலைக்கு குளித்து முடித்து அவள் வந்தப் போது, மனோஜின் குரல் உரக்க கேட்டது\n“..நீ ஒரு டெக்னிகல் பர்சன் தானே இப்படி பதில் சொல்ற பொறுப்பா வேலை செய் இல்லைனா நான் வேற அல்டர்னேட்டிவ்ஸ் பார்க்க வேண்டி இருக்கும்...”\nஅவளுக்கு பழக்கமான குரல் தானே யாருக்கோ பூஜை போலும் என நினைத்தப் படி அறையை விட்டு வெளியே வந்தாள்...\nசமையலறையில் இருந்த பத்மாவதிக்கும், சாதனாவிற்கும் உரக்க ஒலித்துக் கொண்டிருந்த மனோஜின் குரல் பலக் கேள்விகளைக் கொடுத்தது...\nஅவனின் குரல் தெளிவில்லாத ஓசையாக ஒலித்ததால் என்ன ஏது என்றும் புரிந்துக் கொள்ள முடியவில்லை... ஆனால் எதற்காக இப்படி திட்டுவது போல கத்துகிறான் என்ற கேள்வி இருவரையும் குடைந்தது....\nஅப்போது ஈரமாக இருந்த கூந்தலை கைகளால் கோதியப்படி வந்த மஞ்சுவை அம்மா, தங்கை இருவருமே வித்தியாசமாக பார்த்தார்கள். அவர்களின் பார்வையை உணர்ந்து அவர்கள் பக்கமாக பார்த்தாள் மஞ்சு.\nசாதனாவின் கண்களில் வெறும் கேள்வி தான் இருந்தது... ஆனால் அம்மாவின் பார்வையோ அவளை துளைத்து எடுப்பது போல இருந்தது... என்ன எது என்று புரியாவிட்டாலும், அவளின் கன்னங்கள் தானாக சிவந்தன\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]\n+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] — SAJU 2019-06-24 20:32\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-06-25 19:28\n+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] — Adharv 2019-06-24 19:17\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-06-25 19:28\n+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] — Srivi 2019-06-24 16:48\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-06-25 19:27\n+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] — madhumathi9 2019-06-24 13:11\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-06-25 19:27\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 13 - ராசு\nTamil Jokes 2019 - உனக்கு தான் கணக்கே வராதே எப்படிடா 100 மார்க் எடுத்த\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-499", "date_download": "2019-07-22T11:45:43Z", "digest": "sha1:PJEGGW2VTJAQWYZZVWMKHHOH32XQQNTZ", "length": 9421, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஞானத்திற்கு ஏழு படிகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இ��க்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionநூலின் பெயர்: ஞானத்திற்கு ஏழு படிகள் ஆசிரியர் பெயர்:ஓஷோ எது நடந்தாலும் உங்களுக்குள் உள்ளே மையம் அதை கவனித்து கொண்டே இருக்கிறது இந்த மையம் கவனிப்பவனாக இருக்கிறது.உங்கள் உடல் இப்படியும் அப்படியுமாக குத்திகலாம்.கூகுரளிடலாம்.உங்கள் மனம் சுற்றி கொண்டே இருக்கலாம். ஆனால் கவனிப்பவன் இருந்து கொண...\nநூலின் பெயர்:ஞானத்திற்கு ஏழு படிகள்\nஎது நடந்தாலும் உங்களுக்குள் உள்ளே மையம் அதை கவனித்து கொண்டே இருக்கிறது இந்த மையம் கவனிப்பவனாக இருக்கிறது.உங்கள் உடல் இப்படியும் அப்படியுமாக குத்திகலாம்.கூகுரளிடலாம்.உங்கள் மனம் சுற்றி கொண்டே இருக்கலாம். ஆனால் கவனிப்பவன் இருந்து கொண்டே போகிறான்.நீங்கள் கவனித்து கொண்டிருப்பதை தொடர்ந்து ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் கவனிப்பவன் முக்கியமான விஷயம் கவனிப்பவனுக்கு இன்னும் அதிக படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உங்கள் உடல் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம் உங்கள் மனம் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம் உங்களுக்குள் ஆழத்திலிருந்து ஒரு விஷயம் இவைகளெல்லாம் கவனித்து கொண்டே போகிறது இதனுடைய தொடர்பை இழந்து விடாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/52040-ipad-pro-bends-apple-says-won-t-recall.html", "date_download": "2019-07-22T13:07:36Z", "digest": "sha1:5PIMFS4HG54BVDZX6FM5HNFW6WAHUHVJ", "length": 10887, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மடங்கும் ஐபேட்; கூலாக பதில் சொல்லும் ஆப்பிள்! | iPad pro bends; Apple says won't recall", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nமடங்கும் ஐபேட்; கூலாக பதில் சொல்லும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஐபேட் ப்ரோ டேப்லட், லேசாக அழுத்தம் கொடுத்தாலே மடங்குவதாக ஏற்பட்ட சர்ச்சைக்கு ஆப்பிள் நிறுவனம், \"ஐபேட் மிக உயர்ந்த தரம் வாய்ந்தது, அதனால் வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம்,\" என தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபேட் ப்ரோ, டேப்லட், ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையை கிளப்பியது. சுமார் ரூ.70,000 கொடுத்து வாங்கிய புதிய ஐபேட்டை வாடிக்கையாளர்கள் திறந்து பார்த்த போது, அது லேசாக வளைந்திருந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இணையத்தளத்தில் இதுகுறித்த பல புகார்கள் வலம்வர துவங்கின.\nமொபைல் போன்கள் மற்றும் டேப்லட்களை பற்றிய பல யூடியூப் சேனலில்கள் இதை உறுதி செய்தனர். ஐபேட் ப்ரோவின் வடிவமைப்பு லேசாக மடங்குவதற்கு இடம் கொடுப்பதாகவும், இதை அந்நிறுவனம் சரி செய்ய வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தினர். இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருசில ஐபேட்கள் வாடிக்கையாளர்களை சென்றடையும் போதே, லேசாக வளைந்திருந்ததை ஒப்புக்கொண்டது. ஆனால், வளைந்த ஐபேட்களை தானாகவே திரும்பப்பெற வாய்ப்பில்லை என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபேட்டின் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லையென்றும், நவீன தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்டதாகவும் ஆப்பிள் உறுதியளித்தும் உள்ளது.\nஇந்நிலையில், 14 நாட்களுக்குள் வாங்கிய பொருட்களில் குறைபாடு இருந்தால் அதை திருப்பி கொடுக்கலாம் என்ற ஆப்பிள் நிறுவனத்தின் சலுகையை பயன்படுத்தி பல வாடிக்கையாளர்கள் ஐபேட்களை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n3வது முறையாக அமெரிக்க அரசு முடக்கம்\nகாங்கோவில் விமான விபத்து: 6 பேர் பலி\nரத யாத்திரை விவகாரம்; உச்சநீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆடியில் அம்மனுக்கு முக்கியமானது எது தெரியுமா\nபிறந்த வீட்டு குலதெய்வத்தை பெண்கள் வணங்கலாமா\n#Metoo இயக்கம்: வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நாடிய பாடகி சின்மயி\nபுலி வாலைப் பிடித்த கருணாஸ்... மீள்வாரா..\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட��டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139575", "date_download": "2019-07-22T12:23:27Z", "digest": "sha1:RNQ4NKU6JYHLS3WSRVCS6KL52XH4JFF6", "length": 8110, "nlines": 102, "source_domain": "www.todayjaffna.com", "title": "நான்கே நாளில் பாதவெடிப்பை போக்க வேண்டும்? கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் நான்கே நாளில் பாதவெடிப்பை போக்க வேண்டும் கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க\nநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க வேண்டும் கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க\nபாதங்களில் பாதவெடிப்பு வருவதற்கான முக்கிய காரணம் போதியளவு பராமரிப்பு பாதங்களுக்கு கிடைக்காமல் போவதேயாகும்.\nபாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை குறைந்து, வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை உண்டாக்கி விடுகின்றது.\nஇதற்காக நம்மில் பலர் நேரத்தை செலவழித்து பியூட்டி பாலர்களுக்கு சென்று பெடிக்யூர் செல்வது வழக்கம். இருப்பினும் இது சில நாட்களுக்கு மட்டுமே பயனை தருகின்றது.\nஇதற்கு வீட்டில் இருந்த படியே பாத வெடிப்பை சரி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.\nகற்றாழை ஜெல்- 2 டேபிள் ஸ்பூன்\nடீ ட்ரி ஆயில்- 1 டீ ஸ்பூன்\nஉப்பு – 1 டேபிள் ஸ்பூன்\nஆப்பிள் சிடார் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்\nஒரு சிறிய பக்கெட்டில் நிறைய வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு எடுத்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது இந்த நீரில் உங்கள் பாதங்களை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nசில நிமிடங்கள் கழித்து பாதங்களை எடுத்து ஸ்க்ரப் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.\n5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துண்டை கொண்டு பாதங்களை துடைத்து விடுங்கள். இப்படி செய்தால் பாதங்களில் உள்ள இற��்து செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்கும்.\nஅதுமட்டுமின்றி மற்றொரு பக்கெட்டை எடுத்து பாதங்கள் மூழ்கும் அளவிற்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி அதில் கொஞ்சம் கற்றாழை ஜெல், எலுமிச்சை சேர்த்து கலக்குங்கள். அத்துடன் டீ ட்ரி ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கவும்.\nஇப்பொழுது இந்த கலவையில் பாதங்களை வைத்து 20-25 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள். பிறகு ஒரு மென்மையான துண்டை எடுத்து பாதங்களை துடைத்து இறுதியாக மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.\nஇந்த கற்றாழை மற்றும் எலுமிச்சை நீர் பாதங்களில் உள்ள பாத வெடிப்பை போக்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களாக மாற்றிவிடுகின்றது.\nPrevious articleதல டோனியின் அசுர வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதானாம்\nNext articleதளபதி 63இன் கதை இந்த குறும்படத்தில் இருந்து சுடபட்டதாம் – இயக்குனர் அட்லீ மீது சர்ச்சை குற்றச்சாட்டு\nகேன்சர் வராமல் இருக்க இனி இந்த உணவுகளை உண்ணாதீர்\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடல் எடையை குறைக்க தினமும் ஓட்ஸ் சாப்பிடலாமா \nயாழில் ஆவா குழுவின் 27 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் நேற்றிரவு அதிரடியாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கை\nயாழில் மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்களை விரட்டிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=102501", "date_download": "2019-07-22T12:10:42Z", "digest": "sha1:5SEOO5NOWYCOWSL6L5KUQVKITXXEHVJA", "length": 14463, "nlines": 188, "source_domain": "panipulam.net", "title": "அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியர், லேரி நாசருக்கு 175 ஆண்டுகள் சிறை Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகா���ையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கூட்டமைப்பு வேட்பாளருக்கு எதிராக அனந்தி சசிதரன் பொலிஸில் முறைப்பாடு\nஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் சேவ் த சில்ட்ரன் அமைப்பு தனதுசேவைகளை இடை நிறுத்தியது »\nஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியர், லேரி நாசருக்கு 175 ஆண்டுகள் சிறை\nஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியர், லேரி நாசருக்கு 175 ஆண்டுகள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையை தொடர்ந்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் பிரதான வைத்தியராக கடமையாற்றி வந்த லேரி, மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.\nஇவரிடம் சிகிச்சைக்காக வந்த வீராங்கணைகள் மீது பாலியல் துஷ்பிரயோகங்களை முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nசுமார் 100 க்கும் அதிகமான பெண்களிடம் இவர் தவறாக நடந்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.\nஇந்த விசாரணையின் போது, லேரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொட���்ந்து, அவருக்கு 175 வருடம், சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குழந்தைகள் தொடர்பான ஆபாச காணொளிகள் வைத்திருந்தாக ஏற்கனவே லேரிககு 60 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடததக்கது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/01/26-01-2017-karaikal-nagapattinam-weather-report.html", "date_download": "2019-07-22T12:37:09Z", "digest": "sha1:GVMMQ2I2UU7ZJDDGP3OMXKYUI2UU7W25", "length": 10388, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "26-01-2017 நாகப்பட்டினம் ,திருவாரூர் மாவட்டங்களில் இதுவரையில் 2 செ.மீ மழை பதிவு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n26-01-2017 நாகப்பட்டினம் ,திருவாரூர் மாவட்டங்களில் இதுவரையில் 2 செ.மீ மழை பதிவு\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், திருவாரூர், நாகப்பட்டினம், வானிலை செய்திகள் No comments\nதென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது மேலும் இந்திய பெருங்கடலில் மாலத்தீவுக்கு கீழே மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது இதன் காரணத்தால் 26-01-2017 மற்றும் நாளை 27-01-2017 தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழை பொழிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.\n26-01-2017 இன்று காலை முதல் பதிவான மழை அளவின் படி அதிகபட்சமாக திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nஇன்று காலை 8:30 மணிக்கு காரைக்கால் மாவட்டத்தில் 4.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது மேலும் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.27-01-2017 நாளையும் காரைக்கால் மாவட்டத்தில் கணிசமான அளவு மொழிய வாய்ப்பு உள்ளது.\nஇன்னும் சற்று நேரத்தில் மழை குறித்து மேலும் பல தகவல்களுடன் பதிவிடுகிறேன்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் திருவாரூர் நாகப்பட்டினம் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/radhika-statement-about-pandavar-ani-video-tamil-news-238251", "date_download": "2019-07-22T12:27:07Z", "digest": "sha1:ICEI7K4N3KI72KWRFLO3FRGSQMHVN3D2", "length": 11942, "nlines": 149, "source_domain": "www.indiaglitz.com", "title": "Radhika statement about Pandavar Ani video - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள்: விஷாலை கடுமையாக விமர்சித்த ராதிகா\nஉங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள்: விஷாலை கடுமையாக விமர்சித்த ராதிகா\nநடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணியினர் வெளியிட்ட ஒரு பிரச்சார வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து நடிகை வரலட்சுமி வெளியிட்ட கருத்தை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ராதிகா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.\n23ஆம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா\nஉங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா\nஇன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா இது எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார். இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்���வோ ஒருபோதும் உதவாது.\nஇனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்.\nஇவ்வாறு நடிகை ராதிகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி\nவீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் அதிரடி காட்டும் வனிதா: அதிர்ச்சியில் பிக்பாஸ்\n'கடாரம் கொண்டான்' படத்திற்கு மலேசியாவில் தடை\nமீண்டும் பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யா: சாண்டி செய்த கலாட்டா\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைரமுத்து வாழ்த்து\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்: ரஜினிக்கு நன்றி கூறிய சூர்யா\nசீனாவில் ரிலீஸ் ஆகுமா அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை'\nபடங்களில் மட்டுமே புரட்சிகரமான கருத்துக்கள்: ஷங்கரை கடுமையாக சாடிய சீமான்\nஇயக்குனர் சங்கத்தின் தலைவர் யார்\nவிக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இளம் நடிகை\nசூர்யாவுக்கு பதில் நான் பேசியிருந்தால் காப்பான்' விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nசூர்யாவின் 'காப்பான்' படத்தில் பாடகியாகிய பிரபல இசையமைப்பாளரின் மகள்\nசாக்சியை வச்சு செய்யும் பிக்பாஸ்: கவின் தப்பிப்பாரா\nஅழுகும் அபிராமி, சலிப்பில் மோகன், டென்ஷனில் மீரா - சேரன்: வெளியேறுவது யார்\n'பிக்பாஸ்' வனிதா உடைமாற்ற விஜய் செய்த உதவி\nஇயக்குனர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபுதிய கல்விக் கொள்கை: விஜய் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு\n'இந்தியன் 2' படத்தில் இணைகிறாரா சூர்யா-கார்த்தி நாயகி\nஅமலாபால் வெளியிட்ட விஜய்சேதுபதி பட போஸ்டர்\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர்\nஅமலாபால் வெளியிட்ட விஜய்சேதுபதி பட போஸ்டர்\nஅக்சராஹாசனின் கர்ப்பத்திற்கு உதவிய அம்மா\nசாஹோ ரிலீஸ் தள்ளி போகிறதா அஜித் பட விநியோகிஸ்தர்கள் நிம்மதி\nசூர்யாவுக்கு அட்டகாசமான பிறந்த நாள் பரிசு தந்த லைக்கா நிறுவனம்\n'இந்தியன் 2' படத்தில் இணைந்த அஜித், விஜய், சூர்யா பட நடிகர்\n'காப்பான்' படத்தின் வியாபாரம் குறித்த முக்கிய தகவல்\n'இந்தியன் 2' படத்தில் இணையும் இரண்டு இளம் நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_16.html", "date_download": "2019-07-22T12:00:32Z", "digest": "sha1:A3XP2PEEMZMOJTSL7JL6FL44IPDAPF37", "length": 4708, "nlines": 58, "source_domain": "www.weligamanews.com", "title": "படங்கள்) முஸ்லிம்கள��ன் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் ..", "raw_content": "\nHomeஇலங்கைபடங்கள்) முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் ..\nபடங்கள்) முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் ..\nவிசேட தகவல்கள் April 30, 2019\nகடந்த சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர், இலங்கையில்\nபல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகளிலிருந்து வாள்கள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகளென பல ​ஆயுதங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.\nமாத்தறை ஹம்பாந்தோட்டை புதிய அதிவேக பாதை வேலைகள் இடைநிறுத்தம்.\nமாடு விற்பனைக்கு இருப்பதாக வந்து மாடுகளை கொள்வனவு செய்யுமாறும் கூறி மாடுகளை வாங்குவாதற்கு வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் மாடு திருட வந்ததாக கூறி போலீசாரால் கைது.\nவெலிகமையில் மீண்டும் டெங்கு தீவிரம்.. பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்.\nதென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு\nஇராணுவ சூனியப் பகுதிக்குள் இரகசியமாக அமேரிக்கா கொரியா ஒரு சந்திப்பு\nசதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-22T12:33:02Z", "digest": "sha1:HOWO3YM3EXM2XRSPQDDRXUXP7RASI4QQ", "length": 12830, "nlines": 171, "source_domain": "ethir.org", "title": "தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம் – எதிர்", "raw_content": "\nHome இந்தியா தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக...\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு நேற்று (சனிக்கிழமை) மூன்று மணி அளவில் இந்திய தூதரகம் முன்பு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. ஈழம் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர், குழந்தைகள் என மூண்ணூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇதில் போராட்டத்தின் தொடக்கத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான அப்பாவி பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டது. இதன் பின் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் இப்போரட்டத்தின் மூலம் தாங்கள் முன்னிறுத்தும் கோரிக்கைகளை பதாகைகளாகவும் துண்டு பிரசுரங்களாகவும் மக்களுக்கு வழங்கினர்.\nஎடப்பாடி அரசு, மோடி அரசு, வேதாந்த குழுமத்தின் உரிமையாளர் அணில் அகர்வால் ஆகியோரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இவர்களை போல் முகமூடி அணிந்து வந்து மக்களின் எதிர்ப்பை பலமாக பதிவு செய்தனர். பறை இசையும் இடம் பெற்று இருந்தது.\nதமிழ் சொலிடரிட்டி தங்கள் அமைப்பின் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பதிவிட்டது. தமிழ் சொலிடரிட்டி முன் வைத்த கோரிக்கைகள் :\nஸ்டேர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு. ஆலையை மூடி விட்டதாக தற்காலிக அறிக்கை மூலம் ஏமாற்று வித்தை காட்டாது நிரந்தரமாக மூடு. ஆலைத் தொழிலாளர்களுக்கு தகுந்த உதவி மற்றும் மாற்று வேலையை வழங்கு.\nகைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்.\nபோராடியவர்கள் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறு.\nவீடுகளில் சட்ட விரோதமாக காவல் வைத்திருப்பதை உடனடியாக நிறுத்து.\nபோராட்டத்தின் போது கொல்லப்பட்ட மற்றும் பாத��க்கப்படவர்கள் பற்றிய முழு விசாரணை – மக்கள் முன் மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்தப் பட வேண்டும். தகுந்த நஷ்ட ஈடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப் படவேண்டும்.\nமக்களின் போராடும் உரிமைகளை முடக்குவதை நிறுத்து.\nசமூக வலைத்தளங்கள் மேலான தடையை நீக்கு.\nவேதாந்தா நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்.\nவேதாந்தா நிறுவனம் உலகெங்கும் பல கொலைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. குறைந்தது ஆறு நாடுகளிலாவது கொலைகளுக்கு காரணமாக இருக்கும் இந்த நிறுவனத்தை முடக்கி உடனடியாக குற்ற விசாரணையை ஆரம்பி.\nஇயற்கை வளம் மாறும் அவற்றைப் பராமரிக்கும் கட்டுப்பாட்டை சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வா . அதன் மூலம் இயற்கை மாசு படுத்தல் – மற்றும் மனிதர் உடல் நலம் பாதிக்கப் படுத்தல் ஆகியவற்றை தடுக்க முடியும் .\nஇதன் தொடர்ச்சியாக அனைத்து அமைப்பினரும் தங்கள் கருத்துகளை தங்கள் அமைப்பு சார்ந்து பதிவிட்டனர்.\nஇறுதியாக போரட்டத்தின் முடிவில் மக்கள் தங்கள் கோஷங்களையும் எதிர்ப்பையும் பாடலாக பதிந்தனர்.\nதமிழ் சொலிடரிட்டி ஜல்லிக்கட்டு, நீட், காவேரி, ஸ்டேர்லைட் என தமிழக மக்களின் அனைத்து போராட்டங்களிலும் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதோடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை சார்ந்து இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nNext articleஜோர்டான்: மக்கள் எழுச்சி\nகம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 2\nகம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 1\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nகம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 1\nபொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/page/272", "date_download": "2019-07-22T12:47:47Z", "digest": "sha1:4Q46JG3ACDUSZFEMSNKJSQPETMYD3T6W", "length": 8807, "nlines": 156, "source_domain": "mithiran.lk", "title": "Mithiran -", "raw_content": "\nதேவையான பொருட்கள் சிக்கன் – 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) பூண்டு – 12 பற்கள் வரமிளகாய் – 10 கிராம்பு – 4 பச்சை ஏலக்காய் – 4...\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 43: தவறவிட்ட தேசிய விருது\n‘ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பாக இல்லாமல் இருந்திருந்தால், அப்போதே அவருக்குத் தேசிய விருது கிடைத்திருக்கும்’ **************** 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு திருச்சி ராஜா...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (22.07.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.05.2019)…\nமஷ்ரூம் ப்ரைட் ரைஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி – 2 கப் கொத்தமல்லி இலை – 2 பட்டர் / எண்ணெய – 1 மேசைக்கரண்டி இஞ்சி – 1 மேசைக்கரண்டி வெங்காயத் தாள் –...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)…\nஉங்கள் தூக்கத்தைக் குறைக்குமாம் இந்த ஒளி – எச்சரிக்கை\nகுழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் ஆட்டுப்பால் : ஆய்வு\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பைக் கொண்டு நீக்குவது எப்படி\nஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் ..\nபிரெட் குலாப் ஜாமூன் செய்முறை\nதேவையான பொருட்கள் பால் – 4 டேபில் ஸ்பூன் பிரெட் – 8 துண்டுகள் வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி எண்ணெய் – பொரிப்பதற்கு சர்க்கரை பாகு...\nவீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய தீபிகா படுகோனே\nஇந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து வருகிறார்கள். இருவரும் நடித்து சமீபத்தில் திரைக்கு...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.08.2018)…\nமக்களால் நான் மக்களுக்காகவே நான் 7: சினிமாவில் பிரபலம் படிப்பில் முதலிடம்\nஜெயா முன்னதாகவே நடித்த ‘நன்ன கர்த்தவ்யா’ திரைப்படம் 1965இல் வெளிவந்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த இரண்டு கன்னட திரைப்படங்கள் 1964ஆம் ஆண்டிலேயே வௌியிடப்பட்டுவிட்டன....\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (06.08.2018)….\nபிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறுவது இவரா..\nஇவ் வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யாராக இருக்கும் என்பது தான். இந்த வார நாமினேஷனில் மஹத், ஷாரிக், பொன்னம்பலம், மும்தாஜ், ரித்விகா,...\nதேவையான பொருட்கள் சிக்கன் – 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) பூண்டு – 12 பற்கள் வரமிளகாய் – 10 கிராம்பு...\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 43: தவறவிட்ட தேசிய விருது\n‘ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பாக இல்லாமல் இருந்திருந்தால், அப்போதே அவருக்குத் தேசிய விருது கிடைத்திருக்கும்’ **************** 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (22.07.2019)…\nமஷ்ரூம் ப்ரைட் ரைஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி – 2 கப் கொத்தமல்லி இலை – 2 பட்டர் / எண்ணெய – 1 மேசைக்கரண்டி இஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2014/", "date_download": "2019-07-22T12:31:12Z", "digest": "sha1:7PGNJUKEQDV3HE5MVBAKVVDVXSVBPSXP", "length": 28649, "nlines": 234, "source_domain": "tamil.okynews.com", "title": "2014 - Tamil News 2014 - Tamil News", "raw_content": "\nபுற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்\nஆரோக்கியமான வாழ்வே, மனிதனின் சந்தோஷமே, மனிதனை மிரட்டும் இந்த நோயானது ஏழை, பணக்காரன் என்ற பாகு பாடோ, வயது வித்தியாசமோ இல்லாமல் தாக்கக்கூடியது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்கூட்டி நோய் கண்டறியப்பட்டால் அதற்கு தீர்வு உண்டு.\nநம் உடல் கோடானு கோடி செல்களால் ஆனது. புற்றுநோய் செல்கள் புதிதாக எங்கிருந்தோ வந்து உடலில் தொற்றிக் கொண்ட அந்நிய செல்கள் அல்ல. அவை எல்லாம் நமது உடலில் இருக்கக்கூடிய நல்ல செல்கள்தான். கர்ப்பிணித்தாய் பக்க விளைவுள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டு அல்லது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அல்லது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு ஆளாகும்போது கரு பாதிக்கப்பட்டு விடும்.\nஇந்த பாதிப்பு எல்லா செல்களிலும் இருக்கும் என்று கூறி��ிட முடியாது. ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். அல்லது ஒருசில செல்களில் இருக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டு பிரியக்கூடிய செல்லின் மையக் கருவில் அந்த பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஜீனில் உண்டாவதால் அடுத்தடுத்து பிரியும் செல்களிலும் இந்த பாதிப்புகள் கடத்தப்பட்டுக் கொண்டே போகும்.\nசெல்களும், தான் எப்படி செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இழந்து விடும். இதனால் செல்லின் உருவத்திலும் செயல்பாட்டிலும் அதன் பிரிந்து பெருகும் வளர்ச்சிகளிலும் மாறுபாடு ஏற்படும்.\nநல்ல செல்லில் புற்றுச்செல் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்தால் எப்படி புரோகிராமை செயல் இழக்க வைத்து விடுகிறதோ அப்படித்தான் பாதிக்கப்பட்ட ஜீனில் ஏற்படும் மாற்றம், செல்லை செயலிழக்க வைத்து விடுகிறது.\nநல்ல செல்கள் புதுவிதமான குறைபாடுள்ள செல்களாக மாறி மெதுவாகவோ அல்லது அதிக வேகத்திலோ மற்ற உறுப்புகளுக்கு பரவி அந்த இடங்களில் உள்ள செல்களை எல்லாம் சிதைத்து விடும். எந்த நோய் வந்தாலும் அதற்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.\nஉடனே டாக்டரிடம் அறிகுறிகளைச் சொல்லி, பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள். வாங்கிக் கொள்வோம். புற்றுநோய் உடனே தெரியக் கூடிய நோயல்ல. எந்த அறிகுறிகளையும் காட்டாமல் அப்படியே தங்கியிருந்து திடீரென, வந்து பாதிப்பை அதிகரிக்கும். ஒருவேளை உடலின்... மேலும்\nஉலகில் அதிகம் மதிக்கப்படும் மனிதர்கள் யார் தெரியுமா\nஅதிக மனித மனங்கள்களை கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.\nபிரிட்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' பத்திரிகையின் சார்பில் 'யுகவ்' என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது.\nஇக்கருத்துக் கணிப்பு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், ரஷ்யா, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.\n30 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டீன் 3ஆவது இடத்திலும் போப் பிரான்சிஸ் நான்காவது இடத்திலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் 5ஆம் இடத்திலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் 6 ஆம் இடத்திலும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்திலும் அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட் 8ஆம் இடத்திலும் பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 9 ஆம் இடத்திலும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் (10) ஆம் இடத்திலும் காணப்படுகின்றனர்.\nஉங்களுக்கு ஞாபக சக்தியை வளர்த்து சிந்தனைத் திறனை வளர்க்க\nஉங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும்\nஉணவிலிருந்து கிடைக்காததே காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன.\nஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.\nஇந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை.\nஇதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.\nமனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.\nமிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ர��ட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.\nமூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு.\nமூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.\nபிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள்.\nஇவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.\nபி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.\nஇதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.\nசம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மகளிரில்\nகல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக பாடசாலையில் தரம் -1ற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் போது மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி, புதிய ஆண்டுக்கான ஆளுமையையும், ஆற்றலுக்கமான ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் நடவடிக்கையாக இம்முறை இச் செயற்திட்டம் சம்மாந்துறையின் கல்வி வலயத்தில் விசேடமான வைபவமாக 2014.01.16ஆந் திகதி சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடாத்துவதற��கு அதன் அதிபர் ரீ.எம். தௌபீக், மற்றும் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் ஆகியோரினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த 2013ஆம் ஆண்டு தரம் – 1ற்கு 200 மாணவர்களை உள்வாங்கி அம்பாறை மாவட்டத்திலே சாதனை படைத்தது. இம்முறையும் இம்மாவட்டத்திலே அதிகளவான மாணவர்களாக 215 மாணவர்களை உள்வாங்கி சாதனை படைத்துள்ளது.\nஇவ்விழாவிற்கு வலயக்கல்விப் பணிப்பாளர், ULM. ஹாசிம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் SMMS. உமர் மௌலானா மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nதகவல்- ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்\nசம்மாந்துறையில் ஆசிரியர் செயலாற்றுகை திட்டமிடல் கருத்தரங்கு\nசரியான திட்டமிடலின் ஊடாக ஆசிரியர்களை நெறிப்படுத்தி இந்த ஆண்டிலும் பாடசாலையை அபிவிருத்தியடைச் செய்யும் நோக்குடன் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் தலைமையில் பாடசாலை தொடங்கிய முதல் நாளே ஆசிரியர்களுக்கான மேற்படி கருத்தரங்கு 2014.01.02 ஆந் திகதி காலை 11.00 மணியளவில் பாடசாலையின் கனணி வள நிலையத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்விற்கு வளவாளராக இப்பாடசாலையின் PSI இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான Mrs. KK. அகமட் கலந்து கொண்டார்.\nஇக்கருத்தரங்கின் முக்கிய விடயமாக பாடசாலை மைய ஆசிரியர் அபிவிருத்தி (SBTD) தொடர்பாகவும் இவ்வாண்டிற்கான செலாற்றுகை திட்டமிடல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் விளக்கம் வழங்கினார்.\nஇக்கருந்தரங்கில் இப்பாடசாலையின் சகல ஆசிரியர்களும் கலந்து பயன்பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசம்மாந்துறையில் ஆசிரியர் செயலாற்றுகை திட்டமிடல் கர...\nசம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மக...\nஉங்களுக்கு ஞாபக சக்தியை வளர்த்து சிந்தனைத் திறனை வ...\nஉலகில் அதிகம் மதிக்கப்படும் மனிதர்கள் யார் தெரியும...\nபுற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/megamalai-tourism/", "date_download": "2019-07-22T12:50:26Z", "digest": "sha1:OF5OWDNFHS6AY7ZAKGX4NAAC72MJ2KM4", "length": 5341, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "மேகங்கள் தாலாட்டும் மேகமலை சுற்றுலா", "raw_content": "\nமேகங்கள் தாலாட்டும் மேகமலை சுற்றுலா\nமேகங்கள் தாலாட்டும் மேகமலை சுற்றுலா\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் April 6, 2018 11:04 PM IST\nPosted in சுற்றுலா, வீடியோ செய்திTagged megamalai, Tourism, மேகமலை சுற்றுலா\n80 சதவீத கடைகள் மூடல்\nகாட்டுமிராண்டி தனமாக அராஜக போக்குடன் செயல்படும் தமிழக போலீஸுக்கு புத்திமதி கூறும் இந்திய வம்சாவளி…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_82.html", "date_download": "2019-07-22T12:03:48Z", "digest": "sha1:HNHMIB7ANSUYBVPMTZ2C5BAYNZTRJ7QD", "length": 6851, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "முல்லைத்தீவு மாந்தை கிழக்கிற்கென பிரதேச போதைத்தடுப் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » முல்லைத்தீவு மாந்தை கிழக்கிற்கென பிரதேச போதைத்தடுப் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கிற்கென பிரதேச போதைத்தடுப் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் No drugs நாம் Youth. \" போதைப் பொருளற்ற நாடு \" எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.\nஅதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 500 வேலைத்திட்டத்தினூடாக 5000 இளைஞர் யுவதிகளை தெளிவூட்டும் வேலைத்திட்டத்திட்டங்கள் அனைத்து பிரதேச செயலக ரீதியாகாவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கான வேலைத்திட்டம் மாந்தை கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்,\nமாந்தை கிழக்கு பிரதேச மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன தலைவர் கே.சுஜாந்\nதலைமையில் அ.ஜெயாளன் மாந்தை கிழக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில் இன்று திங்கட்கிழமை ( 30.10.2017) மாந்தை கிழக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் , முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் , பொலிஸ் அதிகாரி\nஆகியோர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பக விளக்கமளித்ததோடு பிரதேச போதைத்தடுப்பு குழுவொன்றினையும் ஆரம்பித்து வைத்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?cat=20", "date_download": "2019-07-22T12:34:45Z", "digest": "sha1:YUENJKJ3AAHJEXPA44MAZ6XVXPRBI6NT", "length": 9561, "nlines": 129, "source_domain": "www.thinachsudar.com", "title": "வினோத உலகம் | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் வினோத உலகம்\nஒக்டோபர் 11: முதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதற்தடவையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. 1968 ஆம் ஆண்டு இன்று அதாவது ஒக்டோபர் 11 அன்று விண்ணுக்கு அனு...\tRead more\nமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு\nமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்...\tRead more\n40 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியத் தரைக்கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை சுறா\nகடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக ஸ்பெயினின் மத்தியத்தரைக்கடல் பகுதியில் மஜோர்க்கா தீவுக்கு அருகேஒரு பெரிய வெள்ளை சுறா நீந்திச் சென்றது பதிவாகியுள்ளது. ஒரு வனவிலங்கு பாது...\tRead more\nசூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா.\nதற்போதுள்ள உலகின் முன்னணி சூப்பர் கம்ப்யூட்டரை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான அளவு சக்திவாய்ந்த ‘சம்மிட்’ என்னும் சூப்பர் கம்ப்யூட்டரை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இந்த கணினியால்...\tRead more\n99 மில்லியன் ஆண்டுகளாக மரப் பிசினில் சிக்கியிருந்த தவளைகளின் படிமங்கள்\nசுமார் 99 மில்லியன் (9 கோடியே 90 லட்சம்) ஆண்டுகளாக மரத்தின் பிசினில் சிக்கிக்கொண்டிருந்த தவளைகளின் உடல் படிமங்கள் வரலாற்றுக்கும் முந்தைய உலகம் குறித்ததகவல்களை கொடுக்கின்றன. டைனோசர்கள் வாழ்ந்...\tRead more\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த மாணவர்கள் சாதனை\nPosted By: Thina Sudaron: June 12, 2018 In: இந்திய செய்திகள், ஏனையவை, நவீன உலகம், பிரதான செய்திகள், வினோத உலகம்No Comments\nநாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசடைந்துள்ளது. அதில் என்னென்ன நச்சுக்கள் கலந்துள்ளன என்பதை நாம் கண்ணால் கண்டதுண்டா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். இதை மாற்றி யோசித்த திருச்சியை சேர்ந...\tRead more\nசந்திரனில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் முயற்சியில், ஜேர்மன் நிறுவனம்..\nபூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு இறுதியாக 1971 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் குழு ஒன்று பயணித்திருந்தது. அதன் பின்னர் செய்திமதிகளின் ஊடாகவே அங்கிருந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது...\tRead more\nவென்ஸ் ரக மகிழுந்து தயாரிக்கும் பொறிமுறை ..\nஉலகிலேயே மிகப் பெரிய விமானம் ஒன்று உருவாகும் காட்சி ..\nPosted By: Thina Sudaron: February 21, 2017 In: பிரதான செய்திகள், வினோத உலகம், வெளிநாட்டு செய்திகள்No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/personal/", "date_download": "2019-07-22T11:33:52Z", "digest": "sha1:FCNJ3NM2GZNLVBFKXGCCXA3ZM6BKIRTV", "length": 115152, "nlines": 784, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Personal | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மார்ச் 5, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.\n‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சந���தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.\nநான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.\nஉலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.\nஎன்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.\nPosted on பிப்ரவரி 27, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n13 வயது மகள் கறபனை கலந்து எழுதியது\nவாஷிங்டன் டிசி-க்கு எழுத்தாளர் ஜெயமோகன் சென்று வந்து பல மாதம் ஆகி விட்டது. நினைவில் இருந்து சில துளிகளும் நன்றி நவில்தல்களும்.\nவாஷிங்டனுக்கு வருகிறேன் என்று ஜெயமோகன் சொன்னவுடனேயே ராஜனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டவர் வேல்முருகன். ஸ்ரீகாந்த் மீனாக்ஷி டிசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர். பிளந்துகிடந்த வாஷிங்டன் தமிழ்ச்சங்கங்களை இணைப்பதில் இவருக்கும் பங்கிருப்பதாக திண்ணை வம்பி கிடைத்தது தனிப்பதிவுக்கான கதை.\nவேல்முருகனோடு தொலைபேசியில் கொஞ்சம் tag விளையாடிவிட்டு, கடைசியாக வாய் – அஞ்சலின்றி ஒருவருக்கொருவர் வாயாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இன்முகத்துடன் அழைத்தார். சபையடக்கமாக தாங்க்ஸ் என்னும் வார்த்தையே சொல்லவேண்டாம் என்று உரிமையோடு பேசினார்.\nபாஸ்டனில் இருந்து தன்னந்தனியே நியு ஜெர்சி பயணம். செல்லும் வழியில் வழக்கமான கட்டுமானப் பணிகள். ‘அமெரிக்காவில் மறுமுதலீட்டு திட்டம்’ நடைமுறையாக்கத்தில் நிறைய இடித்துப் போட்டு, மாற்றுப் பாதை கொடுத்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை மதியம். விடுமுறை அல்ல. எனினும், இரவில் மட்டுமே பணி நடக்கும் என்று பலகை போட்டிருந்தாலும், வேடிக்கை பார்க்கும் காரோட்டுனர்கள் மெதுவாகவே ஸ்டியரிங் பயின்றார்கள். அடிமட்ட தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு பெருக பெருக, பெருநிறுவனங்களும் லாபம் ஈட்ட, நமக்கும் தேன் வழியும் என்று multiplier effect ��ல்லாம் சிந்தித்துக் கொண்டே துகாரமின் வீட்டை அடைந்தபோது ஆறு மணி.\nடைனோபாய் ரன்னிங் காமென்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் ராமரின் பளிங்குச்சிலை முன் நிற்கிறோம். ஜெயமோகன் சிற்ப அழகை ரசிக்கிறார். கை கூப்பவேயில்லை. எந்த தெய்வத்தையும் வணங்கவேயில்லை. சர்வமத ஆலயம் போல் சமணருக்கும் சம ஒதுக்கீடு தந்திருப்பதை குறித்து பேசுகிறார். எங்கள் பேச்சைக் கேட்டுவிட்ட மடிசார் கட்டாத மாமி முகஞ்சுளிக்கிறார்.\n“எப்ப சார் துக்கா வீட்டுக்கு வருவீங்க\n“அது மாமி அல்ல. தாவணி கட்டிய பைங்கிளி. இப்பொழுது ஜெமோ…”\nஒருவழியாக ஏழரை மணிக்கு ‘பராக்கா’வும் (குரங்குத்தவம் – http://kuranguththavam.blogspot.com ) உடன் வந்து சேர்ந்தார்கள். ‘இலவசக்கொத்தனார்’ம் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் இணையம், போலி டோண்டு என்று வழக்கமான இடங்களில் போரடிக்க, இட்லி+மசால் தோசை மொக்கிய பிறகு தூக்கக் கலக்கத்துடன் துகாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றபோது ஒன்பதரை தாண்டி இருக்கும்.\nஅடுத்த நான்கு மணிநேரம் அதி சுவாரசியம். ராஜன் குறிப்பிட்டது போல் ஆளின் கிரகிப்புக்கு ஏற்ப பேசுவதில் ஜெயமோகன் வித்தகர். என்னுடனும் ‘வெட்டிப் பயல்’ பாலாஜியுடனும் நடந்த உரையாடல்களில் பெரும்பாலானவை சினிமாவும் சினிமா சார்ந்த மயக்கங்களுமாக முடிந்து போனது.\nபரந்த வாசிப்பாளரான அர்விந்த் கிடைத்தவுடன் யுவன், நாஞ்சில் நாடன் என்று இலக்கியத்தில் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து ஷாஜி, இளையராஜா, யுவன் என்று இசைப்பயணமாக ஆலாபனை ரீங்கரித்தது. படு காத்திரமாக விஷ்ணுபுரம் ஆராய்ச்சி, காடு நாவலில் பொதிந்த இரகசியங்கள், என்று ஜெயமோகனின் படைப்புலகிற்கு பின்புலம் அமைத்தது. அங்கிருந்து, வேதங்களின் குறியீடு, மகாபாரதக் கதைகளின் இருண்மை, ஞான மரபு, தத்துவார்த்த தர்க்கம் என்று ஆங்கில உலகின் புத்தக அறிவுக்கும் தமிழில் வாசித்த படக்கதைகளுக்கும் முடிச்சுப் போட்டு, அதில் ஜெயமோகனின் டச் உடன் தீர்க்கமாக அலசப்பட்டது.\nமுதலில் போட்ட திட்டத்தின்படி இந்தப் பயணத்தில் வெட்டிப்பயல் உடன் வந்திருக்க வேண்டும். அவர் கழன்று கொன்டதில், அர்விந்த் சேர்ந்துகொள்ள, எதிர்பாராத விருந்து. நான் அவ்வப்போது வண்டியும் ஓட்டினேன் என்பதால் வாஷிங்டன் வந்து சேர்ந்தது.\nமணி ஒன்றரை இருக்கும். செல்பேசியில் வேல்முருகனை அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் ‘எவ…. அவ’ என்று உருமினார். அமெரிக்காவில் ஹோட்டல்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் நர்மதா (ரமதா என்பதை செல்லமாக இவ்வாறும் விளிக்கலாம்), ரெட் லைட் இன் ஆகிய எதிலோ தங்கலாம் என்று மனதைத் தேற்றினாலும், வேல்முருகன் இல்லத்திற்கே வந்துவிட்டோம்.\nநாங்கள் மூவரும் வேல்முருகனின் வீட்டை அடைந்தபோது பின்னிரவு இரண்டு ஆகிவிட்டது. சில பல குளறுபடிகள் செய்தோம். பாத்ரூம் கதவு பூட்டியே தாளிட்டு விட்டு, அதன் பின் அடைப்பு என்று கொஞ்சம் எசகுபிசகுகள். அமெரிக்க வாழ்வில் நடப்பதுதான்… சல்தா ஹை.\nஅடுத்த நாள் காலை எழுத்தாளர் சத்யராஜ்குமார் (http://inru.wordpress.com/ ) இணைந்து கொண்டார். ஜெமோ எல்லோருடனும் இயல்பாக உரையாடினார். வீட்டில் இருந்த வேல்முருகனின் தாயார், இசை பயிலும் மகள், Wii ஆடும் மகனுடன் கொஞ்சல். எல்லோருடனும் சகஜமாக உரையாடுவது எனக்கு எம்பிஏ-வில் கற்றுத்தரப்பட்டது. எனினும், விஷயம் அறிந்து பேசுதல் + கூச்சம் போக்கி சகஜமாக்குதல் — இரண்டும் கைவந்த கலையாக அவருக்கு இருந்தது.\nவாஷிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் நினைவுச்சின்னம், உலகப் போர் 1,2 நினைவாலயம், ஜெஃபர்சன் சிலை, கொரியா போர், வியட்நாம் சண்டை என்று திக்கொன்றாக அமைந்த பரந்து விரிந்த தளபதிகள்; படைக்களங்கள்; வீரர்களுக்கான மெமோரியல்கள்; அமைதிப் பூங்காக்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக கவனித்தார்.\nநடுவே சினிமா நடிகர்களுக்கு மட்டும் நிகழும் சில விஷயங்களும் இங்கே நடந்தது. “சார்… நீங்க ஜெயமோகன் தானே உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம் இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்\n“மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு வரீங்களா\n ஆனா, உங்கள இங்க… இப்போ பார்த்து பேசியதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி”.\nஇரு சிறு கூட்டங்கள். உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஜெமோ சந்தித்த பரவசத்தில் அவர்களிடமிருந்து பல வினாக்கள். ஜெமோவும் பதில் கொடுத்துக் கொண்டே, அவர்களின் விழைவுகளை, பின்புலங்களை கிரகித்துக் கொள்கிறார். ஒருவரல்ல; இருவரல்ல… இரு சிறு சிறு குழாம்களில் இருந்து ஏழு & எட்டு பேர் இவ்வாறு அகஸ்மாத்தாக தொடர்பு கொண்டார்கள். நான் நடிகை ரஞ்சிதாவுடனும் வைகைப் புயலுடனும் விமானங்களில் அளவளாவியது எனக்கு நினைவிலாடி கிறங்கடித்தது.\nமதியம் சமர்த்துப் பையன்களாக தாஸனி வாங்கப் போக, “பாலா… நீங்க தண்ணியடிப்பீங்கதானே உங்களுக்கு வேணுமின்னா வாங்கிக்கிடுங்க” என்று பெர்மிட் தரப்பட, குளிர்ந்த கரோனா ருசிக்க கிடைத்தது.\nகாலையில் இட்லி. மதியம் ஒரு சிக்கன் சான்ட்விச். பிற்பகலில் இரு பழங்கள். இதுதான் ஜெயமோகனின் அன்றைய டயட். அது தவிர முந்தின நாள் இரவு பாத்ரூம் களேபரம் போன்ற சிக்கல் முடிந்து உறங்கும் போது இரண்டரை ஆவது இருக்கும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, எட்டு மணிக்கு காரில் காலடி.. மன்னிக்க… டயரடி வைத்தாகி விட்டது. கொஞ்சம் போல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்பதையும் நிராகரித்து, ‘போனால் வராது’ எனபதாக காங்கிரஸ் நூலகம், கேபிட்டல் என்று பொசுங்கும் வெயிலில் நடையோ நடை.\nகால் டம்ளர் டீ மட்டும் அவருக்கு காட்டிய பிறகு, சிறப்புரையாற்ற அவரை அழைத்து சென்றோம். போகும் வழி வெறும் இருபது நிமிடம்தான் என்றாலும். வெளியில் கொளுத்திய நூறு பதாகையில் இருந்து குளிரூட்டப்பட்ட காரும், காலை எட்டில் இருந்து சாயங்காலம் நான்கு வரை நடந்த நடையும், அந்த நடையின் நடுவே ஆதுரமிக்க ஜெமோவின் சொல்லாடல்களும், அப்படியே கேப் விட்ட இடைவேளைகளில் என்னுடைய டிசி சொற்பொழிவுகளையும் கேட்ட மயக்கத்தில் ஜெமோ கொஞ்சம் கண்ணயர்ந்தார்.\nநிகழ்ச்சி அமைப்பாளரான பீட்டர் யெரோனிமௌஸ் அறிமுகம் தர அரம்பித்தார். அதற்கு பவர்பாயிண்ட் வைத்திருந்தார். அதன் பிறகு அடுத்த அறிமுகம் தர வேல்முருகனை அழைக்க, அவர் என்னை அழைத்து ஒதுங்கி விட்டார்.\nடிசி வரும் பயணத்தின் நடுவில் ஜெயமோகன் சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து செமையாக இம்சித்தது. ‘எனக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் சரியான அறிமுகம் தருவதில்லை. “இவர் தீரர், வீரர்; சூரர்” என்றோ, “இவர் பதினேழரை நாவல்களும் மூவாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு பக்கங்களும் எழுதியவர்” என்றோ, “இவர் சாகித்திய அகாதெமி, ஞானபீடம் வென்றவர்” என்றோ, “தமிழகத்தின் விடிவெள்ளி, எழுஞாயிறு” என்று அடைமொழி���ளால் குளிப்பாட்டியோ பேச அழைப்பார்கள். அதற்கு பதில் என் எழுத்து எவ்வாறு அவரை சென்றடைந்தது, எப்படி செழுமையாக்கியது என்றெல்லாம் சொல்லலாம்’\nஅப்படித்தான் அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியாது. எழுதியும் தயார் செய்யவில்லை. சுருக்கமான அறிமுகம் வைத்தேன்.\nஅதன் பின் ஜெயமோகன் பேசினார். இருபது நிமிஷங்களுக்குள்ளேயே முடித்துவிட்டார்.\nபுறவயமான உலகை அகவயமாகப் பார்ப்பதன் அவசியம் என்ன எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது அவ்வாறு மதிப்பிட்டாலும், புறச்சிக்கல்களை தன்வயப்படுத்தி சிக்கல் நீக்கி உள்ளே கொணர்ந்தாலும், அதை விட குறுகலான மொழியைக் கொன்டு வெறும் 10,000 வார்த்தைகளேக் கொன்ட பாஷையை சாதனமாக வைத்து விவரிப்பது எங்ஙனம்\nகாலங்காலமாக உலகம் எவ்வாறு ஒவ்வொரு துளியையும் ஒவ்வொருவருக்குள்ளும் அனுப்பி வருகிறது அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன கலாச்சாரம் என்கிறோம். பாரம்பரியம் என்று சொல்கிறோம். அதெல்லாம் எப்படி வருகிறது\nஇப்படி abstract ஆக அரம்பித்த உரை சட்டென்று ஜனரஞ்சகமாகி கிளைதாவி முடிந்துவிட்டது. சாதாரண கேள்வி – பதில் என்றால், இதில் எழும் வினாக்கள் ஏராளம். அதைக் கேட்டிருப்பார்கள். குளிர் நம்மை அணுகாமல் இருக்க கையுறை அணிந்த கைகளை, பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வது போன்ற மனப்பான்மையுடன் வினாத் தொடுப்பவர் கூட்டம்.\n‘வார்த்தை’ பிகே சிவக்குமார் சொன்னது போல் இது வேறு கும்பல். “நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கீங்க அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை” என்பன போன்ற வினாக்கள் வந்தன. விலாவாரியான தகவல்களுக்கு கீழே இருக்கும் ட்விட் வர்ணனையைப் படிக்கலாம்.\nசாதாரணமாக ஜெயமோகன் இத்தகைய கேள்விகளை நேரடியாகவே எதிர்கொண்டு அதற்கும் தர்க்கபூர்வமாகவும் இந்திய சிந்தனை மரபுவழியாகவும் விளக்குவார்; விளக்குகிறார்; விளக்குகினார். அன்று ‘உங்கள் பதிலை மூன்றரை நொடிகளில் முடித்துக் கொள்ளவேண்டும் அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா’ என்று ஸ்பீட் செஸ் போன்ற ஆட்டம். கலைஞர் கருணாநிதியின் எகத்தாள ஒன்லைனர்கள் எடுபட்டிருக்கும். விசாலம் கோரும் விவாதம் நிகழ இடம் பொருள் ஏவல் அமையவில்லை.\nஅன்றைய பின்னிரவில் வேல்முருகன் தனக்கு ‘பெரியார் இன்றளவிலும் முதன்மையானவராகத் தெரிகிறார். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியது; அடக்குமுறையை தவிர்த்தது; சுய மரியாதை; தாழ்த்தப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் விதத்தை நிலைநாட்டியது; பாமரருக்கும் பகுத்தறிவை எடுத்துச் சென்றது’ என்று விரிவாக அடுக்க, ஒவ்வொன்றாக, அனைத்தையும் தவிடு பொடியாக்கும் எதிரணியின் நிலைப்பாடுகளை, அவரே ‘அட… ஆமாம்’ என்று மாறிப்போகுமளவு ஜெமோ எடுத்து வைத்தார்.\nஇவ்வகையான இன்ஃபார்மல் களம் இருந்தால் அன்றைய மீட்டிங் சிறப்புற்றிருக்கும். எட்டரை மணிக்கு அரங்கத்தை காலி செய்ய வேண்டும். ஏழரைக்கு அணு ஆயுதப் பேச்சு என்று வாயில் வாட்ச் கட்டிவிடாத களம் வேண்டும்.\nசத்யராஜ்குமார் உடனும் நிர்மலுடனும் ஜெமோ பேசியதும் சுவாரசியமே. நிர்மல் (http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/ ) குறித்தும் நிறைய எழுதவேண்டும். அவர் அடுத்த நாள் எங்களுடன் இணைந்து கொண்டார்.\nஇந்த மாதிரி எழுத்தாளர் பயணத்தை அடுத்த முறை திட்டமிட்டால், பாஸ்டனில் இருந்து இரயிலிலோ விமானத்திலோ வாஷிங்டன் செல்வது; அங்கே நிர்மல்/சத்யராஜ்குமார்/வேல்முருகன் பெற்றுக் கொள்வது — என்று சுலபமாக அமைக்கலாம்.\nஅப்பொழுது எழுதிய லைவ் டிவிட் கவரேஜில் இருந்து:\nJeyamohan DC பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை: http://bit.ly/GJ4vE\nPosted on ஜனவரி 4, 2010 | 2 பின்னூட்டங்கள்\nகடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது\nஇன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்டர் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.\nசொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா\n2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.\nக்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.\nஇதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.\nகல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.\nஎளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்\nPeer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.\nகொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.\nநிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.\nமனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நே�� உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.\nஇன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.\nதாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்\n1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.\n2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்\n3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்\nஅமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்\nவளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.\nபொறியிழந்த விழியினாய் போ போ போ\nஅமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.\nஇத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்\nசத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.\nCall center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது\nலட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்களாகவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்\nநகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய��ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்\nஅடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 2010, America, ஆண்டு, ஆருடம், இந்தியா, கணிப்பு, குறிக்கோள், தலைமுறை, நிதி, படிப்பு, பத்து, பாதை, பார்வை, பொருளாதாரம், லட்சியம், வாழ்க்கை, வேலை, Decade, Greetings, India, Jobs, New Year, Personal, Predictions, Ten, US, USA, Wishes, Wishlist, Y2K\nPosted on ஓகஸ்ட் 27, 2009 | 8 பின்னூட்டங்கள்\n‘நேசமுடன்’ வெங்கடேஷ் மீன்டும் மின்னஞ்சல் மூலம் தன் எண்ணங்களைப் பகிர அரம்பித்திருக்கிறார்: நேசமுடன் – மடல் இதழ்\n1. நேசமுடன் » கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம் ~ மடல் இதழ்\n2. IdlyVadai – இட்லிவடை: மீண்டும் நேசமுடன் மடல் இதழ்\nஅ) மின்னஞ்சல் எல்லாம் செம பழைய நாகரிகம். (ஓல்ட் ஃபேஷண்ட்) சொல்லப் போனால் சொந்த விஷயமற்றதை மின்மடலில் வாராவரம் அனுப்புவது நாகரிகமற்றது. (ஃபேசன்லெஸ்)\nஆ) ‘மின்னஞ்சல் மூலம் பெற’ என்னும் வசதியை வோர்ட்ப்ரெஸ் பதிவில் இணைப்பது வெகு சுலபம். ஜெயமோகன்.இன் கூட இதை செய்திருக்கிறது. விரும்புபவர்கள், இவ்வாறு செய்து கொள்ளலாம் என்று ஒற்றை மடலை (ஒரேயொரு தடவை) அறிவிப்பாக அனுப்பலாம். அப்படி ஒரு ப்ளகின் இங்கே: Subscribe2 Plugin. கூகிள் ஃபீட்ரன்னர் கூட இருக்கிறது. அதை விட்டுட்டு…\nஇ) என் மனைவிக்கு கூட இந்த மடல் வருகிறது. அவர் வெகு அமரிக்கையாக ‘எரிதம்‘ என்று ஒதுக்கிவிடுகிறார். நாள்டைவில் இவ்வாறு பலரும் ஸ்பாம் என்று குறியிடுவதன் மூலம், வெங்கடேஷ் ஐடி, தானியங்கியாக அனைவருக்குமே ‘எரிதம்’ என்று குறியிடப்பெற்று ஒதுக்கப்பட்டுவிடும். அவசர, ஆத்திரத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும்.\nஈ) இந்த மாதிரி கேட்காமல் கொடுக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை. மேலும், இந்தப் பதிவெல்லாம் நேசமுடன் வலையக சேமிப்பில் கிடைக்கவும் செய்கிறது. அப்படியிருக்க, ஏன் தனி மடலில் படிக்க வேண்டும்\nஉ) ஆர்.எஸ்.எஸ் செய்தியோடை நன்றாக வளர்ந்து வயசுக்கு வந்துவிட்ட காலத்தில், இந்த மாதிரி அரதப் பழசான நுட்பம் தேவைதானா\nஊ) இந்த மின்னஞ்சலைக் கைவிடக் கூடாது என்றால் அதற்கும் உபாயம் இருக்கிறது. ஆரம்பத் தொனியிலேயே அன்னியோன்யம் கொஞ்ச வேண்டும். வேறெங்கும் (குறிப்பாக அவரின் நேசமுடன் வலையகத்தில்) கிடைக்காத சரக்காக இருக்க வேண்டும். ஹரிகிருஷ்ணன் கடிதம் போட்டதைத் தொட்டு; மாலனின் புதிய பத்திரிகையில் வந்த பின் குறிப்புகளின் சுவையான விரிவாக்கம்… இப்படி\nஎ) அவருக்கு பிறர் அனுப்புமகின்ற பதில்கள், இணையத்தளத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. அதுவும் ஏன் பார்சல் செய்யப்படுவதில்லை\nஏ) மின்னஞ்சல் என்றால் சட்டுபுட்டென்று சங்கதிக்கு வர வேண்டும். மூன்று பத்திக் கட்டுரைகளை ஆசுவாசமாக வாசிக்க இயலாது. கடைசியாக எண்ணியதில் ஜிமெயிலில் மட்டும் என்னிடம் இப்படிப்பட்ட படிக்க வேண்டிய மடல்கள்: 3425.\nஐ) ஒரு வேளை இது கடித இலக்கியம். நமக்குத்தான் மேட்டர் புரியவில்லையா (தொடர்புள்ள பதிவு: கடித இலக்கியம் :: கடிதச் சேகரம்: “கல்யாண்ஜி”\nஒ) நேசமுடன் வரும் வெங்கடேஷின் மடல் இன்பாக்சில் வந்தவுடன் துள்ளியெழும் ஆர்வமும், அலுவல் சந்திப்புக்கு செல்லும் ஐந்து நிமிடத்திற்குள் மேலோட்டமாகவாவது படிக்கும் உணர்வும், அதற்கு இரண்டு வரி பதிலனுப்பும் உத்வேகமும் தொடரவேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டுமே இந்த 10 போடப்பட்டுள்ளது.\nஇவ்வளவு செல்லமாக மிரட்டிவிட்டு, டிஸ்க்ளெய்மர் இல்லாவிட்டால் எப்படி: பதிவின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசு என்றால், பதிவு எப்படி வருது என்று டெல்வரி மெகானிசத்தைப் பற்றி மட்டும் அங்கலாய்க்கிறானே இவன்\nPosted on ஓகஸ்ட் 11, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஏதாவது மக்கள் சம்பந்தப்பட்டதாக, அசல் தூலப் பிரச்சினைகளாக யோசிப்போமே\nஇன்று நார்வேயில் பெரும் பனிப் பாளங்களின் அடியில் கட்டப்பட்ட ஒரு புதைகுழிப் பெட்டகத்தில் உலகத் தாவரங்களின் வித்துகளைச் சேமித்து வைத்திருப்பதைத் தொலைக் காட்சியில் காட்டினார்கள்.\nஇத்தனை குளிரில் விதைகள் பல வருடம் வைக்கப்பட்டால் அவை உயிருள்ளவை என்றால் பின்னால் எப்படி மறுபடி உயிர்க்கும்\nஇந்த வகை விதைப் பாதுகாப்பு முயற்சிகள் இந்தியாவில் உண்டா\nஎங்கு, யார் கையில் உள்ளன அவை\n2. கள்ள நோட்டுகள் ஏராளமாக இந்தியாவில் புழங்குவதாகச் செய்திகள் வருகின்றன.\nஇவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்\nஇவை எந்த வகை மனிதரிடம் அதிகம் புழ்ங்குகின்றன\nஅந்த வகை மனிதர் கையில் பொருளாதாரக் கட்டுப்பாடு போய்ச் சேர்ந்தால் நாடு என்ன ஆகும்\nநாட்டில் எத்தனை துவக்கப் பள்ளிகள் உண்டு\nஅவற்றில் எத்தனை மிலியன் குழந்தைகள் படிக்கிறார்கள்\nஒவ்வொரு குடும்பமும் தாம் வாங்கும் புத்தகங்களை என்ன செய்கின்றன\nஅவை கைமாற்றிக் கொடுக்கப்பட்டு மறு உபயோகிப்புக்கு வருகின்றனவா\nஎத்தனை ஆசிரியர்கள் வருடா வருடம் தயாராகிறார்கள்\nஅவர்களுக்குக் கொடுக்கப் படும் ஊதியத்தால் அரசுடைய நிதித் திட்டத்துக்கு எத்தனை பளு\nஇப்படி எதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகமாகவும், பண்பாட்டு அவலங்களைப் பற்றிக் குறைவாகவும் யோசித்தால் பதிவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.\nஇறுதியில் மனிதரின் தன்னியல்பு என்பது தலை தூக்கவே செய்கிறது.\nPosted on ஜூன் 30, 2009 | 4 பின்னூட்டங்கள்\nஉங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nவெட்டிப்பயல் எழுத்து இளநீர் மாதிரி. சல்னு நேச்சுரலா உண்மையா இருக்கும்; கொஞ்சம் தேங்காய் சரக்கும் உள்ளே இருக்கும். அப்படி ஒன்று.\nஉங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது\nபாலாஜி, பாஸ்டன் என்னும் மின்னஞ்சல் கையெழுத்தை மாற்றிப் போட்டவர் பாரா(கவன்). பாபா என்றழைத்து மரத்தடியில் மதிமயங்கச் செய்தது பின்னர் பலர்.\nஉங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்; ஆயிரம் பேரில் வலைப்பதிபவர் அரை எழுத்தாளர் என்றால் ம்ஹும்; மற்றபடி பவர்லெஸ் பாபா என்பதால் ம்ம்ம்.\nபோட்டு உடைத்த மாதிரி சொல்ல வெட்கப்படுவதால், சிறுகதையே உகந்தது; எனினும், ‘குட்டி‘ மாதிரி சினிமாப் படங்களுக்கு கூட கண் தளும்பும்.\nஉங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\nஆங்கிலம் – ரொம்ப; தமிழ் – ஐஸ் க்ரீம் மாதிரி; துவங்கும்போது சப்புக் கொட்டும்; போகப் போக உருகி ஆறாக ஓடி, குச்சி குச்சியாய் நிற்கும்.\nஅலுவலில் இருந்தால் சத்து bar; அலுவல் உலாவில் அமெரிக்க நளபாகம்; வீட்டில் மோர்க்குழம்பு + ரசம் + பருப்புசிலி; சுற்றுலாவில் பீட்ஸா.\nநீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா\n உடனடியாய் நானும் பின் தொடர்ந்து விடுவேன். Hi5, Piczo, Bebo, Tagged எல்லாம் நட்பு வைத்துக் கொள்வதில்லை.\nபிறந்ததில் இருந்து சென்னை, நியு யார்க், சிகாகோ, பாஸ்டன் என்று கடற்கரை அலுப்பிலேயே வாசஸ்தலம் என்பதால், அருவி மீது பற்று.\nஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\nஅறிமுகமானவர் என்றால் கையை – குலுக்க; இல்லை என்றால் முகத்தை – புன்சிரித்து வைக்க; அவர் பார்க்கவில்லை என��றால் – மே.கீ டு இ.வ.\nஉங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\nஎதுவும் முடியும் என்று நம்பிக்கை வைப்பது; அதுவும் நம்மாலும் இயலும் என்று முயலாதது.\nஉங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது\nபொறுமை; நான் புத்தகம் வாங்கிய நூல் மூட்டை தபாலில் வரும்போது, அதை காற்றில் பறக்க விடுவது.\nமனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்\nஇப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\nஇதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nவெள்ளை அரைக்கை சட்டையில் சிவப்பு கோடுகள்; பழுப்பு காக்கி முழுக்கால் சராய்.\nஎன்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nவெக்கை பிடுங்கும் இரவில், குளிரூட்டப்படாத அறையின் மின்விசிறியில் காற்று வருகிறதா என்னும் சத்தம்.\nவர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nசந்தனம்; காபி; பட்சண வாசம்.\nநான் கலந்து கொண்டால் கால்பந்து, ஃப்ரிஸ்பீ, ராக்கெட் பால்; கண்டு களிக்க கூடைப்பந்து, டென்னிஸ்.\nஎழுபத்தியோரு விமர்சனம் படித்தால் மட்டும் புரியக்கூடிய படமாக இராமல், அதே சமயம் சிறார்களும் நிராகரிக்கும் அறிவுகூர்மையற்ற மசாலாகவும் இல்லாதவை.\nதொலைக்காட்சியில் ‘சேது‘; வெள்ளித்திரையில் முப்பரிமாண ‘Up‘\nபிடித்த பருவ காலம் எது\nபிடிக்காதது – வசந்த காலம்; மற்றது எல்லாம் நேசிப்பேன்.\nஎன்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nஉங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nபடம் எல்லாம் போட்டால், கணினி வேகத்தைக் கட்டுப்படுத்தி இடத்தை அடைக்கும் என்பதால், வெறும் நீல நிறம்.\nநேரத்தே ட்ரெயின் வருவதன் அறிகுறியாக எழுப்பும் ஒலி இனிமை; அதைப் பிடிப்பதற்கு எழுப்பிவிடும் கடிகாரம் அலறம்.\nவீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nமுதன் முதலாக நுழைவுத் தேர்வு எழுத தன்னந்தனியாக சென்ற காரைக்குடி. புதிய அறிமுகங்களுடன் அப்படியே பிள்ளையார்பட்டி, திருச்சி என்று உலாவியது.\nஉங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nநாலாயிரம் வார்த்தை கட்டுரையின் சக்கை இதுதான் என்று முழுக்கப் படித்தோ படிக்காமலோ ட்விட்டுவது.\nஉங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nகருக்கலைப்பும் செய்யாமல் காப்பாற்றவும் முடியாமல், வதவதவென்று மக்களை��் பெற்றுப்போட்டு, கடவுள் நம்பிக்கையில் பழிபோடும் பொறுப்பற்றவருக்கு வக்காலத்து வாங்குபவர்.\nஉங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nசும்மாயிருக்காத பொழுதுகள்… நண்பரைக் குத்திக் கிழிக்கும்; பயனிலருக்கு சாமரம் வீசும்.\nஉங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஜார்ஜ் ஏரி, ப்ளாசிட் ஏரி, நியு யார்க்.\nஇருபது கிலே கம்மியாக; ஒரு மணி நேரத்தில் ஐந்து மைலாவது ஓடுபவனாக; அம்மாவுடன் இன்னும் நேரஞ்செலவழிப்பவனாக; சம்பளத்தில் 5%க்கு மேல் தொண்டு நிதி ஒதுக்குபவனாக.\nவாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவாழ்க்கை வரிக்குதிரை மாதிரி. கருப்பு நிறைய இருக்கா, வெள்ளைக் கோடு நிறைந்திருக்கா என்றெல்லாம் கணக்கு பார்க்காவிட்டால் டக்காரா பறக்கும். Life Is What Happens When You Are Busy Making Other Plans.\nநீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\n1. வார்த்தைகளின் விளிம்பில் – இவரைக் குறித்து அதிகம் தெரியாது. சமீப காலத்தில் நான் படிக்கத் துவங்கியதில், கவனிக்கத்தக்க வகையில், பொருளடக்கத்துடன் எழுதுகிறார்.\n2. குரல்வலை – முன்பொருமுறை இந்த மாதிரி மீம் அழைப்பு விட்டிருந்தார். இன்னும் நான் அதை நிறைவேற்ற இயலவில்லை. அதற்காகவும், நீண்ட நாளாக அவரின் பதிவு கிடப்பில் இருப்பதாலும்.\n3. கண்ணோட்டம் – நானும் இலக்கியவாதி என்பதற்கு அடையாளமாக, தமிழ்ச்சூழலில் புரியாத பெயர்கள் பலவற்றை அவிழ்த்துவிடும் பெரும்புள்ளியை அழைக்கும் ஒதுக்கீடு.\n4. இகாரஸ் பிரகாஷ்: வித்தியாசமாக யாரையாவது தொடர அழைப்பார்; பதில்களில் அன்னியோன்யம் தொற்றிக் கொள்ளும்.\n5. தேன் துளி: இவர்களை சந்தித்தவுடனேயே பதிவு போட வேண்டுமென்று ட்ராஃப்டில் வைத்து அது ஊசிப் போனதால், மன்னிப்பு விடு தூது.\nகுறிச்சொல்லிடப்பட்டது 32, Answers, கேள்வி, சொந்த கதை, சொந்தக்கதை, பதில், பதிவர் வட்டம், பிரலாபம், வாழ்க்கை, Blogs, Chain, Life, Meme, Personal, Questions, tortoise, Vetti, VP\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளத��; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n“நாயகர்களை வளர்த்தெடுக்காத மண் மகிழ்வறியாதது,” என்று ஆண்டிரியா இதைக் கொண்டாடுகிறான். கலிலியோ அவனைத் திருத்துகிறா… twitter.com/i/web/status/1… 23 hours ago\nகேம் ஆஃப் த்ரோன்ஸ்சின் இறுதியாண்டுத் தொடர் ஏன் ரசிகர்களால் வெறுக்கப்பட்டது\nRT @tskrishnan: அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டா… 1 day ago\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 6 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 1 week ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 1 week ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 1 week ago\nபிக்பாஸ் : சிவாஜியை மிஞ்சிய மோகன்\nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை \nமணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடைவிழா\nகரு \"நாடக\" அரசியலின் நிலையற்ற தன்மை\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ops-team-wants-humiliate-sengottaiyan-dropping-him-down-says-dinakaran-307574.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T11:44:22Z", "digest": "sha1:DXK5D77T7G2NBCBB4AVEAQQPY7SJYK2Q", "length": 16717, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"செங்கோட்டையனை பிளான் செய்து அசிங்கப்படுத்தினார்கள்.....\" - கொளுத்திப்போடும் தினகரன் | OPS team wants to humiliate Sengottaiyan by dropping him down says dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n8 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\n17 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\n26 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\n30 min ago உன்னை முழுசா படம் பிடிச்சுட்டேன்.. என்னை நீ கெஞ்சணும்.. கணக்கு டீச்சரை மிரட்டிய இளைஞர்.. \n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nLifestyle இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"செங்கோட்டையனை பிளான் செய்து அசிங்கப்படுத்தினார்கள்.....\" - கொளுத்திப்போடும் தினகரன்\nசெங்கோட்டையனிடம் இருந்த பதவி அவை முன்னவர் பதவி ஓ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்டது- வீடியோ\nமதுரை: பிளான் செய்து செங்கோட்டையனை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அசிங்கப்படுத்தி விட்டதாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் அரசு தவறான அணுகுமுறையை கையாண்டு வருவதாக தெரிவித்தார். ஊழியர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் லட்சக்கணக்கான அவர்களின் குடும்பத்தினரையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமேலும் , ஓபிஎஸ்சுக்கு அவை முன்னவர் பதவி கொடுக்கப்பட்டதே செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவதற்காக தான். கட்சியில் மூத்த நிர்வாகியான அவரை அசிங்கப்படுத்துவதற்காக ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் இணைந்து தான் இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர்.\nவிரைவில் அதிமுகவினரும், அதிமுக நிர்வாகிகளும் துரோகிகளை இனம்கண்டுக்கொள்வார்கள், அவர்கள் அனைவரும் அதனை உணரும் தருணம் உண்மையான அதிமுக பலம்பெறும்.அவர் தான் தனிக்கட்சி தொடங்கப்போவதாக சிலர் வதந்தி பரப்பி விடுவகின்றனர். அதுபோன்ற எந்த எண்ணமும் தனக்கில்லை என்றும் தினகரன் விளக்கமளித்தார்.\nதேர்தல் ஆணையம் கட்சியை தவறான இடத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டதாக கூறிய அவர், தமிழகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆட்சி நடந்துக்கொண்டிருப்பதாக கூறினார். விரைவில் மாவட்டந்தோறும் மக்களை சந்திக்கவுள்ளதாக கூறிய அவர், தொழிலாளர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிலத்தை முழுமையாக தரவில்லை.. வெங்கடேசன்\nபைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nமொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\nவாரத்துல 3 நாளு பப்பு.. 11 மணிக்கு எழுவேன்.. சினிமாவுக்கு போய்ருவேன்.. வரிச்சியூர் செல்வம் பலே\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசு���்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinakaran press madurai sengottaiyan plan ops தினகரன் செங்கோட்டையன் தனிக்கட்சி ஓபிஎஸ் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-07-22T13:06:47Z", "digest": "sha1:IWB72HQDITCRGWI5O2UIRP5CCGRHBEBC", "length": 16637, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருமான வரித் துறை News in Tamil - வருமான வரித் துறை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ 20 லட்சம் கொண்டு வந்ததால் பரபரப்பு.. ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணை\nசென்னை: ரூ 20 லட்சம் கொண்டு வந்ததாக சென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்...\nமார்ட்டின் வீட்டில் சோதனை.. கட்டிலுக்கு கீழே ரகசிய அறை-வீடியோ\nகோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நேற்று நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் ரகசிய அறைகளில் இருந்து...\nமார்ட்டின் வீட்டில் சோதனை.. கட்டிலுக்கு கீழே ரகசிய அறை.. தங்கம், வைர குவியல்.. கட்டுக் கட்டாக பணம்\nகோவை: கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நேற்று நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் ரக...\nபாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக பயந்து ஓடாது.. ஸ்டாலின் பொளேர்\nசென்னை: பாசிஸ்ட் பாய்ச்சல் மற்றும் சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக ஒரு்காலும் ஓய்ந்து ஓடாத...\nகிறிஸ்டி சத்துணவு நிறுவனத்தில் மூன்றாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு\nநாமக்கல்: சத்துணவு நிறுவனம் கிறிஸ்டி பிரைடு கிராம் இன்டஸ்ட்ரிக்கு சொந்தமான அலுவலகங்களில் வ...\nசிபிஐ, ஐடி அதிகாரிகளை கிறங்கடிக்கும் வீடியோகான் கடன் மோசடி\nடெல்லி: மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முடியுமா\nஜெ.தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரி மீது மாதவன் புகார்\nசென்னை: ஜெ.தீபா வீட்டுக்கு வருமான வரி சோதனை நடத்த வந்த போலி அதிகாரியை கைது செய்து விசாரணை நடத...\nவருமான வரித் துறைக்கு பயப்படுகிறார் ரஜினி- சீமான் பேச்சு\nசென்னை: வருமான வரித் துறை சோதனைக்கு ரஜினி பயப்படுவதால்தான் தமிழகத்தை பற்றி மட்டும் பேசுகிற...\nகோர்ட் உத்தரவுடன் சசிகலாவை விசாரிக்க வாங்க.. ஐடி துறைக்கு கர்நாடக சிறைத்துறை தகவல்\nபெங்களூர்: உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, இளவரசியிடம் நீதிமன்ற ஆணையில...\nவருமான வரித்துறை மறக்கலாம்.. மக்களால் மறக்க முடியுமா அந்த கூவத்தூர் கூத்துக்களை\nசென்னை: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கும்மாளம் போட்டதையும், கூவத்தூரில் பேரங்கள் ஈடேறா...\nநெருக்கும் வருமான வரித்துறை.. விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு கேட்கும் விஜயபாஸ்கர்\nசென்னை: வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து சுகாதாரத்துறை அமைச...\nசரத்குமாரிடம் 8 மணிநேரமாக நடந்த கிடுக்குப்பிடி விசாரணை நிறைவு பெற்றது\nசென்னை: நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில், சரத்குமாரிடம் 8 மணி நேரமாக நடைபெற்று வ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து... டிடிவி தினகரனுக்கு தொப்பிக்கு பதில் குல்லா மாட்டிய தேர்தல் ஆணையம்\nசென்னை: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து தேர்தலை ரத்து செய்ததால் டிடிவி தினகரன் ...\nவிஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம், சரத்குமாரிடம் 6 மணி நேரம்.. ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை\nசென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் நட...\nசரத்குமார் வீட்டில் 15 மணி நேர ஐ.டி. ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் \nசென்னை: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டில் காலை 6 மணி முதல் வருமா...\nவாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 400 டோக்கன்... விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல்\nசென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங...\nவிஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை அதிரடி ரெய்டு… செய்தியாளர்களை விரட்டி போலீசார் அடாவடி\nசென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங...\nதினகரனை சந்தித்து கை குலுக்கிய சில மணி நேரங்களில் சரத்குமார் வீட்டில் அதிரடி ஐடி ரெய்டு\nசென்னை: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டை வருமானவரித் துறையினர் ...\nஆர்.கே.நகரில் பண மழை.. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் விடிய விடிய அதிரடி ஐடி ரெய்டு\nசென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங...\nசென்னையில் ரூ.3 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்... 2 பேரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை\nசென்னை: சென்னை மணப்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த பரங...\nசொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு ஐடி நோட்டீஸ்... 6-ஆம் தேதி ஆஜராக உத்தரவு\nசென்னை: சென்னை கானத்தூர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான 10 சொகுசு கார்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/47515/actress-veena-nandakumar-photos", "date_download": "2019-07-22T12:51:18Z", "digest": "sha1:WRW7C4NOQ2DOADSVCFRB2Z73AWJXRTFR", "length": 3058, "nlines": 57, "source_domain": "top10cinema.com", "title": "நடிகை வீனா நந்தகுமார் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகை வீனா நந்தகுமார் புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை ப்ரியா பவானி ஷங்கர் - புகைப்படங்கள்\nநடிகை சமந்தா - புகைப்படங்கள்\nஹீரோயினாக புரொமோஷன் பெற்ற குழந்தை நட்சத்திரம்\n‘வர்மம்’ என்ற படத்தை இயக்கிய லாரா இயக்கியுள்ள படம் ’விந்தை’. இப்படத்தில் மகேந்திரன், மனிஷாஜித்...\nநடிகை ராசி கன்னா புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/21-2", "date_download": "2019-07-22T12:09:57Z", "digest": "sha1:LQ275K4ZJZZBQQQJBLVYUW2BND5CUKVR", "length": 11426, "nlines": 192, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நாடகங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப��பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nAll books அகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள்\nநாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nபம்மல் சம்பந்தனாரின் நாடகப் பனுவல்கள்\nஅண்ணா நாடகங்களில் எதிர்நிலை மாந்தர்\nதிரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்\nதமிழ் நவீன நாடக நிக்ழ்வுகள்\nகற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/553-sabesh/", "date_download": "2019-07-22T12:27:23Z", "digest": "sha1:GJZZOMZMYAC5IDNFGZCNKFWVO2IJZLNP", "length": 12064, "nlines": 210, "source_domain": "yarl.com", "title": "Sabesh - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇதுவே புத்த விகாரைகளில் நடந்திருந்தால் தெரிந்திருக்கும்.\nகள உறவு ஜஸ்ரினின் மாமனார் காலமானார்\nஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇந்திய விமானப்படை தாக்குதல்: “இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உண்டு” - LIVE\nSabesh replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்\nஇந்திய விமானப்படை தாக்குதல்: “இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உண்டு” - LIVE\nSabesh replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்\nஇவங்கள் சும்மா வாய் பேச்சு தான் போல இருக்கு\nகொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்.\nSabesh replied to குமாரசாமி's topic in ஊர்ப் புதினம்\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு. அங்கு புலிகள் ஜனநாயகமாக தெரிவு செய்ய படாமல் தாமே ஒரு சட்டத்தை வகுத்திட முடியாது. கு‌ற்ற‌ம் புரிந்தவர்களை இலங்கை நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை காவல் துறையிடமோ ஒப்படைத்து இருக்க வேண்டும்.\nஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் காலமானார்\nSabesh replied to கிருபன்'s topic in துயர் பகிர்வோம்\nhttp://www.jaffnahindu.org/obituaries/siva-mahalingam-retired-teacher-of-jaffna-hindu-passed-away-141.html ஆழ்ந்த அனுதாபங்கள். எனது முதல் தனியார் வகுப்பு கணித ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்பு நடத்துனர். 87 இந்திய இராணுவ வருகை கால இடப்பெயர்வின் பின்னர் தொடர்பில்லாமல் போய் வி‌ட்டா‌ர். இவரது சைவ ச���ைய பிரசங்கம் மிகவும் அழகாக இருக்கும்.\nதமிழ் சிறி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்\nவாத்துக்கள் சிறி அண்ணா. உங்கள் பிள்ளைகளுக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.\nபிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்\nSabesh replied to கிருபன்'s topic in துயர் பகிர்வோம்\nபுலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்\nஎனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று.\nஅப்படியென்ன அவசரம் , சித்தி \nSabesh replied to சுப.சோமசுந்தரம்'s topic in சமூகச் சாளரம்\nயாழ் கள உறவு சபேஷ் இனது அப்பா காலமானார்\nஎனது அப்பாவின் இழப்பிற்கு ஆறுதல் கூறி அனுதாபங்களை தெரிவித்த அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அத்துடன் வீட்டிற்கு உணவு கொண்டு வந்த நிழலிக்கும், அவரது மனைவிக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றி. இறு‌தி அஞ்சலிக்கு நேரடியாக வருகை தந்து அஞ்சலி செலுத்திய நிழலி, முரளி மற்றும் சசி வர்ணம் க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். சில இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதவை. அந்த இக்கட்டான நேரத்தில் வேதனையும், துக்கமும், விரக்தியும் மிஞ்சியிருக்கும். அவ்வேளையில் உறவுகள் நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளும் தழுவல்களும் மனதுக்கு சிறு ஒத்தடம் எ‌ன்பதை இத்தருணத்தில் உணர்ந்தேன். மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஉதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்\nஉதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்\nபதிவுக்கு நன்றி நிழலி. என் நண்பனின் முகம் கண் முன் வந்து வந்து போகிறது. மனசை மாற்றி எதாவது செய்தலும் அவனது நினைவுகளும், அவனது சிறு பாலகனின் ஏக்கம், ஏமாற்றம், எப்பிடி தாங்குவானோ என்ற என் ஏக்கமும் மனசை பிளிகிறது. தாயை இழந்த போதே அந்த பிள்ளை எ‌வ்வளவு அங்கலாய்ப்புடன் இருந்தான் என்பதை நேரில் பார்த்தேன். \nமீன் சூப் செய்வது எப்படி\nநீங்கள் நல்ல உணவகத்திற்கு (authentic) போக இல்லை... உண்மையான Tom Yum Soup முக்கியமான ஐட்டங்கள் தேங்காய் பால், றால், தக்காளி பழம் தாய் சில்லி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/03/07-03-2019-todays-weather-forecast-of-tamilnadu-and-puducherry.html", "date_download": "2019-07-22T11:45:22Z", "digest": "sha1:EGDFWCOHKRIOJUT3GECL2NXLXQO4HJ3L", "length": 13228, "nlines": 83, "source_domain": "www.karaikalindia.com", "title": "07-03-2019 இன்றைய வானிலை -தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகரித்த வெப்பம் - 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவும் கடுமையான வெப்ப சூழல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n07-03-2019 இன்றைய வானிலை -தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகரித்த வெப்பம் - 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவும் கடுமையான வெப்ப சூழல்\nemman 07-03-2019, இன்றைய வானிலை, காரைக்கால், செய்தி, செய்திகள், தமிழகம், புதுச்சேரி No comments\n07-03-2019 நேரம் இரவு 7:40 மணி நான் காலையில் பதிவிட்டு இருந்தது போல இன்று பல இடங்களிலும் நிகழும் 2019 ஆண்டில் இதுனால் வரையில் பதிவானதில் மிக அதிக பட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.மார்ச் மாத முதல் தொடக்க நாட்களின் வெப்பமிகுதியான நாள் என்று கூட சொல்லலாம்.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாத முதல் இரண்டு வாரத்திற்குள் பதிவாகாத அளவு வெப்பநிலை தற்பொழுது பல இடங்களிலும் பதிவாகி வருகிறது குறிப்பாக 06-03-2019 ஆகிய நேற்று #தர்மபுரி பகுதியில் 40.2°C அதாவது 104.4°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதுவரையில் மார்ச் மாதத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான் இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாளில் 40°C அதாவது 104°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதனிடையே 07-03-2019 ஆகிய இன்றும் தர்மபுரி அதிகபட்சமாக பகுதியில் 40°C அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது அதேபோல #மதுரை மாநகரில் இன்று அதிகபட்சமாக கிட்டதட்ட 41°C அதாவது 105.8°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளில் 41°C வெப்பம் பதிவாகியிருந்தது.தற்போது #தர்மபுரி மாவட்டம் #நல்லம்பள்ளி அருகே மிக சிறிய மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.\n07-03-2019 இன்று மாலை 5:30 வரையில் பதிவான அளவுகளின் படி தமிழகத்தில் 100°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\nமதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 105.8°F (41°C)\n#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் ) - 105.8°F (41°C)\n#சேலம் (சேலம் மாவட்டம் ) - 105.4°F (40.8°C)\n#���ேடசந்தூர் AWS (திண்டுக்கல் மாவட்டம் ) - 104.9°F (40.5°C)\n#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 104.5°F (40.3°C)\nதர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 104°F (40°C)\n#திருச்சிராப்பள்ளி (திருச்சி மாவட்டம் ) - 104°F (40°C)\n#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 103.1°F (39.5°C)\n#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 103.1°F (39.5°C)\n#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 102.9°F (39.4°C)\n#பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)\n#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)\n#கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 101.4°F (38.6°C)\n#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 100.4°F (37.8°C)\n#கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 100.4°F (37.8°C)\nஅனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்\n07-03-2019 இன்றைய வானிலை காரைக்கால் செய்தி செய்திகள் தமிழகம் புதுச்சேரி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_92.html", "date_download": "2019-07-22T11:42:29Z", "digest": "sha1:7KOLNAQ2WFNWSOHGHPHPB575FPGTURKF", "length": 5653, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை\nவவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் (17) செவ்வாய்கிழமை வவுணதீவில் நடைபெற்றது\nமாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலை போக்குவரத்து வாகனங்களுக்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை , பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு மற்றும் சீருடைக்கான பரிசோதனைகள் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர வழிகாட்டலுக்கு அமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வவுணதீவு மைதானத்தில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/01/blog-post_11.html", "date_download": "2019-07-22T12:06:43Z", "digest": "sha1:OYCJ64M4QEORZNIVLDIGQ6JDIYVKFLOX", "length": 5956, "nlines": 82, "source_domain": "www.sakaram.com", "title": "பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் | Sakaramnews", "raw_content": "\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் அது அமைந்துள்ளது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் வியாழக்கிழமை 4ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அதன் விசாரணை அறிக்கையை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தது.\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவாக எடுத்துரைத்து அதற்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளை பாதுகாக்காது என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாகும்.\nஜனாதிபதியின் ஒவ்வொரு முன்னெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்தின் நலன் கருதியதாகும். பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்யவே ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார். என்றார்.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில��� திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=14525", "date_download": "2019-07-22T11:34:44Z", "digest": "sha1:2PTGEVKK4267HFXJVXQFT5RJ6BQGIGKB", "length": 10846, "nlines": 92, "source_domain": "www.thinachsudar.com", "title": "தாயக வலி கண்டவர்களுக்கே வடக்கில் முதலமைச்சாராக தகுதி உண்டு-எம் பி சி.சிவமோகன் | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் தாயக வலி கண்டவர்களுக்கே வடக்கில் முதலமைச்சாராக தகுதி உண்டு-எம் பி சி.சிவமோகன்\nதாயக வலி கண்டவர்களுக்கே வடக்கில் முதலமைச்சாராக தகுதி உண்டு-எம் பி சி.சிவமோகன்\nஇன்று சுதந்திரபுரம் இனப்படுகொலையின் 20வது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு உணர்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். நான்கு சிறுவர்களை சுதந்திரபுரம் படுகொடுலையில் ஒரேயடியாக பறிகொடுத்த தாய் தந்தையருடன் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் முதன்மை சுடரேற்றலில் பங்கு கொண்டார் தொடர்ந்து பொது மக்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி நிகழ்வில் பங்குகொண்டனர்.\nதொடர்ந்து வன்னி எம் பி வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அஞ்சலியுரையாற்றினார். அப்போது நான் முல்லை மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிக்கொண்டிருந்தேன். அதிகாலை மண்கிண்டி மலையில் இருந்து தூரவீச்சு எறிகணைகள் மற்றும் யுத்த விமானங்கள் ஊடாக நடாத்தப்பட்ட அத் தாக்குதலில் 30;க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருந்தனர்.\nபலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டனர். இப்படியாக வலிகளை அனுபவித்த நாங்கள் மீண்டும் ஓர் விடுதலையை நோக்கி மக்களை சரியான பாதையில் இட்டு செல்ல என ஒரு வட மாகாணசபையினை உருவாக்கினோம் ஆனால் அதிலும் நாங்கள் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.\nஏனெனில் இவ் வலிகளை சுமந்த ஒருவன் தான் இவ் வடமாகாணசபையினை நடத்துபவனாக இருக்க வேண்டும். அதைவிட்டு குத்தகைக்கு வடமாகாணசபை எடுத்தவர்களினால் இன்று பல இடர்களை நாம் எதிர்கொள்கின்றவர்களாக இருக்கின்றோம். குத்தகைக்கு வடமாகாணசபை முதலமைச்சரை எடுத்துக்கொண்டவர்கள் இன்று மீண்டும் ஓரு தடவை இன்னும் 5 வருடம் குத்தகைக்கு எடுப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு நிற்க்கின்றார்கள். அது எமக்கு ஓர் பிரச்சினையாக இருக்கப்போவதில்லை,\nஆனால் எம் மக்களை உடைத்து அவர்களை தூள்தூளாக்கி ஒரு பொறுப்பினை எடுப்பதற்க்கு இந்த மண் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது. யார் ஏற்றுக்கொண்டாலும் அதனை நான் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏன் என்றால் நாம் இம் மண்ணில் மக்களுக்காக இருந்து மக்களுக்காக வாழ்தவர்கள் எனவே இவ் மக்களுக்கு இருக்கும் வலியும் எனக்கு இருக்கும் வலியும் ஒன்றானவை நாங்கள் இடர் துன்பங்களை கண்டு மக்களை விட்டு ஓடிவிடவில்லை எந்த துன்பத்திலும் மக்களுடன் பணியாற்றியவர்கள்;, எம்மக்களின் உணர்வும் எமது உணர்வும் ஒன்றுடன் ஒன்றாக்கப்பட்டது.\nஇன் நிகழ்வினை நாம் இன்று நினைவுபடுத்துபவர்க்கு காரணம் நாம் எம்முடைய வலிகளை என்றும் மறந்துவிட கூடாது, அத்துடன் எம் உறவுகளினையும் மறந்துவிட கூடாது. இன்று இவ் நிகழ்வினை நிறுத்துவதற்கு கூட பல சதித்திட்டங்கள் நடைபெற்றது. எவை எவ்வாறாயினும் இவை எம் உணர்வுகளுக்கு கலக்கப்பட்டவை, எம் உணர்வுகளை யாராலும் அழிக்க முடியாது. அடுத்தவருடம் இவ் இடத்தில் நினைவு கல் ஒன்றினை அமைத்து இந்நிகழ்வு இன்னும் எழுச்சிபூர்வமாக நாம் நடத்துவோம். என வன்னி மாவட்ட பாரளுமன்றத்தின் உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் இந்நிகழ்வில் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் புதையல் தோண்ட முற்படட ஐவர் அதிரடிப்படையினரால் கைது.\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த மாணவர்கள் சாதனை\nவவுனியா ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து “வவுனியா ஊடக அமையம்” ( VAVUNIYA PRESS CLUB) அங்குரார்ப்பணம்..\nவங்கி வேலையை விட்டு சுயதொழில் செய்து சாதித்த இலங்கை பெண்ணின் வெற்றிக் கதை\nவெளிநாட்டில் வாழும் 810 இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/president_21.html", "date_download": "2019-07-22T12:06:18Z", "digest": "sha1:VG2GNABUGUIF53I7T3QLHG4MZVUM5GXB", "length": 31484, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களை காணவில்லை", "raw_content": "\nசிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களை காணவில்லை\nநாட்டில் போதைப் பொருள் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்களின் ஆவணங்கள் இப்பொழுது காணாமல் போயுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஇதன் தொடக்க நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்.\nஇந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவிக்கையில், நான் இன்று முல்லைத்தீவிற்கு வந்தது இதற்கு முன் இந்த பிரதேசத்திற்க வந்த அந்த நோக்கத்திற்காக அல்ல இதற்கு முன்னர் இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நாங்கள் சரியாக பேசிக்கொண்டோம். மக்கள் மத்தியில் நல்லிணகத்தினை ஏற்படுத்துவதற்காகத்தான் அன்று நாங்கள் வந்தோம் மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை பற்றி பேச்சு நடத்தத்தான் நாங்கள் முன்பு இங்கே வந்தோம்.\nஆனால் அன்று பேசாத விடயம் ஒன்றுதான் இந்த மதுபோதை பிரச்சினை இந்த போதைப் பொருள் எங்கள் நாட்டிற்கு மட்டும் அல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சவாலாகத்தான் இருந்து வருகின்றது.\nஉலகத்திலே இறுக்கமான சட்டங்கள் உள்ள நாடுகளில் போதைப் பொருளினை கட்டுப்படுத்த இலகுவாக இருக்கும் எமது நாடு ஒரு சுதந்திர ஜனநாயக நாடு எதையும் சுதந்திரமாக செய்து கொள்ள முடியும் நல்லவற்றையும் சுதந்திரமாக செய்துகொள்ள முடியும் மோசமான விடையங்களையும் சுதந்திரமாக செய்ய முடியம்.\nஆனால் கிடைத்த சுதந்திரத்தை வைத்துக் கொண்டு நல்ல காரியங்களை மாத்திரம் செய்துகொள்ள வேண்டும் அதனை பயன்படுத்தி தவறான விடையங்களை செய்யக் கூடாது சுதந்திரம் கிடைத்துள்ளது என்ற காரணத்திற்காக மக்களை கொலை செய்ய முடியாது கொள்ளையடிக்க முடியாது சூறையாட முடியாது. மோசமான தவறான எந்த ஒன்றையும் செய்ய முடியாது.\nஆனால் போதைப் பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்தான் என்ன போதைப் பொருளை பயன்படுத்தி செய்யக்கூடாத அனைத்தினையும் அவர்கள் செய்கின்றார்கள். போதைபொருளை பயன்படுத்துபவர்கள் நோயாளிகள் ஆக்கப்படுகின்றார்கள். போதைப்பொருள் வியாபாரிகள் சில நாடுகளில் அரசாங்கத்தினை கவிழ்த்து விடுகின்றார்கள் போதைப் பொருள் வியாபாரிகள் அரசியல் வாதிகளை வெளியேற்றுகின்றார்கள்.\nஇந்த வியாபாரிகள் அவர்களுக்கு தேவையான வசதியானவற்றை அரசாங்கம் ஊடாக உருவாக்குகின்றார்கள். வியாபாரிகள் தமக்கு விருப்பமான அரசியல் வாதிகளை ஆட்சியில் அமர்த்துகின்றார்கள். வியாபாரிகள் தமக்கு எதிரான அசாங்கத்திற்கு சதி செய்கின்றார்கள். சிறப்பாக வேலை செய்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள்.\nபொலிஸாராக இருக்கலாம், முப்படையினராக இருக்கலாம் மதுவரி திணைக்களங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவர்கள் சரியாக வேலை செய்தால் அவர்களுக்கு எதிராக பல விதமான வேலைகளை போதைப்பொருள் வியாபாரிகள் செய்து வருகின்றார்கள் இவ்வாறான உத்தியோகத்தர்களை இடம்மாற்றம் செய்வதற்கும் முயற்சி எடுக்கின்றார்கள்.\nஇந்த போதைப் பொருள் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் இங்கு பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் எல்லோரும் இருக்கின்றார்கள் நான் முல்லைத்தீவிற்கு ஏன் வந்தேன் இந்த போதைப்பொருளுக்கு எதிரான பேராட்டம் என்னால் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல, நாற்பது ஆண்டுகளுக்க முன்னரே இதனை தொடங்கியுள்ளேன் நான் அரச சேவையில் சிறிய பதவியில் இருக்கும் போது அந்த காலத்தில் போதைப் பொருளுக்கு எதிராக செயற்பட்டு இருக்கின்றேன்.\n1989 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மதுவுக்கு எதிராக நாடு பூராகவும் பிரச்சாரம் செய்தேன் சுகாதார அமைச்சராக நான் இருக்கும் போது போதைப்பொருளுக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்தேன். அன்று என்னால் செய்து கொள்ள முடியாத பல விடையங்களை நான் ஜனாதிபதி ஆன பின்னர் சட்ட திட்டங்களை நான் கொண்டு வந்தேன் உடலுக்கு விசமான பல போதைப் பொருட்கள் எங்கள் நாட்டில் இருக்கின்றன உங்கள் கிராமங்களில் அனேகமான இடங்களில் கசிப்பு இருக்கின்றன. அவை எல்லாம் நச்சு தன்மை உள்ளன அதனை குடிப்பவர்கள் மெதுமெதுவாக மரணித்து விடுவார்கள்.\nபோதைப் பொருள் வில்லைகள், போதைப் பொருள் தூள் என்பன நாட்டில் எங்களுக்கு சவாலாக இருக்கின்றன. இலங்கை ஒரு தீவு உங்களு���்கு தெரியும் சட்ட விரோதமா போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு இந்த தீவிற்குள் வியாபாரம் நடத்த இலகுவாக இருக்கின்றது. நாட்டுக்கு இந்த பொருட்கள் வருவதை தடுப்பதற்கு பல வேலைத்திட்டத்தினை செயற்படுத்தியுள்ளோம்.\nஇதற்கு எதிராக பொலிஸ் மற்றம் அரச அதிகாரிகள் சேவை செய்து வருகின்றார்கள். ஆனால் எல்லாவற்றையும் மீறி போதைப் பொருள் வியாபாரிகள் நாட்டிற்குள் கொண்டு வந்து விடுகின்றார்கள். கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் கோடிக்கணக்கில் நாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் அவற்றையும் உத்தியோகத்தர்கள் கண்டு பிடித்தார்கள். இவ்வாறு பணியாற்றிய உத்தியோகத்தர்களை அடுத்த 28 ஆம் திகதி கௌரவிக்கவுள்ளேன். 21 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை செயற்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இந்த வேலைத்திட்டத்தில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.\nபோதைப் பொருள் தொடர்பில் மக்கள் அறிவிப்பதற்காக 1984 என்ற இலகத்தினை கொடுத்துள்ளோம் சட்டவிரோமாக எங்கேயாவது போதைப் பொருள் இருந்தால் இந்த இலகத்திற்கு தொலைபேசி அழைத்து தகவலை கொடுங்கள் நாங்கள் தகவல் வழங்கும் நபர்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம். நாடு முழுவதும் போதைக்கு எதிராக பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். நாங்கள் முல்லைத்தீவிற்கு 17 ஆவது மாவட்டமாக வந்துள்ளோம்.\nஇதற்கு முன்னர் 16 மாவட்டங்களில் வேலைத் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம் .மதுபோதைக்கு எதிரான வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடையும் வேலைத்திட்டம் அல்ல இந்த ஆண்டு வேகமாக நாடு முழுவதும் போதைக்கு எதிரான வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்படவுள்ளது. நான் பிலிப்பைன்ஸ் சென்று வந்தபோது போதைப்பொருள் தடுப்பு சம்மந்தமாக பலவற்றை அறிந்து வந்தேன்.\nபிலிப்பைன்ஸ் போதைப் பொருளால் அழிந்த ஒரு நாடு அந்த நாட்டு ஜனாதிபதி செய்த செய்த வேலைகளை நான் செய்யப் போவதில்லை அது செய்யப்போனால் அதற்கு எதிரானவர்கள் தான் இந்த நாட்டில் பலர் இருப்பார்கள். இந்த நாட்டில் இருக்கக்கூடிய நிறுவனக்காரர்கள் அதிகாரம் அதிகமாக இருக்கின்றது. மனிதஉரிமைகளை பற்றி பேசுசின்ற நிறுவனக்காரர்கள் போதைப் பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள்.\nநான் மனித உரிமைகளுக்கு எதிராக பணியாற்றுகின்ற��ன் என்று சொல்லி எனக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். சிங்கப்பூரில் இருந்து நான் வரும்போது விமானத்தில் உள்ள பத்திரிகையில் இந்த செய்தி வந்திருந்தது. மனித உரிமை பற்றி கூக்குரல் போடுகின்றவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக அவர்கள் சத்தம் போடுவதில்லை இவர்கள் மனித உரிமை பற்றி பேசிக்கொண்டு போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாக்கின்றார்கள். மனித உரிமைபற்றி பேசுகின்ற அந்த நிறுவனங்களுக்கு பயந்து நான் இந்த போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையினை நிறுத்தப்போவதில்லை.\nஉங்கள் முகமூடிககைள அகற்றிவிட்டு மனித உரிமைகளுக்காக பணியாற்றுவது மாத்திரம் அல்ல போதைப் பொருளுக்கு எதிராகவும் செயற்பட முன்வாருங்கள் என்று நான் கூறுகின்றேன். இந்த நாட்டின் வறுமைக்கு மிக முக்கியமான காரணம் போதைப்பொருள். போதைப்பொருள் அதிகரித்த காரணத்தில் தான் ஏழ்மையும் வறுமையும் அதிகரித்துள்ளது.\nபோதைப் பொருளை அதிகளவில் பயன்படுத்துபவர்கள் ஏழை மக்கள்தான் அதன் காரணமாக அவர்கள் இன்னும் இன்னும் ஏழ்மைக்கு தள்ளப்படுகின்றார்கள் நோயாளர்கள் ஆகின்றார்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.\nமனித உரிமைபற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருளை பற்றி சிந்திப்பதில்லை விரைவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் போதைப்பொருள் தடுப்பு சம்மந்தான குழு ஒன்று இலங்கைக்கு வரவிருக்கின்றது. இதுவரை போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டத்தினை அடுத்த வாரத்தில் இருந்து தீவிரமாக முன்னெடுப்போம்.\nநீங்கள் தெரிந்துகொள்ள இன்னும் ஒரு விசோடமான விடையத்தினை நான் கூறவிரும்புகின்றேன். போதைப்பொருள் விடையத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு அதன் பின்னர் சட்டத்தின் காரணமாக மரணதண்டனை நியமிக்கப்பட்டவர்களை தூக்கில் இடுவேன் என்று நான் தெரிவித்துள்ளதாக அண்மைக் காலத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டில் போதைப்பொருள் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்களின் ஆவணங்கள் இப்பொழுது காணாமல் போயுள்ளன. மரணதண்டனை விதிக்கப்பட்டு அவர்களை சிறையில் அனுப்பி உள்ளார்கள் என்ற அந்த செய்தி மாத்திரம் தான் அங்கு உள்ளது. இவர் மரணதண்டனைக்கு ஆழனவர் என்று தான் அவரின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு���்ளது வேறு ஒன்றும் அங்கு இல்லை. அதனுடன் சம்மந்தப்பட் ஆவணங்கள் ஒன்றுமே இல்லை நீதி அமைச்சிடமும் இல்லை இதற்கான காரணம் தான் என்ன போதைப்பொருள் வியாபாரிகள் இந்த ஆவணங்களை களவாடியுள்ளார்கள்.\nஇலங்கையில் இருக்கக்கூடிய சிறைக் கூடங்களில் ஒரே ஒருவரின் ஆவணம் தான் இருக்கின்றது அது பாக்கிஸ்தான் நாட்டு பிரஜையின் ஆவணம். இந்த போதைப் பொருளுக்காக பாக்கிஸ்தான் பிரஜையினை தூக்கில் இடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட இப்படியானவர்கள் ஒருவராவது இரண்டு பேராவது, மூன்று பேராவாது அவர்களின் ஆவணங்கள் எப்படியாவது நான் தேடிகண்டுபிடிப்போன் இதற்கான நடவடிக்கையினை ஒருநாளும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.\nஇதனுடன் சம்மந்தப்ட்ட ஆட்கள் பின்னணியின் பலபேர் உள்ளார்கள் அரசியல் வாதிகளும் இருக்கின்றார்கள். அரசாங்க உத்தியோகத்தர்களும் பின்னணியில் இருக்கின்றார்கள். போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான எல்லா தகவல்களும் அவர்கள் கொடுப்பார்கள் எதிர்வரும் காலத்தில் நல்லவர்களை போல இருக்கின்றவர்களை நாட்டிற்கு வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்��ுள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களை காணவில்லை\nசிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T13:20:15Z", "digest": "sha1:VLUMBVY6TMLBCUCZW6EXKXHKGOH7RIDK", "length": 12534, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "பொருளாதாரம் – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nShare ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருந்த உர்ஜித்தை ரிசர்வ் வங்கி கவர்னராக கொண்டு வந்ததே பா.ஜ.க அரசு தான். பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வரும் பொழுது நிலையாக இருந்த இந்திய பொருளாதாரம் ப‌ணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி என தொடர் ...\nShareஅரிதான பறவைகளைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தேடி அலைந்திருக்கிறேன். மரம் வாழ் பறவைகள், தரைவாழ் பறவைகள்,கடற்பறவைகள்,சதுப்பு நிலப்பறவைகள்,இரைகொல்���ிகள் என பல்வேறு பறவை இனங்களைப் பார்த்து படங்கள் எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஆந்தை இனத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உள்ளூர நெடுநாட்கள் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் ‘புள்ளி ஆந்தை (Spotted ...\nசலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nShareசலீம் அலி என்றொரு சிறுவன் பம்பாயில் இருந்தான்.தனது பொம்மை துப்பாக்கி கொண்டு ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டு வீழ்த்தினான். இறந்து போன அச்சிட்டுக்குருவி, சற்றே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சலீம், தனது மாமாவிடம் அக்குருவியைக் காட்டி இது என்ன பறவை என்று கேட்டான். மாமா அவரை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கு (Bombay Natural History Society) ...\nShareGreat Backyard Birds Count – ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் பிப்ரவரி 17 முதல் 20 வரை உலகம் முழுவதும் இயங்கும் பறவையியல் ஆர்வலர்களால் நடத்தப்படுகிறது. இந்த நான்கு நாட்கள் முழுவதுமோ அல்லது ஓரிரு நாட்களோ, நாளொன்றுக்கு குறைந்தது 15 நிமிடங்கள், நாம் அன்றாடம் புழங்கும் இடங்களான நம் வீட்டுத் தோட்டம், கல்வி ...\nநெடுவாசல் போராட்டமும் – விஞ்ஞானிகளும்\nShareபுதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு பிபரவரி 15 அன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இயற்கை எரிவாயு எடுப்பதனால் என்ன பிரச்சனை ஏற்படும் தமிழகத்திலேயே பல இடங்களில் எண்ணெய் எடுக்கப்பட்டுத் தானே வருகின்றது இன்று ஏன் போராடுகின்றார்கள் தமிழகத்திலேயே பல இடங்களில் எண்ணெய் எடுக்கப்பட்டுத் தானே வருகின்றது இன்று ஏன் போராடுகின்றார்கள் நெடுவாசல் விவசாயிகளின் கூற்றையே கேட்போம். ...\nமீத்தேன் 2.0 = ஹைட்ரோகார்பன் திட்டம் – நெடுவாசல் போராட்டம்\nShare“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் திருவள்ளுவர். ஆனால், உழவுக்கு நிந்தனை செய்து தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்கிறார்கள் நம்மை ஆளும் திருவாளர்கள். தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை விழுங்க வந்த மீத்தேன் திட்டத்தை விரட்டியடித்து நிமிர்வதற்குள் அடுத்த பேரழிவுத் திட்டத்தை நம்முன் நீட்டியிருக்கிறது இந்திய அரசு. அதுதான் ஹைட்ரோகார்பன் (HYDROCARBON) திட்டம். ஹைட்ரோகார்பன் ...\nவங்க கடலும் – வாளி அரசியலும் \nShareகடந்த சன��ரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் திரவ பெட்ரோலிய வாயு சரக்கு கப்பல் M D B W Mapil, எண்ணெய் டேங்கர் கப்பல் M D Dawan சரக்கு கப்பல் எண்ணூர் துறைமுகம் அருகே மோதி கொண்டதாக செய்திகள் வர தொடங்கின. இந்த விபத்தில் M ...\nஎண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்\nShareஎண்ணூர் துறைமுகத்தருகில் கப்பல் மோதலால் நடந்த எண்ணெய் கசிவை எல்லோரும் வந்து அகற்றுங்கள், தன்னார்வலர்களே வாருங்கள் என்ற பதிவுகள் அதிகம் வருகின்றன. இந்த நேரத்தில் இந்த எண்ணெய் கசிவை எப்படி அகற்ற வேண்டும், இப்பொழுது அகற்றும் முறைகளில் உள்ள ஆபத்து என்ன என்பது பற்றிய இந்த முகநூல் பதிவை விசையில் மறுவெளியீடு செய்கின்றோம். இந்த பதிவில் ...\n500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும் – அரங்கக் கூட்டம்\nShareமோடி தலைமையிலான நடுவண் பாரதிய சனதா கட்சி அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி 50 நாட்களைத் கடந்து விட்ட்து. உழைக்கும் மக்கள் தாங்கள் வருந்திச் சேர்த்த சிறு தொகைகளைக் கூட தங்கள் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல், வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வரிசைகளிலும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலநிலை தொடர்கிறது. சிறு தொழில்புரிவோர், சிறு ...\nShareஇரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனது சுற்றுலா வாழ்க்கையில் இருந்த பிரதமர் மோடி, திடீரென நாட்டில் நெருக்கடி நிலவுவதுபோல் நவம்பர் 8 இரவு தொலைக்காட்சியில் தோன்றி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கிறார். டிசம்பர் 30 க்குள் தங்களிடமிருக்கும் பழைய 1000, 500 நோட்டுக்களை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிறார். அதற்கு பிறகுதான் நாட்டில் நெருக்கடியே ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/kudankulam-nuclear-power-plant-nucleus-of-disaster-center-pollution-board-opinion-meeting-on-july-10-353086.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T11:52:00Z", "digest": "sha1:JZGHU7UJXXOXIAZOZG4LWOQ256GMEUNV", "length": 17904, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம் | Kudankulam Nuclear Power Plant: Nucleus of Disaster center, Pollution Board Opinion Meeting On July 10 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n3 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\n7 min ago உன்னை முழுசா படம் பிடிச்சுட்டேன்.. என்னை நீ கெஞ்சணும்.. கணக்கு டீச்சரை மிரட்டிய இளைஞர்.. \n14 min ago நாடாளுமன்றத்தில் வைகோவுக்கு ஓடோடி சென்று வாழ்த்து தெரிவித்த சு.சுவாமி\n15 min ago 8 வழிச்சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்.. முதல்வர் பழனிசாமி\nMovies \"ரஜினி சார்.. வாழ்நாளில் மறக்க முடியாத நினைவை பரிசாக தந்து விட்டீர்கள்\".. நன்றி சொன்ன சூர்யா\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம்\nநெல்லை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம் நடைபெறும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nஅணு உலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவுகள், உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும் வசதி தான் Away From Reactor எனப்படும் அணுக்கழிவு மையம்.\nஇந்த அணுக்கழிவு இந்தியாவிலேயே முதன் முதலாக கூடங்குளத்தில் தான் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி ராதாபுரம் என்.வி.சி அரசு பள்ளியில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nகூடன்குளம் அணு உலை மையத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அணு உலைகளில் எரிபொருளாக பயன்படும் யுரேனியு���் பயன்பாட்டுக்குப் பிறகு, புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது.\nஇந்த மையத்தில் நிரந்தரமாக கழிவுகள் சேமித்து வைக்கப்படாது என்றாலும் நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதறகான Deep Geological Repository வசதியை ஏற்படுத்தும் வரை அணுக் கழிவு மையத்தைக் கட்டக்கூடாது என்று பலவேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவுத்துள்ளனர்.\nகூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி அணு உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக் கழிவு மையத்தை, 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.\nஇதையடுத்து அணுக்கழிவு மையத்தை உருவாக்க கால அவகாசம் கோரிய நிலையில், அணுக்கழிவு மையத்தை அமைக்க மேலும் 5 ஆண்டுகளுக்கு அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது\nமுன்னதாக, கூடங்குளம் அணு உலையிலிருந்து கிடைக்கும் அணுக்கழிவானது கோலார் தங்க வயலில் சேமிக்கப்படும் என்று என்ற தகவலும் வெளியான நிலையில், தற்போது கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த 16 நிமிடம்.. சந்திராயன் 2 வெற்றிக்கு பின் இருக்கும் திருநெல்வேலி சீமை.. விஞ்ஞானிகள் புது சாதனை\nகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nகுற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஎம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\nபெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\nஅருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார்ந்த நிலையிலேயே 2 பேர் பலி\nநெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை.. மக்கள் ஆனந்தம்\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nமனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற ���ொடூர தந்தை\nபோன மாசமே இசக்கி சுப்பையா தாவியிருப்பார்.. ஆனால் வரலை.. ஏன் தெரியுமா\nதினகரனால் எனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. இசக்கி சுப்பையா ஆவேசம்\nபோர்வெல்லால் விண்ணை முட்டி பீய்ச்சி அடித்த தண்ணீர்.. நம்ப முடியாத அளவுக்கு வைரலாகும் வீடியோ\nEXCLUSIVE: என்னது.. பாம்பா.. கூப்பிடு ஷேக் உசைனை.. மிரள வைக்கும் கடையநல்லூர் \"ஸ்நேக் பாபு\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/comedy-scenes/watch-friends-tamil-movie-vadivelu-comedy-scene-with-vijay-suriya-and-ramesh-khanna/videoshow/69572657.cms", "date_download": "2019-07-22T12:34:34Z", "digest": "sha1:ZC6S2TNGV3KDDHQKISYWYUB73IX4TUPH", "length": 10261, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Nesamani Comedy Video : பாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி! | watch friends tamil movie vadivelu comedy scene with vijay suriya and ramesh khanna - Samayam Tamil", "raw_content": "\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேக..\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்..\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக..\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது நேசமணியை காப்பாற்றுங்கள் ஹேஸ்டேக். தமிழில் ப்ரெண்ட்ஸ் படத்தில் பெயிண்டிங் காண்ட்ராக்டராக வரும் நேசமணி காமெடியை இங்கு பார்ப்போம்.\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சிறுவன் சாதனை\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் பெண்\nCCTV Video: இரு தரப்பினருக்கு இடையே மோதலில், சிறுவன் அடித்துக் கொலை\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ஸ்னீக் பீக் வெளியீடு\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட காட்சி\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம்\nஎதுக்கெடுத்தாலும் ஃபைன் போடாதீங்க: காலேஜ்ல பாடம் நடத்தும் சமுத்திரக்கனி: அடுத்த சாட்டை டீசர்\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்காட்சியில் அனல் பறக்கும் பாடல்: வைரலாகும் தீ முகம் தான் லிரிக்\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயிஷா: குறிலே குறிலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅடாவடி ஆரவ்வின் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் தாதா பாடல் லிரிக் வீடியோ\nகலாட்டா செய்து கல்யாணம் பண்ணும் ராசிக்காரர்கள்\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழா\nகரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் சமயபுரம் மாரியம்மன் அலங்கார நிகழ்ச்சி\nவீடியோ: தந்தை, மகன் இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து கொடுமை\nவீடியோ: பாலத்தில் செல்லும் போது தடம் புரண்ட ரயில்\nVideo: கரூரில் 50வது ஆண்டாக நடத்தப்பட்ட புறா பந்தயம்\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி தியேட்டரை அலற விட்ட விக்ரம் ரசிகர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=94330", "date_download": "2019-07-22T12:56:23Z", "digest": "sha1:K7BFURVUDZCBKETSB372Y5SZIPCQXTB3", "length": 15587, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mettupalayam vanabadrakaliamman temple | இதற்கும் தினக்கூலியா? கோவிலில் அவலம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவ��ந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\n1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் ... முத்துமாரியம்மன் கோவில் தேர் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமேட்டுப்பாளையம் : புகழ்பெற்ற, பழமையான, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பூஜை செய்ய நிரந்தரமாக ஒரு பூசாரி கூட இல்லை. தற்காலிக ஏற்பாடாக, தினக்கூலி அடிப்படையில் மூன்று பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை மற்றும் அமாவாசை, செவ்வாய்க்கிழமை நாட்களில், பல ஆயிரம் பக்தர்களும் தரிசிக்கின்றனர். கோவில் வளாகத்தில் விநாயகர், நாகர், கருப்பராயன், பகாசூரன், பீமன் சன்னதிகள் உள்ளன.\nஒவ்வொரு சன்னதிக்கும் இரு பூசாரிகள், வாகன பூஜை செய்ய இரு பூசாரிகள், கோவிலுக்குள் பூஜை செய்ய நான்கு பூசாரிகள் என மொத்தம், 14 பூசாரிகள் தேவை. கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டிருந்தாலும், பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் நியமிக்கும் அதிகாரம், பரம்பரை அறங்காவலருக்கே உள்ளது. பணியில் இருந்த பூசாரிகள் பலர் ஓய்வு பெற்று விட்டனர்; பலர் இறந்து விட்டனர்.\nதற்போது, ஒரு பூசாரி கூட இல்லை.உண்டியல் காணிக்கை மற்றும் கடை ஏலம் விடுவதன் மூலம், ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இவ்வளவு வருவாய் கிடைத்தும் கூட, நிரந்தர பூசாரிகள் நியமிக்கப்படவில்லை. சுவாமிக்கு அர்ச்சனை செய்வது; வாகனங்களுக்கு பூஜை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பக்தர்கள், தாங்களாகவே கற்பூரம் ஏற்றி, தரிசித்துச் செல்கின்றனர். அடுத்த மாதம், இக்கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற உள்ளது; ஏராளமான பக்தர்கள் வருவர். அதற்குள் பூசாரி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில், ஆகமப்படிப்பு படித்து, சான்று பெற்ற, 11 பூசாரிகள் நியமிக்க, பரம்பரை அறங்காவலருக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்த உத்தரவு பரம்பரை அறங்காவலரின் அதிகாரத்தை பறிப்பதாக இருக்கிற��ு என, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மூலவர் சன்னதியில் பூஜை செய்ய, தினக்கூலி அடிப்படையில், தற்காலிகமாக மூன்று பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான பூசாரிகள் நியமிக்க, பரம்பரை அறங்காவலரே முடிவெடுக்க வேண்டும், என்றார்.பரம்பரை அறங்காவலர் வசந்தாவிடம் கேட்டபோது, ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக பூசாரிகள் நியமிக்க அனுமதி கோரி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பூசாரிகள் நியமிக்கப்படுவர், என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம் ஜூலை 22,2019\nதஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஜூலை 22,2019\nநாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு ஜூலை 22,2019\nசபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nசென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜூலை 22,2019\nதிருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104359", "date_download": "2019-07-22T12:14:12Z", "digest": "sha1:OZM227FDJW4GKW3LPKKCLL2YSIVPTBTE", "length": 72089, "nlines": 210, "source_domain": "www.jeyamohan.in", "title": "எதிரொலித்த சொற்கள்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்\nஇன்றைய காந்தி – ரா.சங்கர் »\n2017 விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருகைதரும் மேகாலய எழுத்தாளர் ஜனிஸ் பரியத் எழுதிய கதை இது. நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நிலம்மீது படகுகள் என்னும் தொகுதியில் இருந்து. விஷ்ணுபுரம் நண்பர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது இத்தொகுதி\nபலநேரங்களில் பேருந்து பயணிகளை இறக்கிவிடுவதை என் மளிகை கடை வாசலிலிருந்து பார்க்கும் போதெல்லாம் நான் அந்த பிரெஞ்சு பெண்ணையும், அவள் ஒரு சாதாரண மதியவேளையில் திடீரென ஷில்லாங்கிற்கு வந்ததையும் நினைத்துக் கொள்வேன். இடுப்புக்கு மேலிருந்து இறங்கிய நீலநிற பாவாடை. அதே வண்ணத்தில் குளிர்தாங்கும் மேலாடை. உள்ளே வெள்ளை சட்டை. கேசத்தை உள்ளடக்கிய பூப்போட்ட கழுத்துக்குட்டை. இறங்கியவுடன் இளவெயிலில் சற்று நின்றிருந்து சுற்றியிருந்த கெல்வின் சினிமா, செயலக கட்டிடம் மற்றும் அதை சுற்றிய தாழ்விறக்கம், அதில் அழகாக கத்திரிக்கப்பட்ட புல்வெளி, பிஸ்வாசின் டைம் ஹவுஸ் என்ற கடிகாரக்கடை ஆகியவற்றை உள்ளடக்கிய சூழலை எப்படி உள்வாங்கிக் கொண்டாளென்று நன்றாய் நியாபகமிருக்கிறது. அவள் கிளர்ச்சியடைந்திருந்தாள் என்று நானிருந்த தூரத்திலிருந்தே எனக்கு தெரிந்தது.\nஅப்போதே வியந்தேன் ஏன் வந்தாளென்று. எனக்குப் புரியவில்லை. உள்ளூர் பொல்லா நடப்புகளை தவிர்த்து இந்த சிறிய தூங்கிவழியும் நகரில் உற்சாகமடைய ஒன்றுமில்லை. ஆங்கிலேயர்கள் சென்று அப்போதுதான் ஐந்து வருடங்களிருக்கும். ஆக்கிரமிப்பை அடுத்த மந்தநிலையில்தான் இன்று ஷில்லாங் இருந்தது. அவர்களின் இல்லாமையை இன்றும் உணர்ந்தோம். சிலர் அவர்களே மீண்டும் வந்தாலும் பரவாயில்லை என்றனர். மாமா ஜோஸ் கூட புகையிலை வாங்கவரும்போது சொல்லுவார், ‘அந்த வெள்ளையர்களே இந்த தகாருக்கு[1] தேவலை.’\nஎங்கள் வட்டார சொல் அந்த தகார். மலைகளுக்கு அப்பாலிருந்து யார் வந்தாலும் அவர்களை அந்தச் சொல் குறிக்கும்.\nஎன் கடையை நோக்கி அவள் உற்சாகமாக வந்ததை பிஸ்வாஸ், அந்த பருவத்தின் காய்கனிகளை விற்கும் சந்தை பெண்கள், பீடாவும்[2] சிகிரெட்டும் விற்கும் தற்காலிக கடையில் பணிபுரிந்த காங் லீ, ரோட்டோர உணவகத்திலிருந்து[3] பாஹ் லிங்தோ என எல்லோரும் ஆர்வத்துடன் குறுகுறுவென்று பார்த்தனர். இதனால் பின்னர் பல சாமர்த்தியமான கேள்விகள் என்னிடம் வரும் என்று தெரியும்.\nஅவள் உள்ளே வரும்போது வாசலில் கட்டியிருந்த மணிகள் துடித்தன. முப்பத்தைந்து வயதை கடந்திருக்கமாட்டார் ஆனால் இளைமையின் கடைநிலையிலேயே இருந்தார். வெளிர் நிறம், உயர்ந்த கன்னத்தில் வெப்பப்புள்ளிகள், எங்கள் குளிர்கால மரங்களை ஒத்த பழுப்புநிற கண்கள், அதன் மேல் மெல்லிய கண்ணாடி. கழுத்துக்குட்டையின் கீழ் கூந்தலை சுருட்டிய கொண்டை. தேவாலயத்தின் வேல�� நிமித்தமாக வந்திருப்பார் என்று நான் நினைத்துகொண்டேன். பெரும்பாலும் இப்படித்தான் நினைக்கத் தோன்றும். அதுவாயின் அனேகமாக இதுவரையில் இருந்த கன்னியாஸ்திரிகளில் அவள்தான் அதிவசீகரமானவளாக இருக்கவேண்டும். என்னை வணங்கி கொஞ்சம் மெழுகுவர்த்திகள் , தீப்பெட்டிகள், பார்லி நீர் மற்றும் எழுத்து மை வேண்டுமென்றாள். அவள் உச்சரிப்பு சற்று மென்மையாக நாசியிலிருந்து காற்றின் அழுத்தத்தோடு இருந்தது. இங்கேயே நீண்ட காலமாக இருந்த ஆங்கிலேயர், டான் பாஸ்கோவில் இருந்த இத்தாலிய குருமார்கள், எங்கள் நகரின் பள்ளிகளை நடத்தும் அயர்லாந்தை சேர்ந்த மதபோதக கன்னியாஸ்திரிகள் மற்றும் துறவிகள், ஏன் முதல் பெரும் போருக்கு முன்னாலிருந்த ஜெர்மானியர்கள் என நான் பல வகையான வட்டார ஆங்கில உச்சரிப்புகளுக்கு பழகியிருந்தாலும் அவளுடைய உச்சரிப்பை வகைப்படுத்த முடியவில்லை.\n‘டாக்சி அழைக்கவா மேடம்’ என்றேன் அவள் எங்கே செல்வாள் என்று அறியும் ஆவலில்.\n‘நன்றி. எனக்காக ஏற்கனவே காத்திருக்கிறார்கள்,’ என்று வாசலில் இருந்த ஊதா வண்ண செவரலேட் காரைக் காண்பித்தாள்.\nஅவள் சென்றவுடன் அந்த வாகனம் வார்ட் ஏரி வழியாக செல்வதைப் பார்த்து அவள் ஷிலாங்கின் மிகப்பெரிய விடுதியான ‘பைன் வுட்டில்’ தங்குவாள் என்று நினைத்தேன்.\nபிறகு அடிக்கடி அந்த பிரெஞ்சு பெண் எங்கள் வீதிகளில் காகிதக் கட்டுடனும் குறிப்பேட்டுடனும் காணப்படுவாள். இப்படி தன்னந்தனியாக ஒரு பெண் தொலைவிலுள்ள அந்நிய பகுதிக்கு வருவதென்றால் அவளுக்கு கிறுக்குதான் பிடித்திருக்கிறது என்று பலர் நினைத்தனர். சிலர் அவள் ஒரு செவிலியர் என்றும் கன்னியாஸ்திரி என்றும் ஏதோ அயல்நாட்டு அரசாங்க அதிகாரி என்றும் பலவாறாக யூகித்தனர். கடைசியாக மாமா ஜோஸ்தான் தன் கூர்ந்த அறிவாலும் சாமர்த்தியத்தாலும் ஊர்க்கதைகளின் வழியாக அவள் ஒரு மாந்தவியலாளர்[4] என்று சொன்னார்.\nஅதை கேட்டவுடன் என் கடையில் கூடியவரெல்லோரும் மௌனமானார்கள். புருவத்தை உயர்த்தி வெறித்து பார்த்தார்கள். சற்று நேரம் கழித்துதான் கண்சிமிட்டினார்கள். அந்த வார்த்தையை அதுவரை அவர்கள் கேட்டதில்லை. நான் பரபரப்பாக பழ அடுக்குகளை சுத்தம் செய்துகொண்டிருந்தேன்.\n‘கர்த்தரே என்ன பேரு அது’ என்றார் காங் லீ.\n‘அது ஏதோ நோய் பேரு மாதிரில்ல இருக்கு,’ என்றார் ��ாசலில் பீடி குடித்தபடி பாஹ் லிங்தோ.\n‘இல்ல, எல்லாம் நாட்டுபுறத்தானுங்கப்பா,’ என்று தான் ஏற்படுத்திய குழப்பத்தை ரசித்தபடியே சொன்னார் மாமா ஜோஸ்.\n‘ஆமா நாங்க எல்லாம் ஜோவாயிலிர்ந்தே[5] வந்தோம்.’ அதுதான் மாமா ஜோஸ்ஸுடைய சொந்த ஊர்.\nபிறகு அவரை மிகவும் கெஞ்சிய பிறகுதான் சொல்லிவந்த செய்திகளைத் தொடர்ந்தார்.\n‘சரி,’ கடைசியாக கூறினார், ‘காங் சாயியே சொன்னார் அந்த மேம்சாப் காசிகளை பற்றி ஒரு புத்தகம் எழுத வந்திருக்கிறார் என.’ காங் சாயி அந்த பைன் வுட் விடுதியில் வேலை செய்யும் ஒரு பணிப்பெண்ணின் மைத்துனரின் நண்பரின் நண்பர்.\n‘ஏன்’ என உடனே பாஹ் லிங்தோ கேட்டார். ‘நாம என்ன அதிசய மிருகங்களா’\nகாங் லீ குறுக்கிட்டு சொன்னார், ‘அவர் அப்படி இருக்கலாம் ஆனா நாங்க சாதாரணமானவங்கதான்.’\nமாமா ஜோஸ் தோளை குலுக்கியபடி கூறினார், ‘ஏன் எதுக்கு இப்படி செய்கிறார்னு எனக்கு தெரியலை. இந்த சாஹிப்கள் இப்படி விசித்திரமாக சிந்திப்பாங்க. ஆனா இதனால ஒரு நன்மையையும் வரபோறதில்ல. அது மட்டும் என் உள்மனசு சொல்லுது.’\nநடக்கவிருக்கும் நாடகத்தில் என்னை அறியாமல் நானும் பங்குகொண்டேன் என்றே சொல்லவேண்டும். ஒரு நாள் அந்த பிரெஞ்சு பெண் என் கடைக்கு எழுத்து மை வாங்க வந்திருந்தபோது தனக்கு ஆங்கிலமும் காசியும் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை என்று சொன்னார். நானும் அங்கிருந்த கான்வெண்ட் பள்ளியில் வகுப்பெடுத்த மால்கமை சந்திக்க பரிந்துரைத்தேன். எனக்கு அவனை சிறு பையனாக இருந்ததிலிருந்தே தெரியும். நல்லவன்தான். ஆனால் குறிப்பிடும்படி ஆளுமை அற்றவன். ஆங்கிலேய பரம்பரையின் சில அம்சங்கள் இன்றும் அவனிடத்திலிருந்ததன. நான் வேண்டுமானால் அவனை மாலையில் சந்தித்து ஆர்வமிருந்தால் அவளை விடுதியில் சந்திக்க செய்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். நான் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே எல்லாம் முடிந்தது. அந்த பிரெஞ்சு பெண்ணும் மால்கமும் ஒரு வெள்ளை இளவரசியும், அவர் திருத்தகையுமென பலரை சந்தித்தும், பேட்டிகள் எடுத்துக்கொண்டும் சேர்ந்தே ஊரை சுற்றினர்.\nநாங்கள் என்ன முயன்றாலும் அவரைப் பற்றி வேறு செய்திகளை சேகரிக்கமுடியவில்லை. அவள் முன்னர் கம்போடிய காடுகளில் நடை பயணித்து தூர உட்கிராமங்களில் தங்கிருந்தார் என்று சிலர் கூறினர். வேறு சிலரோ அவள் நிச்சயம் கணவர் ப���ரில் மாண்டபின்னர் மனம்பிறழ்ந்து போனார் என்று கூறினர். அதனால்தான் அவர் உலகத்தில் எங்கெங்கோ ‘சூடைன்ஜாங்’[6] இழுத்து செல்வதற்கிணங்க அலைந்துகொண்டிருக்கிறார் என்றனர் சிலர். அதுதான் எங்கள் வட்டாரத்தில் பயணிகளை வழிதவற வைத்து இழுத்துச் செல்லும் ஆவிகள். நான் பார்த்தவரையில் அவள் தெளிவானவளாகவும் தன் பணியில் ஈடுபாட்டுடனும் இருந்தாள். அந்த பிரெஞ்சு பெண் தன் பீடா கடைக்கு வந்து நெல் வயல்களில் வேலை செய்யும் தன் ஐந்து குழந்தைகளைப் பற்றியும் தன் அருவருப்பான குடிகார கணவன் பற்றியும் தன் வாழ்வியலை பற்றியும் கேட்டதாக ஒரு மாலையில் காங் லீ சொன்னார். ‘எல்லாவற்றையும் தன் குறிப்பேடுகளில் எழுதிக்கொண்டார்,’ என்றும் தன் ஆர்வத்தை மறைக்க முயற்சித்தபடி சொன்னார். பாஹ் லிங்தோவின் உணவகத்தில் எப்படி அந்த பெரும் அனல் கக்கும் அடுப்புகளில் சமைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.\n‘எந்த பாழாப்போன பொருட்களில் இதை செய்கிறீர்கள் என்று கேட்டார்,’ என்று முரட்டு பெருமிதத்தோடு உணவக முதலாளி சொன்னார். ‘டோ ஜிம்மிற்கு[7] என்ன தேவை என்னவென்று அதை சொல்வீர்கள் டோ சியாங்[8] டோ க்லேஹ்[9] எல்லாம் எப்படி செய்வீர்கள்… சிலவற்றை சுவைத்தும் பார்த்தார்.’\n’ என்று நான் கேட்டேன்.\n‘அப்படிதான் நினைக்கிறேன். தட்டில் மீதி வைக்காம சாப்பிட்டுட்டாரே.’\nபலநேரங்களில் வீதிகளில் வெறுமனே சுற்றிகொண்டிருக்கும் இளைஞர்களின் கவனைத்தை தேவையின்றி ஈர்த்தாள் அவள்.\n‘எங்ககூட வாயேன் எழுத நிறைய ‘மேட்டர்’ நான் தரேன்’,’ஏன் காசி குருவிகள் பற்றி புத்தகம் எழுதகூடாதா, நான் வேண்டுமானால் என் குருவியை காட்டவா.’ என்று சொல்லி தங்கள் கவட்டையை கை காட்டினார்கள்.\nமால்கம் அங்கு இருந்திருந்தால் தேர்ந்தெடுத்த காசி வார்த்தைகளால் அவர்களின் அம்மாவை திட்டியும் அவர்களுக்கு விழவேண்டிய அங்கங்களை குறிப்பிட்டும் விரட்டியிருப்பார். ஆனால் பிரெஞ்சு பெண் அவர்களைப் பொருட்படுத்தாமல் தன் பாவாடை படபடக்க சென்றிடுவார்.\nஇருவாரங்களில் மூன்று மாத விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்பட்டு மக்கள் தங்கள் நாட்களின் பெரும் பகுதியை அந்த குறுகிய குளிர்கால வெயிலில் சூடேற்றிகொண்டு அந்த பிரெஞ்சு பெண்ணையும் மால்கமையும் இணைத்து பேசி கதைகளை திரித்தார்கள்.\n‘அவ காசிகள பத்தி எழுதுறாளா இல்ல மால்கம பத்தியா’ என்று கிண்டலாக பாஹ் லிந்தோ கேட்டார்.\n‘அவன் அம்மா காசி அது போதுமாயிருக்கும்,’ என்று பதிலளித்தார் காங் லீ.\nமாமா ஜோஸ்தான் ஊர்க்கதைகளை தன் நண்பரும் அடுத்தவீட்டுகாரருமான காங் சாயிடமிருந்து அள்ளிக்கொண்டுவந்தார். வெளியில் சொல்லமுடியாத விஷயங்களை அந்த மதியவேளையில் அவர்கள் செய்வதை விடுதியின் துப்புரவாளர்கள் கேட்டதாக சொன்னார். எந்தவித சந்தேகமுமில்லை தோலும் தோலும் உரசும் அந்த சத்தம் , முணுமுணுப்புகள், முனகல்கள். அதன் பின்னர் விடுதியின் தாழ்வாரத்தில் ஊரறிய கவலையின்றி அலட்சியமாக சிகரெட்டும் டீயுமாய் இருவரும் அமர்ந்திருப்பார்கள். எவரையும் முக்கியமாக மால்கமின் மனைவியை பொருட்படுத்தாத அவர்களின் அந்த முழுமையான வெளிப்படைதன்மைதான் வியப்பாக இருக்கிறது.\n’ என்று சிலர் யூகித்தார்கள்.\n’ கடையிலிருந்த மக்கள் அனைவரும் ஏளனச் சிரிப்பில் கரைந்தனர்.\nஉண்மைதான். காங் பன்ரி எங்கள் ஊரிலேயே அழகி என்று சொல்லமுடியாதுதான். நல்ல சில அம்சங்கள் அவளிடமிருந்தாலும் சுண்டியிழுக்கும் பிரெஞ்சு பெண்ணிற்கு வெகுதூரம்தான். அவளும் மால்கமும் ஒருவருடம் முன்னர் மணந்தபோது இப்படிப்பட்ட வாட்டசாட்டமான பாதி சாஹிப் என்று சொல்லக்கூடியவனை பிடித்துவிட்டாளே, அதிர்ஷ்டக்காரிதான் என்று பலரும் கூறினர்.\nநாட்கள் கடந்து செல்ல செல்ல அவர்களை பற்றிய கதைகள் கட்டற்று எல்லைகளை மீறி சென்றது. அவன் அவளுடன் இரவு முழுதும் கழித்துவிட்டு அதிகாலையில் களைப்பாக உருக்குலைந்த துணிகளோடு வீடு செல்வான் என்றும் நாய்களை போல் காலக் கணக்கில்லாமல் அவர்களின் கலவி இருந்தது என்றும் அவர்களின் சத்தம் தாளாமல் பக்கத்து அறைகளில் இருந்தோர் வரவேற்பாளரிடம் புகார் அளித்தனர் என்றும் மட்டுமீறிய உல்லாச ஒழுக்ககேடுகள் நடக்கும் என்று கிசுகிசுக்கப்படும் ரீசா காலனி காட்டுபகுதியிலுள்ள அந்த மேல்நிலை தண்ணீர் தொட்டியின் அருகில் இளசுகள் போல் யாருமறியாமல் அவர்கள் சென்றனர் என்றும் சிலர் கூறினர். விரைவிலேயே மால்கம் தன் மனைவியை விட்டு சென்றுவிட்டான் என்று பேசப்பட்டது.\nஇதே நேரத்தில் காங் பன்ரி எந்த உணர்வுகளுமின்றி சாதாரணமாக கடை வீதிகளில் காய்களும் பழங்களும் வாங்குவதும் போலோ திடல் வரை தன் பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் ரூப்கலாவிலிருந���து தன் தையல் துணிகளை பெற்றுகொள்வதுமாக இருந்தாள். கடைகளினுள் வந்தபோது சாதாரணமாகவே சிக்கனமாக சிரிப்பவர் தற்போது வலிந்து புன்முறுவல் தந்தார் என்று எல்லோரும் கூறினர்.\nஒரு மதியம் நான் தனியாக இருக்கும் நேரத்தில் என் கடைக்கு மாவு வாங்க வந்திருந்தாள். நான் பதற்றத்தோடு ஆரவாரமாக வேலை செய்த போதும் அவள் சாளரம் வழியே தூர மலைகளின் பைன் காடுகளை நோக்கியபடி பொறுமையாகவே காத்திருந்தாள். எனக்கு அவளை பார்க்கையில் வருத்தமாயிருந்தது. ஆனால் நான் பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை. ஏதாவது வானிலை பற்றியோ தக்காளியின் விலை பற்றியோ நான்ஷோனாஹ்களை[10] கண்டதாக ஊரில் சொல்லப்படும் வதந்திகளைப் பற்றியோ பேச்சுக்கொடுப்பதைத் தவிர.\n‘பெரும்பாலும் ஐவ் டோவை[11] சுற்றிதானே,’ என்று நான் சொன்னேன், ‘ஆனால் அது இங்கிருந்து தூரமில்லை.’\nநான்ஷோனாஹ் அல்லது வாடகை கடத்தல்காரர்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது எழும். யாராவது தொலைந்துபோகும்போதோ இருள்படர்ந்த இடங்களில் தெளிவற்ற உருவங்களை யாரேனும் பார்த்தபோதோ இல்லை ஒரு ஆளின் அளவு கொண்ட சாக்கு மூட்டைகளை யாராவது எடுத்துசென்றபோதோ.\nதெளிவில்லாமல் எதையோ முணுமுணுத்து சென்றாள் காங் பன்ரி. ‘காதில்விழும் சில செய்திகள் கொடுமையாய் இருக்கு.’\nஇந்த சிறிய ஊரில் நான்ஷோனாஹ் பற்றிய பேச்சுக்கள் பிரெஞ்சு பெண்ணின் காதுகளையும் எட்டியது. ஒரு காலைப் பொழுதில் புதுப் பொலிவுடன் பிரகாசமாக ஆழ்ந்த பழுப்பு நிற கண்களுடன் நீண்ட தளர்ந்த முடியுடன் கூடிய முகத்தோடு அவர் வந்தார். அவருடைய வெளுத்த காவி வண்ண ஆடை அவரின் மெல்லிய உடலுக்கும் துடிப்பான தோலுக்கும் பொருத்தமாயிருந்தது. பிறகு காங் லீ சொன்னாள் ‘அடிக்கடி நன்றாக அனுபவித்த’ பெண் போல அவள் இருந்தாள் என்று.\nதெலன்[12] மற்றும் நான்ஷோனாஹ் என்றால் என்ன என்று என்னிடம் விசாரித்தார். நானும் இயன்ற அளவு விளக்கினேன்.\n‘தெலனின் வைத்திருக்கிறவுங்க நான்ஷோனாஹ்களுக்கு கூலியளித்து மனிதர்களை இரத்தத்திற்காக கொலை செய்யவோ அல்லது இலக்கானவர்கள் மீது குறிகளிட்டு அவர்களின் முடியின் ஆடையின் ஒரு சிறு பகுதியையோ துண்டித்து வர செய்வாங்க.’\n‘இல்ல. அது தெலனுக்கானது. குறிகளிடப்பட்டவர்கள் கொஞ்ச காலத்தில நோய்வாய்ப்பட்டு மெதுவாக இறந்துபோவாங்க.’\n அப்போ அத வைத்திருக்கிறவுங்க பெரும் ���ெல்வந்தராக இருப்பாங்க. ஏனா தெலன் பிரதிபலனா அவங்களுக்கு கனவிலும் எண்ணாத செல்வத்தை வாரி வழங்கியிருக்குமே\nஎன் வாடிக்கையாளர்களுக்கு நான் பீடாவை வைத்துக்கொடுக்கும் பிளாஸ்டிக் தட்டின் மேல் விரல்களால் தட்டிக்கொண்டிருந்தாள். ‘சொல்லுவாங்க தெரியுமா, நண்டின் கூடைய மூடவேண்டியதில்லைன்னு.’\n’ நான் குழப்பமுடன் கேட்டேன்.\n‘ஏன்னா ஒன்னு மேலே எழ முயற்சிக்கும்போது வேறவொன்னு அத கீழ இழுத்துவிடும்.’\nஅதை எப்படி எடுத்துகொள்வதென்று புரியவில்லை. அவள் என்னை கேலி செய்கிறது போல் தோன்றியது. உடனே வேறு ஏதும் பேச எனக்கு மனமில்லை.\n’ என்று நான் கேட்டேன் வாங்க வந்த பொருட்களை பற்றி. அவள் சற்று வழக்கமற்ற கடுமையுடன் என்னை நோக்கி ‘எப்படி இருக்கும் அந்த தெலன்\n‘அனேகமாக ஒரு பாம்பு போல.’\nஅதற்குமேல் எதுவும் கேட்கக்கூடாதே என்று நினைத்துக் கொண்டேன். அவ்வாறே அவளும் வேறெதுவும் கேட்காமல் வாங்கிய பொருட்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு தன் கூந்தல் சூரிய ஒளியில் மின்ன வெளியில் சென்றுவிட்டாள்.\nஅன்று மாலை கடையை வழக்கத்திற்கு முன்னரே மூடிவிட்டேன். ஏதோ காரணமறியாத களைப்பை உணர்ந்தேன். ஏதோ பெருந்தீங்கு நிகழப்போகிறது என்ற இனம்புரியாத கவலை. தொலைவில் பிரகாசமான முழு நிலவொளியிலும் மலைகள் கரும் பச்சையாக தெரிந்தது, ஏதோ அறியா சக்திகள் இந்த முழு உலகை நிழலால் கவர்ந்ததுபோல். அமைதியற்ற உறக்கத்திலும் என் கனவுகளிலும் மெலிதான வலுவற்ற தூரத்திலுள்ள கூரைகளிலிருந்து முரசு கொட்டங்களை இருதயத்துடிப்பு போல என்னால் கேட்கமுடிந்தது.\nஅடுத்த நாள் காதலர்களைக் காணவில்லை.\nநான் சொல்லவந்தது அவர்களை ஒன்றாக கடை வீதிகளில் காணக்கிடைக்கவில்லை என்றே. அவன் பந்தயம் கட்ட தொ டீம்[13] கடைக்கு காலையில் வரவில்லை. தனக்கு பிடித்ததை சாப்பிட பாஹ் லிங்தோ உணவகத்திற்கும் வரவில்லை. அவளும் வழக்கம்போல் வார்ட் ஏரி[14] அருகில் நீண்ட நடை போகவுமில்லை. அவளின் அறை தாழ்வாரத்தில் நெடுநேரம் படித்தும் எழுதவுமில்லை. முதலில் நாங்கள் நினைத்தது நிச்சயமாக அவர்கள் சேர்ந்து ஓடிப்போய்விட்டார்கள் என்றுதான்.\n‘தன் புத்தகத்திற்கு தேவைக்கு அதிகமாகவே விஷயங்களைத் தேற்றிவிட்டார்,’ என்று காங் லீ பாக்கு கொட்டைகளை உடைத்தபடி நமட்டு சிரிப்பு சிரித்துகொண்டே சொன்னார்.\nஇந்தக் கதையில் ஒ��ுவகை சுவையான கிளர்ச்சி ஊட்டக்கூடிய தன்மை இருக்கிறது. ஒருவேளை அவர்கள் குவஹாத்தி சென்றிருக்கலாம். இல்லை நெடுந்தூரமிருக்கும் கல்கத்தாவிற்கு சென்றிருக்கலாம். ஒதுக்குப்புறமான பாதுகாப்பான கட்டுப்பாடுகளுடைய ஷில்லாங்கிலிருந்து பெரும் நகரில் யாருமறியாத ரகசியமான ஜோடியாக வாழலாம். சிலர் அந்த ஜோடியின் தைரியத்தையும் அவர்களிடையே இருந்த காதல் மேலிருந்த கட்டற்ற உறுதியையும் பாராட்டினர்.\nஒரு வாரம் கடந்ததும் மாமா ஜோஸ் அவர்களுக்கு மோசமாக ஏதாவது நடந்திருக்குமா என்று வெளிப்படையாகவே வேதனைப்பட்டார்.\n மோசம்ன்னு என்ன சொல்ல வர்றீங்க’ என்று வழக்கம்போல வாசலில் பீடி குடித்தவாறு பாஹ் லிங்தோ கேட்டார்.\nமாமா ஜோஸ் தன் புகையிலை குழாயை (pipe) வெளியில் தட்டினார்.\n‘அந்த விடுதியின் அறையிலிருந்து அவள் சாமான்கள் எதையுமே எடுத்துபோகலை என்று காங் சாய் சொன்னார். விந்தையாக இல்ல இது’ இந்த வார்த்தைகள் கடும் கரும்புகை மண்டலமாக அந்தக் காற்றில் கலந்து படர்ந்தது.\nநம் ஊரின் தலைவர் ராங்பாஹ் ஹாங்மிடமோ அல்லது காவல்துறையிடமோ புகார் அளிக்கவேண்டும் என்று யாரோ சொன்னார்கள். காங் பன்ரி மீதும் ஒரு கண் இருக்கவேண்டும் என்று மாமா ஜோஸ் எச்சரித்தார்.\nஇந்த பித்துப் பேச்சுகளை நிறுத்துவதற்காக அவள் ஒன்றும் அப்படிப்பட்ட பெண் இல்லை, மேலும் அவளின் சிறிய மெலிந்த உடலால் அவள் கணவனையும் அவன் காதலியையும் எதுவும் செய்யமுடியாது என்று கூறினேன்.\n‘கேடு விளைவிக்க வேறு வழிகள் இருக்கின்றன…’ என்றார் காங் லீ அறையின் மூலையிலிருந்து. எல்லோருக்கும் புரிந்தது அவர் மந்திர ஏவல்களைப் பற்றிதான் சொல்கிறார் என்று. காங் பன்ரி கிருத்துவத்திற்கு மாறாத ஒரு பழைய காசி குடும்பமான ரிங்ஜாவிலிருந்து வந்தவள்.\n‘அவ அம்மா அப்படித்தான் நிறைய சொத்த சேர்த்தாள்னு நானும் கேள்விப்பட்டேன். எல்லாம் தெலன் அளித்த பணம்,’ என்று தெருவோரத்தில் காய்கள் விற்கும் ஒரு பெண் கூறினாள்.\nநாங்கள் பேசிகொண்டிருக்கும்போதே காங் பன்ரி கடைக்குள் நுழைந்தாள். அவளது கண்கள் எல்லோரையும் ஊடுருவி பார்த்தன. பின்னர் கன்னங்கள் துடித்தன. எல்லோரும் சங்கடத்துடன் அமைதியானதால் நாங்கள் அவளைப் பற்றிதான் பேசி கொண்டிருந்தோம் என்று உணர்ந்திருப்பாள். இருந்தும் வலிந்து புன்னகைத்து பல மளிகைச் சாமான்களை கேட்டாள்.\n‘குமனோ,’ என்று மாமா ஜோஸ் அழைத்தார். அவருக்கு மட்டுமே அவளை அழைக்க துணிவிருந்தது.\nஅவளும் இவர் அழைத்ததற்கு தலை அசைத்தாள். மாமா ஜோஸ் அவளின் உடல் நலத்தை முதலில் விசாரித்துவிட்டு பின்னர் மால்கம் பற்றி வினவினார்.\n‘அவர் காரோ மலைகளுக்குச் சென்றிருக்கிறார். அங்கு மேம் சாஹிபிற்கு அவர் வேலைக்கு மொழிபெயர்ப்பாளர் உதவி தேவைப்படுகிறது,’ என்று அமைதியாக கூறினார்.\nஅவள் சென்றவுடன் அறையிலிருந்த எல்லோரும் ஏமாற்றத்துடன் தலை சரிந்தனர். உடனே காங் லீ இந்த நம்பமுடியாத கதையை காங் பன்ரி நம்புவாளேயானால் அவள் களவில் கணவனால் ஏமாற்றப் படவேண்டியவளே என்று உறுதிபட சொன்னார். என்ன ஒரு மதிகெட்ட மனைவி இவள் காய்கள் விற்பவர் மெதுவாக சொன்னார் இந்த மந்திர ஏவல்கள் தொலைவிலிருந்தும் வேலை செய்யும், காங் பன்ரியிடம் காதலர்களின் ஏதாவது ஒரு உடைமை இருந்தால் போதும் அவர்களுக்கு துன்பம் செய்விக்க.\n’ என்று புகையிலையை கையில் துடைத்தவாரே பாஹ் லிங்தோ கேட்டார்.\nஅந்த பெண்மணி ஷிலாங்கின் பழைமையான பகுதியான லபானிலிருந்த[15] சோராவை[16] பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தை பற்றி சொல்லலானார். பெரும் செல்வந்தர்கள். பெரும் கெளரவம் கொண்டவர்கள். அவர்கள் தெலன் வைத்திருப்பார்களா தெரியாது. ஆனால் உறுதியாக பிறருக்கு கேடுவிளைவிக்கும் மந்திரங்கள் அவர்களிடத்தில் இருந்தன.\n‘மருத்துவர்களால் கண்டறியமுடியாத மெதுவாக அழிக்கும் நோயாக இருக்கலாம்,’ என்று விவரிக்கலானார். ‘இல்லை பாவப்பட்ட பாஹ் பாஸாஹ்விற்கு நடந்தது போவும் நடக்கலாம்’ என்றும் அதை தான் தன் கண்களால் உறுதியாகக் கண்டேன் என்றும் சொன்னார்.\n‘பாஹ் பாஸாஹ்விற்கு என்ன நடந்தது\nஅவள் தன் ஜெய்ன்கிர்ஷாவை[17] நெருக்கமாக இழுத்துகொண்டார். ‘அந்த குடும்பத்தின் தலைவனிடம் எங்கேயோ இருக்கும் ஏதோ சொத்தைப் பற்றி வாதாடியிருக்கிறார். பின் ஒரு நாள் தன் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது வீதியில் விழுந்து இறந்து போனார். ஆனா அவர் ஆரோக்கியமாக இருந்த ஐம்பது வயது மனிதன்.’\n‘இது கிறுக்குத்தனமால இருக்கு,’ என்றார் பாஹ் லிங்தோ.\nபாஹ் ஜோஸ் கவலையுடன் ஆமோதிப்பாய் தலையசைத்தார். ‘நான் இத கேட்டிருக்கேன்…’\n‘காத்திருந்து பார்ப்போமே,’ என்று நான் பலவீன குரலில் சொன்னேன். ‘அவுங்க நிச்சயமாக திரும்பி வருவாங்க.’\nநான் உண்மையைச் சொல்லவேண்டுமானால் அங்கிருந்த எவரும், நான் உட்பட, அதை நம்பவில்லை.\nஇரு வாரங்கள் சென்றன. பின் ஒரு மாதம் ஆனது.. அந்த பிரெஞ்சு பெண்ணையும் அவள் காதலனைப் பற்றியும் எந்த செய்தியும் வரவில்லை. விடுதி நிர்வாகத்தினர் பிற விருந்தாளிகளுக்கு அந்த அறையை வாடகைக்கு விடுவதற்காக அவள் உடைமைகளை கிடங்கிற்கு மாற்றிவிட்டனர். எங்கள் சிறு ஊர் இந்தக் கதையினால் பற்றி எரிந்தது. காங் பன்ரியும் அவள் குடும்பமும்தான் அந்த இருவரின் காணாமைக்கு காரணம் என்று சொல்லும் ஒரு அணியும், அந்த ஜோடி இன்றும் காரோ[18] மலைகளை சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் மற்றொரு அணியுமாக உள்நாட்டு போர் அளவிற்கு மக்கள் இரு அணிகளாக பிரிந்தனர். நாளுக்குநாள் இரண்டாவது கதையை நம்புவர்கள் குறைந்துகொண்டே வந்தனர்.\nஎல்லா இடங்களிலும் எப்படி ரிங்ஜா குடும்பம் தேலனை தன் வசம் வைத்திருக்கிறது என்ற முணுமுணுப்புகள் ஊடுருவத் தொடங்கன. எப்படி கடந்த காலத்தில் அவர்களின் வணிக போட்டியாளர்களின் பிரம்பு கூடைகள்[19] முதுகிலேயே ஒட்டிகொண்டன என்றும் அவர்களின் பெரும் எதிரிகள் திடீரென வீதிகளில் மாண்டு விழுந்தனர் என்றும் பல பழங் கதைகள் தோண்டி எடுக்கப்பட்டன.\n‘அது லபான் குடும்பம் என்றல்லவா நினைத்தேன்,’ என்று நான் கூறினேன்.\nதடங்கலினால் கோபம் கொண்டு ‘ரிங்ஜாகளும் தான்,’ என்று இடைமறித்து காங் லீ சொன்னார்.\nவினோதமான பரபரப்புடன் கூடிய முரசு கொட்டங்கள் ரிங்ஜா கூரைகளிலிருந்து இரவுமுதல் காலைவரை கேட்பதாக அந்த காய்கறி வியாபாரி எங்களிடம் சொல்லிகொண்டிருந்தார். ரேஸ் கொர்ஸ்கும்[20] எந்நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கும் போலோ சந்தைக்கும்[21] அருகில் அவர்கள் குடும்பம் இரண்டடுக்கு சொகுசு வீட்டில் (bungalow) இருந்தனர்.\n‘அங்கு யாரிடமும் பேசிப்பாருங்க. அவுங்க சொல்லுவாங்க,’ என்று முடித்தார்.\nஇப்போதும் காங் பன்ரியிடம் அவள் கணவர் பற்றி கேட்டால் அவர் மொழிபெயர்ப்பு வேலையாக அந்த பிரெஞ்சு பெண்ணுடன் சென்றுள்ளதாகத்தான் சொல்கிறாள். அவள் வார்த்தைகள் வெற்று பேச்சுகள் என்று சொன்னால் அது தவறில்லை. மக்கள் அவளிடமிருந்தும், அவள் குடும்பத்திடமிருந்தும் விலகலாயினர். அவளும் பின்னர் குவிண்டன் சாலையிலிருந்த[22] அவர்கள் வீட்டிலிருந்து போலோ மைதானதிலுள்ள[23] அவளின் பெற்றோர் வீட���டிற்கு சென்றுவிட்டாள்.\n‘குற்ற உணர்ச்சிதான் காரணம்,’ என்று காங் லீ சொன்னார். ‘அவளை அது பைத்தியமாக்குது.’\n‘ஏதோ செய்தாள் என்றாலும் அவள் அந்த உடல்களை என்ன செய்திருக்கமுடியும்’ என்று நான் குறுக்கிட்டு கேட்டேன்.\nஎதிர்பாராதவிதமாக அது பல நூறு புதிய ஊகங்களை கட்டற்று பரப்பியது. ஒரு வேளை அவர்களை வார்ட்ஸ் ஏரியிலோ அல்லது ஷிலாங்கிற்கு வெளியிலுள்ள ஆற்றிலோ வேறொரு வீசியிருக்கலாம். ஏன் வஹிங்தோவிலுள்ள[24] காசி சுடுகாட்டில் தீயிட்டிருக்கலாம். அங்குதான் இறந்தவர்களின் எலும்புகளை கல் தாழிகளில் இட்டு மலைகளைச் சுற்றி வைப்பார்கள். அவர்களை போலோ மைதானத்திலிருந்த ரிங்ஜா வீட்டின் பின்புறமுள்ள விரிந்த வறண்ட நிலத்தில் புதைத்திருக்கலாம். கடைசி சாத்தியத்தை முரட்டுத்தனமாக அனைவரும் புறந்தள்ளினர். ஆனால் ஒரு நாள் நாய் ஒன்று அந்த பகுதியிலிருந்து மனித தொடை எலும்பு போல ஒன்றை எடுத்து சென்றதை காங் லீ பார்த்துவிட்டார்.\nஅடுத்த நாள் காலை அங்கு காவலர்கள் குவிக்கபட்டனர். பார்வையாளர்களும் குவிந்தனர். வலிமையானவருக்கும் விருப்பட்டோருக்கும் மண்வெட்டி கொடுக்கப்பட்டது. எனக்கு கொடுக்கப்பட்ட மண்வெட்டியை இறுக்கமாக பிடித்துகொண்டேன். என்னால் அந்த சதுப்பு நிலத்தில் குழிபறிக்க முடியவில்லை. ஒருவித குமட்டல் என்னுள் அலைபோல பரவியது. என் கால்களுக்கு கீழே நிலம் அகன்று செல்வதாக உணர்ந்தேன். காட்டு நாய் கூட்டமொன்று எங்களை சுற்றி காற்றை உறிஞ்சிக்கொண்டும், மோப்பம் பிடித்தும் சென்றன. அனேகமாக கறியைத் தேடியிருக்கும். சிலர் அவற்றை மண்வெட்டியால் அடிக்க அவை குரைக்க தொடங்கின. இது சாத்தியமேயில்லை என்று நினைத்துகொண்டேன். அதேவேளையில் இந்த ஊரில் எதுவுமே நடக்காததால் எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும். வதந்திகள் உறுதியான ஏதோ ஒன்றை உருவாக்கியிருக்கிறது. காற்று இந்த மலைகளுக்குள் சிக்கிகொண்டது. எங்கள் வார்த்தைகளை வீசி கலைக்கமுடியவில்லை. அதனால் அவை எங்களின் குரூர பிம்பங்களாக மீண்டும் எங்களிடமே விசித்திரமான விகாரமான எதிரொலிகளாக திரும்பி வந்தன. அந்த பிப்ரவரி மாத நாளில் குளிர் எங்கள் விரல்களைக் கிழித்துக்கொண்டிருந்தாலும் நாங்கள் பலத்த உற்சாகத்துடன் குழிபறித்தோம். சிலர் அதுவரை அவர்கள் வாழ்வில் இந்தளவு கடினமாக உழைத்திருக்கமாட்டார்கள். நாங்கள் கற்களையும் வேர்களையும் வெளிக்கொணர்ந்தோம். வெட்டி எடுத்த மண் மழைக்காலத்தில் அடர்த்தியான எல்லையில்லா சேற்றுப்பகுதியாக இந்த இடத்தை மாற்றிவிடும். இங்கென்ன கிடைக்கும் கல்லறைகள் அரை மைலுக்கு அப்பால்தானே என்று நினைத்துகொண்டிருக்கையில் ஏதோவொன்றை ஒரு இளம் காவலரின் மண்வெட்டி தட்டியது. ஆட்டு மந்தை புதிய மேய்ச்சல் நிலத்தைக் கண்டால் செல்வதைப் போல கூட்டம் அப்படியே ஒன்றாக நகர்ந்தது. விரைவில் கூச்சல்களும் உலோகத்தின் மீது மண்வெட்டிகள் மோதும் ரீங்காரமும் காற்றை நிறைத்தன. மெதுவாக எலும்புக் கூடுகளை தோண்டிஎடுத்தோம். மனிதர்களுடையதல்ல, குதிரைகளுடையது. துருப்பிடித்த வாகனங்களின் முழு பாகங்களையும் எடுத்தோம்.\nஅமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் அவர்களின் கால்நடைகளையும், படைத்தளவாடங்களையும், வாகனங்களையும் புதைத்து சென்ற போர்க் கால இடுகாடு அது. அவர்களின் உபகரணங்களையும், பரிவாரங்களையும் உள்ளூர்வாசிகளிடம் கொடுக்காமல் அப்படி புதைத்து விட அவர்களுக்கு உத்திரவு இருந்தது. எங்கள் கண் முன்னர் இராணுவம் மறந்து விட்டுசென்ற பலவிதமான அபத்தமான சாமான்கள் காட்சியாக விரிந்தன. அந்த இடம் முழுவதுமே வளைந்து நெளிந்து கிடந்த உலோகத்திலிருந்து பூஞ்சைகாளானின் பழைய அழுகிய பொருட்களின் அருவெறுப்பான துர்நாற்றம் வீசியது. நொடிப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இடத்தில்தான் எங்கள் வார்த்தைகள் இறந்து மக்கிப்போய் இருக்கவேண்டும். பின்னர் நாய்கள் குரைத்தும் சண்டையிட்டும் அங்கிருந்த எலும்புகள் மீது பாய்ந்தன. சிலர் கம்புகளாலும் கற்களாலும் அடித்து உதைத்து அவற்றை விரட்டினர். தெரு பெருக்குவோர் உலோகத் துண்டுகளை சேகரிக்கலாயினர். நாங்கள் எல்லோரும் எங்கள் கடந்த காலத்தை உயிர்த்தெழ செய்துவிட்ட பின்னரே அன்று மாலை அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றோம்.\nசில வாரங்களுக்குப் பின்னர் பள்ளிகள் தொடங்கும் முன்னர் மால்கம் திரும்பி வந்தார். பன்ரியும் குவிண்டன் சாலையிலிருந்த அவர்கள் வீட்டிற்கு திரும்பினாள். நாங்கள் மீண்டும் அந்த பிரெஞ்சு பெண்ணை பார்க்கவில்லை. ஒருமுறை மால்கமிடம் அவளைப் பற்றி கேட்டேன். அவரும் தெளிவில்லாத பதிலை அளித்தார். பயணத்தின் போது மர்மமான காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அது அவளின�� பலத்தையும் நிறத்தையும் மெதுவாக உறிஞ்சிக்கொண்டது. அதனால் ஷில்லாங்கிற்கு திரும்பி வராமல் அவள் குவஹாத்தி சென்று அங்கிருந்து அவள் வீட்டிற்கு சென்றதாகவும் அங்கு உடல் நலம் பெறுவார் என தான் நம்புவதாக சொன்னார்.\nமால்கம் திரும்பி வந்ததும் அந்த முரசு கொட்டல்கள் நின்றுவிட்டன என்று மக்கள் கூறினர். ஆனால் எனக்கோ இன்றும் சில நேரங்களில் கேட்கிறது இருளில். பதைபதைப்பான இருதய துடிப்பு போல், நிதானமான காலத்தைப் போல் பழமையாக.\nவிஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்\n[17] Jainkyrshah – கட்டமிட்ட பருத்தி மேலாடை\nகுகைகளின் வழியே - 7\nஇந்திய இலக்கியம் - கடிதம்\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் க���ரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/15/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4-4/", "date_download": "2019-07-22T11:48:52Z", "digest": "sha1:JOMYVMKL3MGIW2JQCII3552F7W66D5IF", "length": 9231, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் - Newsfirst", "raw_content": "\nஇன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்\nஇன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்\nசித்திரைப் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பொதுமக்களின் வசதி கருதி இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகிராமங்கள் நோக்கிப் பயணிப்பவர்களின் வசதி கருதியே பஸ் சேவைகள் இன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆரச்சி தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் முதல் கொழும்பிலிருந்து வௌிப்பகுதிகள் நோக்கி பயணிக்கும் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கிராமங்களுக்கான பஸ் சேவைகளை அதிகரித்துள்ளதாகவும் நிஹால் கிதுல்ஆரச்சி மேலும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, சேவையீடுபடுத்தப்பட்ட தனியார் பஸ்களின் எண்ணிக்கையை இன்று குறைக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவிக்கின்றார்.\nதமிழ் சிங்களப் புத்தாண்டைத் தொடர்ந்து இன்று சேவையிலீடுபடும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளதாகவும் 20ஆம் திகிதி வரை இந்த நிலை தொடரும் எனவும் அஞ்சன பிரியஞ்சித் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.\nபுதுவருடக் காலத்தில் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வீதம் குறைவடைந்துள்ளதுடன் பயணிகளின் அசௌகரியங்களை சேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கின்றது.\nஅவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் 8ஆவது நாளாகத் தொடர்கிறது\nஏப்ரல் 21 தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவு\nஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர மன்றில் ஆஜர்\nபாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் 23ஆம் திகதி\nடெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம்\nஅவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதமிழ் அரசியல் கைதியின் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\n4/21 தாக்குதல்: இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவு\nஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர மன்றில் ஆஜர்\nவிசேட தெரிவுக் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் 23இல்\nடெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம்\nஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர மன்றில் ஆஜர்\nஅவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதமிழ் அரசியல் கைதியின் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\n4/21 தாக்குதல்: இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவு\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nபேஸ்போல்: இரண்டாவது தடவையாக இலங்கை சாம்பியனானது\nசோளத்தின் கொள்வனவு விலை அதிகரிப்பு\nலண்டன் பெண்ணைக் காதலிக்கும் ஷாருக் கானின் மகன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139578", "date_download": "2019-07-22T12:00:30Z", "digest": "sha1:3MYTAP5XINEFFGL54N3IAWWWLCYGEBIX", "length": 5447, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "தளபதி 63இன் கதை இந்த குறும்படத்தில் இருந்து சுடபட்டதாம் - இயக்குனர் அட்லீ மீது சர்ச்சை குற்றச்சாட்டு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா தளபதி 63இன் கதை இந்த குறும்படத்தில் இருந்து சுடபட்டதாம் – இயக்குனர் அட்லீ மீது சர்ச்சை...\nதளபதி 63இன் கதை இந்த குறும்படத்தில் இருந்து சுடபட்டதாம் – இயக்குனர் அட்லீ மீது சர்ச்��ை குற்றச்சாட்டு\nஅட்லீ படம் இயக்கினாலே அதன் கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும். தற்போது விஜய்யை வைத்து அவர் கால்பந்தாட்ட பின்னணியில் தளபதி63 படத்தை இயக்கி வருகிறார்.\nஇதற்காக பலகோடி செலவில் செட் போட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கதை நான் இயக்கிய குறும்படத்தில் இருந்து எடுத்துள்ளனர் என ஒரு இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார்.\nசிவா என்ற குறும்பட இயக்குனர் தான் பெண்கள் கால்பந்து மையமாக வைத்து எடுத்த குறும்படத்தை வைத்து தான் தளபதி63 கதை உருவாக்கியுள்ளார் என தெரிவித்து வருகிறார்.\nதமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்திலும் இதுபற்றி புகார் அளிக்கவுள்ளாராம்.\nPrevious articleநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க வேண்டும் கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க\nNext articleகடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு சிகிக்சை பிரிவில் 413 பேர் அனுமதி\nயாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\nKGF படத்தின் அடுத்த பாகம் தயார்\nவிஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nயாழில் ஆவா குழுவின் 27 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் நேற்றிரவு அதிரடியாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கை\nயாழில் மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்களை விரட்டிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/01/how-to-differentiate-plastic-eggs-with-normal-eggs.html", "date_download": "2019-07-22T12:41:40Z", "digest": "sha1:LBALMMJZNDUJ7NTKXYIVAYYA3GKSL2KN", "length": 13269, "nlines": 74, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை வெறும் வதந்தியா அல்லது உண்மையா ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை வெறும் வதந்தியா அல்லது உண்மையா \nநேற்று நாகப்பட்டினத்தில் ஒரு கடையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை நடைபெறுவதாக நாகை உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.தகவல் அறிந்து அந்த கடைக்கு விரைந்த உணவு பாதுகாப்பு அலுவலர் பிளாஸ்டிக் முட்டை விற்பனை குறித்து தகவல் அளித்த அந்த நபரையும் அங்கு வரவழைத்திருக்கிறார்.பின்னர் பிளாஸ்டிக் முட���டையை எப்படி கண்டறிவது என்பதனை அவருக்கு விளக்கியிருக்கிறார் அதன் பின் புகார் தெரிவித்த நபரையே சோதித்து பார்க்கவும் சொல்லியிருக்கிறார்.சரி அடுத்து நடந்ததை சீக்கிரம் சொல்லுங்கள் அது பிளாஸ்டிக் முட்டை தானே என்று ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கு மிஞ்சியது பல்புதான்.ஆம் அந்த சோதனையின் முடிவில் அது பிளாஸ்டிக் முட்டை இல்லை என்பது உறுதியாகிவிட்டதாம்.பிறகு எதற்கு இதை பதிவு செய்தீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் பிளாஸ்டிக் முட்டையை எப்படி கண்டறிவது என்று கூறிய விளக்கங்கள் வேண்டாமா.வேண்டாம் என்பவர்கள் தயவு செய்து கீழே எழுதியிருப்பதை படிக்காதீர்கள்.\nபிளாஸ்டிக் முட்டையை கண்டறியும் முறை\nநீங்கள் வாங்கியிருப்பது பிளாஸ்டிக் முட்டை என்று உங்களுக்கு தோன்றினால்\nமுட்டையை உடைக்காமல் முழு முட்டையை துணியில் வைத்து நன்கு உரச வேண்டும் பின்னர் சிறு துண்டு காகிதங்களுக்கு அருகில் கொண்டு சென்றால் பிளாஸ்டிக்கில் உராய்வு ஏற்பட்டு தூண்டப்பட்ட மின்சக்தியால் அந்த காகிதம் முட்டை ஓட்டில் ஒட்டிக்கொள்ளும்.\nமுட்டையை சரிபாதியாக உடைத்த பின்னர் அடிப்பாகம் அகன்ற பகுதியின் உட்பகுதியில் காற்றால் உப்பிய பகுதி பிளாஸ்டிக் முட்டையில் காணப்படாது.\nமுட்டையின் உட்புறம் உள்ள ஜவ்வு போன்ற பகுதியை கவனமாக பிரித்து வைக்க வேண்டும்.அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு போன்ற பகுதி கடினத்தன்மை அடைந்துவிடும்.\nமுட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருவை ஊற்றினால் அது நல்ல முட்டையாக இருந்தால் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.\nமேற்குறிய விஷயங்களை முயற்சி செய்து பார்த்தல் அது நல்ல முட்டையா அல்லது பிளாஸ்டிக் முட்டையா என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.\nகுறிப்பு : இவை யாவும் நான் கண்டுபிடித்து கூறிய விஷயங்கள் அல்ல நாகை உணவு பாதுகாப்பு அலுவலர் பொது மக்களுக்கு கொடுத்த விளக்கங்கள்.\nசெய்தி செய்திகள் நாகப்பட்டினம் நாகை egg nagapattinam plastic\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/01/blog-post_21.html", "date_download": "2019-07-22T12:08:59Z", "digest": "sha1:CA32QPIUUJ6TDAM2S4THNWZOUSE6VARQ", "length": 9846, "nlines": 83, "source_domain": "www.sakaram.com", "title": "காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பரீட்சாத்தமாக தேனி வளர்ப்புத்திட்டம். | Sakaramnews", "raw_content": "\nகாட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பரீட்சாத்தமாக தேனி வளர்ப்புத்திட்டம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காடுட்டு யானைகளின் தாக்கங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இருந்த போதிலும், காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகாமலிருக்க ஆபிரிக்க நாடுகளில் யானைகள் வரும் வழியில் வரிசையாக உயர்ந்த பனைமரங்களை வளர்த்தல், முட்கள்ளிமரங்களை நடுதல், மற்றும் தேனி வளர்த்தல் போன்ற பல செயற்பாடுளை மேற்கொள்கின்றனர்.\nஇவற்றுள் ஒரு பரிட்சாத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தின், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகள் அதிகம் ஊடுருவும் கிராமமான யானைகட்டியவெளி எனும் கிராமத்தில் அடிக்கடி யானைகள் வரும் இடத்தை மக்களுடாக அடையாளப்படுத்தி அப்குதியில் 500 மீற்றர் தூரத்திற்கு கேபிள் கம்பி பொருத்தி அதில் 20 மீற்றர் இடைவெளியில் தூண்கள் அமைத்து அதிலே சிறிய நிழல்பந்தலிட்டு, அவற்றினுள், தேன் கூட்டு பெட்டிகளைப் பொருத்தும் செயற்பாட்டில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துள்ளது.\nஇதற்குரிய இடத்தினை யானைகட்டியவெளி கிராமத்து கிராமசேவை உத்தியோகஸ்த்தர், மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் செவ்வாய்க் கிழமை (09) பார்வையிட்டு மக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.\nஇந்த செயற்றிட்டதினூடான இரண்டு விதமாக யானைகளைக் கட்டுப்படுத்தலாம். ஒன்று தேன் பூச்சுகளின் இங்… இங்… இங்…. என்ற ஒரு வித இரைச்சல் யானைகளின் காதுகளுக்குப் பொருந்தாது இதனால் வரும் யானை திரும்பிச் செல்லும். இரண்டாவது யானை குறிப்பிட்ட 500 மீற்றர்தூர இடைவெளியில் ஏதாவது ஒரு இடத்தினால் கடக்க முற்படும் வேளையில் யனையின் உடம்பு அந்த கேபிள்கம்பியில் பட்டவுடன் அனைத்து தேன்கூடுகளும் அசைந்து தேன்பூச்சுக்கள் யானைகளைத் தாக்கும்;. இதனால யானை மிரண்டு திருப்பி ஓடிவிடும். இந்த இரண்டு செயற்பாடுகளினாலும் யானைகள் கிராமத்திற்குள் வருவது நிறுத்தப்படும். என ந��்பப்படுகின்றன.\nஇச் செயற்றிட்டத்தினால் யானைகட்டியவெளி கிராமத்திலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒரு அங்கத்தவர் வீதம் 20 நபர்களைத் தெரிவு செய்து குறித்த தேன் கூடுகளைப் பராமரிக்கும் பெறுப்பு அவர்களிடத்தில் வழங்கப்படும், குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை சுத்தமான தேனையும் அவர்கள் அதிலிருந்து பெற்று அவர்கள் வருமானத்தையும் ஈட்டமுடியும். இதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் துறைசார்ந்தவர்களைக் கொண்டு வழங்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை திட்டமிட்டுள்ளது.\nஇச்சொயற்பாடு ஆபிரிக்க நாடுகளில் வெற்றியளித்துள்ள நிலையில். இலங்கையில் முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள யானைகட்டியவெளி எனும் கிராமத்தில்தான் இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇச்செயற்பாட்டினால் குறிப்பிட்ட பகுதிக்குள் காட்டுயானைகள் ஊடுருவாமலிருந்து இது வெற்றியித்தால் இச்செயற்றிட்டத்தை மேலும் விஸ்த்தரிக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/gemunu.html", "date_download": "2019-07-22T12:21:31Z", "digest": "sha1:A52SHAILBQHAB55P5SE6DX4AJ7QIYZEW", "length": 10628, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஒரே விடயத்திற்காக இருமுறை வரி - பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது", "raw_content": "\nஒரே விடயத்திற்காக இருமுறை வரி - பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது\nஎவ்வித அடிப்படையும் இல்லாமல் தற்போதைய அரசாங்கம் காபன் வரியை கொண்டுவந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.\nபுகை பரிசோதனையின் மூலமும் வாகனங்களில் இருந்த வெளியாகும் காபனுக்காக வரி விதிக்கப்படுவதனால் குறித்த காபன் வரியை நீக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஒரே விடயத்திற்காக இருமுறை வரி அறிவிட அரசாங்கம் தயாராகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் விலை குறைக்கப்படும் விதத்தில் எவ்வித பிரயோஜனமும் இல்லை எனவம் அவர் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு ரூபாவினால் எரிபொருள் விலையை குறைப்பதன் மூலம் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், இதனால் நாள் ஒன்றிற்கு அரசாங்கம் 200 இலட்சம் ரூபா நட்டமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ஒரே விடயத்திற்காக இருமுறை வரி - பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது\nஒரே விடயத்திற்காக இருமுறை வரி - பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2005/08/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-22T11:46:31Z", "digest": "sha1:QF6CJGON2JLBLZ3KCQSIVYBROMK465J7", "length": 147249, "nlines": 752, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பாவண்ணன் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 5, 2005 | 9 பின்னூட்டங்கள்\nமுந்தாநாள் ‘வணக்கம் தமிழக’த்தில் பாவண்ணன் வந்திருந்தார். பாவண்ணனோடு என்னுடைய பழக்கம் என்பது, தொடர்ந்து திண்ணையில் வாசித்தது, கொஞ்சம் ஆங்காங்கே புத்தகங்கள் படித்ததது மட்டும்தான். இருந்தாலும் நீண்ட நாள் பழகியவரை பார்ப்பது போல்தான் இருந்தது. பேச்சுத் தமிழில் இயல்பான உரையாடலில் அவர் மொழிபெயர்க்கும் கன்னடமும், எனக்கு ஆங்காங்கே வந்துவிழும் ஆங்கிலமும் ஒரு சொல் கூட விழாமல் பதிலளித்தார்.\nஎழுத்தாளர்களை சந்திக்க செல்லுதல் விபரீதமான நிகழ்வு. வேலைக்கு சேர்ந்திருந்த இளவயதுகளில் மாதாமாதம் மிச்சம் பிடித்து, டிக்கெட் எடுத்து, சிவராம் கரந்த்தை நேரில் பார்க்க செல்கிறார்.\n‘மாக்கோலம் போடுவதற்கு அவள் வரவில்லையே…\nஅவள் கோலம் காண்பதற்கு வழியில்லையே’\nஎன்று ஏமாற்றம் அடையாமல், சாய்வு நாற்காலியில் நாளிதழ் படிப்பதை தூரக்க நின்று தரிசித்துவிட்டுத் திரும்பி விடுகிறார். ஏற்கனவே எங்கோ படித்த நினைவிருந்தாலும், அவர் வாயால் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரி காலத்தில் பாவண்ணன் ‘மண்ணும் மனிதரும்‘ படித்துவிட்டு பல காலத்துக்கு அதன் தாக்கத்திலேயே வாழ்ந்திருக்கிறார்.\nவாசிப்பனுபவத்திற்கு மரம், கனி, சுவைக்கு நிகர் என்றார். மரம் போன்ற புத்தகத்தின் நிழலை அணுக வேண்டும். கிட்டப் போனால்தான் கனி என்னும் அனுபவம் கிடைக்கும். நாவில் நிற்கும் தனிச்சுவையாக வாசகனின் மனத்தை அது சென்றடைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். பாவண்ணன் விவரிக்கும்போது சுவையாக இருந்தது.\nபடிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தவர், விபத்தாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார். சரஸ்வதி ராம்நாத்தின் வற்புறுத்தலின் பேரில் கன்னட நாடகத்தை முதன்முதலில் மொழியாக்கம் செய்தார். தொடர்ந்து அவருடைய ஆதர்ச சிவராம் கரந்த், கன்னட நாடகங்கள் என்று சாகித்ய அகாடெமி கிடைத்திருக்கிறது.\nராஜாஜியின் வியாசர் விருந்தில் மஹாபாபாரதப் போர் மிகவும் நேர்த்தியாக சூட்சுமங்களையும் சூழ்ச்சிகளையும் வியூகங்களையும் குயுக்திகளையும் விவரிக்கும். பாவண்ணனுக்கு விருதைக் கொடுத்துள்ள ‘பர்வா‘வும் குருஷேத்திரப் போரை குறித்த படைப்பு. பெண் கதாபாத்திரங்களின் பார்வை மூலமே கதை சொல்லப் படுகிறது.\nபோர் தொடுக்கும்போது காரணங்கள் தேவையில்லை. சண்டை மூண்டபின்பே ‘ஏன்… எதற்கு’ என்பதெல்லாம் சமைக்கப் படுகிறது என்பது தற்காலத்துக்கும் (ஈராக்) பொருந்தும்வகையில் என்பதை நாவல் விவரிக்கிறது.\nபாஸ்கரன் என்ற இயற்பெயருடைய இவர் பாவண்ணன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். புதுச்சேரியில் பிறந்தவர். கவிதை சிறுகதை நாவல் குறுநாவல் திறனாய்வுக் கட்டுரை எழுதுகிறார். சிறுபத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கி அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதுகிறார்.\nகுழந்தையைப் பின் தொடரும் காலம்\n1986ஆம் ஆண்டில் மிகச்சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றது இவரது “முள்” சிறுகதை. 1981-இல் புதுவை அரசு நடத்திய குறுங்காவியப் போட்டியில் பரிசு பெற்றார். இலக்கிய வீதியின் சிறுகதைப்பரிசு, கணையாழி இதழ் நடத்தும் தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டிப் பரிசு என்பவற்றைப் பெற்றுள்ளார். இவருடைய நாவல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது.\nஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் தொகுப்பு: பாவண்ணன்\nஒரு மனிதரும் சில வருஷங்களும்\nதீராத பசி கொண்ட விலங்கு\nபொம்மைக்கு இடம் வேண்டும் (குழந்தைக் கவிதைகள்)\nபாவண்ணனின் கதைகள் பற்றி ஜெயமோகன்\n[நன்றி: சதங்கை ஏப்-ஜுன் ’97]\nபாவண்ணனின் படைப்புலகின் முதல் சிறப்பு அதன் நேர்மையும் பாசாங்கின்மையும் ஆகும். வாழ்க்கையை முன்வைத்து படைத்தல் என்ற கடமையிலிருந்து இந்த பதினைந்து வருடக் காலத்தில் அவர் ஒரு முறைக்கூடப் பிறழ்ந்ததில்லை.\nதமிழிலக்கிய சூழலில் சீரிய படைப்பாளிகளிடம் கூட வணிக எழுத்தின் ஜாலங்களின் சாயம் ஒட்டியிருக்கும். குறிப்பாகக் கடைசித் தலைமுறைப் படைப்பாளிகளிடம். பாவண்ணனின் உண்மையுணர்வு கவசம் போல அவரைச் சூழ்ந்து அவர் படைப்புலகின் தனித்தன்மையைப் பாதுகாக்கிறது.\nபாவண்ணனுக்கு நன்றி கலந்த வணக்கம்\nபாவண்ணன் குறித்த தகவல் அளித்தமைக்கு நன்றி.\nபாவண்ணன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ‘சொத்தவிளை’ கடற்கரை நான் பிறந்து வளர்ந்த மண் .என்னுடைய வீட்டிலிருந்து நீங்கள் குறிப்பிட்ட கடற்கரை வெறும் 200 மீட்டர் தான் .சின்ன வயதில் தினமும் விளையாடிய இடம் .நினைவுகளை மீட்டி விட்டீர்கள்.\n–கடற்கரை நான் பிறந்து வளர்ந்த மண் —\nசமீபத்தில்தான் ‘தீராத பசி கொண்ட விலங்கு’ படித்தேன். புதுச்சேரி சுற்றுவட்டார மணம் வீசும் பதிவுகள். குறிப்பாக கடல் காற்று வீசத் தொடங்கும் அறிவியல் பின்புலத்தை, மணவாழ்வின் அடிநாதத்திற்கு முடிச்சுப் போடும் கட்டுரை ரொம்பப் பிடித்திருந்தது. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள். உங்களுக்கு மீண்டும் சொந்த ஊருக்கு சென்ற உணர்வு வரலாம்.\nஇதற்கு முன் இந்த மாதிரி நடையில் ‘திருக்குறள் கதைகள்’, சாலமன் பாப்பையா/புஷ்பவனம் போன்றவற்றையே பார்த்திருக்கிறேன். குறளோ, நீதி நெறி விளக்கமோ மனதில் நிற்பதற்காக கதை சொல்வார்கள். ஆனால், புனைகதைக்கு, நிகழ்கால நடப்பை ஒப்புமைப்படுத்தி – மனதில் நிறுத்திய ‘எனக்குப் பிடித்த கதைகள்’ உலக எழுத்தாளர்களையும், உள்ளூர் மாணிக்கங்களையும் ஒருசேர எனக்கு அறிமுகப்படுத்திய கட்டுரைகள்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் : பாவண்ணன், பெண்களின் அகவுலகச் சிக்கல்கள் குறித்துக் கூர்ந்த அக்கறை கொண்டவர். சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். தொலைதொடர்புத் துறையில் வேலை செய்கிறார்.\nஅவரது ‘அட��’ என்ற கதை, புறக் கணிக்கப்பட்ட பெண்ணின் துயரக் குரலை வெளிப்படுத்துகிறது. பச்சை மரங்களில் விழுந்த வெட்டு போல, இக்கதை வாசகனின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கிவிடக் கூடியது. கதை, விலக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. திருமணமாகிச் சேர்ந்து வாழ்வதற்கு இஷ்டமில்லாமல் விலக்கி வைக்கப்பட்ட பெண் ஒருத்தி, தன் கணவனைத் திரும்பத் தேடி வருவதில் கதை துவங்குகிறது.\nதிருமணமாகிச் சேர்ந்து வாழப் பிடிக்காமல், பெண்ணால் விலக்கி வைக்கப்பட்டவன் என்று ஏதாவது ஒரு ஆண் இருக்கிறானா என்று எனக்குத் தெரியவில்லை தங்கசாமி, ராதா இருவரும் சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒரு நாள் ராதா, ஏதோ வீட்டு வேலையில் இருந்தபோது, குழந்தை தவழ்ந்து போய், புழக்கடை கிணற்றில் விழுந்து இறந்துவிடுகிறது. அந்தச் சம்பவம் ராதாவைச் சித்தம் கலங்கச் செய்துவிடுகிறது.\nஆனால், தங்கசாமி சில மாதங்களில் யாவையும் மறந்து, குடும்பம் நடத்த முயல்கிறான். ராதாவால் அந்த நினைவிலிருந்து மீள முடியவில்லை. மேலும், குழந்தைச் சாவை தங்கசாமி மறந்துபோனதைத் தாங்க முடியாமல், வெறிகொண்டவளாகிறாள். சொந்தக்காரர்கள் ஏற்பாட்டின் பேரில், தங்கசாமி இரண்டாம் திருமணம் செய்துகொண்டுவிடுகிறான். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. ராதாவைத் தள்ளி வைத்துவிட்டு, அவளுக்கு அவ்வப்போது ஏதாவது உதவிகள் செய்கிறான். ராதா எப்போதாவது தங்கசாமி வீட்டின் முன்பு வந்து, மிகக் கொச்சையான வசைகளைத் திட்டி, அவனோடு சண்டையிடுவாள். பிறகு துரத்திவிடுவார்கள்.\nகதை துவங்கும்போதும் அப்படி ராதா வந்து தெருவில் நின்றுகொண்டு கத்துகிறாள். அதைச் சகிக்க முடியாமல் தங்கசாமி அவளை அடிஅடியென அடித்துவிடுகிறான். அடிபட்ட வலியுடன் தெருவில் புரண்டபடி அவனைப் பார்க்க வேண்டும் போல மனதில் இருந்ததாகவும், அதனால் சும்மா பார்த்துப் போகத்தான் வந்த தாகவும் சொல்கிறாள். அது பைத்தியத்தின் குரலாகத் தெரியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது. அவிழ்ந்து கிடந்த தனது உடைகளைச் சரிசெய்தபடி, ராதா திரும்பவும் கல்லை எடுத்து தங்கசாமி மீது வீசியபடி கத்திக்கொண்டு தெருவில் நடந்து போகிறாள். யார் பைத்தியமாக நடந்துகொண்டது என்ற புதிர் கதையைச் சுற்றிலும் படர்ந்து விடுகிறது.\nBoston Bala | 7:37 பிப இல் திச��ம்பர் 5, 2006 | மறுமொழி\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரியின் பக்கமாக பயணம் சென்று திரும்பி வந்த நண்பர் சொத்தைவிளை என்னும் இடத்தில் உள்ள கடற்கரையைப்பற்றி மிகவும் உற்சாகமுடன் சொன்னார். அந்த இடத்தில் தான் கண்ட சூரியோதயம் ஒரு கவிதையைப் படிப்பதைப்போல இருந்ததாகவும் குறிப்பிட்டார். அப்போதே மனத்தில் ஒரு திட்டம் விழுந்துவிட்டது. நாகர்கோயில், திருவனந்தபுரம், கன்னியாகுமரி என என்றைக்குக் கிளம்பினாலும் அந்த சொத்தைவிளைக் கடற்கரையில் காலார நடந்துவிட்டுத்தான் திரும்பவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். பல நேரங்களில் என் அதிகாலை நடையை சொத்தைவிளைக் கடற்கரை நடையாகக் கற்பனைசெய்து மகிழ்ந்ததுண்டு. அந்த அழகான மணல்விரிந்த கடற்கரையும் தென்னந்தோப்பும் இனிய காலையும் சின்னச்சின்ன சித்திரங்களாக மலர்ந்துமலர்ந்து நெஞ்சை நிரப்பிவிடும்.\nபல தருணங்களில் மதுரைவரைக்கும் செல்லநேர்ந்த பயணங்களை ஏதோ சின்னச்சின்னக் காரணங்களால் சொத்தைவிளைவரை நீட்டிக்க இயலாமல் போய்விட்டது. ஒவ்வோர் ஆண்டும் என் குறிப்புப் புத்தகத்தை மாற்றும்போது, மேற்கொள்ளவேண்டிய பயணங்களில் முதலாவது இடமாக அந்த ஊரின் பெயர் நிரந்தரமாக இடம்பிடித்தபடி இருந்தது. ஒருமுறை அந்தப் பட்டியலை தற்செயலாகப் பார்க்க நேர்ந்த என் மகன் “என்னப்பா இது, சின்னப்புள்ளைங்க மாதிரி ஒன்னு ரெண்டு மூணுன்னு நெம்பர் போட்டு ஊரு பேருங்கள எழுதி வச்சிருக்கீங்க” என்று சிரித்துவிட்டான்.\nஅவன் சிரித்து முடியட்டும் என்று அவன் முகத்தையே பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் அவனது அட்டகாசச் சிரிப்பைக் கேட்டு அமுதாவும் “என்ன என்ன” என்று கேள்வியோடும் நமுட்டுச் சிரிப்போடும் ஓடிவந்துவிட்டாள். ஊரின் பெயர்களைக்கொண்ட அந்தப் பட்டியலை அவளிடமும் அவன் காட்டிவிட்டான். “என்னங்க இது உப்பு புளி மொளகான்னு பலசரக்கு கடை லிஸ்ட் மாதிரி ஊரு பேருங்களை எழுதி வச்சிருக்கீங்க இதவேற வேல மெனக்கிட்டு வருஷாவருஷம் ஒரு டைரியிலேருந்து இன்னொரு டைரிக்கு மாத்திமாத்தி எழுதுவிங்களா இதவேற வேல மெனக்கிட்டு வருஷாவருஷம் ஒரு டைரியிலேருந்து இன்னொரு டைரிக்கு மாத்திமாத்தி எழுதுவிங்களா” என்று ஆச்சரியத்தை அடக்க இயலாமல் கேட்டாள்.\n“பள்ளிக்கூடத்துல ஒரு கேள்விக்கு சரியா பதில் எ���ுதலன்னா மேடம் என்ன செய்வாங்க” என்று என்னைக் கேள்வி கேட்ட மகனிடம் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.\n“எழுதத் தெரியாத ஒவ்வொரு பதிலயும் அஞ்சஞ்சி தரம் எழுத வைப்பாங்க. அதான் இம்பொஸிஷன்.”\n“எழுத எழுத தெரியாத பதில்கூட தெரிஞ்சதாயிடும்.”\n“இந்த ஊருங்க லிஸ்ட் கூட ஒருவகையில எனக்கு நானே கொடுத்துக்கற இம்போஸிஷன்தான்டா.” நான் அவனைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தேன்.\n“ஒரு வருஷத்துக்குள்ள இந்த இந்த வேலைங்களையெல்லாம் செய்யணும்னு திட்டம் போடறன். ஒரு சில திட்டங்களை செய்ய முடியுது. ஒருசில திட்டங்களை செய்ய முடியலை. செய்ய முடியாத திட்டங்களை வருஷ முடிவுல அடுத்த வருஷத்துலயாவது செஞ்சிடணும்ன்னு தீர்மானிச்சி பட்டியல் போட்டு வச்சிருக்கேன். அதைப் பாக்கும்போதெல்லாம் சீக்கிரம் செஞ்சிடணும்னு ஒரு வேகம் வரும். ஞாபகத்திலேருந்து நழுவிடக் கூடாதில்லையா\nஎன் பட்டியலுக்கான ஆதார நோக்கத்தை அறிந்து கொண்டதில் அவன் முகம் திருப்தியைப் புலப்படுத்தியது. மறுபடியும் அந்தப் பட்டியலைப் பார்த்துக்கொண்டான்.\n“இது என்னப்பா எகிப்துலாம் எழுதியிருக்கீங்க\n“ஐயோ, அதெல்லாம் தெரியுதுப்பா, அந்த ஊரு பேருங்களையெல்லாம் எதுக்கு இந்த நோட்டுல எழுதிவச்சிருக்கிங்க\n“அப்பா, விளையாடறதுக்கும் ஒரு அளவு இருக்கு. அதெல்லாம் எந்த நாட்டுல இருக்குது என்னமோ சென்னை, பாண்டிச்சேரிக்கு போய்வரமாதிரி திட்டம் போடறீங்க என்னமோ சென்னை, பாண்டிச்சேரிக்கு போய்வரமாதிரி திட்டம் போடறீங்க\n“உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் சரிடா, ஒருநாள் அதை போயி பாத்துடணும்.”\nஎன் வார்த்தைகளில் தெரிந்த உறுதி அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தது. தொடர்ந்து அந்தப் பட்டியலைப் பார்த்தான்.\n“அதுதாண்டா, நம்ம அன்னா கரினினா தல்ஸ்தோய் பிறந்த இடம்”\nமேற்கொண்டு அவன் அப்பட்டியலைப் பார்க்காமல் திருப்பிக்கொடுத்தான். “முதல்ல நெம்பர் ஒன்னுன்னு பேர்போட்டு சொத்தைவிளையோ அத்தைவிளையோ என்னமோ எழுதியிருக்கிங்களே, அங்க போயி திரும்பற வேலைய பாருங்க. அப்புறமா அமெரிக்கா, ரஷ்யா, எகிப்துன்னு பறக்கலாம்.”\nஅவன் சிரிக்கவில்லை. ஆனால் அவன் உதடுகளில் ஒரு பெரிய சிரிப்பு ஒளிந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.\n“ஏன்டா, என்னால அங்கலாம் போகமுடியாதுன்னு நெனைச்சிகிட்டியா\n“மொதல்ல பாஸ்போர்��் எடுங்கப்பா. போவறதபத்தி அப்பறமா யோசிக்கலாம்.”\n“என்னால முடியாதுன்னு ஒனக்கு தோணுதா\n“அப்பா, மொதல்ல சொத்தைவிளைக்கு போவற வழிய பாருங்க. மத்ததை அப்பறமா பாத்துக்கலாம்.”\nசொல்லிக்கொண்டே கிரிக்கெட் பேட்டையும் பந்தையும் எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறிவிட்டான். அந்த நடை என் ஆவலை மேலும் அதிகப்படுத்தியது. வந்த வேகத்துக்கு எல்லா வேலைகளையும் ஒருகணம் ஒதுக்கிவைத்துவிட்டு வண்டியேறிவிடவேண்டும் என்று வேகம் வந்தது. போகவும் வரவும் எப்படியும் மூன்று நாளாவது விடுப்பிருந்தால்தான் முடியும். ஏராளமாக விடுப்பிருந்தாலும் எடுக்கமுடியாத சூழல். அலுவகத்தில் வேலைச்சுமை. நாள்தோறும் ஏதாவது புதிய புதிய பிராஜெக்டுகள். அறிக்கைகள். செலவுக்கணக்கு. பவர்பாயின்ட் பிரஸன்டேஷன்கள். மாதாந்திர கூட்டங்கள். குறிப்புகள். கடிதங்கள். எண்ணங்களைச் செயல்படுத்தமுடியாத அளவுக்கு எல்லாமே பாரமாக அழுத்திக்கொண்டிருந்தன.\nஒவ்வொரு மாதமும் திட்டமிடுவதும் தள்ளிப்போவதுமாகவே இருந்தது. எதிர்பாராத விதமாக கிறிஸ்துமஸை ஒட்டி இரண்டு நாள்கள் விடுப்பு அமைந்ததும் நானும் நண்பரொருவரும் கிளம்பிவிட்டோம். உண்மையாகவே பிரயாணச்சீட்டு வாங்கியாகிவிட்டது என்று நண்பர் தொலைபேசியில் சொன்னபோது அமுதாவால் நம்பமுடியவே இல்லை. “நெஜமாவே தனியா கௌம்பிட்டிங்களா” என்று கேட்டாள். “ஆமாம், இந்த தரம் நான் போயி தனியா பாத்துட்டு வரேன். அடுத்த வருஷம் உங்களயெல்லாம் அழைச்சிகிட்டு போறேன்” என்றேன்.\nஇரவுப் பயணம். ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி தூக்கமின்றி உட்கார்ந்திருந்தேன். வழக்கமாக எந்த ஊருக்குக் கிளம்பினாலும் குடும்பத்தோடு கிளம்புவதுதான் வழக்கம். அமுதாவும் மயனும் இல்லாமல் நான் பார்த்த இடங்கள் குறைவு. அவர்களும் அருகில் இருந்தால்தான் மனம் நிறைந்தமாதிரி இருக்கும். பத்தாவது வகுப்பைத் தாண்டிய பிறகு மயனுக்கு தினமும் ஏதாவது தேர்வுகள் அல்லது தனிப்பாடப் பயிற்சி என்று ஒன்றுமாற்றி ஒன்றாக வேலை முளைத்துவிடுவதால் சமீபத்திய பயணங்களில் அவர்களை இணைத்துக்கொள்ள இயலவில்லை.\nவெளியே முழுநிலா. மரங்கள்மீதும் தார்ச்சாலைமீதும் குன்றுகள்மீதும் அதன் அமுதம் பாய்ந்தபடி இருந்தது. குளுமையான காற்று. கூடவே ஓடிவரும் நிலவின் அழகில் மனம் பறிகொடுத்தபடி இருக்கையில் சாய்ந்திருந்தேன். எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை. விடிந்து நாகர்கோயில் சேர்ந்ததும்தான் விழிப்பு வந்தது. வெளியே நல்ல வெளிச்சம். எங்கும் இளம்தூறல். ஜன்னலைத் திறந்தபோது சாரலடித்தது.\nநானும் நண்பரும் இறங்கி விடுதியொன்றில் அறையெடுத்து தங்கினோம். அன்று பகல்முழுக்க எங்களுக்கு வேலை இருந்தது. சூரிய அஸ்தமனத்தையும் பௌர்ணமிநிலவின் எழுச்சியையும் காண சாயங்காலமாக கன்னியாகுமரியின் பக்கம் சென்றுவரலாம் என்று திட்டமிட்டிருந்தாலும் முடியவில்லை. இரவு விடுதிக்குத் திரும்பும்போதே வாடகை வாகனத்துக்குப் பேசி முடிவுசெய்தோம். காலையில் ஐந்தே காலுக்கெல்லாம் எழுந்து கால்மணிநேரத்துக்கெல்லாம் தயாராகிவிடவேண்டும் என்றும் ஐந்தரைக்கு வாகனம் வந்துவிடவேண்டும் என்றும் பேசிக்கொண்டோம்.\nஇரவெல்லாம் ஒரே சிந்தனை. பல நாள்களாகப் பார்க்க ஆசைப்பட்டு தள்ளித்தள்ளிப்போன கடற்கரைக்கு வெகு அருகிலேயே நான் உறங்குகிறேன் என்பது ஒருவித பரவசத்தைக் கொடுத்தது. திசையும் வழியும் அறிந்தால் ஒருமுறை இரவிலேகூட சென்று பார்த்துவரலாம் என்று ஆவலெழுந்தது. கோவாவிலும் எர்ணாகுளத்திலும் மட்டுமே இரவு நெடுநேரம்வரை கடலைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறோம். இளமையில் இரவு பன்னிரண்டுமணிக்கு வேலை முடிந்து காலார நடந்து புதுவைக் கடலைப் பார்த்த நாள்கள் நினைவில் எழுந்தன. இப்போதெல்லாம் இரவு வேளைகளில் எந்தக் கடலின் அருகிலும் யாரையும் அனுமதிப்பதில்லை என்று நண்பர்கள் சொன்னதையும் நினைத்துக்கொண்டேன். உறக்கம் வராமல் பெட்டிக்குள் வைத்திருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். ஒருமணிநேரம் படித்தபிறகு கண்கள் சோர்வடைய ஆரம்பித்தன. பிறகுதான் தூங்கினேன்.\nகுறிப்பிட்ட நேரத்தில் காலையில் எழுந்து அரைமணிநேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு புதுஉடையுடன் வெளியே வந்தோம். ஏற்கனவே சொல்லிவைத்த வாகனம் வரவில்லை. பத்து நிமிடம் பார்த்தபிறகு வாகன உரிமையாளருக்கு செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டோம். வாகனம் கிளம்பிவிட்டதாகவும் ஓட்டுநரின் பெயர் பெருமாள் என்றும் சொல்லி வாகனத்தின் எண்ணையும் கொடுத்தார் அவர். அருகிலிருந்த தேநீர்க்கடைக்குச் சென்று தேநீர் பருகிவிட்டுத் திரும்பினோம். விடுத�� வாசலில் வாகனம் வந்து நிற்பதை தொலைவிலிருந்தே பார்த்தோம்.\nஅறிமுகப்படுத்திக்கொண்டு வாகனத்துக்குள் ஏறி அமர்ந்தோம். முதலில் சொத்தைவிளைக்குச் செல்லுமாறு சொன்னோம். என் மூன்றாண்டுக் கனவு நிறைவேறும் பரவசத்தில் நான் மூழ்கியிருந்தேன். பிரதான சாலையிலிருந்து விலகி சின்னச்சின்ன கிராமசாலை வழியாக ஓடிய வாகனம் சிறிது நேரத்தில் பெரிய தென்னந்தோப்புக்கிடையே இருந்த சின்னச்சாலை வழியாக ஓடத் தொடங்கியது. பாதை சரிதான் என்பதை அங்கங்கே இருந்த பெயர்ப்பலகைகள் காட்டின. சில நிமிடங்களில் வாகனம் கடற்கரையை அடைந்தது.\nமிகப்பெரிய ஓவியத்தைப்போல அந்தக் கடற்கரை காணப்பட்டது. யாருமற்ற கடற்கரை. நானும் நண்பரும் மட்டுமே இருந்தோம். ஏதோ ஒரு நடனத்துக்கான பயிற்சியைப்போல அலைகள் ஓயாமல் நெளிந்தபடி இருந்தன. நீண்ட மணற்பரப்பையும் தொலைவில் சுருண்டுசுருண்டு ஒடுங்கிய அலைகளையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போலத் தோன்றியது. இந்நேரத்துக்கு என் மகன் பத்துக் குட்டிக்கரணம் போட்டு முடித்திருப்பான் என்று நினைத்துக்கொண்டேன்.\nசூரியன் உதிக்கவிருக்கும் திசையைப் பார்த்து நாங்கள் நடக்கத் தொடங்கினோம். மணலில் கால்கள் புதைய நடப்பதும் ஒருவிதமான பௌடரை மிதிப்பதைப்போன்ற உணர்வை கரைமணல் கொடுப்பதும் விசித்திரமாக இருந்தது. வானமும் கடலும் இணையும் விளிம்பில் உருவான நிறக்கலவையின் வசீகரத்தில் மனம் பறிகொடுத்து அப்படியே நின்றுவிட்டேன். கடலின் மேற்பரப்பின் நிறம் மெதுமெதுவாக மாறத் தொடங்கியது. குழந்தைகள் துள்ளித்துள்ளி ஓடிவருவதைப்போல குறுக்கும் நெடுக்குமாக எண்ணற்ற அலைகள் கைவீசித் தாவின. எதைநோக்கி எங்கள் கவனத்தைக் குவிப்பது என்று ஒருகணம் தடுமாற்றமாக இருந்தது.\nஆனந்தத்தில் எங்கள் மனம் தளும்பியது. கடலின் அடிவயிற்றிலிருந்து சூரிய உருண்டை புறப்பட்டுவருவதை பரவசத்துடன் பார்த்தோம். வெகுநேரமாக தேடிக்கொண்டிருந்த பொருளை மறைத்துவைத்திருக்கும் குழந்தை ஒருவித குதூகலத்துடன் மெதுமெதுவாக பையிலிருந்து வெளியே எடுத்துக் காட்டுவதைப்போல சூரியனை கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி கடலின் மடியிலிருந்து தூக்கிக் காட்டுவதைப்போல இருந்தது. கடவுளே. அது ஒரு செம்பழம். தங்கத்தட்டு. நெருப்புக்குடம். செம்பருத்திப் பூக்களால் நிறைந்த கூடை. அந்தப் பக���கமாக முகம் திரும்பி நிற்கும் பெண்ணின் பூக்கொண்டை. தூளியிலிருந்து முகத்தைமட்டும் நீட்டி எட்டிப் பார்க்கும் பிஞ்சுக்குழந்தை. நெற்றிக் குங்குமம். தேவமலர். செஞ்சாந்து பூசிய பாதம். ஒரு கணத்தில் மனம் எதைஎதையோ அடுக்கிப் பார்த்தது. எல்லாமே அந்த உண்மையான சூரியனுக்குப் பொருந்துவதைப்போலவும் பொருந்தாததைப்போலவும் இருந்தது.\nபைத்தியம் பிடித்ததைப்போல அந்த சூரியனையே விடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த மேகத்தின் தடையும் இல்லை. பளபளவென்று ஒளியைச் சிந்தியபடி வானத்தில் அடியெடுத்துவைத்தது சூரியன். அதன் செந்நிறத்தில் ரத்தக்குழம்பாக மாறிய கடல் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிறத்தை அடைந்தது. வெண்சக்கரமாக உருமாறிய சூரியன் வானவீதியில் வலம்வரத் தொடங்கியது. அதன் ஒளிக்கதிர் மேனியில் பட்டபோது சிலிர்த்தது. வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப்போலே என்று ஆண்டாளைப்போல பித்தேறிப் பாடவேண்டும்போல மனம் துடித்தது. அந்த உதயம் மிகப்பெரிய எழுச்சியை எனக்குள் ஊட்டியது. இதைப்பற்றிச் சொன்ன நண்பரை நன்றியுடன் ஒருகணம் நினைத்தக்கொண்டேன்.\nகரைமணலில் சுற்றிஅலைந்தது போதாதென்று அலைகளை மிதித்தபடி வெகுதுநூரம் நடந்தோம். வந்துவந்து செல்லும் அலைகள் முழங்கால்வரை எம்பி ஒருகணம் எங்களைத் தடுமாறவைத்துவிட்டுத் திரும்புவதைக் காண சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஏழேமுக்கால்வரை நானும் நண்பரும் பேசியபடி அந்தக் கரையில் தனியாகவே திரிந்தோம்.\nபசிவேளை நெருங்கியது. குளித்து சிற்றுண்டி முடிந்தபிறகு மறுபடியும் வரலாம் என்று பேசியபடி வாகனம் நின்றிருந்த தார்ச்சாலைக்குத் திரும்பினோம். அங்கே எழுதி வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப்பலகையில் கன்னியாகுமரியைச் சுற்றி உள்ள ஆறு கடற்கரைகளின் விவரங்கள் எழுதப்பட்டிருந்தன. வாகனத்தை அமர்த்தியிருந்ததால் குளித்துமுடித்த பிறகு வெகுதொலைவுள்ள கடற்கரைக்கு முதலில் சென்றுவிட்டு பிறகு அங்கிருந்து ஒவ்வொன்றாகப் பார்த்தபடி திரும்பி இறுதியாக கன்னியாகுமரியை அடைவது என்று திட்டமிட்டுக்கொண்டோம்.\nகுளிக்கும்போதும் மனத்துக்குள் அந்தச் சூரிய உதயக்காட்சியே மீண்டும் மீண்டும் எழுந்து கிளர்ச்சியூட்டியபடி இருந்தது. சிற்றுண்டி சாப்பிட விடுதியை அடைந்தோம். விடுதியில் எங்களோடு தங்கியிருந்த இன்னொரு குடும்ப உறுப்பினர்கள் எங்கள் மேசைக்கு எதிர்ப்புறம் அமர வந்தார்கள். வயதான தம்பதியினர் இருவர். அவருடைய மகள். இரண்டு பேரக் குழந்தைகள். அங்கே வந்தபின்னர் நண்பரான புகைப்படக் கலைஞர் ஒருவர். முதல் பார்வையிலேயே எங்களைக் கவர்ந்ததால் தயக்கமின்றி உரையாடத் தொடங்கிவிட்டேன். அவர்களிடமும் அந்த சொத்தைவிளை கடற்கரையைப்பற்றி சொன்னேன். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஊர் வங்கிக்கிளையிலேயே வேலை செய்ததாகவும் அந்த சூரிய உதயத்தை தினம் தினமும் பார்த்திருப்பதாகவும் சொன்னார். கொல்லன் தெருவிலேயே ஊசிவிற்பதா என்று அமைதியானேன். அவர்களும் கன்னியாகுமரியைப் பார்க்க வாடகைக்கு வண்டி அமர்த்தியிருந்தார்கள். சிற்றுண்டி முடிந்ததும் நாங்கள் எங்களுடைய வண்டியில் அமர்ந்து பயணத்தைத் தொடங்கினோம். எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்கள் வேறொரு திசையில் கிளம்பினார்கள்.\nதிட்டப்படி வெகுதொலைவிலிருந்த முட்டம் கடற்கரையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது வாகனம். அதன் பெயரை நினைத்ததுமே அதன் எழிலைப் பலவிதமாக படம்பிடித்துக் காட்டிய பாரதிராஜாவின் திரைப்படங்கள் நினைவில் மோதின. அந்தக் காட்சிகளை உள்ளூர அசைபோட்டுக்கொண்டிருந்த நேரத்தில் எங்கள் வாகனம் கப்பற்படைக் காவலர் ஒருவரால் தடுக்கப்பட்டது. வாகனத்திலிருந்து வெளியே இறங்கினேன்.\n“போங்க. ஆனா கரைக்கு பக்கமா போவாதீங்க. தொலைவாவே நின்னு பாத்துட்டு திரும்பிடுங்க.”\n“தெரியலைங்க சார். அலைவேகம் அதிகமா இருக்கறதா செய்தி வந்திருக்குது.”\nஅவருக்குச் சரியாக சொல்லத் தெரியவில்லை. அவருக்குக் கிடைத்த செய்தி அவ்வளவுதான் என்று மீண்டும் மீண்டும் சொன்னார். நான் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தேன். கிட்டத்தட்ட கடலை நாங்கள் நெருங்கிவிட்டோம். தொலைவில் மிக உயரமாக கடலலைகள் எழுவதை அங்கிருந்தே பார்த்தேன். இவ்வளவு அருகில் வந்தபிறகு பார்க்காமல் திரும்பும் ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதே சமயத்தில் ஒருவர் செல்லவேண்டாம் என்று எச்சரித்து தடுக்கும் நிலையில் பயணத்தைத் தொடரவும் விருப்பமில்லை.\n“இந்த கடற்கரை மட்டும்தான் இப்படியா எல்லா இடங்களும் இப்படித்தானா\n“எல்லா இடங்கள்ளயும் எச்சரிக்க�� கொடுத்திருக்காங்க சார். எங்கேயும் போவ முடியாதுன்னுதான் நெனைக்கறேன். போறதுன்னா போங்க சார். ஆனா ஜாக்கிரதையா இருங்க. தண்ணிகிட்டமட்டும் போயிடாதீங்க.”\nஒரு பெருமூச்சுதான் என் பதிலாக இருந்தது. “கடல் பக்கமே வேண்டாம், திற்பரப்புக்குச் செல்லலாம்” என்று நண்பர் ஆலோசனை சொன்னார். நான் ஏற்றுக்கொண்டேன். வாகனம் திரும்பி தக்கலை வழியாக திற்பரப்புக்கு ஓடியது.\nஅங்கங்கே பலர் கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் யாருக்கும் உண்மை தெரியவில்லை. கடல் பொங்கிவிட்டது என்றார்கள். பனைமரம் உயரத்துக்கு அலை வந்து கரையில் நின்றவர்களை இழுத்துச் சென்றுவிட்டது என்றார்கள். நாகப்பட்டணத்திலும் வேளாங்கண்ணியிலும் கடுமையான சேதம் என்றார்கள். எதையும் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.\nமாலைதான் நாங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பினோம். அழிவின் விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கின. நாங்கள் காலையில் சூரியோதயம் பார்த்த சொத்தைவிளையில் இருநுநூற்றுக்கும் மேற்பட்டவர்களையும் வாகனங்களையும் கடல் கொண்டு சென்றுவிட்டது என்றார்கள். என் கால்கள் நடுங்கத் தொடங்கின. நாங்கள் புறப்பட்டபோது யாருமே இல்லாத அக்கடற்கரையில் அரைமணிநேர அவகாசத்தில் இருநுநூறு பேர்கள் கூடிவிட்டிருக்கிறார்களா என் மனம் படபடக்கத் தொடங்கியது. அமைதியிழந்து ஒருவித தவிப்பிலும் குற்ற உணர்விலும் குன்றினேன். சாலையில் நடக்கவே முடியவில்லை. தொடர்ந்து பற்பல பிணவண்டிகள். கன்னியாகுமரியில் கரையோரம் நின்றிருந்த ஆயிரம் பேர்களையும் கடல் விழுங்கிவிட்டது. பெரும்பாலும் பெண்கள். குழந்தைகள்.\nஅன்று பக்கத்தில் சுசீந்திரம் திருவிழா. சுசீந்திரம் தேர் காணச் செல்பவர்கள் கன்னியாகுமரி பகவதியைத் தரிசனம் செய்துவிட்டு திரும்பவேண்டும் என்பது ஐதிகம். அந்தப் பழக்கத்தில் கடற்கரைக்குச் சென்றவர்களில் பெரும்பாலோர் உள்ளூர்க்காரர்கள். முக்கால்பங்குக்கும் மேல் பிணமாகிப் போய்விட்டார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களிலும் சின்னச் சின்ன டெம்போக்களிலும் அந்தப் பிணங்களை வைத்துக்கொண்டு குமுறிக்குமுறி அழுதபடி ஓடிக்கொண்டிருந்தவர்களைப் பார்க்கவே முடியவில்லை. அரைமணிநேர நடையில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பிணவண்டிகளைப் பார்த்��ேன். எனக்கு மயக்கம் வரும்போல இருந்தது. தொடர்ந்து நடக்கவும் முடியவில்லை. அறைக்குத் திரும்பிவந்துவிட்டேன். ஒரே ஒரு கணம் தொலைக்காட்சியை ஒளிரவிட்டேன்.\nநாகை தொடங்கி கன்னியாகுமரிவரை மீட்டெடுக்கப்பட்ட பிணங்களின் வரிசையைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். வீசியெறியப்பட்ட பொம்மைகள்போல தாறுமாறாகக் கிடந்த குழந்தைகளின் பிணங்கள் மனத்தைப் பிசைந்தன. பதற்றம் பெருகியபடி இருந்தது. அறையில் தனியாக இருக்க அச்சமாக இருந்தது. அறையை வேகமாக காலிசெய்துவிட்டு நண்பருடன் சேர்ந்துகொண்டேன். கிட்டத்தட்ட அவரும் என் மனநிலையிலேயே இருந்தார். ஊரைவிட்டுக் கிளம்பவேண்டிய நேரமும் நெருங்கியபடி இருந்தது. பெட்டிகளை எடுத்துக்கொண்டு வாகனத்துக்குத் திரும்பினோம். காலையில் ஒரே மேசையில் எங்களோடு உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்ட புகைப்படக் கலைஞரைப் பார்த்தோம். அவர் கையில் கட்டு. கண்களில் மிரட்சி. கட்டுப்பாட்டைமீறி அவர் அழுதபடியிருந்தார்.\nஅருகில் நெருங்கி என்னவென்று விசாரித்தோம். அவர் சொன்ன விஷயம் எங்களை நடுநடுங்கவைத்தது. சொத்தைவிளைக் கடற்கரையில் படமெடுப்பதற்காக எல்லாரும் நின்றிருக்கிறார்கள். அந்தக் கணத்தில்தான் அந்த ராட்சச அலை எழுந்திருக்கிறது. ஓடுஓடு என்று குரல் கொடுத்தபடி எல்லாரும் கரையை நோக்கி ஓடிவந்திருக்கிறார்கள். அவர்களைவிட வேகமாக வந்த அலை எல்லாரையும் சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு புரட்டிப் புரட்டித் தள்ளிய அலை எங்கோ ஒரு மரத்தடியில் அவரை ஒதுக்கிவிட்டுத் திரும்பிவிட்டது. விழித்துப் பார்த்தபோது கரையில் யாருமே இல்லை. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்த கரை ஒரே கணத்தில் கழுவிவிட்டதைப்போல மாறிவிட்டது. நண்பரால் நிமிர்ந்துகூட பார்க்க இயலவில்லை.\n“அந்த பெரியம்மா கிடைத்துவிட்டார்கள். பேரனும் கிடைத்துவிட்டான். பெரியவர், அவர் மகள், பேத்தி பற்றி தகவல் தெரியவில்லை.”\nஎன் பலமெல்லாம் குன்றி சக்கையாக மாறியதைப்போல இருந்தது. அழுகை உள்ளூரப் பொங்கிவந்தது. சூரியோதயம் காட்டி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய சொத்தைவிளைக் கடற்கரைக்கு இப்படி மக்களைக் காவு வாங்கும் வேசமும் வரும் என்பதை நம்பவே முடியவில்லை. பேசத் தோன்றாமல் பித்துப்பிடித��தபடி அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\n“நீங்கள் போன வண்டி, டிரைவர்\nமனபாரம் தாங்க இயலவில்லை. அவருக்கு தைரியம் சொல்லும் வார்த்தைகூட நெஞ்சிலிருந்து எழவில்லை. தோளில் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு வண்டிக்குத் திரும்பினோம். அவர் எங்களைப் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார். வாடகைத்தொகையைக் கணக்குப் பார்த்து கொடுத்தார் நண்பர்.\nகூடஞு ண்ஞிஞுணஞு டிண ஓச்ணதூச்டுதட்ச்ணூடி\n“சார், முட்டத்தல நம்ம தடுத்தப்போ கடல்பக்கமே வேணாம், வேற பக்கமா போவலாம்ன்னு நீங்க எடுத்த முடிவாலதான் நாம பொழைச்சோம். இல்லைன்னா எல்லாருக்குமே ஜலசமாதிதான். “\nவாகனஓட்டி கையெடுத்து கும்பிட்டார். பெங்களூர் வண்டியைப்பற்றி விசாரித்தேன். சாலைகள் எதுவும் சரியில்லை என்றும் தாமதமாகவாவது வந்துவிடும் என்றும் சொல்லப்பட்டது. சோர்வோடு ஒரு கட்டையில் உட்கார்ந்தோம். மனம் அன்று காலை பார்த்த சூரியோதயத்தை மறுபடியும் நினைத்துக்கொண்டது. பளீரென முகம் காட்டிய சூரியனைப் பார்த்ததும் பைத்தியம் பிடித்ததைப்போல வேகவேகமாக எழுந்த சொற்குவியலை மறுபடியும் அசைபோட்டேன். வேதனையாக இருந்தது. காலையில் நினைவில் எழாமல்போன ஒரு சொல் அப்போது திடுமென நினைவில் உதித்தது. அது விஷக்கோப்பை.\nBoston Bala | 7:38 பிப இல் திசெம்பர் 5, 2006 | மறுமொழி\n“காத்தப்போல மரணம் நம்ம சுத்திசுத்தி விளையாட்டு காட்டிகிட்டே இருக்கும். என்னைக்காவது ஒருநாளு நாம ஏமாந்த சமயம் பாத்து கீழ தள்ளிவிட்டுடும்” என்று ஒருமுறை சொன்னார் பெரியப்பா. அன்று காற்றின் தழுவலை உணர்ந்த ஒவ்வொரு தருணத்திலும் மனம் உக்கிரமாக மரணத்தை நினைத்துக்கொண்டது. அந்த வாக்கியம் மிதந்து மிதந்து மனத்தின் ஆழத்தில் சென்று படிந்தபிறகே என் பதற்றம் குறையத்தொடங்கியது. ஆனாலும் எங்கள் தெருவிலோ, பயணம் செய்யும் வீதிகளிலோ, செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளிலோ, நாடகங்களிலோ, தொலைக்காட்சிச் சித்திரங்களிலோ எதிர்பாராமல் காண நேர்ந்துவிடும் மரணக்காட்சிகள் ஒருகணமேனும் உறையவைத்துவிடும். அடுத்து என்ன செய்வது என்று எந்தவிதமான யோசனையும் மனத்தில் தோன்றிவிடாதபடி செயலிழக்கச்செய்து, ஒருவித இயலாமையின் துக்கத்துடன் நிற்கவைத்துவிடும். அந்த அதிர்ச்சியை ஒருபோதும் என்னால் தவிர்க்கமுடிந்ததில்லை.\nஎந்த மரணக்காட்சியும் கண்முன்னால் இல்லாவிட்டாலும் அந்த அதிர்ச்சியை என்னை உணரவைத்துவிடுபவனாக திடீரென மாறிப்போனார் ராஜா. அவர் நெருங்கிவருவதைப் பார்த்தாலே என் இதயத்துடிப்பு அதிகரித்துவிடும். பேசிக்கொண்டே இருக்கும்போது “சாகறதத் தவிர வேற ஒரு வழியும் தோணலிங்க” என்று சர்வசாதாரணமாக சொல்வார் அவர். அடுத்த ஒரு மணிநேரத்தில் அவருடைய தற்கொலைச் செய்தி என்னை வந்தடைந்துவிடும் என்பதைப்போல தீர்மானமான குரலில் அதைத் திருப்பித்திருப்பிச் சொல்வார். அவருடைய முகமும் பேச்சும் பயன்படுத்தக்கூடிய உவமைகளும் வாக்கியங்களும் நகைச்சுவைகளும் மரணத்தை ஒட்டியதாகவே இருக்கும். இருபத்திநாலுமணிநேரமும் மரணத்தைப்பற்றியே தொடர்ந்து சிந்திப்பவரைப்போல அமைந்திருக்கும் அவர் பேச்சு. அவர் சுபாவம் முழுக்கமுழுக்க அப்படி மாறிவிட்டது.\nபத்தாண்டுகளுக்கு முன்னால் எனக்கு அறிமுகமாகும்போது அவர் அப்படிப் பழகியதில்லை. இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். மாலைக்கல்லூரியில் அப்போதுதான் தமிழ்விரிவுரையாளராக வேலையில் சேர்ந்திருந்தார். சொந்த ஊர் சிதம்பரம் பக்கம். தாய், தந்தை, சகோதர சகோதரிகள் அனைவரும் ஊரில் இருந்தார்கள். லால்பாக் பக்கம் ஒரு அறையெடுத்துத் தங்கி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார். ஒரு ஞாயிறு மாலையில் முகவரியைத் தேடிவந்து அறிமுகம் செய்துகொண்டார். அந்த முதல் சந்திப்பிலேயே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பழகிய ஒருவரைப்போல நெருக்கமானார். சிறுகதைகள் அவருக்குப் பிடித்தமான துறை. இலக்கியப் பத்திரிகைகளில் வரும் எல்லாச் சிறுகதைகளைப்பற்றியும் விவாதித்தபடியே இருப்பார். பேச்சு, சிரிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் உருவமாக இருந்தார் ராஜா.\nஅவர் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது அவர் திருமணம். அவரிடம் பயின்ற கல்லூரி மாணவியையே விரும்பித் திருமணம் செய்துகொண்டார். தொடக்கம் நன்றாகவே இருந்தது. பிறகுதான் என்னென்னமோ பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. திடீரென ஒருநாள் மாலை என் அலுவலகத்துக்கு தொலைபேசி செய்தார் அவர் மனைவி.\n“நான் ராஜா மனைவி பேசறேன். இப்ப வீட்டுல நான் இல்ல. ஒரு ஹாஸ்டலுக்கு வந்துட்டேன். ஒங்க நண்பர்கிட்ட சொல்லிடுங்க.”\nஹாஸ்டல் முகவரியைக் குறித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மேற்கொண்டு விளக்கங்கள் எதுவும் கொடுக்காமல் இணைப்பைத் துண்டித்துவ��ட்டார். எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி. மறுபக்கம் அச்சம். மணியைப் பார்த்தேன். மாலைவகுப்புகள் தொடங்கும் நேரம்தான். அலுவலகம் முடிந்ததும் வண்டிபிடித்து அவர் கல்லூரிக்குச் சென்றேன். அவர் வகுப்பில் இருந்தார். ஒருமணிநேரத்துக்குப் பிறகுதான் வந்தார்.\n“என்ன எழுத்தாளரே, காலேஜ் வரைக்கும் வந்துட்டீங்க\nநம்பமுடியாமல் என்னைப் பார்த்தார். அவர் முகத்தில் சிறுநகை தெரிந்தது. மனைவியின் செய்கை பற்றி எதையும் அவர் முகத்தில் காணக்கிடைக்கவில்லை. ஒருகணம் என்னுடன் பேசியது இவர் மனைவியே இல்லையோ என்று தோன்றியது. எச்சிலைக்கூட்டி விழுங்கியபடி அவரைத் தேநீர்க்கடைக்கு அழைத்துச் சென்றேன். தேநீர் பருகியபடி தொலைபேசி அழைப்பின் விவரத்தைச் சொன்னேன். அவர் முகம் மெல்ல மெல்ல இருளடையத் தொடங்கியது. தம்ளரில் இருந்த தண்ணீரில் விரல் நனைத்து மேசையில் அவர் பெயரை எழுதி எழுதி அழித்தபடி சில கணங்களைப் போக்கினார். நிமிர்ந்து பார்த்தபோது அவர் கண்களில் கண்ணீர் தளும்பியபடி இருந்தது.\n” நான் மெதுவாகக் கேட்டேன். உடனே அவர் உடைந்து அஷீத் தொடங்கிவிட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக சொல்லத் தொடங்கினார். ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டார்களே தவிர இருவருக்கும் மனம் ஒத்துப்போகவில்லை. எதைப் பேசினாலும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசிக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொண்டனர். எல்லா உரையாடல்களும் கோபத்தில் முடிவடையத் தொடங்கின. எந்தக் கட்டத்திலும் இருவருடைய ரசனையும் ஒத்துப் போகவில்லை. அப்போதுதான் அவர் முதன்முதலாக “சாகறதத் தவிர வேற ஒரு வழியும் தோணலிங்க” என்று சொன்னார்.\nஒருகணம் நான் ஆடிப்போனேன். “இதுக்கெல்லாம் ஒரொருத்தங்களும் சாகணும்னு முடிவெடுத்தா உலகத்தில எல்லாருமே செத்துத்தான் போவணும் ராஜா. பிரச்சனை நமக்கு மட்டுமில்ல ராஜா. பொறந்தவங்க எல்லாருக்குமே ஏதோ ஒரு விதத்தில ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். இதுக்கெல்லாம் தற்கொலை அது இதுன்னு பேசலாமா மொதல்ல போயி வீட்டுக்காரம்மாவ கூப்பிட்டுவாங்க.”\n“அதெல்லாம் வேணாங்க. அவ அங்கயே இருக்கட்டும். அதுதான் அவளுக்கும் நிம்மதி. எனக்கும் நிம்மதி.”\n“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஆத்திரத்துல கிழிச்சிக்கிற காதை அப்பறமா எதக்கொண்டும் ஒட்டமுடியாது. ஆம்பள பொம்பள உறவும் அப்படித்தான். “\n“என் கஷ்டம் ஒங்களுக்குப் புரியாதுஙக. வேற ஒரு ஆளா இருந்தா இந்நேரம் அவன் செத்து பொதைச்ச எடத்துல புல்லு மொளச்சிருக்கும். நானா இருப்பதால ஏதோ காலத்த கடத்திட்டேன். இருந்தாலும் சாகறதத் தவிற வேற ஒருவழியும் தோணல.”\nஅவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னேன். தைரியப்படுத்தி அவர் மனைவி தங்கியிருக்கும் ஹாஸ்டல் முகவரியைக் கொடுத்து உடனே சென்று அழைத்துவரும்படி அனுப்பிவைத்தேன்.\nMச்ண நாளடைவில், அவர் எண்ணங்கள் மாறவும் அவர் சக்தியை ஒருமுகப்படுத்திக்கொள்ளவும் பாதியிலேயே நிறுத்திவிட்ட ஆய்வுப்பணியை முடிக்குமாறு வலியுறுத்திச் சொன்னேன். அவர் கல்வித் தகுதி கூடுதலாகும்போது வேறு நல்ல வாய்ப்புகள் கண்டிப்பாகக் கிட்டும் என்று நம்பிக்கை ஊட்டினேன். இப்படிச் சொன்னதும் வேகவேகமாக இதைமுடித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல நாலுநாள் கஷ்டப்பட்டு வேலை செய்வார். அதற்கிடையே என்ன நேருமோ தெரியாது, மீண்டும் உள்சுருங்கிவிடுவார். மறுபடியும் சாகும் எண்ணங்கள் வந்து அவரை அலைக்கழிக்கத் தொடங்கிவிடும்.\nஐந்தாறு ஆண்டுகள் கழிந்தன. ஒரு குழந்தை பிறந்தது. நிலைமை சீராவதற்கு மாறாக மேலும் மேலும் மோசமானது. ராஜா மதுவுக்கு அடிமையானார். மதுவின் போதையில் மட்டுமே நிம்மதியாக உறங்கமுடிவதாகச் சொன்னார். இதனால் அவர் தன் மனைவியாலேயே வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இவருக்குத் தெரியாமலேயே பலமுறை வீடுகள் மாறினார்கள். எப்படியோ கண்டறிந்து அவர் வீட்டுக்குள் நுழைந்தார். வாய்ச்சண்டை கைச்சண்டையானது. மனைவியின் சகோதரர்கள் துணைக்கு வந்தார்கள். போதையில் இருப்பவரை சக்கையாக அடித்து பாதையோரமாகத் தள்ளிவிட்டுச் சென்றார்கள். பழையபடி வாடகைக்கு தனியறை பார்த்துத் தங்கி வேலைக்குப் போனார் ராஜா. மதுவுக்காக வாங்கிய கடன்கள் மலைபோல இருந்தன.\nகடன்காரர்கள் கல்லூரிக்கே வந்து சம்பளப்பணத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள். வாடகை தராததால் வீட்டுக்குச் சொந்தக்காரன் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டான். பலவந்தமாக பூட்டை உடைத்து உள்ளே நுழையப்போனபோது காவல்துறை வந்து அழைத்துச்சென்று விசாரிக்கவேண்டியதாயிற்று.\nஒருநாள் இரவில் படுக்கப்போகிற நேரத்தில் திடீரென அழுக்கு உடையுடன் வந்தார். அவர் தோற்றம் அச்சமும் துக்கமும் தருவதாக இருந்தது. எதையும் விசாரிக்காமல் “உள்ள வாங்க” என்றேன். விளக்கைப் போட்டேன். உள்ளே வந்தவர் நாற்காலியில் அமர்ந்து தலைகுனிந்து குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினார். என்ன நடந்திருக்கக்கூடும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. குழப்பமாக இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அவரே தெளிந்து “ரொம்ப பசிக்குது” என்றார். என் மனைவி அமுதா உடனடியாக சமையலறைக்குச் சென்று இருப்பதைப் போட்டுவந்து கொடுத்தார். வேகவேகமாக அவர் அள்ளி அள்ளிச் சாப்பிடுவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.\nகைகழுவிக்கொண்டபிறகு மேசையில் கிடந்த சிறுபத்திரிகை ஒன்றைப் புரட்டினார். புதிய புத்தகங்களின் பெயர்களையெல்லாம் படித்தார். “நெறயா புதுசுபுதுசா புத்தகங்க வந்திருக்குதுபோல. வாங்கிப் படிக்கணும்” என்று சொன்னார். சட்டென ஒருகணத்தில் நிறுத்தி குடும்ப நிலைகளைத் துக்கம் தோய்ந்த குரலில் சொல்லத் தொடங்கினார். இறுதியில் “நான் செத்தாதான் இந்த பிரச்சனை தீரும்போல” என்று கசப்புடன் சிரித்தார். ஏதோ தற்கொலை முடிவை மனத்துக்குள் சுமந்திருப்பவர்போலத் தோன்றவைத்தது அச்சிரிப்பு. நான் திகைப்பில் பேச்சே எழாமல் நின்றேன். மாணவ நண்பர் ஒருவருடைய வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.\n“நீங்களே ஒருதரம் அந்த அம்மாவ பாத்துப் பேசிப்பாருங்களேன்.” அமுதா என்னைத் தூண்டினாள். அந்த முயற்சியையும் செய்துபார்த்துவிடுவது என்று நானும் விரும்பினேன். என்னால் அவர்கள் தங்கி இருக்கக்கூடிய முகவரியைக் கண்டுபிடிக்க இயலாததால் என் எண்ணத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது.\nஎதிர்பாராத தருணங்களில் அப்படி திடீர் திடீரென வாசலருகே வந்து நிற்பார். கொடுப்பதைச் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார். ஒருமுறை இரவுநடைக்குச் சென்று திரும்பும் தருணத்தில் அவர் எங்கள் வீட்டருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபொழுது வீட்டுக்குத்தான் வர நினைத்ததாகவும் ஏதோ கூச்சம் காரணமாக தயக்கத்தில் நின்றுவிட்டதாகவும் சொன்னார். பிறகு, அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று சாப்பிடவைத்து அனுப்பினேன்.\nஒருமுறை மணவிலக்குப் பத்திரத்தைத் தயார் செய்து வந்து சரிபார்த்துத் தருமாறு சொன்னார். மிகவும் கொதிப்பேறிய மனநிலையில் பேசினா���். அவர் உதடுகள் கிழிந்திருந்தன. தையல் போட்டிருந்தார்கள். அவரை எதுவும் கேட்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. எல்லாமே புரிந்தது. கிட்டத்தட்ட அரைமணிநேரம் அவருடன் பேசி அமைதிப்படுத்தினேன். அவரை அம்முயற்சியிலிருந்து பின்வாங்குமாறு செய்ய படாதபாடு படவேண்டியிருந்தது.\n“சட்டப்படி டைவர்ஸ் பண்ணிட்டுத்தான் பிரிஞ்சி வாழணுமா தனியா இருந்துட்டுப்போங்க. அதுல என்ன பிரச்சனை தனியா இருந்துட்டுப்போங்க. அதுல என்ன பிரச்சனை\n“சட்டப்படி அவளுக்குப் புருஷனா நான் வாழக்கூடாதுங்க. அதவிட நான் செத்துப்போகலாம்.”\nமீண்டும் அதே பேச்சு. அது ஒரு விடுமுறைக் காலம். இடம்மாறி இருந்தால் ஒருவேளை அவர் ஆறுதலாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.\n“ஒரு காரியம் செய்யுங்க. நான் கொஞ்சம் பணம் தரேன். பேசாம சிதம்பரம் போங்க. ரெண்டு முணுவாரம் ஊருல இருங்க. மனசு மாறும். அப்பறமா அம்மாவயாவது யாரயாவது தொணைக்கு கூப்பிட்டுக்கிட்டு வாங்க. சின்னதா இங்கயே ஒரு வீடு வாடகைக்குப் பாத்து இருங்க. சாவறேன் சாவறேன்னு சொல்லறதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்ல பாத்துக்குங்க.”\nசிறிதுநேர யோசனைக்குப் பிறகு அப்படியே செய்வதாகச் சொன்னார். பணம் கொடுத்து பேருந்தில் ஏற்றிவிட்டேன். அதற்கப்புறம் அவரைச் சந்தித்தது ஒருமாதம் கழித்தபிறகுதான். கல்லூரிக்கு அருகிலேயே கட்டண விருந்தாளியாக ஒரு வீட்டில் தங்கியிருப்பதாகவும் ஊரில் அறுவடை முடிந்தபிறகு அம்மா அப்பாவை அழைத்துக்கொண்டு வர இருப்பதாகவும் சொன்னார். எங்கள் குடியிருப்பிலேயே குறைந்த வாடகையில் ஒரு வீட்டைப் பார்த்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். பேச்சில் தெளிவும் நிதானமும் இருந்தன. முகத்திலும் சற்றே தெளிவு கூடிவந்திருப்பதைக் காண ஆறுதலாக இருந்தது.\nபத்து நாட்கள் கழிந்தபிறகு ஒரு ஞாயிறு காலையில் அவர் வீட்டுக்கு வந்தார். இன்னொரு நண்பரைக் காண்பதற்காக நான் தயாராகிக்கொண்டிருந்தேன். பத்திலிருந்து பத்தரைக்குள் பார்க்க வருவதாக வாக்களித்திருந்தேன். அப்போதே ஒன்பதரையைத் தொட்டுக்கொண்டிருந்தது நேரம்.\n“போன வாரம் வந்தன். வீடு பூட்டியிருந்திச்சி” வாசலுக்கு அந்தப்பக்கம் நின்றபடியே பேசினார். செருப்பைக்கூட கழற்றவில்லை.\n“ஆமாம். நாலு நாள் ஊருக்குப் போவறமாதிரி ஆயிடுச்சி. எங்க பெரியப்பா செத்துப்போயிட்டாரு. போன் வந்ததும் ஒடனே கௌம்பிப் போயிட்டம்.”\n“உலகத்துல எல்லாருக்கும் சாவு வருது. எனக்குத்தான் வரமாட்டுது.”\n“மறுபடியும் ஒங்க பழைய பல்லவிய ஆரம்பிச்சிட்டிங்களா இருக்கறவரிக்கும் ஒழுங்கா வாழற வழிய பாருங்க ராஜா.”\n“சரி, உள்ள வாங்க, சாப்படறிங்களா\n“இல்லங்க. வேணாம். ஓட்டல்ல இப்ப சாப்புட்டுத்தான் வரேன்.”\n“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீங்க கௌம்புங்க. எங்கயோ போக தயாரானமாதிரி இருக்கறிங்க.”\n“ஆமா. பத்துமணிக்கு வரேன்னு சொல்லியிருக்கேன். அதான் அவசரமா கௌம்பறேன்.”\n“கௌம்புங்க. கௌம்புங்க. நான் சும்மா பாத்துட்டு போகலாம்ன்னுதான் வந்தேன்.”\n“அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க. சும்மா பாக்கணும்ன்னு தோணிச்சி. அதான் கௌம்பிவந்தேன்.”\n“அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க. நீங்க கௌம்புங்க.”\n“ராத்திரிக்கு ஓய்வா இருக்கும்போது வேணும்னா வாங்க. பேசலாம்.”\nஇருவருமாக வீட்டைவிட்டு கிளம்பினோம். அவர் வழியில் தென்பட்ட பேருந்து நிறுத்தத்தில் நின்றுவிட்டார். அவருடன் தேநீராவது அருந்தினால் நல்லது என்று தோன்றியது.\n“ஒரு டீயாவது குடிக்கறீங்களா ராஜா\n“எல்லாம் ஆச்சிங்க. நான் சும்மா பாக்கத்தான் வந்தன். நீங்க கௌம்புங்க. ராத்திரி ஒங்களுக்கு போன் பண்றேன்.”\nநான் ஆட்டோ பிடித்துப் பயணத்தைத் தொடர்ந்தேன். அன்று இரவு அவர் திரும்பவும் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அல்லது தொலைபேசியிலாவது அழைப்பு வருமென நினைத்திருந்தேன். எதைச் சொல்ல வந்தாரோ, தெரியவில்லையே என்று அமுதாவிடம் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக என் மனத்தில் ஒருவித அமைதியின்மை படர்ந்தது. பாதித்தூக்கத்தில் பலமுறை அவரை நினைத்து நினைத்து விழித்துக்கொண்டேன்.\nஅடுத்த வாரம். மனஅடுக்குகளிடையே அச்சம்பவம் பின்னகர்ந்து தேய்ந்தது. காலை நேரம். அதிகாலை நடையை முடித்துக்கொண்டு திரும்பிய சமயம். தேநீரை அருந்தியபடி செய்தித்தாளைப் புரட்டினேன். இரண்டாவது பக்கத்தில் வந்திருந்த செய்தியைப் படித்ததும் நம்ப முடியாமல் அலறிவிட்டேன். அமுதா ஓடிவந்தாள். செய்தியை இருவருமாக மீண்டும் படித்தோம். நகரில் மாலைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த ராஜா நெஞ்சுவலியால் மரணமடைந்ததாகவும் ஆசிரியர்கள் சங்கம் கூடி அஞ்சலி செலுத்தியதாகவும் அச்செய்தியில் குறிப்பிட��்பட்டிருந்தது.\nஒருசில கணங்களுக்கு மீளமுடியாத திகைப்பில் ஆழ்ந்துபோனேன். மறுகணமே துக்கத்தில் மூழ்கியது மனம். “சாகறத தவிர எனக்கு வேற வழியே இல்லிங்க” என்று அவர் அடிக்கடி சொல்லக்கூடிய வாக்கியம் நினைவில் மிதந்து வந்தது. பார்க்கவந்து எதையுமே சொல்லாமல் போன கடந்தவாரச் சம்பவம் நெஞ்சில் முட்டியது. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அம்மரணச்செய்தி அவரைப் பற்றியதாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். எனக்குத் தெரிந்த இன்னொரு கல்லூரிப் பேராசிரியருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன். சுருக்கமாக அவர் அம்மரணச்செய்தியை உறுதிப்படுத்தினார். அறைக்குள் இருந்த சமயத்தில் திடீரென நெஞ்சுவலி வந்து அவஸ்தைப்பட்டதாகவும் அக்கம்பக்கத்தவர்கள் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்வதற்குள் மரணம் நேர்ந்துவிட்டதாகவும் சொன்னார்.\n எனக்கு விஷயமே தெரியாம போச்சே.”\n“போன ஞாயித்துக்கெழமை சாய்ங்காலமாம். எனக்கும் அடுத்த நாள்தான் தெரிஞ்சுது. நானும் போவலை. பாவம், குடும்பத்தில ஏதோ பிரச்சனை போலிருக்கு. “\nஅக்கணத்தில் என் துக்கம் பலமடங்கானது. கடந்த வாரம் எதையோ சொல்லவோ, பகிர்ந்துகொள்ளவோ வந்ததைப்போல வந்து சொல்லாமல் என் அவசரப் புறப்பாட்டைக் கண்டு உடனடியாகக் கிளம்பிப்போன அன்றுதான் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இனி ஒருபோதும் அறியமுடியாத அந்த விஷயத்துக்கான ஏக்கம் என் மனத்தைக் கனக்கவைத்தது. அவருடைய தொலைபேசி அழைப்பு ஒருநாளும் இனி வரப்போவதில்லை என்னும் உண்மை என் தொண்டையை அடைத்தது. பல கணங்கள் உறைந்தநிலையில் உட்கார்ந்திருந்தேன். நிதான நிலைக்குத் திரும்பியபோது அவர் அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருந்த தற்கொலை முயற்சியில் இறங்காததையும் இயற்கைமரணத்தாலேயே உயிர் துறந்ததையும் நினைத்தபோது சற்றே ஆறுதலாக இருந்தது.\nPingback: வார்த்தை - எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்) « Snap Judgment\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன��\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூலை செப் »\n“நாயகர்களை வளர்த்தெடுக்காத மண் மகிழ்வறியாதது,” என்று ஆண்டிரியா இதைக் கொண்டாடுகிறான். கலிலியோ அவனைத் திருத்துகிறா… twitter.com/i/web/status/1… 23 hours ago\nகேம் ஆஃப் த்ரோன்ஸ்சின் இறுதியாண்டுத் தொடர் ஏன் ரசிகர்களால் வெறுக்கப்பட்டது\nRT @tskrishnan: அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டா… 1 day ago\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 1 week ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 1 week ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 1 week ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 1 week ago\nபிக்பாஸ் : சிவாஜியை மிஞ்சிய மோகன்\nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அ���ிகாரிகள் அறிக்கை \nமணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடைவிழா\nகரு \"நாடக\" அரசியலின் நிலையற்ற தன்மை\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dr-krishnasamy-praised-mk-stalin-342545.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T11:52:45Z", "digest": "sha1:H72IISHNKQ3ORRKXYZ4ZTLUTKCZKCOFY", "length": 18809, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dr Krishnasamy praised MK Stalin's announcement on Name Change For Devandra Kula Vellalar | தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்றம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\n17 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\n26 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\n34 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\nAutomobiles டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...\n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nLifestyle இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்றம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு\nசென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக, திமுகவின் கீழ் கட்சிகள் ���ணிதிரண்டு வருகின்றன. இதில், புதியத் தமிழகம் கட்சி பாஜகவோடுக் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரையில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.\nசெய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, \"எங்களுடைய பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசை இதுவரை வலியுறுத்தி வந்தோம். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்காமலேயே உள்ளன. இருந்தாலும் ஆனாலும் வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் புதிய தமிழகம் கட்சி உள்ளது\" என்று சொல்லி இருந்தார்.\n7 சமூகத்தை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிப்பதில் அரசுக்கு ஒரு பிரச்சனையும் ஏற்பட போவதில்லை, குறிப்பாக எந்த நிதிச்சுமையும் வரப்போவதில்லை என்பதுதான் கிருஷ்ணசாமியின் வாதம். அதனால்தான் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில் அவர் உள்ளதாகவும், இதன்காரணமாகவே கூட்டணி இழுபறியும் நீடிப்பதாக சொல்லப்படுகிறது.\nபட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வேறு கட்சிகள் யாராவது அவர்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டால் அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்பது என்றும் கிருஷ்ணசாமி முடிவு செய்து வைத்திருந்தார்.\nஇந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யபடும் என்று தெரிவித்துள்ளது. இப்போது இதனை கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார். இத்தனை காலமாக பாஜக-அதிமுகவிடம் காத்துக்கிடந்தது புதிய தமிழகம்.\nஆனால் இப்படி ஒரு அறிவிப்பு திமுக தரப்பிலிருந்து வரவும் அதனை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார் கிருஷ்ணசாமி. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதனால் கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவும் வாய்ப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை கூட்டணி அமையாவிட்டாலும் சமுதாய அமைப்புகளை ஒன்றிணைத்து 20 தொகுதிகளில் போட்டியிடவும் கிருஷ்ணசாமி முடிவெடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிர்ச்சி வீடியோ... சுல்தானை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்.. தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin krishnaswamy alliance முக ஸ்டாலின் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-number-is-not-important-it-is-important-for-fighting-strengthm-says-thirumavalan-352023.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T11:40:03Z", "digest": "sha1:POSZCHSSCSFK635CYX6MVMFYSC3ZBI5Q", "length": 18495, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு | The number is not important, It is important for fighting strengthm, says Thirumavalan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\n13 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\n22 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்��்து வாழ்த்திய எம்பிக்கள்\n26 min ago உன்னை முழுசா படம் பிடிச்சுட்டேன்.. என்னை நீ கெஞ்சணும்.. கணக்கு டீச்சரை மிரட்டிய இளைஞர்.. \nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nLifestyle இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nசென்னை: மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றும், எண்ணிக்கை முக்கியமல்ல என்றும் எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் சிதம்பரம்(தனி) தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் கடும் போட்டிக்கு இடையே நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை சமூக நீதிக்கான வெற்றியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கொண்டாடி வருகிறது.\nசிதம்பரம் தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற பின்னர் சென்னை வந்த திருமாவளவன் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா.. ஸ்மிருதிக்கு முக்கிய பொறுப்பு.. ஜெட்லிக்கு கல்தா\nசென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.\nஅதன்பின்னர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், \"மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மக்களவை தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மையை தமிழகம் காப்பாற்றியுள்ளது. எண்ணிக்கை எந்தளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எதிர்த்து போராடும் வலிமை எவ்வளவு என்பதே முக்கியம்.\nமாநில உரிமைகளை முன்னிறுத்தி அகில இந்திய அளவில் தேர்தலை கண்ட இயக்கம் திமுக. தமிழகத்தை பண்பட்ட மாநிலமாக அண்ணாவும் கருணாநிதியும் மாற்றினார்கள். முக ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற அணி தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற்றது. மதச்சார்பின்மையை பாதுகாக்க தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது. லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனது வெற்றிவித்தியாசத்தை குறைக்க முடித்ததே தவிர, சிதம்பரம் தொகுதியில் எனது வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை\nபிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்கிறார்கள். பிரதமர் மோடி வெற்றி பெற் மறுநாளே இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பாதுகாப்புக்கு ஒரு சான்று\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிர்ச்சி வீடியோ... சுல்தானை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்.. தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீ��்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumavalavan vck chidambaram திருமாவளவன் விசிக சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cauvery-management-board-is-going-to-convene-on-june-24-353941.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T12:12:34Z", "digest": "sha1:ZNCMAK2L3D2SWWUU3KKDFG7YFPSGGCNH", "length": 15847, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "உத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் | Cauvery Management Board is going to convene on June 24 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 min ago நம்பிக்கை வாக்கெடுப்பே வேண்டாம்.. பதவி விலகிறாரா கர்நாடக முதல்வர் குமாரசாமி.. ஆளுநரை சந்திக்க முடிவு\n9 min ago ஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உரிமை கோர முடியாது.. ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு வாதம்\n13 min ago இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\n22 min ago உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை\nFinance Suzlon துளசி தாந்தியின் கடன் கம்மிதான்..ரூ.11,141 கோடி கடன்.. அடுத்தடுத்து தலைதூக்கும் கடன்பிரச்சனை\nSports நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\nCauvery Management Board: உத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்..சோகத்தில் தமிழக விவசாயிகள்- வீடியோ\nடெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்காதது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடுகிறது.\nகாவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் அதன் தலைவர் தலைமையில் கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டன.\nஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் உத்தரவிட்டது.\nஆயினும் கர்நாடக அரசு ஒரு சொட்டு நீரை கூட தரவில்லை. எப்போது கேட்டாலும் மழையில்லை என்பதே கர்நாடகத்தின் பதிலாக இருந்தது. இந்த நிலையில் வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.\nதண்ணி இல்லப்பா.. வீட்ல இருந்தே வேலை செய்யுங்க.. ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் கட்டளை\nஇந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது காவிரியில் தண்ணீர் திறக்காதது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\nராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\nநாடாளுமன்றத்தில் வைகோவுக்கு ஓடோடி சென்று வாழ்த்து தெரிவித்த சு.சுவாமி\nஅப்போது மயில்சாமி.. இப்போது சிவன்.. இந்தியாவை தலை நிமிர வைத்த 2 தமிழர்கள்.. இஸ்ரோவின் விழுதுகள்\nசந்திரயான் 2 வெற்றியால் நிலவை பற்றிய நமது அறிவியல் மேலும் மேம்படும்.. பிரதமர் மோடி பாராட்டு\nநிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\n8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\nவேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nநாசா எப்படி உள்ளே வந்தது சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n7 நாட்களை குறைத்த இஸ்ரோ.. நிலவின் மர்ம தேசத்திற்கு 48 நாளில் செல்லும் சந்திரயான் 2.. பிளான் இதுதான்\n27 கிலோ பிரக்யான்.. வெறும் 14 நாள�� சோதனைக்காக இஸ்ரோ அனுப்பும் குட்டி ரோபோ.. என்ன காரணம்\nநாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka cauvery water கர்நாடகம் காவிரி தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/dindigul-srinivasan-asks-vote-for-apple-instead-of-mango-345385.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T12:07:32Z", "digest": "sha1:DCEY2DZNCDOX7U4RIXYW5TVXGIAWQEH2", "length": 17166, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்க ஓட்டு ஆப்பிளுக்கே.. இல்லை மாம்பழத்துக்கே.. மண்டையில் அடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்! | Dindigul Srinivasan asks vote for Apple instead of Mango - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n4 min ago ஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உரிமை கோர முடியாது.. ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு வாதம்\n8 min ago இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\n17 min ago உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\n32 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\nFinance Suzlon துளசி தாந்தியின் கடன் கம்மிதான்..ரூ.11,141 கோடி கடன்.. அடுத்தடுத்து தலைதூக்கும் கடன்பிரச்சனை\nSports நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\nAutomobiles டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nLifestyle இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ஓட்டு ஆப்பிளுக்கே.. இல்லை மாம்பழத்துக்கே.. மண்டையில் அடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்ட போது வாய் தவறி அமைச்சர் திண்டுக்க���் சீனிவாசன் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.\nநாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார் திண்டுக்கல் சீனிவாசன்.\nசிரி, சிரிச்சுட்டே இரு.. உம்முன்னு இருக்காதே.. மகனுக்கு ப.சிதம்பரம் கொடுத்த செம டிப்ஸ்\nஅமைச்சரின் சொந்த தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டிய பதற்றம் திண்டுக்கல் சீனிவாசனிடம் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர் அதிமுக கூட்டணி குறித்தும் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகள் குறித்தும் விளக்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் உங்கள் ஓட்டு மாம்பழ சின்னத்துக்கே என கூறுவதற்கு பதிலாக உங்கள் ஓட்டு ஆப்பிள் சின்னத்திற்கே என கூறினார்.\nஇதனால் வேட்பாளரே அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கூட்டத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் சுதாரித்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் தனது தவறை திருத்திக் கொண்டார்.\nஇதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல்லில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பக்கம் போட்டியிடுகிறார். மோடியின் பேரன் ராகுல் காந்தி இன்னொரு பக்கம் போட்டியிடுகிறார் என்று கூறி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்\nரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் கொடுத்தால்.. எச். ராஜாவுக்கு கோபம் வருதே\nராஜ்ய சபா எம்பி சீட்.. ஸ்டாலினிடம் இதை செய்ய சொன்னதே நான் தாங்க.. வைகோ கலகல\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்\nபழனி சண்முகாநதி பாலம் உடைந்து விடுமென விஷமிகள் புரளி.. ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள்\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nகாதலர்களை சேர்த்து வைத்த திண்டுக்கல் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த பரிசு.. டிஐஜி அதிரடி உத்தரவு\nபச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு\nதனியார் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா.. சேர்க்க அனுமதி கொடுத்த ஹைகோர்ட்\nஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\nகாவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.. கர்நாடக கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndindigul srinivasan dindigul apple mango திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் மாம்பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/thai-cave-artists-huge-mural-honours-rescue-heroes-325528.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T12:01:56Z", "digest": "sha1:2EZRVORHWWRYPBQLWYU6DYJPVJPXCBIE", "length": 23445, "nlines": 242, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய்லாந்து குகை மீட்பு: நாயகர்களுக்கு கலை மரியாதை | Thai cave: Artists' huge mural honours rescue heroes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n2 min ago இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\n12 min ago உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\n26 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\n35 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\nAutomobiles டீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...\n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nLifestyle இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாய்லாந்து குகை மீட்பு: நாயகர்களுக்கு கலை மரியாதை\nதாய்லாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான சியாங் ராய் மாகாணத்தின் தாங் லுயாங் குகைக்குள் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறார்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை மீட்ட கதாநாயகர்களை கௌரவிக்கும் விதமாக மிக பெரிய சுவரோவியம் வரைந்து மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.\nதாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை\nதாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை\nஇந்த கலை வேலைப்பாடு உள்ளூர் ஓவியர்கள் குழுவால் வரையப்பட்டுள்ளது. \"காட்டுப்பன்றிகள்\" கால்பந்து அணியை சேர்ந்த தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்டோரை மீட்கும் பணியின்போது உயிரிழந்த தாய்லாந்து கடற்படையின் முன்னாள் படையினர் சமான் குனானுக்கு இந்த சுவரேவியங்களில் மிக முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nவெற்றிகரமாக முடிந்த மீட்பு நடவடிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கண்காட்சியின் ஒரு பகுதியாக தாய்லாந்தின் வட பகுதியிலுள்ள தனியார் கலைக்கூடம் ஒன்றான 'ஆர்ட் பிரிட்ஜில்' இந்த சுவரோலியங்கள் காட்சிக்கு திறக்கப்பட்டுள்ளது.\nதாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை\nகுகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களின் கால்பந்து வீர்ர்களை குறிக்கும் விதமாக ஒரு காட்டு பன்றியும், அதன் குட்டிகள் காலடியில் இருப்பதை போன்று சமான் குனானின் சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை\nகடந்த மாதம் ஜூன் 23ம் தேதி தாம் லுயாங் குகையில் சிக்கிக்கொண்டனர். 9 நாட்கள் கழித்து, ஜூலை 2ம் தேதி 4 கிலோமீட்டருக்கு அப்பால் மீட்புதவி முக்குளிப்போரால் அவர்கள் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டது.\nதாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை\nதாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை\nகீழ் காணுகின்ற பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்���வர் ரிக் ஸ்டான்டன் உள்பட, குகையில் சிக்குண்டோரை மீட்பதற்கு மிக முக்கிய பங்காற்றிய கதாநாயகர்களை இந்த சுவரோவியங்கள் சித்தரிக்கின்றன.\nஸ்டான்டன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த சகா முக்குளிப்பவர் ஜான் வோலாதென் (கீழே) ஆகியோர் 9 நாட்களாக குகையில் சிக்கியிருந்த 12 சிறார்களையும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரையும் முதலில் சென்றடைந்து கண்டுபிடித்தனர்.\nதாய்லாந்து குகை மீட்பில் தண்ணீரை வெளியேற்ற உதவிய இந்திய குழு\nதாய்லாந்து குகை: மயக்க மருந்து கொடுத்து மீட்கப்பட்டார்களா சிறுவர்கள்\nதாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை\n\"இது முற்றிலும் தெரியாத, முன்னொருபோதும் செல்லாத பகுதியாகும், இதுபோல இதற்கு முன்னால் ஏதுவும் செய்யவில்லை. எனவே, நிச்சயமாக சந்தேகங்கள் இருந்தன\" என்று ஸ்டான்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபிரிட்டனுக்கு திரும்புகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜான் வோலாதென், \"அவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்தோம். சிக்கலான நிலைமையை உணர்ந்ததால்தான் அனைவரையும் மீட்க இவ்வளவு காலமாகியது\" என்று கூறினார்.\nபிரிட்டன் முக்குளிப்பவர் வெர்ன் அன்ஸ்வர்த்தும் சுவரோவியத்தில் சிறப்பிடம் பெறுகிறார்.\nதாய்லாந்து குகை: சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nதாய்லாந்து குகை: மீட்புப்பணி வெற்றிகரமாக நிறைவு\nதாய்லாந்து குகையும், அது பற்றிய கதையும்: 5 கேள்வி, பதில்\nகுகையின் அருகில் வாழ்ந்த அன்ஸ்வர்த், தாம் லுயாங் குகை வளாகம் பற்றி விரிவாக ஆய்வு செய்திருந்தது மிகவும் நன்மையானதாக அமைந்தது.\nசுவரோவியத்தில் வரையப்பட்டுள்ள குகை ஆய்வில் ஈடுபட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த ராபர்ட் சார்லஸ் ஹார்பரின் உருவம்.\nதனிச்சிறப்பு மிக்க தொப்பியோடு இந்த குகை மீட்பு நடவடிக்கையின் தலைவர் சியாங் ராய் மாகாண ஆளுநர் நொரன்பாக் அசோட்டானகாரன்.\nதாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை\nஇந்த குகையின் எதிர்காலம் பற்றி குறிப்பிடுகையில், \"இந்த குகை மீட்பு நடவடிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, இந்த குகை பகுதி வாழும் அருங்காட்சியகமாக உருவாகும்\" என்று நொரன்பாக் அசோட்டானகாரன் தெரிவித்தார்.\n\"ஊடாடும் தரவுதளம் ஒன்று அம���க்கப்படும். அனைவரையும் கவருகின்ற தாய்லாந்தின் இன்னொரு இடமாக இது மாறும்\" என்று அவர் கூறினார்.\nதாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்: என்ன செய்கிறது மீட்புக் குழு\nசிரியா: ஐ.எஸ் படைகளிடமிருந்து 422 பேர் மீட்பு\nஆப்கானிஸ்தான்: காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழப்பு\nவீடு தேடி வந்தவர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்த பாப்பாள்\nகாடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள்\n காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்- வைரலாகும் படம்\nதாய்லாந்து மக்களை கவர்ந்த அபூர்வ ஆமை.. காசு கொடுத்து வாங்க தயங்கும் மக்கள்.. என்ன காரணம்\n3 மனைவிகள்.. 7 குழந்தைகள்.. 4-ஆவதாக பாதுகாப்பு அதிகாரியை மணந்தார் 66 வயது தாய்லாந்து அரசர்\n'இந்த’ பீச்சில் செல்பி எடுத்தால் மரண தண்டனை.. மிரட்டும் தாய்லாந்து அரசு\nமுன் ஜென்மத்து காதலர்கள் என்ற நம்பிக்கை.. 6 வயது அண்ணனிற்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nதமிழகத்தை புரட்டிப் போட வரும் 'கஜா' புயல்... நவம்பர் 16ல் உஷார் மக்களே\nபுத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு\nகுகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்\nகுகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்\nதாய்லாந்து குகை மீட்பு: புதிரான கேள்விகளுக்கான பதில்கள்\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nதாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthailand cave boy தாய்லாந்து குகை சிறுவர்கள்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\nஅன்று மட்டும் தெளிவா பேசறாருன்னீங்க.. இன்னிக்கு குழப்புறாரா.. தமிழிசைக்கு ரஜினி ரசிகர்கள் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-othe-9-parties-will-not-participate-the-kamal-s-party-meeting-stalin-320072.html", "date_download": "2019-07-22T11:48:41Z", "digest": "sha1:K2LCEJFZJZZE2CN4ZBWFKONMTMYOA4H3", "length": 15260, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின் அதிரடி! | DMK and othe 9 parties will not participate in the Kamal's all party meeting: Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n13 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\n22 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\n30 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\n34 min ago உன்னை முழுசா படம் பிடிச்சுட்டேன்.. என்னை நீ கெஞ்சணும்.. கணக்கு டீச்சரை மிரட்டிய இளைஞர்.. \nதிமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின் அதிரடி\nகமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின்-வீடியோ\nசென்னை: திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பங்கேற்கும் அனைத்துக்கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என அறிவித்திருந்தார்.\nஆனால் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க நல்லக்கண்ணு ஒப்புக்கொள்ளவில்லை என முத்தரசன் கூறியிருந்தார். மேலும் நல்லக்கண்ணும் இந்த கூட்டத்தில் பங்கேற்போவதில்லை என்றார்.\nஇந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், 19-ந் தேதி (நாளை) கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த ஸ்டாலின், தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என���று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர்.\nஎனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.\nமுன்னதாக திமுக சார்பில் காவிரி விவகாரம் தொடர்பாக நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \\\"தங்கம்\\\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nவரப் போகுது இளைஞர் அணி மாநாடு.. போட்டா போட்டி.. யாருக்கு சான்ஸ் தருவார் உதயநிதி\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஎல்லோரையும் ஏத்தி வச்சேன்.. என் மகனுக்கு உதவ யாரும் இல்லை.. வருத்தத்தில் அழகிரி\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபையில் அருமை.. அதிமுக- திமுக அடித்துக் கொண்டாலும்.. இந்த ஒரு விஷயத்தில் நல்ல ஒற்றுமை\nஎன்.ஐ.ஏ. சட்டத்தில் என்ன திருத்தங்கள் திமுகவின் நிலைப்பாடு என்ன\nஎன் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொல்லவும் சதி நடந்தது.. துரைமுருகன் பகீர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை தேர்தல்.. தந்தையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lawyers-conducts-seminar-chennai-egmore-demanding-cauvery-management-board-318288.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T12:21:04Z", "digest": "sha1:UHQYKKJ6BZDAY3JZF5F2JB4DFW3ORYAV", "length": 16010, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம், காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி நாம் தமிழர் கருத்தரங்கம்- பாமக பங்கேற்பு | Lawyers conducts seminar in Chennai Egmore demanding Cauvery Management board - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ���கானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n7 min ago உங்க வீட்டு கக்கூஸை கிளீன் பண்றதா என் வேலை.. சாத்வி பிரக்யா சர்ச்சை பேச்சு\n12 min ago நம்பிக்கை வாக்கெடுப்பே வேண்டாம்.. பதவி விலகிறாரா கர்நாடக முதல்வர் குமாரசாமி.. ஆளுநரை சந்திக்க முடிவு\n18 min ago ஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உரிமை கோர முடியாது.. ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு வாதம்\n21 min ago இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை\nFinance Suzlon துளசி தாந்தியின் கடன் கம்மிதான்..ரூ.11,141 கோடி கடன்.. அடுத்தடுத்து தலைதூக்கும் கடன்பிரச்சனை\nSports நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி மேலாண்மை வாரியம், காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி நாம் தமிழர் கருத்தரங்கம்- பாமக பங்கேற்பு\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரியும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை மாபெரும் கருத்தரங்கத்தை நடத்துகிறது.\nசென்னை எழும்பூரில் உள்ள பயாஸ் மகால், ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் இன்றுகாலை 10 மணி முதல் மாலை 3 வரை இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பாமக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலு இயக்குநர் பாரதிராஜா, சமூக ஆர்வலர��� பியூஸ் மானுஸ், மணியரசன் மற்றும் சீமான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், அன்புமகள் ஆசிஃபா-வின் மரணத்திற்கு நீதி கேட்டும் நாம் தமிழர் #வழக்கறிஞர்_பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம்#நாளை 28-04-2018 காலை 10 மணிமுதல்\nஎழும்பூர், பயாஸ் மகால், ஆல்பர்ட் திரையரங்கம் அருகில்#சீமான் #பாரதிராஜா #மணியரசன் pic.twitter.com/0qj7F6Tl6I\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாத பங்கை வழங்க வேண்டும்: மேலாண்மை ஆணையம் அதிரடி\nகாவிரி விவகாரத்தில் பாஜக தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.. தீர்ப்பு குறித்து தமிழிசை பெருமிதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஆணையம்தான்.. உடனே செயல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம்.. டிராப்ட்டை திருத்துங்க.. மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் திடீர் பாய்ச்சல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் மோடி கொடும்பாவி எரிப்பு\nகாவிரி விவகாரம்: மே 15-ல் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம்.. விவசாய சங்கங்கள் தீர்மானம்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது.. அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டம்\n4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுப்பு.. காவிரி நீர் தர முடியுமா முடியாதா\n2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் உறுதி- நாசர் தகவல்- Exclusive\nமொழிவழி தேசிய இனங்களுக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுக- நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை\n2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.. தினகரன் கணிப்பு\nகாவிரி விவகாரம்: ஏப்.25 முதல் 29 வரை டெல்டா மாவட்டங்களில் அதிமுக பொதுக்கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery management board lawyers seminar pmk காவிரி மேலாண்மை வாரியம் வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pollachi-bus-driver-sentenced-319482.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T12:30:56Z", "digest": "sha1:QW3PONBAAJ6FIK43RBMOOLHI2VG7IAZW", "length": 22053, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கத்திய பயணிகள்.. கண்டுக்காத முருகானந்தம்.. ரோட்டில் நிறுத்திய போலீஸ்.. காரணம் \"செல்\"! | Pollachi bus driver sentenced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n1 min ago துடைப்பமும் கையுமாக.. சிவரஞ்சனி வாயில் அப்படி ஒரு கெட்டவார்த்தை.. அந்த சின்ன பையன் அதுக்கு மேல\n17 min ago உங்க வீட்டு கக்கூஸை கிளீன் பண்றதா என் வேலை.. சாத்வி பிரக்யா சர்ச்சை பேச்சு\n21 min ago சரக்கு அடிக்க காசு கேட்டு நச்சரித்த அஜித்.. ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் சரோஜா செஞ்ச கொடூரம்\n22 min ago நம்பிக்கை வாக்கெடுப்பே வேண்டாம்.. பதவி விலகிறாரா கர்நாடக முதல்வர் குமாரசாமி.. ஆளுநரை சந்திக்க முடிவு\nAutomobiles பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...\nMovies மங்காத்தா பிரேம்ஜி போட்ட \"மாரியாத்தா\" வீடியோ\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nFinance Suzlon துளசி தாந்தியின் கடன் கம்மிதான்..ரூ.11,141 கோடி கடன்.. அடுத்தடுத்து தலைதூக்கும் கடன்பிரச்சனை\nSports நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத்திய பயணிகள்.. கண்டுக்காத முருகானந்தம்.. ரோட்டில் நிறுத்திய போலீஸ்.. காரணம் \"செல்\"\nசெல்போன் பேசியதால் நடு ரோட்டுக்கு வந்த முருகானந்தம் என்பவரின் கதை இது.\nபொள்ளாச்சி: செல்போன் பேசியதால் நடு ரோட்டுக்கு வந்த முருகானந்தம் என்பவரின் கதை இது.\nபொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாலிண்டிலிருந்து மீனாட்சிபுரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று கிளம்பியது. அதனை முருகானந்தம் 28, என்பவர் ஓட்டினார். பேருந்தில் 40-க்கும் மேல் பயணிகள் இருந்தனர். பஸ் சென்று கொண்டிருக்கும்போதே டிரைவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதனால் செல்போனை பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டினார்.\nதூக்கி வாரிப்போட்டது பயணிகளுக்கு. ஓரிரு நிமிடங்கள் பேசி செல்போனை வைத்துவிடுவார் என்று பார்த்தால் முருகானந்தம் பேசிக்கொண்டே இருந்தார். எனவே பயணிகளுள் சிலர் அவரிடம் சென்று, \"செல்போனை கட் செய்துவிட்டு ஓட்டுங்கள்\" என்று தெரிவித்தனர்.\nஆனால் முருகானந்தம் அதனை காதிலே வாங்கிக் க���ள்ளவில்லை. ஒரு சில பயணிகள் தங்கள் இருக்கையிலிருந்தபடியே சத்தம் போட்டனர். எதுவுமே முருகானந்தத்தின் முன் செல்லுபடியாகவில்லை. பயணிகளுக்கோ ஒவ்வொரு நிமிடமும் திக்... திக்... பிரயாணமாகவே இருந்தது. எப்போ என்ன ஆகுமோ என்று டிரைவரையும் சாலையின் எதிர்புறத்தையும் பார்த்தவாறே மிரண்டு கொண்டிருந்தனர். இப்படியே விட்டால் சரிவராது என்றெண்ணிய பயணிகளில் சிலர் முருகானந்தம் செல்போன் பேசி தாறுமாறாக ஓட்டுவதை தங்களது செல்போன்களில் படம் பிடித்து கொண்டனர். பேருந்து நிறுத்தம் எப்போது வரும் என்று காத்திருந்தனர்.\nகடைசியாக பஸ் நின்றதும், முதல் வேலையாக நேராக பயணிகள் பொள்ளாச்சி காவல்நிலையம் சென்றனர். அங்கிருந்த டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தியிடம் முருகானந்தத்தின் சாகச வேலையை கூறி, செல்போன் காட்சிகளையும் ஆதாரங்களாக காட்டி முறையிட்டனர் வீடியோவை பார்த்து டிஎஸ்பி, உடனடியாக முருகானந்தத்தை காவல்நிலையம் அழைத்து வர உத்தரவிட்டார். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் காலை பஸ்ஸை எடுக்க தயாராக இருந்த போலீசார் சுற்றி வளைத்ததும் திருதிருவென முழித்தார் முருகானந்தத்தை முதல்வேலையாக அவரிடமிருந்த மொபைல்போன், லைசென்ஸ் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇப்போது டி.எஸ்.பி., முன்னிலையில் முருகானந்தம் ஆஜர். \"இப்படிதான் வண்டி ஓட்டுவதா இவ்வளவு பேரின் உயிருக்கு என்ன உத்திரவாதம் இவ்வளவு பேரின் உயிருக்கு என்ன உத்திரவாதம்\" என்றார் டிஎஸ்பி கடுங்கோபத்துடன். \"செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டியது தப்புதான் சார், இனிமேல் இது போல செய்ய மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்\" என்றார் முருகானந்தம். ஆனால் டிஎஸ்பியோ, இப்படியே விட்டால் நீங்களெல்லாம் திருந்தமாட்டீர்கள், என்று சொல்லி, முருகானந்தத்தை ஒருநாள் முழுவதும் சிக்னலில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற விசித்திர தண்டனையை வழங்கிவிட்டார்.\nஆடிப்போய் விட்டார் முருகானந்தம். இதையடுத்து, பொள்ளாச்சி-கோவை ரோடு காந்தி சிலை சிக்னல் அருகில் உச்சிவெயிலில் 2 மணிக்கு நிறுத்தப்பட்டார் முருகானந்தம். மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என 6 மணி நேரம் \"செல்போன் முருகானந்தம்\" போக்குவரத்து சிக்னலில் வாகனங்களை சீர்படுத்தி ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இதில் இடையிடையே முருகானந்தம் ஒழுங்காக வேலையை செய்கிறாரா என்று போக்குவரத்து போலீசார் அவரை கண்காணித்து கொண்டும் இருந்தனர்.\nஅபராதம் விதித்தாலும் இதுபோன்ற செயல் மீண்டும் செய்யதான் தோன்றும் என்பதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு உத்தரவிட்டதாகவும், அப்போதுதான் போக்குவரத்தில் நிலவும் சிரமங்களும் மக்களின் கஷ்டமும் ஓட்டுனர்களுக்கு தெரியும் என்றும் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இந்த சம்பவம் தற்போது வலைதளங்களில் வேகவேகமாக பரவி வருகிறது. மனித உயிர்களின் மகத்துவம் தெரிய நூதன தண்டனையை அளித்த டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்திக்கு பயணிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். அது சரி... தனியார் பேருந்து ஓட்டுனர் என்பதால் டிஎஸ்பி தண்டனை வழங்கிவிட்டார்... அரசு பேருந்து ஓட்டுனர் இதே தவறினை செய்தால்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts driver pollachi cell phone மாவட்டங்கள் பொள்ளாச்சி செல்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-22T12:22:54Z", "digest": "sha1:ZTL2NARRPCNW25AZ44DQVC25GPAFVPCN", "length": 17631, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டிமனி நான்காக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 153.7588; 307.5176 கி/மோல்\nஅடர்த்தி 6.64 கி/செ.மீ3 (சாய்சதுர வடிவம்) [1]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.0\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஆண்டிமனி நான்காக்சைடு அல்லது ஆண்டிமனி டெட்ராக்சைடு (Antimony tetroxide) என்பது Sb2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இயற்கையில் இச்சேர்மப் பொருள் செர்வண்டைட் என்ற கனிமப்பொருளாகக் காணப்படுகிறது[2]. வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் சூடுபடுத்தும்போது மஞ்சள் நிறமாக மாறுகிறது. SbO2 என்ற ஆண்டிமனி நான்காக்சைடின் முற்றுப்பெறா வாய்ப்பாடு, இரண்டு ஆண்டிமனி மையங்களின் இருப்பைத் தெரிவிக்கிறது.\nஆண்டிமனி மூவாக்சைடை காற்றில் சூடாக்கும்போது ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:[3]\n800 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆண்டிமனி(V) ஆக்சைடு ஆக்சிசனை இழந்து ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:\nஇச்சேர்மம் கலப்பு இணைதிறன் அமைப்பைக் கொண்டு ஆண்டிமனி(V) மற்றும் ஆண்டிமனி(III) உலோக மையங்களைப் பெற்றுள்ளது. ஆண்டிமனி நான்காக்சைடு சாய்துரம் மற்றும் ஒற்றைசரிவு உருவமைப்பு என்ற இரண்டு வகையான பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது[1]. இரண்டு வடிவங்களிலும் நான்கு ஆக்சைடுகளால் கட்டப்பட்ட உருக்குலைந்த ஆண்டிமனி(III) மையங்கள் அடுக்கப்பட்டு உருவான எண்முக அமைப்புகள் வெளிப்படுகின்றன.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60337", "date_download": "2019-07-22T12:13:39Z", "digest": "sha1:W2TTP5PT4MERIP5ODAJF52OH7U3XFVUO", "length": 19963, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "சம்ஸ்கிருதத்தின் அழிவு?", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1 »\nஅடடா மோடி அரசு சமஸ்கிருதவாரம் கொண்டாட உத்தரவிட்டதன் காரணம் இதுதானா நினைவுதினக்கொண்டாட்டம். இறப்பை நினைவுகூரும் வாரத்தைக் கூடவா இந்த தமிழ் தேசிய பாஸிசவாதிகள் எதிர்க்கிறார்கள்.என்ன ஒரு காட்டிமிராண்டித்தனம்.சே..\nநானறிந்த ஈழத்தமிழ் நண்பர்கள் அனைவருமே தமிழகத் தமிழர்களைவிட அறிவுத்திறன் கொண்டவர்கள், வாசிப்பு கொண்டவர்கள். ஆனால் அவர்கள் சீமான் போன்ற ஒருவரை எப்படி மேடையேற்றி அமர்ந்து கேட்டு ரசிக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். இத்தனை கல்வியும் ஆர்வமும் இருந்தும் ஈழத்தில் இருந்து ஒரு முதன்மையான அறிவுலகச் சாதனை ஏன் நிகழவில்லை என எண்ணியிருக்கிறேன் [தளையசிங்கம் என்னும் தொடக்கம் தவிர்த்து]\nஅதற்கான பதில் உங்கள் கடிதத்தில் உள்ளது என்று பட்டது. ஆறுமுகநாவலர் முதல் கதிரைவேற்பிள்ளை வழியாக இன்று வரை தொடரும் ஒரு மனநிலை. அதை எதிர்மறை மனநிலை என்று சொல்லலாம். ஏதோ ஓரு தாழ்வுணர்ச்சி காரணமாக தன்னை ஒரு பீடத்தில் வைத்துக்கொண்டு எளியநக்கல்கள் வழியாகக் கடந்துசெல்வது. ஓர் அறிவியக்கத்தை நிகழ்த்துவதற்கான நீடித்த பொறுமையை, உழைப்பை அளிக்காமல் வசதியான கட்டங்களுக்குள் கம்பு சுற்றுவது.\nசம்ஸ்கிருதம் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும், மகாபாரத காலகட்டத்துக்கு முன்னர், நாலைந்துவகை குறுமொழிகளாகப் பேசப்பட்டது. பின்பு இந்து மதத்தின் நாடளாவிய அறிவியக்கத்துக்காக அதை தரப்படுத்தினார்கள். அதன்பின்னரே அது சம்ஸ்கிருதம் என அழைக்கப்பட்டது. என்றும் அது அறிஞர்களின் மொழியே. மூலநூல்களை வாசிப்பவர்களுக்கு மட்டும் உரிய மொழியே. அதை ஒருவர் அன்றாடப்பேச்சுக்கு பயன்படுத்த முடியாது.\nஆனால் அதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வருடங்களாக தொடர்ச்சியாக ஓர் அறிவியக்கம் நிகழ்ந்துள்ளது. தத்துவம், இலக்கியம் மற்றும் மதநூல்கள் அதில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள அறிஞர்களின் நூல்கள் அதில் உள்ளன. அது வைதிக மரபுக்கான மொழி அல்ல. இணையாகவே அதில் பிற மரபுகளின் நூல்களும் உள்ளன. நாத்திக மரபுகள், அவைதிக மரபுகள் மற்றும் சிற்பக்கலை, மருத்துவம் போன்ற நூல்கள்.\nஇன்று சம்ஸ்கிருதம் பண்டைய இந்தியாவின் ஞானக்களஞ்சியத்தின் மொழி. அத்துடன் அந்த ஞானக்களஞ்சியம் தொடர்ந்து இந்தியாவின் பிறமொழிகளுடன் உரையாடிக்கொண்டிருக்கிறது. ஆகவே இந்தியாவின் எந்த ஒரு மொழி இலக்கியத்தை அணுகி அறியவேண்டுமென்றாலும் அதற்கு சம்ஸ்கிருதம் தேவை. சம்ஸ்கிருதம் ஓர் அறிவியக்க மொழியாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்குமென்றே நினைக்கிறேன்.\nஉங்களுக்கு சமஸ்கிருத எதிர்ப்போ மறுப்போ இருக்கலாம். அப்படியென்றால் அதை வெளிப்படுத்தும் முறை இதுவல்ல. அந்த பெரும் மரபை இப்படி முச்சந்தி ‘காமெடிகள்’ மூலம் கடந்துசெல்லவும் முடியாது. ஓர் அறிவியக்கத்தை இணையான ஆற்றல் கொண்ட இன்னொரு அறிவியக்கம் மூலமே எதிர்கொள்ளமுடியும்.\nசம்ஸ்கிருதம் அழியுமென்றே வைத்துக்கொள்வோம். அதில் என்ன குதூகலம் தமிழ் கூடத்தான் அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மற்றவர்கள் எம்பிக்குதிக்கவேண்டுமா என்ன தமிழ் கூடத்தான் அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மற்றவர்கள் எம்பிக்குதிக்கவேண்டுமா என்ன சம்ஸ்கிருதம் பிராகிருதம் பாலி தமிழ் போன்ற மொழிகள் அழிந்தால் இந்தியா இல்லை. அவற்றை அழியவிடாமல் காக்கவே எந்த அரசும் முயலும்.\nஅன்புள்ள சிவேந்திரன், இன்னொருவர் இக்கடிதத்தை எழுதியிருந்தால் ஓர் உதட்டுச்சுழிப்புடன் அழித்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியும். ஆகவே இந்நீண்ட கடிதம். சம்ஸ்கிருதத்தின் பண்டைய அறிவியக்கம் இன்று எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறதோ அதில் கால்வாசிப்பேரால்கூட தமிழ் இலக்கியமரபு வாசிக்கப்படுவதில்லை தெரியுமா அடிப்படை தமிழறிவே தமிழகத்தில் இல்லாமலாகி வருகிறது தெரியுமா அடிப்படை தமிழறிவே தமிழகத்தில் இல்லாமலாகி வருகிறது தெரியுமா அறுபதுகளுடன் தமிழியக்கமே அழிந்துவிட்டது தெரியுமா\nஅதை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள். அதற்கு ஆய்வும் பொறுமையும் தேவை. அப்படி திரும்பினால் தமிழை அறிய மிக உதவியான மொழிகளாகவே சம்ஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் காண்பீர்கள். ஓர் உண்மையான அறிஞன் எந்நிலையிலும் காழ்ப்புகளை, சில்லறைக்கேலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டான்.\nஒரு சிறு எதிர்மறைத்தன்மை எஞ்சியிருந்தால்கூட அது அஸ்திவாரத்தில் கோணலாகிவிடும். மொத்த அறிவியக்கத்தையே திரிபடையச்செய்யு��். அதற்காகச் செலவிடப்படும் வாழ்க்கையைப்போல வீணான பிறிதொன்று இல்லை. நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு அழுத்தமான அறிவுச்செயல்பாட்டை. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.\nஇல்லையேல் நீங்களும் செந்தமிழன் சீமானின் உரைகேட்க சென்று அமரவேண்டியதுதான்.\nஅறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-30\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51\nTags: அறிவியக்கம், சம்ஸ்கிருதம், தமிழ், பாலி, பிராகிருதம், மொழி, வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nதிரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்\nவெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/jeganmohan-reddy-and-chandrababu-naidu-conflict-andhra-assembly", "date_download": "2019-07-22T13:24:27Z", "digest": "sha1:WTXEXMPFBZMSJ33AUNOQWLBIWZ6N3SZW", "length": 11174, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கழுதை மேய்ச்சீங்களா... ஜெகன்,சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்! | jeganmohan reddy and chandrababu naidu conflict in andhra assembly | nakkheeran", "raw_content": "\nகழுதை மேய்ச்சீங்களா... ஜெகன்,சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்\nசந்திரபாபு நாயுடு-ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருவதால் ஆந்திர சட்டப்பேரவையில் கடும் அமளி, ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தனது தகுதியை மீறி செயல்படுவதாக தெலுங்கு தேசம் குற்றச்சாட்டியுள்ளது. சந்திரபாபு நாயுடு பேசும் போது, தெலுங்குதேசம் கட்சியை பற்றியும். என்னை பற்றியும் மிகவும் கேவலமாக பேசி வருகிறார். நான் 35 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கிறேன். இப்படி ஒரு அவல நிலையை இதற்கு முன்பு பார்த்ததில்லை. தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படுவதை கேட்டால், கடந்த முறை நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது கழுதை மேய்த்தீர்களா என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்கிறார்.\nஅமைச்சர் ஒருவர் எப்போதும் பிணத்தை போல் இருக்கிறீர்களே என்று கூறுகிறார். வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் கூறுகிறார். ஆனால் யாருக்கு வழக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. முதல்வருக்கு எந்தவிதமான ஞானமும் இல்லை. அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது\" இவ்வாறு கூறினார். ஜெகன் மோகன் ரெட்டி பேசும் போது, விவசாய கடன் வழங்குவதில் தவறான தகவல்களை கூறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. எங்களிடம் இருக்கும் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று தெரியாது என்று ஜெகன் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\n‘தமிழ்நாடு நாள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்... இன்று கீழே இருக்கும், நாளை மேலே வரும்... சட்டசபையில் ஈ.பி.எஸ்.\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\nமோடி நினைத்தால் திமுக... ராஜேந்திர பாலாஜி\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஅமைச்சர் வீட்டுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க...\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post.html", "date_download": "2019-07-22T11:59:45Z", "digest": "sha1:ARGZQEESXUSGCQHSM4FARPZ4XHCXMYGG", "length": 7841, "nlines": 87, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "மலச்சிக்கல் வயிற்றுப்புண் நீக்கும் திரிபலா சூரணம்.,", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nமலச்சிக்கல் வயிற்றுப்புண் நீக்கும் திரிபலா சூரணம்.,\nநெல்லிக்காய்,கடுக்காய்,தான்றிக்காய் மூன்றும் சரி சமமாக கலந்த அற்புத கலவை தான், திரிபலா சூரணம்.\nநன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.\nஇதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர ,குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.\nஉடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.\nஇப்படி எண்ணற்ற பலன்களைத் தரும் அரு மருந்து திரிபலா சூரணம் , ஒரு எளிய வகை காய கர்ப்பமும் கூட\nதிரிபலா சூரணம் வேண்டுவோர் , ஆன்லைன் ஆர்டர் பாரம் மூலம் , தேவையைப்பதிவு செய்யுங்கள் ,விரைவில் கூரியர் மூலம் இல்லம் வந்து சேரும் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட, திரிபலா சூரணம்.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=95327", "date_download": "2019-07-22T12:03:37Z", "digest": "sha1:ODJKKMADSNIKCRMOTUPED3VUFFPSA4RY", "length": 6487, "nlines": 49, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - SA Engineering College Seminar,எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு", "raw_content": "\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nகர்நாடக சட்டசபை கூட்டம் நடக்கும் நிலையில் மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை...2 சுயேட்சைகளின் மனுவை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது\nதிருவள்ளூர், -பூந்தமல்லி எஸ்.ஏ.,பொறியியல் கல்லூரியில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில், ‘கட்டுப்பாட்டு அமைப்புகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி இயக்குனர் ப.வெங்கடேஷ்ராஜா தலைமை வகித்தார். செயலாளர் டி.தசரதன், கல்லூரி முதல்வர் பி.கே.நாகராஜன் முன்னிலை வகித்தனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் எஸ்.பிரியா வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழக கருவியியல் பொறியியல் துறை பேராசிரியர் ஜெ.பிரகாஷ் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, கட்டுப்பாட்டு அமைப்புகளின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இதில் கல்லூரி தலைவர் டி.துரைசாமி, துணைத் தலைவர் டி.பரந்தாமன், பொருளாளர் எஸ்.அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி\nகுஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்\nவேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்\nபனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்\nபொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டே��் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/09/facebook-launches-lists-and-subscribe.html", "date_download": "2019-07-22T12:40:51Z", "digest": "sha1:XNB562UHKF5XD45NYRBD5KN4WEN7YALE", "length": 16278, "nlines": 150, "source_domain": "www.karpom.com", "title": "Facebook தரும் புதிய வசதிகள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Facebook » internet » Websites » இன்டெர்நெட் » தொழில்நுட்பம் » Facebook தரும் புதிய வசதிகள்\nFacebook தரும் புதிய வசதிகள்\nFacebook தளம் என்பதுஇணையத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய தளம். அதுவும் வலைப்பூ வைத்துள்ளநம்மைப் போன்றவர்கள் நிச்சயமாய் பயன்படுத்த வேண்டிய தளம். கடந்த மாதம் Google+ வந்த போது Facebook கொஞ்சம் ஆட ஆரம்பித்தது. அதனால் சில மாற்றங்களை அது இப்போது கொண்டு வந்துள்ளது.\nஏற்கனவே நான் Facebook இதெல்லாம் இருக்கா என்று இரண்டு பதிவுகளை எழுதினேன் ஒன்று User Name அமைப்பது எப்படி, மற்றொன்று தமிழில் Facebook பயன்படுத்துவது எப்படி என்பதும். இப்போது புதிய இரண்டு வசதிகளை காணலாம்.\nஇதன் மூலம் நாம் தேவையான நண்பர்களின் செய்திகளை மட்டும் படிக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நம் நண்பர்களை சரியான List க்குள் நாம் சேர்க்க வேண்டும். Facebook ஆனது Default ஆக சில லிஸ்ட் கொண்டு இருக்கும். உதாரணமாக எனக்கு பெங்களூர் என்று ஒரு லிஸ்ட் அமைத்து உள்ளது இதன் மூலம் நான் பெங்களூரில் உள்ள நண்பர்களின் Status மட்டும் தனியாக பார்க்க முடியும். இது போலவே மற்ற எல்லாம். இவற்றை மாற்ற நினைத்தால் Listபக்கம் சென்று மாற்றலாம்.\nஇதே போல குறிப்பிட்ட list நண்பர்களிடம் மட்டும் கூட நீங்கள் உங்கள் Status செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.\nஇதையெல்லாம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா ஆமா Google + கொண்டுள்ளது இதை எல்லாம்.\nஇதுவரை நண்பர்களின் செய்திகளை மட்டுமே நாம் படித்து வந்தோம். ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், நடிகைகள் போன்று நம் நண்பர்களாக இல்லாதவர் செய்திகளையும் இனி பெற முடியும். இதற்கு அவர்கள் subscribe என்பதை Activate செய்து இருக்க வேண்டும் அவ்வளவே. அவர்கள் Profile க்கு சென்று நீங்கள் subscribe செய்ய வேண்டும்.\nநீங்கள் இதை activate செய்ய நினைத்தால் https://www.facebook.com/about/subscribe இங்கு செல்லவும்.\nஇன்னொரு விஷயம் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு நீங்கள் subscribe செய்துள்ளதாக இருக்கும்.உங்களை யாரெல்லாம் subscribe செய்துள்ளார்கள் என்று உங்கள் Profile பக்கத்தில் உங்கள் போட்டோக்கு கீழ் உள்ள subscribers Button மூலம் அறியலாம்.\nஅவ்வளவுதான் நண்பர்களே. புதிய விஷயங்கள் எந்த அளவுக்கு பயன்படும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nதமிழ்நாட்டின் அணு உலைகள் பாதுகாப்பானதே -ஜெயலலிதா #அப்போ தலைமைச் செயலகத்தை கல்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்யலாமே #Koodankulam\nTwitter , Facebook தளத்தில் உள்ள நண்பர்கள் கூடங்குளம் குறித்த செய்திகளை பகிரவும். நம் மக்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. மேலும் அறிய #Koodankulam , மற்றும் ஆணிவேர் வலைப்பூ இங்கே செல்லவும்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nஎன் முக நூல் கணக்குச் செயலற்று இருக்கிறது.உங்கள் வழிகாட்டிதலில், செயலாக்கி விடுகிறேன்.\nஅருமையான பதிவு பிரபு சார்\nபுது வசதிகள் அனைத்தும் கலக்கல் .......\nநானும் இன்று பார்த்தேன் பாஸ் நல்ல வசதி தகவலுக்கு நன்றி ...\nஒவ்வொரு பதிவிலும் ஒரு தனித்தன்மை மிளிர்கிறது பிரபு. வாழ்த்துக்கள்.\nபுதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.\nபலே பலே பிரபு சார்\nஇன்று கூடல் பாலாவின் வலையில்\nவெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்\nMANO நாஞ்சில் மனோ mod\nவார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.\nஎல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.\nவார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.\nஎல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.\nபேஸ் புக்கில் உள்ள இதுவரை நாம் அறியாத அசத்தலான Subscription விடயங்களைத் தொகுத்தளித்தமைக்கு நன்றி பாஸ்..\nதமிழ்நாட்டின் அணு உலைகள் பாதுகாப்பானதே -ஜெயலலிதா #அப்போ தலைமைச் செயலகத்தை கல்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்யலாமே #Koodankulam //\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?cat=23", "date_download": "2019-07-22T11:34:32Z", "digest": "sha1:2ZYZCKJPW7S5YUJ5R3E27VJIQM2XGUVF", "length": 11498, "nlines": 129, "source_domain": "www.thinachsudar.com", "title": "பிரதான செய்திகள் | Thinachsudar", "raw_content": "\nவவுனியா ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து “வவுனியா ஊடக அமையம்” ( VAVUNIYA PRESS CLUB) அங்குரார்ப்பணம்..\nவவுனியா ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து செயற்படும் நோக்கோடு “வவுனியா ஊடக அமையம்” (” VAVUNIYA PRESS CLUB” ) எனும் அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று ( 20 -07 -2019) காலை ஜ.சி.சி தனியார் பல்கலைக்கழக மா...\tRead more\nவங்கி வேலையை விட்டு சுயதொழில் செய்து சாதித்த இலங்கை பெண்ணின் வெற்றிக் கதை\nPosted By: dev developeron: June 26, 2019 In: ஈழத்து செய்திகள், ஏனையவை, செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇலங்கை வட மாகணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உள்நாட்டு போரில் இருந்து மீண்டு சுயதொழில் செய்து சாதித்துள்ளார். இலங்கை வட மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்ராலினி. இவரது குடும்பம் முன்னதாக இலங்கை உள்நாட்ட...\tRead more\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் – இவரே சொல்லிட்டாரா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி இரண்டு நாட்களாகிவிட்டது. வந்த முதல் நாள் எல்லோர் முகத்தில் ஒரே மகிழ்ச்சியும் அன்பும் இருந்தது.தற்போது சிறு சிறு சண்டைகள், முகம் சுளிப்புகள் தொடங்கிவிட்...\tRead more\nவெளிநாட்டில் வாழும் 810 இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nPosted By: dev developeron: June 26, 2019 In: ஏனையவை, செய்திகள், பிரதான செய்திகள், வெளிநாட்டு செய்திகள்No Comments\nவெளிநாட்டில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கையர்கள் நாட்டில் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை பல்லாயிரக்கணக்...\tRead more\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் மீது குற்றம் சுத்தியவர்களை விடப்போவதில்லை\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டிருப்பதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி...\tRead more\nஅமைச்சர் ரிசாத்தை ரணிலும் ஹிஸ்புல்லாவை மைத்திரியும் காப்பாற்ற முயற்சிக்கின்றார்கள். – பிரபா கணேசன்.\nஅமைச்சர் ரிசாத்தை ரணிலும் ஹிஸ்புல்லாவை மைத்திரியும் காப்பாற்ற முயற்சிக்கின்றார்கள். என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் இன் தலைவர பிரபா கணேசன் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள அ...\tRead more\nதங்களை நியாயப்படுத்த தமிழர்களை சீண்டுவ���ை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்.\nதங்களை நியாயப்படுத்த தமிழர்களை சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும் என ஜனகன் அவர்கள் எச்சரித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் மற்றும் தமிழர் முன்னேற்றக...\tRead more\nஅமைச்சர் றிஷாட்டுக்காய் முட்டிக்கொள்ளும் தமிழரசின் தளபதிகள் .\nமுரண் பாட்டின் மொத்த உருவமான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேசிய ரீதியில் முடிவுகளை எடுக்கும் போதும் தேர்தல் காலத்தில் ஆசனங்களை ஒதுக்கும்போதும் அங்கத்துவ கட்சிகளும், கட்சிகளுக்குள் உறுப்பினர்கள...\tRead more\nசர்வோதயத்தின் ஏற்பாட்டில் யாழில் உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவுநாள் அனுஷ்டிப்பு.\nஇன்று (20 – 05 – 2019) சர்வோதய அமைப்பின் யாழ் கிளை இணைப்பாளர் திரு.யோகேந்திரா தலைமையில் கடந்த 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்த பொதுமக்களை நினைவு கூர்ந்...\tRead more\n, நகர்ப்பகுதியில் குவிக்கப்படும் இராணுவம்.\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதனை அடுத்து இன்று (12.05) காலைமுதல் வவுனியா நகர் முழுவதும் இராணு...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=94332", "date_download": "2019-07-22T13:00:00Z", "digest": "sha1:IZZ7IGDGEF5DI7RWOWEP7YXMTON3APPU", "length": 13112, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " International Yoga Day at thanjavur bragatheeswarar temple | தஞ்சை பெரியகோவிலில் யோகா தினம்: ஏராளமானோர் பங்கேற்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\n��ாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\nமுத்துமாரியம்மன் கோவில் தேர் ... ராமாயண கால மிதக்கும் கல் கொண்ட ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதஞ்சை பெரியகோவிலில் யோகா தினம்: ஏராளமானோர் பங்கேற்பு\nதஞ்சாவூர், தஞ்சை பெரியகோவில் சர்வதேச யோகா தினத்தை முன்னட்டு, கல்லுாரி மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்துக்கொண்டு யோகா செய்தனர்.\nசர்வதேச யோகா தினம் நாளை(21ம் தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கடந்த 16ம் தேதி முதல் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், யோகா மூலம் எந்த அளவிற்கு உடல் நலனை பாதுகாக்க முடியுமென விளக்கியும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதைபோன்று, தஞ்சை பெரியகோவிலில், இன்று காலை 7 மணி முதல் 8 மணி, தஞ்சை மருத்துவகல்லுாரி, இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழக மற்றும் தனியார் கல்லுாரி என 500 பேர் கலந்துக்கொண்டு யோகாவின் அனைத்து நிலைகளையும் செய்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர். இதில் மத்திய சுற்றுலா துறை உதவி இயக்குநர் பஸ்வான், சுற்றுலா அலுவலர் நந்தகுமார், தஞ்சை மருத்துகல்லுாரி மருத்துவனை முதல்வர் குமுதா லிங்கராஜ், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, பெரியகோவில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இண்டாக் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்து இருந்தார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம் ஜூலை 22,2019\nதஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஜூலை 22,2019\nநாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு ஜூலை 22,2019\nசபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nசென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜூலை 22,2019\nதிருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=166b3a78b", "date_download": "2019-07-22T12:33:26Z", "digest": "sha1:5BWH7OVSH6KOCOS6RQEO6Q5JVWRPLZTA", "length": 9674, "nlines": 245, "source_domain": "worldtamiltube.com", "title": " பாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு நடிகை யார் தெரியுமா? | Tamil Cinema", "raw_content": "\nபாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு நடிகை யார் தெரியுமா\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nபாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு நடிகை யார் தெரியுமா\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\nசற்றுமுன் பாரதி கண்ணம்மா கருப்பு...\nபாரதி கண்ணமா சீரியல் பாரதி யார்...\nஅழகு சீரியல் ரவி யார் தெரியுமா\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு...\nபாரதி கண்ணம்மா நிஜ கணவன் மனைவி | Tamil Cinema...\nதிருமணம் சீரியல் மாயா யார்...\nகண்மணி சீரியல் சௌந்தர்யா யார்...\n“பாரதி கண்ணம்மா” சீரியல் கண்ணம்மா...\nமின்னலே சீரியல் ஷாலினி யார்...\nபாரதி கண்ணம்மா சீரியல் அஞ்சலி யார்...\nநம்ப முடியாத பாரதி கண்ணம்மா கருப்பு...\nதிருமணம் சீரியல் ஆர்த்தி யார்...\nசீரியல் நடிகை மஞ்சரி மகள் யார்...\nநீலகுயில் சீரியல் கருப்பு நடிகை...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nபாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு நடிகை யார் தெரியுமா\n பாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு நடிகை யார் தெரியுமா\nபாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு நடிகை யா���் தெரியுமா\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/beautiful-butterfly/", "date_download": "2019-07-22T12:25:49Z", "digest": "sha1:TXHLA7DRM52P4ZOUTCFPLWYJGD476QG2", "length": 6523, "nlines": 163, "source_domain": "www.tamilpriyan.com", "title": "எங்கள் வீட்டுப் பட்டு", "raw_content": "\nHome > கவிதைகள் > எங்கள் வீட்டுப் பட்டு\nமரிய ரீகன் ஜோன்ஸ் April 21, 2013 கவிதைகள் 1 Comment\nநான் ஓடி ஓடிப் போக\nபட்டு நழுவி நழுவி போச்சி.\nஎன் மனம் அதனை ரசிக்கலாச்சி.\nஇயற்கைதான் வாழ்வின் உயிர் மூச்சி\nஅதனை காப்பது என் முடிவாச்சி.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nநாம் சிரிக்கும் நாளே திருநாள்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஇரண்டு மூன்று தடவை படித்து ரசிச்சாச்சி… வாழ்த்துக்கள்…\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-22T12:24:23Z", "digest": "sha1:SJ23NAZCCY67BYTKX56OWYRNVIY7HBDP", "length": 7333, "nlines": 158, "source_domain": "ethir.org", "title": "பிரித்தானியா – எதிர்", "raw_content": "\nஇலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.\nதுவேசத்தை எதிர்கும் அகதிகளுக்ககான உரிமைகள்.\nவாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்��ெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி...\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nபுதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்\nஇலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.\nஇராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஎமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.\nசிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்\nபிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்\nலண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\n09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை\nமாற்று அரசியலை முன்வைக்கும் ஜெரமிக் கோர்பின் – பிரித்தானிய தேர்தல் ஒரு பார்வை\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/04/28/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-v-n-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-07-22T11:55:54Z", "digest": "sha1:DKT7PCKIUPHRSCO6T3MYUZXCHYDGLEGA", "length": 6393, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "லிபி சினி கிராப்ட்ஸ் V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும் “சாவடி” | Jackiecinemas", "raw_content": "\nகாதல் படுத்தும் பாடு - தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\nலிபி சினி கிராப்ட்ஸ் V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும் “சாவடி”\n800 படங்களுக்குமேல்நடனஇயக்குனராகபணிபுரிந்தஸ்ரீதர்தற்போதுஇயக்குனர்அவதாரம்எடுத்துள்ளார். சாவடிஎன்றுபெயரிடப்பட்டுள்ளஇந்தபடத்தின்பூஜைஇன்றுஏ.வி.எம்இல்தொடங்கியது. இப்படத்தைஇயக்கிகதாநாயகனாகவும்நடிக்கிறார்ஸ்ரீதர். படத்தைபற்றிஇவர்கூறுகையில்,\nஇன்றையகாலத்தில்செல்போன்எப்படிதவிர்க்கமுடியாதஅங்கமாகமாறிவிட்டதோ, அதேபோல்பைக்இளைஞர்கள்மத்தியில்நகமும்சதையுமாகஒன்றிவிட��டது. குறிப்பாகஸ்ட்ரீட்ரேஸ்பைக்என்றால்இளைஞர்களுக்கிடையேதனிஉற்சாகமேவந்துவிடும். ஸ்ரீதர்இயக்கவிருக்கும்இந்தபுதியபடமும்இளைஞர்களைமையப்படுத்தியேஎடுக்கப்படுகிறது. சாலைகளில்வேகமாகசெல்லும்இளைஞர்கள்அதன்பின்விளைவுகளைபற்றிகவலைப்படுவதில்லைமேலும்இதனால்பொதுமக்கள்மற்றும்பெற்றோர்கள்எப்படிபாதிக்கப்படுகிறார்கள்என்பதைபற்றியகதையேஇந்தபடம்.\nஇந்தபடத்துக்காககிட்டத்தட்ட 7 வருடம்ரேசில்ஈடுபடும்இளைஞர்களுடன்என்னுடையநேரத்தைசெலவழித்திருக்கிறேன். இந்தபடத்துக்காகமொத்தம் 50 இளைஞர்களைநான்தேர்வுசெய்துவைத்திருந்தேன். அதில்டில்லிகணேஷ்என்றஇளைஞர்நிஜமாகவேரேஸில்ஈடுபடும்போதுஇறந்துவிட்டார்என்றதகவல்வந்தபோதுமிகவும்வருந்திவிட்டேன். மொத்தம் 45 முதல் 50 நாட்கள்வரைஇந்தபடத்தின்படப்பிடிப்புநடத்ததிட்டமிட்டிருக்கிறோம். வருகிற 18ம்தேதிதொடங்கிஒரேஷெட்யூலில்முடிக்கதிட்டமிட்டுள்ளோம். இப்படம்ஜூலையில்திரைக்குவருகிறது.\nஇப்படத்தில்நடிகைஷில்பா, மொட்டைராஜேந்திரன், பிண்டு, ஜித்தேஷ், தீரன்மற்றும்பலர்நடிக்கிறார்கள்.\nஜிப்ரான் இசை அமைக்கும் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் ஆறு நாடுகளில் வெளியீடு\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/gmail", "date_download": "2019-07-22T12:45:12Z", "digest": "sha1:P6VVVG64JPS2HQRGMF6UFVFI2I2T2PVJ", "length": 3348, "nlines": 61, "source_domain": "wiki.pkp.in", "title": "ஜீமெயில் - Wiki.PKP.in", "raw_content": "\nநண்பர் அதிரை அபூபக்கர் கேட்டிருந்தார்.\ngmail ல் yahoo mail யை போன்று Folder நிறுவ முடியுமா \nGmail-ல் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த எரிச்சலூட்டும் Conversation mode. இன்னொன்று நீங்கள் கேட்கும் இந்த ஃபோல்டர் வசதியின்மை. கான்வெர்சேசன் மோடை தவிர்க்க வழியே இல்லை. சகித்துத்தான் ஆகவேண்டும். ஃபோல்டருக்கு பதிலாக Label என்று ஒரு வசதியிருக்கின்றது. இதன் மூலம் உங்கள் மின்னஞ்சலை பின்ஒருநாள் பார்வையிட வசதியாய் (ஒரு ஃபோல்டரில் போடுவதற்கு பதிலாக) அழகாய் லேபல் பண்ணி வைத்துக்கொள்ளலாமாம். முயன்று பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/74_179426/20190622171602.html", "date_download": "2019-07-22T12:29:51Z", "digest": "sha1:O5JI5YVFC47MIQ7R3BLQUOAFXWIU7J2S", "length": 6915, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "கரகாட்டக்காரன்-2 எடுக்��க்கூடாது: ராமராஜன் எதிர்ப்பு!!", "raw_content": "கரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது: ராமராஜன் எதிர்ப்பு\nதிங்கள் 22, ஜூலை 2019\n» சினிமா » செய்திகள்\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது: ராமராஜன் எதிர்ப்பு\nகரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என்று நடிகர் ராமராஜன் கூறியிருக்கிறார்.\nகங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்தார்.\nஇது குறித்து ராமராஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- கரகாட்டக்காரன் 2 பற்றி என்னிடமும் கங்கை அமரன் பேசினார். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சில வி‌ஷயங்களை திரும்ப தொடக்கூடாது. திரும்ப தொட்டா சரியா வராது. இப்போ இவங்க சொல்ற கரகாட்டக்காரன் 2 படம் கரகாட்டக்காரனைவிட 500 நாள் அதிகமா ஓடப்போற படம்னாலும் நான் பண்ணமாட்டேன். பொதுவா, இந்த பார்ட் டூல எனக்கு உடன்பாடு கிடையாது. முருகனோட அறுபடை வீடு இருக்குன்னா, பழநி, திருச்செந்தூர்னு வேற வேற பெயர்லதான் இருக்கு. ஏன், பழநி 1, பழநி 2னு அது இல்லைன்னு யோசிக்கணும். அதுமாதிரிதான் இதுவும். சில வி‌ஷயங்களை பார்ட் டூ பண்ணக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு\nபுதிய கல்விக்கொள்கை கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்: சூர்யா அச்சம்\nகாப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதலைவன் இருக்கின்றான்: சினிமாவுக்கு திரும்பும் கமல்\nஅஜித���தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவா-பிரியா ஆனந்த் ஜோடியுடன் இணைந்த சுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_44.html", "date_download": "2019-07-22T11:51:38Z", "digest": "sha1:VSZJFAJXIFPTZTMCGPDCZTUBTL5ESLT6", "length": 23924, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் பத்தாயிரம் பனைமரம் விதைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் பத்தாயிரம் பனைமரம் விதைப்பு\nமட்டக்களப்பில் பத்தாயிரம் பனைமரம் விதைப்பு\nயுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கையில் மனித உயிர்கள் மாத்திரமல்லாமல் வடகிழக்கின் தாயகப் பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகக் கருதப்படும் பல மில்லியன் பனைமரங்கள் (கற்பக விருட்சம்) அழிக்கப்பட்டுள்ளன.\nபனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக மாத்திரமல்லாமல் இயற்கையின் அழகாகவும், அனர்த்தப் பராமரிப்பு அரணாகவும் விளங்கியது என்றே சொல்லலாம். தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் வடகிழக்குப் பகுதிகளில் சுமார் 4 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என தரவுகள் கூறுகின்றன.\nஆயினும் எஞ்சியுள்ள பனை மரங்களையும் பாதுகாக்க முடியாத, அவற்றை மீள்நடுகை பண்ண முன்வராத ஒரு பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு தமிழ் மக்கள் எந்தவித முனைப்பும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் காணப்படும் பாாிய வெற்றிடத்தை கருத்தில் கொண்டு, எமது எதிர்காலச் சந்ததியினருக்கு வரண்ட, பாலைவனமான நிலங்களை விட்டுச் செல்லாமல் ஒரு பசுமையான தேசத்தை உருவாக்கவேண்டும் என்கின்ற நல்ல நோக்கினை அடிப்படையாகக் கொண்டு, எமது மாவட்டத்தில், அதிக காலம் வாழக்கூடியதும், 200க்கு மேற்பட்ட வகையில் பயன்தரக்கூடியதுமான பத்தாயிரம் (10,000) பனை விதைகளை முதற்கட்டமாக நடுகின்ற செயற்திட்டத்தினை, கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினர் (கி.இ..ச.ச.அ.ச), பொதுமக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் அமைப்புகள் என்பவற்றின் ஆதரவுடன், முதல் கட்டமாக வை���வ ரீதியாக வெல்லாவெளிப்பிரதேசத்தில் 17.09.2017 அன்று ஆரம்பித்து வைத்தனர்.\nவெல்லாவெளி மாரியம்மன் ஆலய முன்றலில் இத் தொடக்கவிழாவானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கான அனுசரணையினை நிக் அண்ட் நெல்லி பவுண்டேசன் வழங்க, வெல்லாவெளி கமநல அபிவிருத்தி பெரும்பாக உத்தியோகத்தா் . கோ.உதயகுமாரின் ஏற்பாட்டில்,.த.துஷ்யந்தன் தலைமையில், சக்தி கமநல அமைப்பினரின் ஒருங்கிணைப்பில் இவை இனிதே இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு உட்பட, வைத்திய அத்தியட்சகர் .கு.சுகுணன், உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன், சூழலியலாளர் .ரமேஸ்வரன், ஆசிரியர்களான, த.சித்தாத்தன் மற்றும் மு.குகதாசன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான .த.சுகிர்தானந்தராசா, .க.சூரியகுமார் மற்றும் ஊடகவியலாளர்கள், சக்தி கமநல அமைப்பின் உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள், அத்துடன் கி.இ..ச.ச.அ.சபையின் உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் இதில் கலந்து சிறப்பித்தனர்.\nமுதல் கட்டமாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தூரமுள்ள வெல்லாவெளி பன்குள அணைக்கட்டில் இத்திட்டத்தின் முதற்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொறியிலளாளர் திரு.ந.சிவலிங்கம், உதவி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம் மட்டக்களப்பு அவர்களின் சிபார்சிக்கும் மற்றும் ஆலோசனைக்கும் அமைவாக மட்டக்களப்பின் பிரதான வயற்காணிகளுக்கான நீர்பாச்சுகின்ற அணைக்கட்டுகள் தூர்ந்துபோகா வண்ணம் இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டு இச்செயற்திட்டம் செவ்வனே முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வுக்கு தலைமைதாங்கிய அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தரும், கி.இ..ச.ச.அ.சபையின் தலைவருமாகிய திரு.த.துஷ்யந்தன் தனதுரையில் ' எமது மக்களுக்கான தேவைகளை முன்னுரிமைப்படுத்தி தொண்டாண்மையில் பல சேவைகளை எமது சபை செய்து வருகின்றது, அந்த வகையில் கல்வி, ஆண்மீக, சுகாதாரப் பணிகளுக்கு மேலாக அங்கவீனர்களுக்கான உதவி இவற்றுடன் பசுமை உலகத்தை கட்டியெழுப்பும் உலகப் பொதுநோக்கத்தில் இணைந்தவாறு நாங்கள் பனை விருட்சங்களை உண்டுபண்ணும் பாரிய வேலையில் கால்பதித்துள்ளோம். எமது வாழ்வாதாரத்துக்கு ஆதாரமான நீரேந்து பிரதேசங்களை வெள்ள அனர்த்தம் பாதித்து வருகின்றமையை தடுப்பதற்கான ஒரு நோக்கத்தையும் இத்திட்டம் கொண்டுள்ளது' என தலைமையுரையி���் தெரிவித்தார்.\nஇதில் கலந்துகொண்ட வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் கருத்து தெரிவிக்கையில் ' மரங்கள் மனிதன் சுவாசிப்பதற்கான நல்ல பிராணவாயுவை வெளிடுகின்றது. மரங்கள் வளர்வதனால் பல்வேறுபட்ட நன்மைகளை எமக்கு வழங்குகின்றது. அவற்றைப் பாதுகாப்பதுடன், அவற்றை நாங்கள் உருவாக்கவும் தலைப்படனும், அவற்றை எமது பிரதேசத்தில் நட இன்னொருவரை எதிர்பார்க்கும் மனநிலையை மாற்றி நாங்கள் அனைவரும் இதனை சுயமாக நடுவதற்கு முன்வரணும். அதுபோல் இந்த வரலாற்று நற்செயலில் என்னையும் அழைத்தமைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டதுடன், இவர்களை நான் மனமார வாழ்த்தவும் தலைப்பட்டுள்ளேன். எமது இளம் சந்ததியினர் இவற்றை உணரவேண்டும், அத்துடன் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் முன்வந்து பங்கெடுத்து தாம் நல்லதொரு பணியை செய்தோம் என மனமகிழும் ஒரு தொண்டு மனப்பாங்கை வளர்துக்கொண்டால்தான் எமது அழிவடைந்த பிரதேசத்தினை எல்லா வகையிலும் கட்டியெழுப்பலாம்' எனக்கூறினார்.\nநான் இவா்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எனது கருத்தாக \"1920 இல் 49 விகிதமாக இருந்த காட்டு வளம் 2005 இல் 26 விகிதமாக குறைவடைந்துள்ளது. இந்த நிலையில் எமது மட்டக்களப்பில் பல பனைமரங்கள் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் அழிவடைந்துள்ளது. இதுபோல் இந்த பனை மூலம் உற்பத்திப் பொருட்களை செய்து வந்த பெண் முயற்சியாளர்களின் வாழ்வாதாரம் அடிபட்டு விட்டது. காரணம் மரங்களை வகைதொகையின்றி அழித்திருந்தமையுடன் அடுத்து சொப்பிங், பிளாஸ்டிக் பொருட் பாவனைகளின் அதிகரிப்பு என்பனபோன்ற இன்னோரன்ன காரணிகளைச் சொல்லலாம். ஆனால் இந்த நல்லாட்சியின் கீழ் இந்த பிளாஸ்டிக் மற்றும் சொப்பிங் பை பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாலும், வளந்த நாடுகளில் கீழைத்தேய இயற்கைப் பொருட்கள் மூலமான உற்பத்திகளுக்கு ஏற்பட்ட கிராக்கியினாலும், இந்த பனை வளத்தினை அபிவிருத்தி செய்தல், எமது எதிர்கால சந்ததியின் பொருளாதார மீழுருவாக்கத்தின் ஒரு திறவுகோலாகவே இத்திட்டத்தினை நாங்கள் ஒரு தூரநோக்குடன் ஆரம்பித்துள்ளோம். இது எமது நிலங்களை குளிர்ச்சிப்படுத்துவதுடன், எமது மக்களின் வேலையற்றோர் விகிதத்தினையும் குறைவடையச் செய்யும். இவ்வாறான செயற்பாடுகளில் உத்தியோகத்தர்கள்தான் ஈடுபடவேண்டுமென்றில்லை, இளைஞர்கள் இவற்றில் ஆர்வத்துடன் எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் எனவும் வேண்டுகின்றேன்' என குறிப்பிட்டிருந்தேன்.\nகமநல அபிவிருத்தி பெரும்பாக உத்தியோகத்தர் .கோ.உதயகுமார் ' மரங்கள் மனிதனின் நண்பன் எனவும் நாங்கள் மரங்களை நடுவதன் முக்கியத்தினை அண்மைக்காலமாக உணரத்துவங்கியுள்ளோம், எமது நீரேந்து நிலைகளில் உள்ள அணைக்கட்டுகள் மழைகாலத்தில் உடைப்பெடுப்பதனால் எமது இடங்களில் காணப்படும் வயல் நிலங்கள் எல்லாவற்றிணையும் செய்கை பண்ண முடியாமல் போகின்றது. ஆகவே இவ்வாறான காரியங்களை இவர்கள் தொண்டாண்மை அடிப்படையில் செய்ய முன்வந்ததை பாராட்டுவதுடன் இதனால் எமது நீர்நிலைகளில் நீரை அதிகமாகத் தேக்கி வைக்கும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்' எனக் கூறினார்.\nசூழலியலாளர் செ.ரமேஸ்வரன் கூறுகையில் 'இந்த நல்ல நிகழ்வில் என்னை அழைத்தது மிக்க மகிழ்ச்சி தருகின்றது. ஏனெனில் மரம் நடுபவர்களை விட மரத்தை வெட்டுபவர்களையே அதிகம் கொண்டுள்ள சமுகத்தில், இச்செயற்பாடு எமது மக்களிடையே விழிப்பினை ஏற்படுத்துவதுடன், பனை மீழுருவாக்கம் மிக அத்தியாவசியமானது, அது எமது சூழலை பாதுகாப்பதுடன், மண்ணையும் மண்ணின் கீழ் உள்ள நீரை காய்ந்துபோகாமல் வைத்திருக்கும் ஒரு திறன் இந்தக் கற்பக தருவுக்கு இருக்கின்றதெனவும். அதனை இந்த சபையினர் முன்னெடுத்துவருவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இவர்களுடைய சேவை தொடரவேண்டும்' எனவும் தெரிவித்தார்.\nஇவ்வாறு பலு துறையினரும் இந்த திட்டத்தின் தேவைப்பாடு அதனால் விளையப்போகும் நன்மைகள் பற்றி உரையாற்றிமைக்கு மேலாக இந்த மரங்களின் முக்கியத்தினை உணர்ந்தவர்கள், அதை வெட்டாமல் இருக்க பல சட்டதிட்டங்களையும் இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் 'பனைமரங்கள் தறிப்பவர்கள் கிராம சேவை அலுவலர்,பிரதேச செயலாளரின் அனுமதி பெற்று அவற்றை தறிப்பதற்கான அங்கீகாரத்தை தம்மிடம் பெறவேண்டும் எனவும், தறிக்கும் பனைகளை எடுத்து செல்வதற்கு பாதை அனுமதி பெறவேண்டும் எனவும் பனை அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது. அத்துடன் தறிக்கும் ஒவ்வொரு பனை மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை பணம் செலுத்துதல் மற்றும் தறிக்கப்படும் ஒவ்வொரு பனை மரத்தினதும் மீள்நடுகைக்கான ஒரு தொகை பணம் செலுத்துதல் என்பன பனை அபிவிருத்��ி சபையின் புதிய கட்டுப்பாடுகளாகும்.\nகுறித்த பனை மரங்களை நம்பி பல ஏழைக் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். குறித்த மக்கள் தமது வருமானத்தை ஈட்டுவதற்காக பனை மரத்தில் இருந்து விழும் ஓலைகளை வெட்டி மட்டை வியாபாரம் செய்தல், பனங்கள் உற்பத்தி, பனங்கிழங்கு, ஒடியல், பனாட்டு, வினாகிரி போன்ற வருமானம் தரக்கூடிய உற்பத்தித் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆக எமது வளத்தினை நாமே உருவாக்குவோம், கட்டிக்காப்போம், பாதுகாப்போம், ஒன்றிணைவோம்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_84.html", "date_download": "2019-07-22T11:54:02Z", "digest": "sha1:VYUSAILNAWAGKUTJVWXBVW43PEGTKZ4S", "length": 4056, "nlines": 80, "source_domain": "www.sakaram.com", "title": "ரயிலில் மோதுண்டு மாணவன் பலி | Sakaramnews", "raw_content": "\nரயிலில் மோதுண்டு மாணவன் பலி\nவவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மாணவன் ஒருவர் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு ரயில் கடவையை கடக்க முயன்ற போதே கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் உயிரிழந்தவர் வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17வயதுடைய அமில சந்தகெலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/01/34.html", "date_download": "2019-07-22T11:37:42Z", "digest": "sha1:F6LFEJLB3M7SDZL6K35AMSZF2UXDKN6G", "length": 4009, "nlines": 79, "source_domain": "www.sakaram.com", "title": "காத்தான்குடி வேட்பாளர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது | Sakaramnews", "raw_content": "\nகாத்தான்குடி வேட்பாளர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது\nகாத்தான்குடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுச்சக்கர வண்டியில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது, காத்தான்குடி, பூனொச்சிமுனை - கடற்கரை வீதி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றின் அருகில் வைத்தே இந்த 37 வயதான வேட்பாளர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nசந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவினைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/312-vasumathi-kavithaigal/9414-kavithai-en-parvaiyil-vasumathi", "date_download": "2019-07-22T12:02:26Z", "digest": "sha1:DFAWBYY7ELQPN3JZGKGHT7NHZ4PG227U", "length": 13067, "nlines": 303, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - என் பார்வையில்..!! - வசுமதி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - என் பார்வையில்..\nகவிதை - என் பார்வையில்..\nCategory: மதி நிலா கவிதைகள்\nகவிதை - என் பார்வையில்..\nகவிதை - என் பார்வையில்..\nதந்தையுடன் கதைத்துக் கொண்டே - அவன்\nதலை சாய்த்து முடி கோதிய அழகை\nகண்ட என் இருவிழியிகள் - இதயச்\nசோர்ந்தவளை நேருக்குநேர் சந்திக்கத் தயங்கி\nஎன்னை கடக்கையில் கடைக் கண்ணால்\nகண்டும் காணாமலும் விரையும் அவன்\nகண்ணனாகவே தெரிந்தான் என் கண்களுக்கு..\nஇந்த சேட்டைக்காரன் செய்யும் சேட்டைகளை\nபருகவே பல பறவைகள் அவனை\nசுற்றித்திரிந்தன – சில சமயம் அதனைக்கண்டு\nமகிழ்ச்சி மட்டுமே அடைந்தது மனது..\nவிழா மேடையில் கையில் சேர்ந்த\nபரிசை தாயின் கையால் பெற\nஏற்றியழகு பார்த்தன் என் மைந்தன்..\nஅம்மாவின் பார்வையில் பையன் எப்படி தெரிஞ்சான்னு ஒரு சின்ன கற்பனை.. முதல் முறையாக இந்த மாதிரி எழுதறேன்.. எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க.. விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன.. ;) :P\nகவிதை - இசை மழை..\nகவிதை - அந்தமும் பந்தமும்..\nதொடர்கதை - தாரிகை - 34 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 33 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 32 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 31 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 30 - மதி நிலா\n+1 # RE: கவிதை - என் பார்வையில்..\n# RE: கவிதை - என் பார்வையில்..\n# RE: கவிதை - என் பார்வையில்..\n+1 # RE: கவிதை - என் பார்வையில்..\n+1 # RE: கவிதை - என் பார்வையில்..\n+1 # RE: கவிதை - என் பார்வையில்..\n# RE: கவிதை - என் பார்வையில்..\n+1 # RE: கவிதை - என் பார்வையில்..\n+1 # RE: கவிதை - என் பார்வையில்..\n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 13 - ராசு\nTamil Jokes 2019 - உனக்கு தான் கணக்கே வராதே எப்படிடா 100 மார்க் எடுத்த\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13808-thodarkathai-unnale-ennaalum-en-jeevan-vazhuthe-sasirekha-07", "date_download": "2019-07-22T12:22:44Z", "digest": "sha1:46QTWDDK25Q2TDRK66IEKTXEI5NBKQQU", "length": 23743, "nlines": 291, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா\nமுத்துவோ லன்ச் ப்ரேக் எப்போது வரும் என காத்திருந்தான். அவனது பார்வை வைஷ்ணவியின் மீதே இருந்தது. தலை குனிந்தபடியே அவள் இருப்பதைக் கண்டு சந்தேகித்தான்\n”என்னாச்சி இவளுக்கு, ஒருவேளை பயந்திருப்பாளோ மெச்சூரிட்டியே இல்லாத குழந்தைக்கு எப்படிதான் இங்க சீட் கிடைச்சதோ, இப்ப நாமதான் இவளை சமாதானம் செய்யனும் போல இருக்கே எப்படா பெல் அடிப்பீங்க” என மனதுள் காலேஜை திட்டிக் கொண்டிருந்தான்.\nஅப்போதும் இப்படித்தான் பெல் அடித்த உடன் முதல் ஆளாக வெளியே ஓடுவது முத்துதான், நேராக கான்டீனிற்கு சென்று சாப்பாடு வாங்கி பொறுமையாக சாப்பிட்டு மற்றவர்களுடன் கதை அளந்துக் கொண்டு நேரத்தை ஓட்டி பெல் அடித்த 5 நிமிடம் கழித்தே வகுப்புக்குள் வருவான்.\nவந்த உடன் உறக்கம் தானாக வரவே பாதி உறக்கத்தில் பாடத்தை கேட்டுக் கொண்டிருப்பான், மறுபடியும் மாலையில் பெல் எப்போது அடிக்கும் என பார்த்துக் கொண்டே இருப்பான், பெல் அடித்ததும் ஒரே தாவலாக அவசரமாக ஓடி காலேஜ் மைதானத்தில் கபடியாட காத்திருப்பான்,\nஇருள் வரும் வரை கபடியாட்டம் அது முடிந்த உடன் நண்பர்களுடன் அரட்டை, இரவு வீட்டில் இருந்து 10 ஃபோன் வந்த பிறகுதான் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பைக்கில் ஏறி வீடு வந்து சேர்வான், சாப்பிட்டு முடித்து இரவு 12 மணி வரை டிவியின் முன் அமர்ந்து பொழுது ஓட்டிவிட்டு தானாக தூக்கம் வந்த உடன் டிவியை ஆப் செய்ய கூட மறந்து உறங்கிவிடுவான் ஆனால் படிப்பில் சூரன்.\nஒரு முறை படித்தாலும் ஞாபகம் வைத்துக் கொள்வான் முத்து. அதனாலயே அவன் படிப்பில் முதலிடமாக வந்தான், படிப்பும் விளையாட்டும் அவனுக்கு மிகவும் பிடித்தவை அடுத்து அவனது நண்பர்கள் எந்நேரமும் அவர்களுடனே இருக்கச் சொன்னால் சரி என்பான் முத்து\n3ஆம் ஆண்டு படிக்கும் போதே 4ஆம் ஆண்டுக்கான படிப்பை படித்து வைத்துவிட்டான். கடைசி வருடமாவது ஜாலியாக பொழுது ஓட்ட எண்ணி காலேஜ் விடுமுறையில் படித்து முடித்திருந்தான். அது மூன்றரை ஆண்டுகளாகியும் பசுமையாக அவன் மனதில் இருந்தது இன்று சுகன்யா பாடம் எடுக்கவும் அவன் ஏற்கனவே படித்து மனப்பாடம் செய்திருந்தவை, அது தானாகவே அவன் மனதில் மீண்டும் ஞாபகத்துக்கு வரவே அவனால் துணிந்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடிந்தது.\nஇப்போதைக்கு அவனுக்கு 2 கவலைகள் மட்டுமே உள்ளது, ஒன்று வைஷூ அவளது நட்பு என்றும் இருக்க வேண்டும், அவளுக்கு மற்றவர்களால் எதுவும் ஆக கூடாது, 2வதும் வைஷூவுக்கு தன்னால் எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என நினைத்தான் முத்து. படிப்பு, நண்பர்கள் இரண்டிற்கும் மத்தியில் வைஷூவை நிப்பாட்டி வைத்திருந்தான் அவன் மனதில்.\nபெல் அடித்தது மாணவர்கள் வரிசையாக கிளம்பிச் சென்றார்கள். அவர்கள் செல்லும் வரை காத்திருந்து வைஷூவிடம் வந்தான், அவளோ தன் அருகில் இருந்தவர்களை நண்பிகளாக மாற்றிக் கொண்டதில் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவள் முத்து வரவும்\n”வா நண்பா வா சேர்ந்து சாப்பிடலாம்” என அழைக்க அவனுக்கு வெட்கமாகிப் போனது. வைஷூவுடன் தனியாக சாப்பிடுவது ஓகே ஆனால் மற்ற பெண்களுடன் எப்படி சேர்ந்து சாப்பிடுவது என தயங்கினான்.\nஇதே பழைய முத்துவாக இருந்தால் அவர்கள் அழைக்காமலே ஆஜராகி அவர்களது டிபனையும் சேர்த்து சாப்பிட்டு அவர்களின் பொய்யான கோபத்தையும் செல்ல அடிகளையும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கான்டீனில் சாப்பாடு வாங்கித்தந்து சமாதானம் செய்வான், ஆனால் இன்றோ பெண்கள் என்றதும் 4 அடி பின்னால் எடுத்து வைத்து ஒதுங்கினான். அவனது தயக்கத்தைக் கண்ட வைஷூவோ\n”என்னடா வா” என அழைக்க அவள் பக்கத்தில் இருந்த பெண்ணோ\n”கூச்சப்படாதீங்க அண்ணா வாங்க” என அழைக்க முத்துவிற்கு அவமானமாகிவிட்டது\n”என்னது அண்ணாவா தன்னை இதுவரை யாரும் அண்ணாவென அழைத்ததில்லை அதிலும் தன் வகுப்பில் படிக்கும் தன்னை விட வயது சிறியவள் தன்னை அண்ணா வென்றதும் நொந்தே போனான். ஆனாலும் தனது இந்த நிலைமைக்கு தான்தானே காரணம் என நினைத்து\n”இல்லை நான் வந்து எப்படி அது” என பேச முடியாமல் தடுமாற மற்றொரு பெண��ணோ\n”அண்ணா ஏன் கூச்சப்படறீங்க வாங்க தயங்காதீங்கண்ணா உங்களை நாங்க எங்க உடன்பிறப்பாதான் நினைக்கிறோம் வாங்கண்ணா” என அழைக்க முத்துவுக்கு இன்னும் கஷ்டமாகிப் போனது\n”இதுவரைக்கும் ஜீனியர் பொண்ணுங்க கூட என்னை அண்ணான்னு கூப்பிட்டதில்லை, கூப்பிடவும் விட்டதில்லை, இங்க என்னடான்னா எல்லா பொண்ணுங்களும் ஒன்னு கூடி என்னை அண்ணாவாக்கிட்டாங்களே சே காலக்கொடுமைடா முத்து” என உள்ளுக்குள் புலம்பியபடியே கிளாஸ் ரூமிலேயே வைஷூவின் பக்கத்தில் தயக்கத்துடன் அமர அந்நேரம் பரந்தாமன் ஆபத்பாந்தவனாகவே வந்து நின்றான்\n”டேய் முத்து வாடா” என அழைக்க முத்து உடனே சந்தோஷமாக எழுந்தான். அதைக் கண்ட வைஷூவோ\n”முத்துவை ஏன் கூப்பிடறீங்க அவன் எந்த தப்பும் செய்யலை சார்” என சொல்ல அதற்கு பரந்தாமனோ முத்துவை பார்க்க அவனோ சமாளி என்பது போல் சைகை செய்ய உடனே\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 06 - கண்ணம்மா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா — Adharv 2019-06-19 20:29\n# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா — sasi 2019-06-20 07:44\nநன்றி ஆதர்வ் முத்து க்ளாஸ்ல இருக்கறதால அவனை அந்த க்ளாஸ்ல எல்லாரும் ப்ரெண்டா நினைப்பாங்கன்னு நினைச்சான் ஆனா எல்லாரும் அண்ணான்னு கூப்பிடவும் பீல் ஆயிட்டான்.\n+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா — madhumathi9 2019-06-19 20:08\n# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா — sasi 2019-06-20 07:41\nநன்றி மதுமதி நண்பர்கள் இருந்தா கவலையே இருக்காது மனசுல இருக்கறதை பயமில்லாம கொட்டி பேசலாம் எத்தனை உறவுகள் வந்தாலும் நண்பர்களுக்கு இணையா யாரையும் வைசசி பார்க்க முடியாது உங்கள் கமெண்ட் சூப்பர்\n+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா — தீபக் 2019-06-19 18:31\n# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா — sasi 2019-06-20 07:40\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 13 - ராசு\nTamil Jokes 2019 - உனக்கு தா���் கணக்கே வராதே எப்படிடா 100 மார்க் எடுத்த\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/04/26/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-22T12:02:24Z", "digest": "sha1:W5BG3LMSWGYIDCQTKZTT3A2LD3ZJVRC3", "length": 11071, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "\"நடிப்பின் ஆழத்தை எனக்கு கற்று கொடுத்தவர் இளையதளபதி விஜய்\" - சொல்கிறார் களம் திரைப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீனி | Jackiecinemas", "raw_content": "\nகாதல் படுத்தும் பாடு - தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n“நடிப்பின் ஆழத்தை எனக்கு கற்று கொடுத்தவர் இளையதளபதி விஜய்” – சொல்கிறார் களம் திரைப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீனி\n“ஆயிரம் மைல் தூர பயணத்திற்கு விதையாக அமைவது முதல் அடி தான்” என்ற பழமொழிக்கேற்ப, வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீனி. அதனை தொடர்ந்து மதராசப்பட்டினம், வேலூர் மாவட்டம், தாண்டவம் மற்றும் தலைவா திரைப்படங்களில் தன் நிலையான கதாப்பாத்திரிங்களால் மக்களின் நெஞ்சங்களில் பதிந்த இவர், தற்போது களம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். மேலும், சினிமாவின் மீது எல்லையற்ற காதல் கொண்ட ஸ்ரீனி புகழ்மிக்க இயக்குனர்கள் P வாசு, ஜான் மக���ந்திரன் (சச்சின்) மற்றும் காலம் சென்ற தாம் தூம் புகழ் ஜீவா ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. “இணை இயக்குனராக நான் வாய்ப்பு தேடி சென்ற போது தான் என்னை நடிப்பதற்கு தேர்வு செய்தனர். அப்படி தான் நான் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானது. ஏற்கனவே நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவங்கள் எனக்கு நடிப்பதற்கு கை கொடுத்து உதவியது.”\n“ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் யூ டர்ன் ஏற்படும். அப்படி என்னுடைய வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது தலைவா திரைப்படம். நடிப்பு என்னும் வார்த்தைக்கு முழு அர்த்தத்தை எனக்கு கற்று கொடுத்தது இளையதளபதி விஜய் சார் தான்.நான் சிறு வயதில் இருந்தே அவருக்கு தீவிர ரசிகன். தலைவா படப்பிடிப்பில் அவரை நெருக்கத்தில் பார்த்த பிறகுதான் அவர் இந்த உச்சத்துக்கு வர காரணம் என்ன என்பதை உணர்ந்துக் கொண்டேன். எந்த வேலை செய்தாலும் அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதின் பாலப் பாடத்தை கற்றுக் கொண்ட தருணம் இது. விஜய் சார் பயின்ற லயோலா கல்லூரியில் தான் நானும் படித்தேன் என்பதையே பெருமையாக சொல்லி திரிந்த நான், அவருடன் நடிக்கும் பொது எப்படி பெருமை பட்டு இருப்பேன் தெரியுமா. நல்ல நடிகன் என்று பெயர் வாங்கி அவருக்கு பெருமை சேர்ப்பேன் ” என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறுகிறார் ஸ்ரீனி.\nபடத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில், ” களம் திரைப்படத்தின் கதையை கேட்ட அடுத்த நொடியே இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதையம்சம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேலும் என்னுடைய கதாப்பாத்திரம் நம்பகத்தன்மையாக அமைய வேண்டும் என்பதற்காக நான் எதார்த்தமாகதான் நடிக்க வேண்டும் என்றுக் கூறினார், நானும் அவ்வாறே செய்தேன். அதன் பலனையும் படத்தின் பிரத்தியேகக் காட்சியில் படம் பார்த்தவர்கள் பார்த்து பாராட்டும் போது அடைந்து விட்டேன் ” என்றார்.\nஒரு திகில் படத்தின் கதாநாயகன் நிஜ வாழ்க்கையில் பேய்களுக்கு பயந்தவர் என்பது யாரும் அறியாத உண்மை. ” படத்தில் அகோரி வேடத்தில் நடிக்கும் நான், என் வாழ்நாளில் இதுவரை ஒரு பேய் படங்களை கூட தனியே அமர்ந்து பார்த்ததில்லை; ஆனால் களம் படத்தில் நடித்த பிறகு அந்த பயம் சற்று மறைந்துள்ளது” என்று புன்னகையுடன் கூறுகிறார்.\n” களம் திரைப்படம் மூலம் வளர்ந்து வரும் திறமையாளர்களான கதை ஆசிரியர் சுபிஷ் சந்திரன், இயக்குனர் ராபர்ட் ராஜ், ஒளிப்பதிவாளர் முகேஷ் மற்றும் இசை அமைப்பாளர் பிரகாஷ் நிக்கி ஆகியோருடன் கைகோர்த்தது எனக்கு புது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருகிறது. படத்தின் சிறப்பு காட்சி, பிரபலங்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று இருப்பதை நினைக்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்கு அஸ்திவாரமாக இருந்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் ஸ்டுடியோஸ் மதன் சார் அவர்களுக்கு எங்கள் களம் திரைப்பட குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார் ஸ்ரீனி. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உருவாக்கிய இந்த திகில் திரைப்படம் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகிறது.\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_54.html", "date_download": "2019-07-22T11:40:40Z", "digest": "sha1:ZIAHJJGPAXP2RGZJFM3SVIF7NJFNJLJK", "length": 11585, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மாடு நித்திரை தூங்கியதனால் கொண்டுசெல்ல தாமதமாகியதாக தெரிவித்த பொலிஸார் -விசாரணைக்கு பணிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாடு நித்திரை தூங்கியதனால் கொண்டுசெல்ல தாமதமாகியதாக தெரிவித்த பொலிஸார் -விசாரணைக்கு பணிப்பு\nமாடு நித்திரை தூங்கியதனால் கொண்டுசெல்ல தாமதமாகியதாக தெரிவித்த பொலிஸார் -விசாரணைக்கு பணிப்பு\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளரினால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் நித்திரை தூங்கியதினால் மூன்று மணி நேரத்திற்கு பின்னரே பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது தொடர்பில் விசாரணை செய்யுமாறு பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கான பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை (28)அபிவிருத்த���க்குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் அமீர்அலி,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்.பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள், குடிநீர்,சுகாதாரம்,பிரதேசசபைகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nதம்மால் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்போது தம்மை பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்து முறைப்பாட்டினை பதிவுசெய்யுமாறு கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் கோரப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் தெரிவித்தார்.\nபட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து மண்,மாடு,ஆடுகள் சட்ட விரோதமான முறையில் கொண்டுசெல்லப்படுவதாகவும் அது தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசென்றால் தன்னை வந்து பொலிஸ்நிலையத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு கோhரப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅவ்வாறானால் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்,பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்குஅறிவிப்பது என்றால் பொலிஸ் நிலையம் சென்றா முறைப்பாட்டினை பதிவுசெய்வார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.\nஇதேநேரம் அண்மையில் மண்முனை பாலம் ஊடாக எட்டுமாடுகளை சட்ட விரோதமான முறையில்கொண்டுசெல்லமுற்பட்டபோது பிரதேச செயலாளரினால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பிலான முறைப்பாடை பிரதேச செயலாளரை பொலிஸ்நிலையம் வந்து பதிவுசெய்யுமாறு பொலிஸாரினால் கோரப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் அப்பகுதி கிராம சேவையாளரை பொலிஸ்நிலையத்திற்குஅனுப்பியுள்ளார்.\nகுறித்த பகுதியில் மாலை 06.00மணிக்கு மாடுகளை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டு கிராம சேவையாளர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.\nஅவர் பொலிஸ் நிலையம் சென்று நீண்ட நேரம் காத்திருந்தவேளையில் இரவு 9.00மணிக்கு பின்னரே பொலிஸ் நிலை��த்திற்கு மாடுகளை பொலிஸார் கொண்டுவந்ததாகவும் மாடுகளை கொண்டுவரும்போது மாடுகள் நித்திரை தூங்கிவிட்டதாக தன்னிடம் கூறப்பட்டதாகவும் கிராம சேவையாளர் இங்கு தெரிவித்தார்.\nஅதிகாரிகளிடம் இவ்வாறு செயற்படுவது தொடர்பில் கடுமையான கண்டனத்தினை தெரிவித்த பிரதியமைச்சர் அமீர்அலி அது தொடர்பில்விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/12/blog-post_63.html", "date_download": "2019-07-22T11:57:40Z", "digest": "sha1:DAK47WKIU5E3YISORSRAR5DNQPHYKG7H", "length": 6670, "nlines": 82, "source_domain": "www.sakaram.com", "title": "இளவயதுக் கர்ப்பத்தைத் தவிர்க்க விழிப்புணர்வுச் செயற்பாடுகள் | Sakaramnews", "raw_content": "\nஇளவயதுக் கர்ப்பத்தைத் தவிர்க்க விழிப்புணர்வுச் செயற்பாடுகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுமிகள் இளவயதுக் கர்ப்பத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகளை தாம் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் நடாத்தி வருவதாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் 'மகிழ்ச்சியான குடும்பம்' எனும் செயற்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nபால்ய வயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம், சிறுவர் தற்கொலைகள் என்பனவற்றைத் தடுக்கும் வகையிலமைந்த இவ்வாறானதொரு விழிப்புணர்வுச் செயற்பாடு புதன்கிழமை 27.12.2017 மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள பால்சேனைக் கிராமத்தில் இடம்பெற்றது.\nகிராம மக்கள், பெற்றோர், சிறுவர் சிறுமியர், பாடசாலை இடைவிலகியோர் மத்தியில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் செயற்பாடுகளினூடாகவும் காட்சிகள் மூலமாகவும் பால்ய வயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம் என்பனவற்றால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வூட்டப்பட்ன.\nஅங்கு பெற்றோர் மத்தியில் உரையாற்றிய மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்பூன்நிஸா, சிறுவர்கள் விடயத்தில் இடம்பெறும் துஷ்பிரயோகம், வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடை விலகல், இளவயதுத் திருமண���், போதைப் பொருள் பாவனையிலும் விற்பனையில் ஈடுபடுத்துதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.'\nநிகழ்வின் இறுதியில் பாடசாலையை விட்டு இடைவிலகிய பெற்றோரை இழந்த மாணவர்கள் சுமார் 10 பேருக்கு அவர்கள் மீண்டும் வகுப்புக்களில் இணைந்து கொள்வதற்காக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கற்றல் உபகரணத் தொகுதியும் வழங்கி வைக்கப்பட்டன.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/06/16/fite-press-release/", "date_download": "2019-07-22T13:17:25Z", "digest": "sha1:XOB2S3M2EPHAWWRWOSRQILQCUPOOSMDN", "length": 18874, "nlines": 112, "source_domain": "www.visai.in", "title": "தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / FITE சங்கம் / தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\n2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T . Employees என்கிற தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம்.\n2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காக்னிசண்ட் நிறுவனம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு எதிரான பரப்புரையை தோழமை இயக்கங்களான NDLF – IT Wing மற்றும் KPF அவர்களுடன் இணைந்து தொடங்கினோம். வழமைப் போல நடக்கும் ஆட்குறைப்பு என்று கூறிக் கொண்டு காக்னிசண்ட் தொடங்கி விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி, இன்போசிஸ், சின்டெல், வோடாபோன் என அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கின.\nஇந்திய அளவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, நொய்டா, கொல்கத்தா, கோயம்புத்தூர் என அனைத்து நகரங்களிலும் பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர்களை அணிதிரட்டி சட்டப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். அதனடிப்படையில், பல்வேறு நகரங்களின் தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் பணி நீக்கங்களுக்கு எதிராக, தொழிற் தகராறு சட்டம் (2A அல்லது 2K ) பிரிவுகளில் இதுவரை 85 ஐ.டி ஊழியர்கள், FITE மன்றத்தின் உதவியுடன் அந்தந்த நிறுவங்களின் மீது வழக்கு பதிந்துள்ளனர்.\nவழக்கு பதிந்த விபரங்கள் பின்வருமாறு,\nநகரம் பணிநீக்கம் செய்த நிறுவனம் புகார் அளித்த ஊழியர்கள் எண்ணிக்கை\nஹைதராபாத் காக்னிசண்ட், டெக் மஹிந்திரா 13\nபுனே காக்னிசண்ட், விப்ரோ, வோடபோன், சின்டெல், டெக் மஹிந்திரா 47\nபெங்களூரு டெக் மஹிந்திரா, விப்ரோ 9\nஇந்தியாவில் உள்ள நீதி அமைப்புகளில் ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்பது மிக அதிகம் என்ற உண்மை அறிந்தும் இதுவரை 85 ஊழியர்கள் தொழிலாளர் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பது, ஐ.டி துறை ஊழியர்கள் சந்தித்து வரும் பணி நீக்க சிக்கலின் தீவிரத் தன்மையை உணர்த்துவதாக உள்ளது.\nஒரு நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக பல ஆண்டுகள் (9 முதல் 15 ஆண்டுகள்) பணி புரிந்த ஊழியர்களை திறனற்றவர்கள் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வருகின்றன வேலை நீக்கம் செய்யும் நிறுவனங்கள். இவ்வாறான சிக்கலான சூழலில், ஐ.டி ஊழியர்கள் பற்றிய செய்தியும், அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் உலக அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துகின்றோம்.\nபணி நீக்க சிக்கல்கள், ஊழியர்கள் மத்தியில் இருக்கும் எதிர்கால பற்றிய ஐயம், வழக்கு/தொழிலாளர் அமைப்புகள் என்று வந்தால் தங்களை அனைத்து நிறுவனங்களும் புறக்கணித்துவிடும் எனும் நாஸ்காம் குறித்த பயம், வங்கி கடன்கள், F.I.T.E அமைப்பிற்காக தங்களது நேரத்தை ஒதுக்கி வேலை செய்பவர்களும் ஐ.டி ஊழியர்கள் என்ற அனைத்து சிக்கல்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்துக் கொண்டேதான் F.I.T.E இயங்கி வருகிறது.\n“தொழிலாளர் அமைப்புகளை நோக்கி செல்லும் ஊழியர்களுக்கு வேலை கிடைக்காது” என்று நேரடியாக நிறுவனங்கள் சார்பாக மிரட்டும் மோகன்தாஸ் பய் போன்றவர்கள் ஒருபுறம் என்றா���், நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு FITE அமைப்பையும், அதன் பெயரையும் பயன்படுத்தி வரும் கயவர்கள் மறுபுறமாக இக்கட்டான சூழலிலும் ஐ.டி ஊழியர்கள் என்று வரும்பட்சத்தில் எந்த சமரசத்திற்கும் இடமின்றி செயலாற்றி வருகின்றோம். அதன் விளைவுகள்தான், ஐ.டி ஊழியர்களை அணிதிரட்டி இந்திய அளவு FITE அமைப்பின் பெயரில் பதியப்பட்டுள்ள வழக்குகள்.\nF.I.T.E எனும் பெயரை பயன்படுத்தி சிபிஎம்எல் – மக்கள் விடுதலையின் தொழிற்சங்க மையமான சனநாயக தொழிற்சங்க மையம் (DTUC) சென்னையில் நடத்தும் ஜூன் 17 , 18 தேதிகளில் நடக்கும் கருத்தரங்கத்திற்கும் F.I.T.E அமைப்புக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஐ.டி ஊழியர்கள் வழக்கு மன்றம் நோக்கி வருவது சாத்தியமேயில்லை என்றிருந்த காலத்தை மாற்றி, தங்களுடைய உரிமைகளை காத்துக் கொள்ள சட்டம் போராட்டம் நடத்த ஒருங்கிணைப்பதோடு, ஐ.டி துறையில் தொழிற்சங்கங்களை பதிவு செய்யும் பணியையும் F.I.T.E செய்து வருகிறது.\nதொழிற்சங்கங்களில் இணைபவர்களை நிறுவனங்கள் சார்ந்து மிரட்டும் திரு மோகன்தாஸ் பய் அவர்களை கண்டிப்பதோடு, F.I.T.E அமைப்பை திருட்டுத்தனமாக பதிவு செய்ய முயன்றதையும், அமைப்பின் பெயரில் போலியாக இணையதளம், மின்னஞ்சல் முகவரி, அலுவலகத்தை கைப்பற்றி வைத்து இருக்கும் சிபிஎம்எல் – மக்கள் விடுதலை கட்சியினரையும் (CPML – People Liberation, Tamil Nadu) அதன் தொழிற்சங்க மையமான சனநாயக தொழிற்சங்க மையம் (DTUC) செயலையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஅமெரிக்க விசா கொள்கைகளில் ஏற்பட்டு உள்ள மாற்றம், வளர்ந்து வரும் தானியங்கி (Automation) துறை ஆகிய சிக்கல்களை ஐ.டி துறை சந்தித்து வரும் இந்த வேளையில், அதையே காரணமாக்கி லாபத்தை தக்க வைக்க நடக்கும் ஆட்குறைப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஐ.டி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற நாஸ்காம் என்ற அமைப்பை வைத்திருக்கின்றன. அதே போன்று, ஐ.டி ஊழியர்கள் தங்களது உரிமையை கேட்டுப் பெறவும், பாதுகாத்துக் கொள்ளவும், பிற பிரச்சனைகளை நிறுவனங்களிடம் பேசி தீர்த்து கொள்ளவும் ஊழியர்கள் அமைப்புகள் தேவை என்பது இயல்பு இதுவே மற்ற துறைகளில் இருக்கும் நடைமுறையும், இது ஐ.டி துறையின் வளர்ச்சிக்கு இடையூறு என்று நிறுவனங்கள் சார்ந்து கூறப்படுவதை மறுக்கின்றோம்.\nநிறுவனங்களும், ஊழியர்களு���் இணைந்துதான் ஐ.டி துறை இன்று எதிர் கொண்டு வரும் சிக்கல்களை எதிர் கொள்ள முடியும் என்று FITE உறுதியாக நம்புகிறது. பணிநீக்கங்கள் தற்காலிக லாபத்தை உயர்த்தலாமே தவிர, எதிர்காலத்தில் ஐ.டி துறை நோக்கி வர வேண்டும் என்று எண்ணும் இளைஞர்களின் கனவைப் பொசுக்கிவிடும் என்பதை நிறுவனங்களும், அரசுகளும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nஇந்திய மத்திய அரசும், மாநில அரசுகளும் உடனே தலையிட்டு ஐ.டி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தடுத்திட கோருகிறோம் வேலை இழப்பிற்கு தள்ளப்படும் நபர்கள் தனி நபர்கள் அல்ல என்றும் அவர்கள் ஒவ்வொரு குடும்பம் என்பதை நினைவு கொள்வோம். அதோடு, எங்களுடைய செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் தோழமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், ஊடகங்கள் ஆகிய அனைவருக்கும் FITE – அமைப்பு சார்பில் நன்றிகளை தெரிவித்திக் கொள்கிறோம்.\nஆதரவு தெரிவித்து உள்ள தொழிற்சங்கங்கள்: –\nPrevious: பீம் படையின் தலைவர்.ராவண் கைது\nNext: நீட்(NEET) தேர்வு: குரளி வித்தை\nஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\nகாக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்\nஉலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு\n“செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா\nஇளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-07-22T13:19:02Z", "digest": "sha1:TQ2H2IPHQX4CVYWDXTKPH2W5YLJYJ4GB", "length": 13203, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "ஈழம் – Page 3 – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஅரசுகளின் நீதி – நிலாந்தன்\nShare அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கின்றார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் (அறிக்கை) அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ���ட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு ...\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்…ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் 2015 … தமிழீழ விடுதலைப் போராட்டம்\nShareஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் மீண்டும் ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இது மே 2009 முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போருக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல். இலங்கையைப் பொருத்தவரை அதிபர் எல்லையற்ற அதிகாரம் கொண்டவர். அதிபர் தேர்தலில் இராசபக்சே தோல்வி அடைந்தப் பிறகு பொறுக்கு வந்த சிறீசேனா, அதிபர் தேர்தலின் போது உறுதியளித்தபடி அதிபரின் ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில கேள்விகள் – நிலாந்தன்\nShare2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு ...\nதமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது\nShare The Oakland Institute என்ற சுதந்திரமான சிந்தனை அமைப்பு இலங்கை பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு சிந்தனை மையம் வடக்கிலும் கிழக்கிலும் நடக்கும் ஒடுக்குமுறையை சிறிலங்கா மறுப்பதை கடுமையாகக் கண்டிக்கிறது (Think Tank Slams Sri Lanka’s denial of on going oppression in North and East) ...\nகீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளி – நிலாந்தன்\nShareபுங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். ‘வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் ...\nஇதுவே உன் சாவின் நீதி\nShare செத்துக் கிடக்கும் அம்மா, செத்த உடல் , செத்த மார்பு , செத்த பால், பத்தி எரியும் ஆன்மா . அம்மா, நான் அருந்தியது பசி போக்கும் பாலை அல்ல. உன் உயிரை என்னுள் உறிஞ்சிக் கொண்டேன் என் மகளாய் உன்னை உயிர்த்தெடுக்க. அம்மா , உன் சாவுக்கு யாரிடம் நீதி கேட்பேன்\nமே 18:முள்ளிவாய்க்காலில் மக்கள் வெள்ளம்\nShareஎங்கள் உடன்பிறப்புக்களை, எங்கள் புதல்வர்களை, புதல்விகளை, தாய்மாரை, கர்ப்பிணித் தாய்மாரை, முதியோரை, நோயுற்றோரை, பசித்திருந்தோரை, நடக்க முடியாது இளைத்திருந்தோரை சிங்கள கொலை இயந்திர இராணுவம் ஈவிரக்கமின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தது. சுமாராக பத்தாண்டு கால வியட்நாம் யுத்தத்தின் போது மொத்தம் முப்பது லட்சம் வியட்நாமிய மக்கள் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்;. ...\nபிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….\nShareகடந்த மார்ச்சு 2014 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசின் எதிர்ப்பைக் கடந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் 25 மார்ச்சு 2015 க்குள் அறிக்கை வழங்குமாறு மனித உரிமை மன்ற ஆணையாளரை கோரியது. அப்பொழுது ஆணையாளராக இருந்த நவநீதம் அவர்கள் ...\nதமிழினப்படுகொலையே இலங்கையின் அரச கொள்கை…\nShareஇலங்கை அதிபராக இராசபக்சே எனும் கடும்போக்காளர் தோல்வி அடைந்து இலங்கையில் மைத்ரிபால எனும் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதனால் ஒரு சனநாயக மாற்றம் இலங்கையில் நடைபெற்றுள்ளது போலவும், 13 ஆவது சட்டதிருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைபடுத்த தயாராக உள்ளது என்பது போன்ற கருத்துக்களை இந்திய ஊடகங்களாலும் அரசு ஆதரவாளர்களாலும் தொடர்ந்து கருத்துகள் பரப்படுகின்றன. இந்தச் சிந்தனையில் ...\nசிங்களப் பேரினவாதத்திற்கான அதிபர் தேர்தலும் தமிழீழமும் – 2015\nShare2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின் போது அத்தேர்தல் தமிழர்களின் போராட்டத்தை இன்றுள்ள நிலைமைக்கு முழுமையாகப் புரட்டிப் போடவிருக்கின்றது என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய ஒரு தேர்தல் இப்பொழுது இலங்கையில் நடக்க இருக்கின்றது. எதிர் வரும் சனவரி ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவன��்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=94334", "date_download": "2019-07-22T13:03:47Z", "digest": "sha1:GRCYD624B3WJOGKVUJSTDPVG2B6CF5AU", "length": 12023, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Veera bhaktha anjaneyar temple kumbabishekam | வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\nராமாயண கால மிதக்கும் கல் கொண்ட ... கோபுர காவடியுடன் வழிபட்ட கேரள பக்தர்\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவீரபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா\nதிண்டிவனம்: கொள்ளார் கிராமத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 12 மற்றும் 13ம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான 14ம் தேதி காலை கடம் புறப்பாடாகி 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் வீரபக்த ஆஞ்சநேயர் மற்றும் ���ிஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு கோவில் நிர்வாகி சந்திரன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில், கோவில் நிர்வாகிகள் விஜயன், விஜயபிரியா, சென்னை தனசேகர், நீலவேணி, முத்துக்குமார், மதிவதனி முன்னிலை வகித்தனர். சுப்ரமணி, இளவரசன், ராமு, லட்சுமணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கடேசன், கார்த்திக், மாணிக்கம், நாராயணன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம் ஜூலை 22,2019\nதஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஜூலை 22,2019\nநாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு ஜூலை 22,2019\nசபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nசென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜூலை 22,2019\nதிருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-22T12:31:04Z", "digest": "sha1:DDKRBEWBNVCWEPLYMVBJ2SND5OE2CEUN", "length": 5169, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஸ்ரீகாந்த் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதமிழக கோவில்கள் சுற்றுலா சென்ற ஸ்ரீ ரெட்டி- ஏழைகளுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் உணவளித்து மகிழ்ந்தார்\nதமிழில் படம் எடுக்கும் பிரபல ஹிந்தி இயக்குனர்\nபிரபல இயக்குனர் மீது பகீர் பாலியல் குற்றச்சாட்டு- மீண்டும் ஸ்ரீரெட்டி\nநடிகையின் அப்பாவிடம் சுய இன்பம் பற்றி கேட்டு அசிங்கப்பட்ட ரசிகர்\nஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடியில் கட்சி நிர்வாகி-கெட்டவார்த்தைகளில் திட்டினார்\nபுயலுக்கு பின் அமைதி போல அமைதி காக்கும் ஸ்ரீரெட்டி\nகையில் ஸ்குரு டிரைவரை வைத்துக்கொண்டு லாரன்சுக்கு எதிராக உக்கிரமாக சவால் விடும் ஸ்ரீரெட்டி\nபெண் பாவம் சும்மா விடாது ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசிய தம்பி ராமையா\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தனர் போலீஸ் மீது நடிகை குற்றச்சாட்டு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/iii.html", "date_download": "2019-07-22T12:11:26Z", "digest": "sha1:WEGC7QEEUB26Y5AVUPUFX2KCOJPDMIJI", "length": 6568, "nlines": 96, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப்பரீட்சை - பயிற்றப்பட்ட ஆசிரியர், தரம் III - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / News / திறந்த போட்டிப்பரீட்சை - பயிற்றப்பட்ட ஆசிரியர், தரம் III\nதிறந்த போட்டிப்பரீட்சை - பயிற்றப்பட்ட ஆசிரியர், தரம் III\nகிழக்கு மாகாண பொதுச்சேவையின் நன்னடதத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களத்தின் பயிற்றப்பட்ட ஆசிரியர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரிட்சை – 2017\nவிண்ணப்ப முடிவுத் திகதி : 25.07.2017\nமேலதிக விபரங்கள்: Click Here\nதிறந்த போட்டிப்பரீட்சை - பயிற்றப்பட்ட ஆசிரியர், தரம் III Reviewed by மாணவர் உலகம் on July 16, 2017 Rating: 5\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nமொழிபெயர்ப்பாளர், முகாமைத்துவ உதவியாளர், சாரதி, அபிவிருத்தி அலுவலர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர், கணினி பிரயோக உதவியாளர் - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC - Job Vacancies)\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/43119-court-orders-cbi-to-take-over-sterlite-shooting-case.html", "date_download": "2019-07-22T13:12:00Z", "digest": "sha1:5LHXALTF5OKYS5D524AKM3XXYZXTLEU4", "length": 6988, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "கலாய்டூன்: சிபிஐக்கு சென்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை | Court orders CBI to take over Sterlite Shooting Case", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகலாய்டூன்: சிபிஐக்கு சென்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு\nநாடு முழுவதும் 19 மாநிலங்களில் 119 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nவங்கி மோசடி வழக்கு- நாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nவிமான ஒப்பந்த முறைகேடு: சஞ்சய் பண்டாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/18/bihar-acute-encephalitis-syndrome-brain-fever-children-dead-more-than-100/", "date_download": "2019-07-22T12:47:04Z", "digest": "sha1:36D5YR5JRKJLALN6QQCSBGHR4UJ2PX37", "length": 37798, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ? | vinavu", "raw_content": "\nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி…\nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \nநுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் \nஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் \nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் \nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் மக்கள்நலன் – மருத்துவம் பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \n2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.\nபீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது. வெப்பம், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக மூளைக்காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.\nபீகாரில் அடுத்தடுத்து குழந்தைகள் பலியாவது தேசிய அளவிலான செய்தியாகிவிட்ட நிலையில், குழந்தைகளின் மரணம் குறித்து அறிக்கையை சமர்பிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் மத்திய, மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.\nமூளைக் காய்ச்சல் பாதிப்பால் முசாஃபர்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை.\nமருத்துவரீதியாக மூளைக்காய்ச்சல் மரணங்களுக்கு வெப்பம், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றன. இப்படியொரு உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைத் தடுக்க இணக்கமாக உள்ள மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன போதிய விழிப்புணர்வின்மைக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன போதிய விழிப்புணர்வின்மைக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன பீகாரின் அவலத்தை அலசுகிறது இந்தக் கட்டுரை…\nபுரோமிளா தேவி, பீகாரின் மொதிஹாரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த செவ்வாய்கிழமை பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பூஜை முடிந்து தனது நான்கரை வயது மகள் பிரியான்சு-வுக்கு 11 மணியளவில் ரொட்டியும், புஜியா எனப்படும் உர��ளைக்கிழங்கு கறியும் உண்ணக் கொடுத்துள்ளார். அதன் பிறகு, பிரியான்சு உறங்கிவிட்டார்.\nஅந்த நாளில் பணிகள் அதிகமாக இருந்ததால், புரோமிளா அடுத்த நாள் காலையில் நீண்ட நேரம் கழித்து எழுந்திருக்கிறார். அப்போது, பிரியான்சுவையும் எழுப்ப முயற்சித்திருக்கிறார். ஆனால், தன் மகள் கண் திறக்கவில்லை, அவளுடைய உடல் விறைத்துப் போயிருக்கிறது.\nதனது மாமியாரின் துணையுடன் பிரியான்சுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒரு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. இறுதியாக மருத்துவர் இருந்த மருத்துவமனைக்கு மகளை தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கே பிரியான்சுவுக்கு தற்காலிக மருந்துகள் தரப்பட்டுள்ளன. பிரியான்சுவை முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறார் அந்த மருத்துவர்.\nரூ. 4000 -க்கு ஆம்புலன்சை வரவழைத்து, தனது மகளை முசாபர்பூருக்கு அழைத்து வந்திருக்கிறார் புரோமிளா. ஆக்ஸிஜன் மாஸ்க் பொறுத்தி, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் சிறுமி. தனது கணவரும் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவருமான மோகன் ராம் பஞ்சாபில் தொழிலாளியாக உள்ளார். மகளின் சிகிச்சைக்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள நிலையில், வெளியே கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கிறார் புரோமிளா.\n♦ மூளைக் காய்ச்சல்: பட்டினி போட்டது அரசு\n♦ பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி \n“முந்தைய நாள் காலையில் லிட்சி பழத்தை உண்டாள். ஆனால், இரவு ரொட்டியும் புஜியாவும் மட்டும்தான் உண்டாள்” என்கிற புரோமிளா, “நாங்கள் அவளை எழுப்ப முயற்சித்தபோது, அவள் வித்தியாசமாக நடந்துகொண்டாள், நாங்கள் பயந்துபோய்விட்டோம்” மிரட்சியோடு சொல்கிறார்.\nநூறு பேரை பலிவாங்கிய காய்ச்சல்தான் தன் மகளை இப்படி கிடத்தியிருக்கிறது என அறியும்போது, புரொமிளாவுக்கு பயம் அதிகமாயிருக்கிறது.\nமுசாபர்பூரில் மட்டும் நோய்த்தாக்குதல் அதிகமாக இருக்க என்ன காரணம்\nஒவ்வொரு ஆண்டும் முசாபர்பூர் ஒட்டியுள்ள பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் Acute Encephalitis Syndrome (AES) எனப்படும் மூளைக்காய்ச்சல் வெப்பத்தின் காரணமாக மக்களை தாக்குகிறது. முதன்முதலாக இந்தப் பகுதியில் 1995-ம் ஆண்டு இந்த நோய்த்தாக்குதல் கண்டறியப்பட்டது. அதுமுதல் மூளைக்காய்ச்சல் தாக்குதல் காரணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் உணவுப் பழக்கம், வாழ்வியல், பொருளாதார நிலை, சாதி பின்னணி உள்ளிட்ட பல அம்சங்களை வைத்து ஆராயப்பட்ட நிலையில், உண்மையான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை.\nமூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக நோயாளிகளால் நிரம்பி வழியும் முசாஃபர்பூர் மருத்துவமனை.\nமூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வொன்றில் முசாபர்பூரில் நோய்த்தாக்குதல் கண்ட குழந்தைகளில் 123 பேர் பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே இருந்தனர். 100 குழந்தைகளின் குடும்பங்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்றும் 114 குழந்தைகளின் குடும்பங்கள் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறியது.\nபல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, தூய்மையான குடிநீர் இல்லாமை, போதிய சத்து கிடைக்காமல் இருப்பது, தூய்மையில்லாமல் இருப்பது, விழிப்புணர்வின்மையே நோய்க்கு ஊக்கியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்திய மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் அஜய் குமார், நோய்க்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், நோய்க்குக் காரணமான வைரஸை தனிமைப்படுத்த முடியவில்லை என்கிறார். பலமுறை இந்த நோய்க்கென்று பிரத்யேகமாக பரிசோதனைக்கூடம் அமைக்கக் கேட்டும் இதுவரை அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்.\nமூளைக்காய்ச்சலை லிச்சி பழம் தூண்டுகிறதா\nசில நிபுணர்கள் லிச்சி பழத்தை உண்பதால், உடல் வெப்பநிலை அதிகமாவதாகவும் இது வைரஸ் பரவலைத் தூண்டுவதாகவும் தெரிவிக்கின்றனர். முசாபர்பூர் லிச்சி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. தற்போது லிட்சிக்கும் மூளைக்காய்ச்சல் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை தெரியவரும்.\nமூளைக்காய்ச்சல் கண்டு, முசாபர்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உறவினர்களிடம் பேசியதில், காய்ச்சல் வருவதற்கு முன் அவர்கள் லிச்சி பழத்தை உண்டதை கூறியுள்ளனர்.\n♦ தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் \n♦ நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா \nநோய்ப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள மு���்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன\nமூளைக்காய்ச்சல் நோய்க்கான வேர்க்காரணியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த உதவும். பீகார் அரசு யுனிசெஃப் -உடன் இணைந்து நிலையான இயக்க நடைமுறைகளை வகுத்துள்ளது.\nஅதன்படி அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் (ஆஷா) மூலம் கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உப்பு – சர்க்கரை கரைசல் தரவேண்டும் என்பது முதல், எந்தக் குழந்தையும் வெறும் வயிற்றில் உறங்கச் செல்லக்கூடாது என்பதை உறுதி படுத்துவது வரை செய்யவேண்டும். இதன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.\nஅவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் குழந்தை.\nஅதே சமயத்தில், இந்த ஆண்டு நிலையான இயக்க நடைமுறைப்படுத்தலில் காட்டிய அலட்சியமே அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என நம்பப்படுகிறது. அரசு தரப்பில் இதை மறுத்தாலும் ஆஷா பணியாளர்கள் அரசு தரப்பிலிருந்து தங்களுக்கு போதிய ஒத்துழைப்பில்லை என கூறுகிறார்கள். போதிய அளவு உப்பு – சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்றும் நோய் வேகமாக பரவிய பின்பே, அது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடும்படி அரசு தரப்பில் ஆணை வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதிங்கள்கிழமை தன்னுடை நான்கு வயது மகனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சஞ்சய் ராம், “இந்த நோய் பரவாமல் தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை” என்கிறார். வேளாண் கூலித் தொழிலாளியாக உள்ள இவர், தனது மகனின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கவலை கொள்கிறார். தனது வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத நிலையில், செலவு பிடிக்கும் தூரத்தில் உள்ள இந்த மருத்துவமனையில் மகனை சேர்த்துள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.\nகடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலக்கட்டத்தில் நோய்த்தாக்குதல் இருந்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மத்திய – மாநில அரசுகள் செய்யவில்லை. இதோ இந்த ஆண்டு அதன் விளைவாக நூறைக் கடந்து பலிகளின் எண்ணிக்கை சென்று கொண்டிருக���கிறது.\nஇத்தனை குழந்தைகளின் உயிரிழப்பில் தனக்குரிய மிகப் பெரும் பங்கை மறைக்கும்விதமாக இழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி அறிவித்திருக்கிறார் நிதிஷ் குமார். ஏகபோகமாக அரியணை ஏறியிருக்கும் மோடி அரசு அதைக்கூட செய்யவில்லை. வழக்கம்போல ஏழை வீட்டு மரணங்கள் நாட்டின் பிரதமரை உலுக்கவில்லை.\nசெய்திக் கட்டுரை : உமேஷ் குமார் ராய்\nநன்றி : தி வயர்\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி \nஅரசுப் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு \nஎங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி...\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \nநுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் \nமோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15902%3Fto_id%3D15902&from_id=21641", "date_download": "2019-07-22T11:46:06Z", "digest": "sha1:YEDSLUQWOGLSU7DUIBTQJZ5WIRDWJNPE", "length": 15214, "nlines": 83, "source_domain": "eeladhesam.com", "title": "நான் அஞ்சமாட்டேன், திருப்பி அடிப்பேன்! – அனந்தி ஆவேசம் – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nநான் அஞ்சமாட்டேன், திருப்பி அடிப்பேன்\nசெய்திகள் பிப்ரவரி 27, 2018பிப்ரவரி 28, 2018 இலக்கியன்\nசும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகமற்றது. இனிமேல், நானும் சும்மா இருக்கப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nதமிழரசுக்கட்சியில் இருந்து அனந்தி சசிதரனை நீக்குவதாக கட்சியின் மையச் செயற்குழு முடிவெடுத்துள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஆரம்பத்தில் இருந்தே தமிழரசுக்கட்சி என் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அதனை நான் தான் புரிந்து கொள்ளவில்லை, என் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல் மற்றும் என் மீதான அச்சுறுத்தல் என அனைத்தையுமே தமிழரசுக்கட்சி தான் மேற்கொண்டுள்ளது. இவர்கள் இவ்வாறு இருந்து கொண்டு, இதர கட்சியினரை குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும்.\nஇனிமேல் என்னால் அரசியலில் இருந்து விலகி, சாதாரண ஒரு வாழ்க்கையைத் தொடரமுடியாது. காரணம் பின்புலத்தில் எனக்கு பாதுகாப்பு பிரச்சினை என்பது பாரதூரமானதாக உள்ளது. இதை நன்கு அறிந்துள்ள கட்சி இவ்வாறு என்மீது தாக்குதல் மேற்கொள்ள முனைவது ஜனநாயகம் அற்றது.\nநான் உயிருக்கு பயப்படுபவர் அல்ல. நானும் திருப்பி அடிப்பேன். நான் அரசியலை வடிவாக படித்துவிட்டேன். கட்சி என் மீது மேற்கொண்ட குற்றங்கள், தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவேன்.\n2015 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எந்த ஒரு முடிவும் கட்சி பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்து கொள்ளவில்லை.\nஇந்���ிலையில், அது தொடர்பான நடவடிக்கையாகவே என்னை கட்சியிலிருந்து விலக்குதல் என்பது, எந்த விதத்தில் நியாயம், இதனை விட இந்த விவகாரம் தொடர்பில் என் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.\nஎன்மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என கட்சி அறிவித்தது. இதன்படி என்னை விசாரணைக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் வடக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்தேன். கொழும்பு செல்வதுக்கான வாகன வசதியும் இல்லை. அத்தோடு பாதுகாப்பு பிரச்சினையும் இருந்தது. இதனை விசாரணை குழுவில் அங்கம் வகித்த சட்டத்தரணி தவராஜாவிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். அதனை அவர் எழுத்தில் கோரிய நிலையில், எனது தரப்பு முழு விடயத்தையும் நான் எழுத்து மூலம் வழங்கியிருந்தேன்.\nவிசாரணை முடிவில் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும் இருக்கலாம் எனவும் கட்சியின் மகளீர் விவகார செயலாளராக பதவி வகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இது முதல் 5 வருடங்கள் என கூறப்பட்டு பின்பு 3 வருடங்களுக்கு என கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.\nதற்போது கட்சியில் இருந்து நிறுத்துவது என்ன, என்பது எனக்கு புரியவில்லை. கட்சி என் மீது திட்டமிட்டே இவற்றை செய்கிறது. இது தொடர்பாக எனக்கு எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் கட்சியினால் வழங்கப்படவில்லை. நானும் இவ்விடயத்தை பத்திரிகை செய்தி வழியாகவே அறிந்து கொண்டேன். இச்செய்தி தொடர்பான முழுமையான எனது விளக்கத்தை அறிக்கை வடிவில் விரைவில் வெளிப்படுத்துவேன்” என தெரிவித்தார்.\nதமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக சேயோன் தெரிவு\nதமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த கி.சேயோன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன்\nநெடுந்தீவை விட்டுக்கொடுக்க தயாராக தமிழரசு\nநெடுந்தீவு பிரதேசசபையினை முதுகில் குத்தி கைப்பற்றியதற்கு டெலோ அமைப்பே காரணமென தமிழரசுக்கட்சி தலைமை ஈபிடிபிக்கு விளக்கமளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு மற்றும்\nபெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு\nஅனந்தி சசி��ரன், தமிழரசுக் கட்சி\nதமிழரசுக் கட்சி ஜெனீவாவுக்கு செல்லவேண்டாம், நாம் செய்த வேலைகளை குழப்பியடிக்கவேண்டாம் : புலம்பெயர் தமிழர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?p=1964", "date_download": "2019-07-22T12:40:25Z", "digest": "sha1:Y525LK5ICDVUBLYQQCBKWIEOHK7PAMZF", "length": 20391, "nlines": 107, "source_domain": "inamullah.net", "title": "இறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம்; மார்க்கத் தீர்ப்பு என்ன? | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nஇறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம்; மார்க்கத் தீர்ப்பு என்ன\nஇறக்குமதி செய்யப் படும் பல்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம் மார்க்கத் தீர்ப்பு என்ன\nஅண்மைக்காலமாக ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தக கைத்தொழில் கூட்டுறவு பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன கடந்த 05/02/2019 அன்று பாராளுமன்றத்தில் அந்த சர்ச்சையை கிளப்பி உள்ளார்\nஆதாவது நியூஸிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு, பாம் ஆயில், லாக்டோஸ் எனப்படும் பண்டங்களும் மற்றும் சில இரசாயன கலவைகளும் இருப்பதாகவும் பால்மா மிகச் சிறிய ஒரு விகிதாசாரத்திலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார், அத்தோடு நியூஸிலாந்திலுள்ள அனைத்து பசுக்களும் 24 மணித்தியாலங்களும் பால் சுரந்தாலும் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால்மாவை உற்பத்தி செய்ய போதாது எனவும் அழுத்தமாக கூறியுமிருந்தார்.\nபிரதி அமைச்சரின் கூற்றை சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன 08/02/2012 அன்று பாராளுமன்றத்தில் மறுத்திருந்ததோடு மக்களை பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன தவறாக வழிநடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nசர்ச்சை சூடுபிடித்த நிலையில் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க (HAC) ஹலால் அத்தாட்சிப் படுத்தும் கவுன்ஸில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலவை இல்லை எனவும் மேலும் அவர்கள் அதுகுறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது, அத்தோடு தாய்லாந்தில் உள்ள ஹலால் விஞ்ஞான ஆய்வுகூட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள பால் உற்பத்தி நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை மையமாக கொண்டே அவர்களது அத்தாட்சிப் படுத்தல் அமைந்துள்ளமை மற்றும் அவர்களால் இலங்கையில் பிரத்தியேகமாக பால்மா நம்பகமான ஆய்வுகூட பரிசீலனைக்கு உற்படுத்தப் படாமை என்கிற விடயங்கள் இன்னும் நுகர்வோர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவிடயம் இவ்வாறு இருக்க சுகாதார அமைச்சருடன் அண்மைக்காலமாக பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டுள்ள இலங்கை வைத்தியர் சங்கம் பால்மா விவகாரத்தித்தையும் கையிலெடுத்துள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று 26/02/2019 விஷேட பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்திய இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் சற்று விபரமான ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளனர் பாலில் சுமார் 80% வீதம் நீர் இருப்பதாலும் அதனை ஆவியாகிய பின்னர் வரும் மாவுடன் பாம் ஆயில் செயற்கை கபோஹைதறேற்று, இரசாயனக் கலவைகள் பன்றியிளிருந்து பெறப்படும் மலிவான புரதம் ஆகியவை சேர்க்கப்பட்டே பால்மா தயாரிக்கப் படுவதாகவும் குறிப்பிட்டனர்.\nஒருபடி மேலே சென்று இயற்கையான பசும் பாலில் மிகச் சிறிய அளவே புரதம் விட்டமின் ஏ மற்றும் காபோஹைதறேற்று இருப்பதாகவும் பிள்ளைகளோ பெற்றார்களோ அதனை பிரதான ஆகாரமாக எடுக்க வேண்டாம் என்றும் குறிப்பாக பால்மாவை தவிர்ந்துகொள்ளுமாரும் வேண்டுகோலும் விடுத்துள்ளனர்.\nஅத்தோடு தாய்ப்பால் தவிர்ந்த வேறுவிலங்குகளின் பால��� மனித சிசுக்கள் அருந்துவதால் அவர்களது அறிவு மற்றும் குணாதிசயங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇங்கு இப்பொழுது இரண்டு விடயங்களிற்கு மார்க்கத் தீர்ப்புக்கள் மற்றும் வழிகாட்டல்கள் அவசியப்படுகின்றன, முதலாவதாக பன்றிக் கொழுப்பு (புரதம்) கலந்த பால்மா குறித்த சர்ச்சை இரண்டாவது விலங்குகளின் பாலை மனிதர் பருகுதல்.\nமுதலாவது சர்சசையைப் பொறுத்தவரை முஸ்லிம் பொதுமக்கள் தாம் பெரிதும் நம்புகின்ற சன்மார்க்க அதிகார சபை அல்லது அறிஞர்கள் சொல்லுகின்ற ஆதாரபூர்வமான ஆய்வுபூர்வமான அறிவுபூர்வமான நிலைப் பாட்டினை பின்பற்றலாம்.\nஅல்லது சந்தேகம் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் “ஹலால் தெளிவானது ஹராம் தெளிவானது இரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்குரிய நிலை வரின் அதனை தவிர்ந்து கொள்ளல்” எனும் நபி மொழிக்கு ஏற்ப சந்தேகத்திற்குரிய பால்மா நுகர்வை தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nஉண்மையில் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகையில் இமாம் தவறிழைப்பின் மாமூம்களுக்கு குற்றமில்லை என்பதுபோல சன்மார்க்க வழிகாட்டல்களிலும் பொறுப்பை உலமாக்கள் மீது சுமத்திவிடுகின்றமை வழமையாகியுள்ளது, ஆனால் நோய்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு கேடுகள் வருகின்ற பட்சத்தில் பலியை அவர்கள் மீது போட்டு விடவும் முடியாது\nஇரண்டாவதாக, வைத்திய சங்கம் கூறுவது போல் தாய்ப்பால் தவிர்த்து ஏனைய பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தவிர்ந்தது கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை அல்குரான் மற்றும் சுன்னாஹ் தெளிவாகவே அது குறித்த வழிகட்டல்களை தந்துள்ளன.\nமுஸ்லிம்களைப் பொறுத்தவரை பன்றியை ஆகாரமாக எடுப்பதனை இஸ்லாம் எவ்வாறு எமக்கு தடுத்துள்ளதோ அதேபோன்றே ஆகாரமாக கொள்ளமுடியுமானவற்றையும் தெளிவாகவே கற்றுத் தந்துள்ளது, உண்மையில் பெரும்பான்மை மக்களும் பன்றியின் கொழுப்பை மாமிசத்தை தவிர்க்கப் பட வேண்டிய, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஆகாரமாக கருதுகின்றமை ஒரு சாதகமான விடயமாகும்.\nஅதுபற்றிய ஹலால் அகாரம் பற்றிய தெளிவான செய்தியொன்றை முன்வைப்பதற்கு இது மிகவும் சிறந்த சந்தர்ப்பமாகும்.\nஅதேபோன்று கால் நடை வளர்ப்பு, பால் பால்சார் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் சமூகத்தில் மாத்திரமன்றி தேசத்திலும் ஒரு ���ாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் சிறந்த சந்தர்ப்பம் மாத்திரமன்றி மாற்று வழிகளை கண்டறிவது எம்மீது விதிக்கப் பட்ட கடமையுமாகும்.\nஇலங்கை முஸ்லிம்களின் தேசப்பற்றும் தேசிய தினக் கொண்டாட்டங்களும்\nபோதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுதல் காலத்தின் கட்டாயமாகும்\nசளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் \nPost Views: 355 மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அன்பிற்குரிய எனது உறவுகளே, இந்தப் புனித ரமழானில், எல்லா நிலையிலும், எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சி அவனது ஞாபகத்தை ...\nPost Views: 2,162 O யா அல்லாஹ்… உனது திருப் பெயரைக் கொண்டே ஆரம்பம் செய்கின்றேன், அகிலத்தாரின் இரட்சகனாகிய உனக்கே புகழும் புகழ்ச்சியும் உரித்தாகும், உனது தூதர் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nPost Views: 214 கடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி …\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nPost Views: 667 O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nPost Views: 1,030 அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nPost Views: 660 உலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nPost Views: 1,083 நல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் …\nஆன்மீக ஈடேற்றம் தரும் துல்ஹஜ் முதல் 10 தினங்கள்\nஅல்-ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/rabies-and-dogs/", "date_download": "2019-07-22T12:31:33Z", "digest": "sha1:ZYNYTWNYK73JAC6SVE3SPK3FV3ISD6AL", "length": 5415, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "நாய்களுக்கு வெறி ஏற்படுவது எதனால்? அதை தடுப்பது எப்படி?", "raw_content": "\nநாய்களுக்கு வெறி ஏற்படுவது எதனால்\nநாய்களுக்கு வெறி ஏற்படுவது எதனால்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் May 16, 2018 3:42 PM IST\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஈழத்தமிழரின் அவலம் சொல்லும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும�� இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_179459/20190623194804.html", "date_download": "2019-07-22T12:12:52Z", "digest": "sha1:YBGAOA5W3O57Z24M5YQ5RFXNF73HW7P6", "length": 6377, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "அமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 9 பேர் உயிரிழப்பு", "raw_content": "அமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 9 பேர் உயிரிழப்பு\nதிங்கள் 22, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 9 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபடும் முயற்சியில் சென்றதாக தெரிகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: பெண் மனித குண்டு தாக்குதலில் 7 பேர் பலி - 40 பேர் காயம்\nஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகம் அருகே குண்டு வெடிப்பு: 12பேர்... 100பேர் படுகாயம்\nஇந்தியர்கள் உள்பட 23பேருடன் சென்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் சிறை பிடித்ததால் பதற்றம்\nஇந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் ரூ.350 கோடி இழப்பு: பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அமைச்சர்\nசவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய தடை: அமெ��ிக்க பிரதிநிதி சபையில் தீர்மானம்\nகுல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி: பாகிஸ்தான் அறிவிப்பு\nவிஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவுக்கு எதிரான மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/australia/01/193242?ref=archive-feed", "date_download": "2019-07-22T12:34:36Z", "digest": "sha1:CBMK2XBMLIX6M4TYF772KHASLBATU5FS", "length": 8000, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு அகதி பரிதாபமாக பலி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியாவில் மற்றுமொரு அகதி பரிதாபமாக பலி\nமேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாமில் தங்கியிருந்த அகதி ஒருவர் தனக்குத் தானே தீங்கிழைத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில், உயிரிழந்த அகதியின் குடும்பத்தினர் அவுஸ்திரேலிய அரசுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.\nஅந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n22 வயதான ஈராக் பின்னணி கொண்ட Saruuan Aljhelie, பெர்த்திற்கு கிழக்காக அமைந்திருக்கும் Yongah Hill குடிவரவு தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டநிலையில், கடந்த 2ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களின் பின் உயிரிழந்தார். சிட்னி விலவூட் தடுப்பு முகாமிலிருந்து Yongah Hill முகாமுக்கு மாற்றப்பட்டு சில வாரங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் Saruuan Aljhelie-இன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததை சற்றும் கவனத்தில் எடுக்காத குடிவரவு தடுப்பு முகாம் ஊழியர்கள் அவரை தகாத முறையில் நடத்தியதுடன் தமது கடமையிலிருந்து தவறியுள்ளதாகவும் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅத்துடன், Saruuan Aljhelie-இன் மரணத்திற்குப் பொறுப்பான அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசி��ிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/hope", "date_download": "2019-07-22T11:39:59Z", "digest": "sha1:53F3KBGG4EXIRZRGNKS77OHL6B4XCC5Y", "length": 11957, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Hope News in Tamil - Hope Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஜெயக்குமார்\nசென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடும் என்று தெளிவுபடுத்தியுள்ள...\nWI VS IRELAND: Shai Hope John Campell: வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஜோடி-வீடியோ\nவெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் ஜான் கேம்பல் இணைந்து ஒருநாள்\nசசிகலா மட்டும் தான் அதிமுகவுக்கு ஓரே தீர்வு- தினகரன்\nதஞ்சாவூர்: தஞ்சாவூரில் புரட்சி பயணம் என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து வரும் தினகரன், ச...\nஅடுத்தாண்டில் 7% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்- பிரதமர் நம்பிக்கை\nடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் இத...\nமுல்லைப் பெரியாறு பிரச்சினை சுமூகமாக தீரும்- வாசன்\nதர்மபுரி: முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்படும் என மத்திய கப்பல்துறை ...\nதமிழகத்தின் துணையுடன் இந்திய ஆதரவை பெறுவோம்-புலிகள்\nகொழும்பு: தமிழக மக்களின் துணையுடன், இந்திய அரசின் ஆதரவைப் பெறுவோம் என்று விடுதலைப் புலிகள் ந...\nவெல்லும் இடங்கள் குறையும்: இடதுசாரிகள் அச்சம்\nடெல்லி: 14வது லோக்சபாவில் இருந்ததை விட 15வது லோக்சபாவில் இடதுசாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறை...\nகார்கள்- பைக்குகள் விற்பனை அதிகரிப்பு\nகடந்த மாதம் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி, இந...\n29 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த விவாகரத்து ஜோடி\nகாட்மாண்டு:நேபாளத்தில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகள் தற்போது ...\n8 சதவீத வளர்ச்சி உறுதி\nடெல்லி: நாட்டின் பொறுளாதாரம் ஆட்டம் கண்டுவிடுமோ என மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படும் இந்த...\nடென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வீடன் வீரருடன் மோதுகிறார் லியாண்டர் பயஸ்\nசிட்னி:சிட்னி ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சவால் புதன்கிழமைதொடங்குகிறது...\nடென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பயஸ்-பூபதி தோல்வி; பதக்க வாய்ப்பு பறிபோனது\nசிட்னி:டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின்லியாண்டர் பயஸ்-மகேஷ...\nபளுதூக்குதல்: பதக்கத்தை நெருங்கி கோட்டை விட்டார் சனமாச்சா சானு\nசிட்னி:பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சனமாச்சா சானு தோற்றார். ...\nகுத்துச்சண்டை: தோற்றார் குர்சரண் - மற்றொரு பதக்கக் கனவு தகர்ந்தது\nசிட்னி:குத்துச்சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவில் கால்இறுதியில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13832-thodarkathai-roja-malare-rajakumari-bindu-vinod-06", "date_download": "2019-07-22T11:38:06Z", "digest": "sha1:LROBZOBOYJF5QHJ3M6JSEKLNAUENI56R", "length": 20385, "nlines": 311, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nகார் பயணத்தின் போது வெளியே தெரிந்த காட்சிகளை ஆர்வத்துடன் பார்த்தபடி வந்தாள் ரோஹினி. சென்னையின் சாலைகள் அவளுக்கு புதியதாக இருந்தது\nஅவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த சாரதா அவளையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.\nரோஹினி... இளவரசி ரோஹினி அழகாகவே இருந்தாள்\nஅதிலும் பளிச் பளிச் என மின்னும் அவளின் கண்களை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஆனால் மேலே இருந்து கீழே அவளை ஒரு பார்வை பார்த்தவர், ஹுஹும்... என தலையை அசைத்துக் கொண்டார்...\nரோஹினி அழகாக இருந்தாலும் அவளின் தற்போதைய ஒப்பனையும், உடையும் அவளுக்கு எந்த விதத்திலும் பொறுந்தவில்லை என்று அவருக்கு தோன்றியது\nடிவியில் அவர் பார்த்திருக்கும் பழைய ‘வசந்த மாளிகை’ திரைப்பட கதாநாயகி வாணிஸ்ரீ ஸ்டைலில் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கொண்டை அதாவது அவருக்கு முந்தைய தலைமுறையின் ஹேர்ஸ்டைல்\nஉடையோ சேலை என்றுமில்லாமல் ஹாஃப் சாரி என்றுமில்லாமல் இரண்டிற்கும் இடையே நிற்கும் வித்தியாசமான ஒன்றாக இருந்தது\nசிம்பிளாக சுரிதார் அணிந்து, தலை முடியை கிளிப் செய்து விட்டாலே உலக அழகிகளுக்கு இணையாக ரோஹினி ஜொலிப்பாள் என்று அவருக்கு தோன்றியது\nபின் சீட்டில் இருந்த பெண்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாமல் ஆபிசில் பாதியில் விட்டு வந்திருந்த வேலையை பற்றி யோசித்தபடி காரை ஒட்டிய அஜய், காரை வீட்டு கேட்டின் முன் நிறுத்தினான்.\nகாரில் இருந்து முதலில் இறங்கிய சாரதா, ரோஹினிக்காக கார் கதவை நன்றாக திறந்து விட்டார்\nசீட்டில் நகர்ந்து திறந்திருந்த கதவின் பக்கத்தில் வந்த ரோஹினியின் கண்கள் அவர்களின் வீட்டை ஆவலுடன் நோக்கியது.\nஅதை கவனித்த சாரதாவின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.\n“வாம்மா... சாரி... வாங்கம்மா.. ரோஹினி இது தான் எங்களுக்கு சொந்தமான சின்ன மண் குடிசை இது தான் எங்களுக்கு சொந்தமான சின்ன மண் குடிசை” என அவளை வரவேற்றார்.\nஆமாம் குடிசை தான் என சொல்ல போகிறாள் என சாரதா எதிர்பார்க்க, ரோஹினி அவரை ஆச்சர்யப் படுத்தும் விதமாக ஒன்றும் சொல்லாமல் அமைதியாக காரில் இருந்து இறங்கினாள்\nஇறங்கியவள் அவர் பக்கத்தில் நிற்காமல், அங்கே வீட்டின் முன் இருந்த தென்னை மரத்தின் பக்கத்தில் சென்று அண்ணாந்துப் பார்த்தாள்...\n“அஜய் சின்ன பையனா இருந்தப்போ அவர் வச்ச மரம் இது அவனைப் போலவே எவ்வளவு உயரமா வளர்ந்திருக்கு அவனைப் போலவே எவ்வளவு உயரமா வளர்ந்திருக்கு இப்போ எல்லாம் இதுல ஏறி தேங்காய் பறிக்க கூட ஆளு கிடைக்குறது கஷ்டமா இருக்கு இப்போ எல்லாம் இதுல ஏறி தேங்காய் பறிக்க கூட ஆளு கிடைக்குறது கஷ்டமா இருக்கு பேசாம வெட்டிட்டு வேற ஏதாவது நட்டு வைக்கலாமான்னு யோசிக்கிறேன்...”\nகாருக்குள்ளேயே இருந்தப்படி அம்மாவையும் அந்த புதுப் பெண்ணையும் பார்த்த அஜய், அவர்கள் தென்னை மரத்தை விட்டுவிட்டு அவன் பக்கம் பார்க்க போவதில்லை என்பது புரிந்ததால், காரின் ஹார்னை அழுத்தினான்\n“அம்மா, நான் ஆபிஸ் கிளம்புறேன்.. டைம் ஆச்சு...” என்றான்.\nசாரதா பதில் சொல்லும் முன்,\n“அந்த பெட்டிகளை தூக்கி கொண்டு வைத்து விட்டு கிளம்புங்க” என்றாள் ரோஹினி அமர்த்தலாக.\n நம்ம வீட்டுக்கு வந்திருக்க விருந்தாளி அமைதியா இரு உனக்கு பெட்டியை தூக்குறது கஷ்டம்னா நான் வேணா...”\n” கடித்திருந்த பற்களின் இடையே கஷ்டப்பட்டு அழைத்தான் அஜய்\n“சரி, சரி, நீயே எடுத்துட்டு வா...” என்று அவனிடம் சொல்லி விட்டு,\n“நீ... நீங்க வாங்கங்க ரோஹினி “ என ரோஹிணியை வரவேற்றப் படி கதவில் இருந்த பூட்டை திறத்து உள்ளே அவளை அழைத்து சென்றாள் சாரதா.\nநேராக அவளுக்காக தயார் செய்திருந்த அறைக்கு தான் அழைத்துச் சென்றாள்.\nஅவர்களின் பின்னாலே பெட்டிகளுடன் வந்த அஜய், பெட்டிகளை அந்த அறையின் சுவரோரம் வைத்தான்.\n பெட்டியை இங்கே வைக்காதே, என் ரூம்ல வைக்கனும்”\n“இது தான் ரோஹினிம்மா உனக்காக நான் தயார் செய்து வச்சிருக்க ரூம்...”\nரோஹினி காட்டிய ரியாக்ஷன் அஜய்க்கு கோபத்தைக் கொடுத்தது.\nஅந்த வீட்டிலேயே இருக்கும் பெரிய அறை அது\nஅதிகம் புழங்காமல் இருந்த அறையில் சாரதா பொருட்களை போட்டு வைத்திருந்தார். இப்போது இந்த சீமாட்டி வருவதற்காக தனி ஆளாக அறையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, சுத்தபடுத்தி வைத்தால்... இவளென்ன...\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-07-22T12:17:20Z", "digest": "sha1:62IDLLNQUPZV3IRNGHII4TRSVSRZIIU7", "length": 13185, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது – ரிஷாட் | Athavan News", "raw_content": "\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nலண்டனில் பாரிய தீ விபத்து\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nமீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது – ரிஷாட்\nமீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது – ரிஷாட்\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், மீண்டும் பதவியேற்குமாறு பல தரப்பினரிடமிருந்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தெரிவிக்கையில், “நாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவிலலை. குறிப்பாக எம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத்தரவேண்டும்.\nஅத்துடன், குருணாகல், மினுவங்கொடை பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதுடன் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம்.\nஅதேபோன்று இனவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்ட 450க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்க முடியாதவகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.\nஅத்துடன் அபாயாவுக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் சுற்று நிருபத்தை இரத்துசெய்ய வேண்டும் என்றும் வெறுப்பூட்டும் வகையில் பேசுவதற்கு எதிராக சட்டம் நிலைநாட்ட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். இவை எதுவும் இன்னும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.\nஅத்துடன் அமைச்சுப் பதவிகளில் விலகிய அனைவரும் யாரையும் பாதுகாப்பதற்கோ சுயலாபத்துக்கோ பதவி விலகவில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே பதவி விலகத் தீர்மானித்தோம். அதனால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nகனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ள\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nநடிகர் ரஜினிகாந்த், தான் இமயமலைக்கு சென்ற போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்\nலண்டனில் பாரிய தீ விபத்து\nலண்டனிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலுள்ள வோல்தம்ஸ்ரோவிலுள\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nசிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலினை விடுக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை ஈரான் நிராக\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன��னாள் சுழற்பந்து ஜம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள\nபௌத்த கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டார்கள்\nஇலங்கையில் பௌத்த கொள்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை\nஅவசரகாலச் சட்டம் மீண்டும் ஒருமாத காலத்துக்கு ஜனாதிபதியால் நீடிப்பு\nஅவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதியின் விசேட வர்த்\nதேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – மஹிந்த தேசப்பிரிய\nஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கூட கிடையாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத்\nகிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவையொன்று கணேசபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த\nநடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் ஒளிப்படம் சமூக வலைதலங்களில் வை\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nசோள உற்பத்தியாளர்களுக்கு மகிழ்சிகரமான செய்தி\nலண்டனில் பாரிய தீ விபத்து\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T11:40:52Z", "digest": "sha1:L5SU4X3POWEIBFWJVP2BEEUPASW2W4IF", "length": 3075, "nlines": 52, "source_domain": "aroo.space", "title": "மொழியாக்கம் Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nகாலவெளியின் சிக்கலான பரிமாணங்களுக்குள் மிதக்கும் விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு மொழிபெயர்ப்புக் குறுங்கதை\nஅனுஷாவின் இந்தக் கதை, அன்றாடம் நிறைந்திருக்கிற ஒருவனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிறு மாயத்தையும் வருடிச் செல்கிறது\n“நான் மட்டும், விண்பெட்டியில் மிதக்க,\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. ��ரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-22T12:37:18Z", "digest": "sha1:GEFKSNT36OETX7YLA35XVFYJVG2LCSNM", "length": 5910, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "சிவசங்கர் | இது தமிழ் சிவசங்கர் – இது தமிழ்", "raw_content": "\nTag: Save Delta, கஜா புயல், சிவசங்கர், நடிகர் திருமுருகன்\nடெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்\nதமிழகத்தைச் சூறையாடிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக...\nஎந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல், அமைதியாய்த் தானுண்டு...\nபத்மாவதியின் காவியமும்; நெருப்பில் வெந்த திரையும்\nபல தடைகளைக் கண்டு எதிர்ப்புகளைச் சம்பாதித்துத் தனக்காகக்...\nஅனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம்\nவேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபு...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-12.html", "date_download": "2019-07-22T11:37:19Z", "digest": "sha1:AXDZZOSYZGQTMIGDFB4DJQR3752EYMVL", "length": 10140, "nlines": 62, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Rama Vijaya - Chapter-11 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nராம விஜயம் -- 11\nஒருநாள் பரசுராமர் ஜனகரின் அரண்மனைக்கு வந்தார். இவர் பூமியிலிருந்த க்ஷத்ரியர்களையெல்லாம் கொல்லச் சபதம் செய்து, அப்படியே பலரையும் அழித்தவர். வந்தவரை வரவேற்று விருந்து கொடுத்தார் ஜனகர். சாப்பிட்டு முடித்து வெளியே வந்த பரசுராமர் தான் அங்கே வெளியில் வைத்துவிட்டுப் போன தனது வில்லைக் காணாமல் திடுக்குற்றார். கோபம் கொப்பளிக்க, 'ஆயிரக்கணக்கான‌ யானைகள் சேர்ந்தும்கூடத் தூக்க இயலாத அத்தனை வலிமையான என்னுடைய தனு���ை யார் எடுத்துக்கொண்டு சென்றது' என‌க் கர்ஜித்தபடியே ஜனகருடன் சேர்ந்து வெளியே வந்து தேடினார். ஆனால், அவர்கள் இருவரும் ஆச்சரியப்படும் வகையில் ஜனகரின் மகள் அந்த வில்லை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். தந்தையைக் கண்டதும் வில்லைக் கீழே போட்டுவிட்டு, உடனே அங்கிருந்து ஓடி விட்டாள்.\nஇதைக் கண்ட பரசுராமர் ஜனகரைப் பார்த்து,'என்னுடைய அவதாரப் பணி இத்துடன் முடிந்தது. இனி இந்த வில் இங்கேயே இருக்கட்டும். உடனடியாக உமது மகளுக்கு ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்து, இந்த வில்லை எவர் தூக்கி அதை நாணேற்றுகிறாரோ அவருக்கே மணம் செய்து வை' எனக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். விரைவிலேயே ஜனகரும் ஸீதைக்குச் சுயம்வரம் என அறிவித்து எல்லா தேச மன்னர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விடுத்தார். அங்குதான் நாமும் போகிறோம்' என விஸ்வாமித்ரர் சொல்லி முடித்தார்.\nஅனைவரும் கூடிய அந்த சுயம்வரத்துக்கு அழைப்பு இல்லாமலேயே ராவணனும் வந்தான். வில்லைத் தூக்கி நாணேற்றுபவ‌ருக்கே தன் மகள் என்னும் நிபந்தனையை ஜனகர் அறிவித்ததும், அனைவரும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு வந்து வில்லைத் தூக்கக்கூட முடியாமல் தோற்றுப் போயினர்.\nஇறுதியாக ராவணன் முன்வந்து, 'இந்த வில்லைத் தூக்குவது என்பது எனக்கு மிகவும் அற்பமானது. இதை ஒரு நொடியில் நான் உடைத்தெறிவேன். பலவீனமான ரிஷிக்களும், மன்னர்களுமாகிய உங்களால் இதைத் தூக்கக்கூட முடியாது என என‌க்கு நன்றாகத் தெரியும். என் ஒருவனால் மட்டுமே இதைத் தூக்கவும், உடைக்கவும் முடியும். ஸீதை எனக்கே மணமகள் ஆவாள். நானே அவளை மணப்பேன்' என ஆணவத்துடன் பெருமை பேசிக்கொண்டே தனது பலமனைத்தையும் திரட்டி, அந்த தனுஸைத் தூக்க முற்பட்டான்.\nசற்று அசைந்து கொடுத்த அந்த தனுஸு அவன் மார்பின் மீதே விழுந்து அவனை அழுத்தி மூச்சு முட்டச் செய்தது. பரிதாபமாக ஓலமிட்டபடியே அங்கிருந்தவர்களைத் தனக்கு உதவி செய்யுமாறு அலறினான். சபையிலிருந்த ராமன் உடனே சென்று அந்த வில்லை அநாயஸமாகத் தூக்கினான். விஸ்வாமித்ரர் கண்ஜாடை காட்ட, அந்த வில்லை இரண்டாக முறிக்கவும் செய்தான். ஒரு யானையின் மீது அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸீதை தன் கையிலிருந்த மாலையை ராமனின் கழுத்தில் சூடினாள். ராவணன் குழப்பத்துடனும், அவமானத்துடனும�� அரச சபையை விட்டு வெளியேறி இலங்கை நோக்கிச் சென்றான்.\nஜனகர் உடனடியாக இந்த நல்ல செய்தியை தஸரதனுக்குத் தெரிவித்து, மிதிலைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தான். மிகுந்த மகிழ்ச்சியடைந்த தஸரதன் தன் மனைவிமார்கள், புதல்வர்கள் மற்றும் சுற்றத்தாருடன் மிதிலைக்குச் சென்றான். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராமனை ஸீதைக்கும், ஊர்மிளா, மாலதி, ஷ்ருதகீர்த்தி என்னும் தனது மற்ற மூன்று புதல்வியரை, முறையே லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னனுக்கும் மணமுடித்து வைத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122517", "date_download": "2019-07-22T12:15:09Z", "digest": "sha1:OUX4I6L2CUKECCHON45DZD3L5NJXPZXS", "length": 16877, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Repeat in Sri Lanka before 359 victims include deadlines Blast: Terror near court; People are afraid of continuous events,359 பேர் பலியான பரபரப்பு அடங்கும் முன் இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: நீதிமன்றம் அருகே பயங்கரம்்; தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி", "raw_content": "\n359 பேர் பலியான பரபரப்பு அடங்கும் முன் இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: நீதிமன்றம் அருகே பயங்கரம்்; தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி\nகர்நாடக சட்டசபை கூட்டம் நடக்கும் நிலையில் மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை...2 சுயேட்சைகளின் மனுவை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது\nகொழும்பு: இலங்கையில் தேவாலயம், ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த சம்பவத்தில் 359 பேர் உயிரிழந்த நிலையில், நீதிமன்றம் அருகே இன்று காலையில் மேலும் ஒரு குண்டு வெடித்தது. தொடர்ந்து குண்டுகள் வெடிப்பதால், மக்கள் பீதியில் உள்ளனர். இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் வழிபாடு நடந்த 3 கிறித்தவ தேவாலயங்கள், 3 ஒட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 45 குழந்தைகள் உள்பட 359 பேர் இறந்தனர். உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தேசிய தவுஹீத் ஜமா அத் என்ற அமைப்புதான் தாக்குதல் நடத்தியது என்பதையும் கண்டுபிடித்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து இலங்கையில் தொடர்ந்து பதற்றம் மற்றும் பீதி நிலவுகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 160 தீவிரவாதிகள் இலங்கையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது வரை நடத்திய தேடுதல் வேட்டையில் 16 பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர். இதனால் எங்கு எப்போது குண்டு வெடிக்குமோ என்ற பீதி மேலிட்டுள்ளது. மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு விசாரணைக்கு உதவுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக பிரிட்டன் பிரதமர் திரேசா மே நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இருவரும் பேசியுதுடன், குண்டு வெடிப்பு சம்பவத்தால் இலங்கையில் ஏற்பட்ட இழப்புகளுக்கும் உயிர்ப்பலிக்கும் பிரிட்டன் பிரதமர் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். மேலும் தீவிரவாத செயல்கள் தொடர்பாக நடந்து வரும் விசாரணைக்கு பிரிட்டன் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு விசாரணைக்கு உதவும் வகையில் பிரிட்டினின் சிறப்பு குழு ஒன்று இன்று இலங்கை வர உள்ளது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் கூட்டத்தையும் நடத்துகின்றார். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை இலங்கையில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையல் நிலவும் சூழ்நிலை தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரூவன் விஜிவர்தேனா நிருபர்களிடம் கூறும்போது, இலங்கையில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண். அவர்கள் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த 8 இடங்களை தேர்வு செய்து நடத்தியுள்ளனர். தற்போது இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. குண்டு வெடிப்பு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, இலங்கையில் முப்படைகள் மற்றும் போலீசாருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பொதுப் பாதுகாப்பு பிரிவு ஒழுங்குமுறை சட்டம் 12ன் கீழ், முப்படையினர், போலீசாரும், சந்தேகப்படும் நபர்களை கைது செய்வது, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன்படி சந்தேக நபர்களை கைது செய்வது, வாகன சோதனை என இலங்கயைின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது, முப்படையினர், போலீசார், ஆயுதப் படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் இலங்கை வந்துள்ளது.\nஇந்தநிலையில்தான் இலங்கையில் ஒரு கார் மற்றும் ஸ்கூட்டரில் குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை செயல் இழக்கச் செய்தபோது மீண்டும், மீண்டும் குண்டுகள் வெடித்தன. இதனால், குண்டு வெடிப்புகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது. இதனால் நகரின் பல இடங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நகர் முழுவதும் சோதனையும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையில், இலங்கையின் புறநகரான புகோடா நகர் நீதிமன்றத்தின் பின்பகுதியில் உள்ள வெற்றிடத்தில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பினால் யாருக்கும் காயம் இல்லை. குண்டு வெடித்த இடத்தைச் போலீசர் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தீரவாதிகள் வைத்த குண்டு ஆங்காங்கே ஒவ்வொன்றாக வெடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர். மேலும் எத்தனை இடங்களில் குண்டு வைத்துள்ளார்கள் என்று தெரியாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளியில் நடமாடுவதற்கே அச்சத்தில் உள்ளனர். இதனால் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் வேறு எங்கு குண்டு வைத்துள்ளீர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜப்பானில் ஜி20 உச்சி மாநாடு, மோடி எம்புட்டு அழகு: ஆஸி. பிரதமர் வெளியிட்ட செல்பி படம்\nஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்\nராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்\nதுபாயில் தாயை கொடுமைப்படுத்தி கொன்ற இந்தியர் : சூடு வைத்ததோடு, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்\nநேற்றிரவு, இன்று அதிகாலை பயங்கரம் நிலநடுக்கத்தால் சீனாவில் 11 பேர் பலி: அந்தமானில் 4.9 ரிக்டர் அலகு பதிவு\nதுபாயில் சாலை விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் விபத்து : 8 இந்தியர் உட்பட 17 பேர் பலி\nபூங்காவில் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் 2 பேரை கொன்று மர்ம நபர் கழுத்தறுத்து தற்கொலை: ஜப்பான் நாட்டில் பயங்கரம்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு\nகோளாறான விமானம் தரை இறங்கிய போது விபத்து ரஷ்யாவில் 41 பேர் கருகி பலி: அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_179407/20190622115525.html", "date_download": "2019-07-22T12:44:07Z", "digest": "sha1:OSZR42U27AD5HKT7VHYM27TVYV6SXRWR", "length": 9733, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்", "raw_content": "செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதிங்கள் 22, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசெல்போன் அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசெல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉலகம் முழுவதும் செல்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா வேலைகளையும் செல்போன் மூலமே செய்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. செல்போன்களின் பயன்பாட்டில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே அளவுக்கு உடல் நலத்துக்கு தீங்கும் ஏற்படுகிறது. செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.\nஉயில் விசையியல் (பயோ மெக்கானிக்ஸ்) அடிப்படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களின் தலையின் பின்புறம் மண்டைக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை கண்டறிந்ததுள்ளனர். செல்போன்களை பயன்படுத்தும் போது அதன் தொடு திரையைப் பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண்டி உள்ளது. இதனால் தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாற்றுகிறது. இதனால் எலும்பு தசை நாண்கள், தசை நார்கள் வளர்ந்து மண்டை ஓட்டுக்குப் பின்புறத்தில் உள்பகுதியில் கொம்பு போன்ற தூண்டுதல் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇதை உறுதி செய்வதற்கு ஆயரத்துக்கும் மேற்பட்ட எக்ஸ்-ரேக்களை எடுத்து ஆய்வு செய்தனர். இதில், இளைஞர்களின் மண்டைக்குள் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்வதை உறுதி செய்துள்ளனர். செல்போன் அதிக நேரம் பயன்படுத்தும் வாலிபர்கள், தங்கள் தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் உள்ளுக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு துருத்திக்கொண்டு வளர்வதை உணர முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: பெண் மனித குண்டு தாக்குதலில் 7 பேர் பலி - 40 பேர் காயம்\nஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகம் அருகே குண்டு வெடிப்பு: 12பேர்... 100பேர் படுகாயம்\nஇந்தியர்கள் உள்பட 23பேருடன் சென்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் சிறை பிடித்ததால் பதற்றம்\nஇந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் ரூ.350 கோடி இழப���பு: பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அமைச்சர்\nசவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய தடை: அமெரிக்க பிரதிநிதி சபையில் தீர்மானம்\nகுல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி: பாகிஸ்தான் அறிவிப்பு\nவிஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவுக்கு எதிரான மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/olympics/", "date_download": "2019-07-22T12:00:17Z", "digest": "sha1:ISJKEPA7T3MVVELZKJ5O6IXZKXDUH6WR", "length": 23365, "nlines": 589, "source_domain": "10hot.wordpress.com", "title": "Olympics | 10 Hot", "raw_content": "\nஃபாக்ஸ் காட்சர், ஆஸ்கர், ஆஸ்கார், ஐ, தமிழ் சினிமா, படம், லி, லீ, விக்ரம், ஷங்கர், ஹாலிவுட், Dave Schulz, Dupont, Foxcatcher, I, Mark Schulz, Olympics, Wrestling\n1. மல்யுத்த வீரரைப் பற்றிய கதை ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவரைப் பற்றிய கதை\n2. பெரிய தொழிலதிபரான ட்யூபாண்ட் – முக்கிய வில்லன். ஹீரோவின் வாழ்க்கை நாசமாவதற்கு முக்கிய காரணம். இந்த வேடத்திற்கு என்று சிறப்பு மேக்கப் போட்டிருக்கிறார் – ஸ்டீவ் காரெல் விஜய் மல்லய்யா போல் தோற்றமளிக்கும் இராம்குமார் – முக்கிய வில்லன். இங்கேயும் பெரும் பணக்காரர் + முதலாளி. இவரை தண்டிக்கப்படுவதற்காக சிறப்பு உடல் அலங்காரம் போடப்பட்டிருக்கிறது.\n3. தற்பால் சேர்க்கையாளர்களையும் ஓரின விழைவாளர்களையும் படம் உள்ளீடாக விமர்சிக்கிறது. படத்தின் முக்கிய வில்லன் ஆக தற்பால் விரும்புபவரை அமைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது.\n4. மார்க் ஷூல்ஸ் என்னும் மல்யுத்த கதாநாயகனின் குரு + ஆதரவாளனாலேயே, மார்க் ஷூல்ஸ் அவதிக்கு உள்ளாகிறான். லிங்கேஸனின் முக்கிய புரவலரான டாக்டரின் செயல்பாடுகளினாலேயே, லீ – பிரச்சினைகளுக்கு உள்ளாகிறான்.\n5. டியுபாண்ட் பணத்தினால் மரியாதையைப் பெற நினைக்கிறார். டாக்டர் வாசுதேவன், சதித்திட்டத்தினால் நாயகி தியாவை கைப்பிடிக்க நினைக்கிறார்.\n6. ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவர், அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தோற்பது அவமானத்தைத் தருகிறது. அழகினால் உலகெங்கும் புகழ்பெற்ற ‘லீ’, அதே உருக்குலைந்ததால் அவமானம் அடைந்து கூனிக் குறுகிறார்.\nதந்தையற்ற வளர்ப்புமுறையில் பாதிக்கப்படும் சிறுவர்கள்;\nகற்பிப்பவருக்கும் கற்றுக்கொள்பவருக்கும் இடையே உள்ள உறவு;\nபணக்காரர்களின் அதீத வாழ்வு முறை\nஎன அமெரிக்கக் கலாச்சாரம் பேசப்படுகிறது.\nபுற அழகை மட்டும் ஊக்குவிக்கும் விளம்பர உலகம்;\nவிற்பனைக்காக எதற்கு வேண்டுமானாலும் நடிக்கும் வியாபாரியாக உலாவரும் விளையாட்டு வீரர்களும், மணப்புரம் கோல்ட் ஃபைனான்ஸியர்களும்;\nமருத்துவ சந்தையில் எளிதாகக் கிடைக்கும் நச்சுக்கிருமிகளும் அதன் சமூகத் தாக்கங்களும்;\nஎன இந்திய வாழ்வியல் காணக்கிடைக்கிறது.\n9. அண்ணனுக்கும் தம்பிக்கும் நடக்கும் போராட்டம் உளவியல் சிக்கலாகச் சொல்லப்படுகிறது. மாடல் ஜானுக்கும் மிஸ்டர் மெட்ராஸ் லிங்கேசனுக்கும் நடக்கும் விளம்பர யுத்தம் வெளிப்படையாக கறுப்பு-வெள்ளையாக அரங்கேறுகிறது.\n10. ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/authors/ambikasaravanan-lekhaka.html", "date_download": "2019-07-22T12:30:37Z", "digest": "sha1:LIZQE5BJDDZNSXIRMOLTS4FTPQAD2BEO", "length": 10635, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "Author Profile - Ambika saravanan", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதய நோய் உள்ளவங்க என்னமாதிரி யோகா செய்யலாம்\nயோகா என்பதற்கு தொடர்பு என்ற பொருள் உண்டு. உடல், மனம் மற்றும் ஆன்மீக பயிற்சி வழியாக உங்கள் ஆழ்மனதுடன் ஏற்படுத்த...\nசிரிய போருக்குப்பின் அந்த மக்கள் என்ன சாப்பிடறாங்க இந்த பத்திரிகையாளர் சொல்றத கேளுங்க\nபோரினால் அழிந்துபோன ஒரு நாட்டில், உணவு, கலாச்சாரத்துடனான காதல் பெரும்பாலும் இதமான ஒரு உணர்வைத் தருகிறது. ஒரு ந...\nஎடையை குறைக்க 382 நாட்கள் சாப்பிடாமலே இருந்த மனிதர்... அப்புறம் என்னாச்சு தெரியுமா\nஎடை குறைப்பை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது விரதம் இருப்பது அல்லது நமக்கு பிடித்தமான உணவு வகைகளைத் தவி...\nமழைக்காலத்துல ஏன் அதிகமாா பரு வருது... சர்க்கரையை வெச்சே எப்படி சரி பண்ணலாம்\nமழைக்காலம் வரப்போகிறது. இப்போதே சில நாட்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் மழைத் தூறல் தொடங்கி விட்டது. மழைக்கால...\nமைக்கல் ஜாக்சன் மாதிரி மாறுவதற்காக $30,000 செலவு செய்த மனிதர்... இப்படி ஒரு ரசிகரா\nநம்மில் பலர் பல பிரபலங்களின் தீவிர விசிறியாக இருப்போம். இன்னும் சிலர் விசிறி என்ற நிலையில் இருந்து சற்று அதிகர...\nதாயின் உள்ளாடையை அணிந்ததால் கருக்குழாய் இழந்த பெண்... இப்படி ஒரு கொடுமையா\nஒரு நபர் மற்றவரின் ஆடைகளை பகிர்ந்து கொள்வது என்பது சுகாதாரமில்லாத ஒரு செயலாகும். பொதுவாக மக்கள் தங்கள் சால்வை,...\nஇன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்...\nசமுதாயத்தில் வெற்றி பெறுவதற்கு செல்வாக்குடன் திகழ்வதற்கும், நீங்கள் நிறைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும்...\nதெரிஞ்சே ஒரு வருஷம் கெட்டுப்போன உணவை மட்டும் சாப்பிடும் மனிதர்... இப்படியொரு மனுஷனா\nசூப்பர் மார்கெட் சென்று பொருட்கள் வாங்கும்போது முதலில் நாம் ஒவ்வொருவரும் பார்ப்பது அந்த பொருளுக்குரிய காலாவ...\nஎவ்ளோ பிரச்னை வந்தாலும் இதயத்துல ரத்த உறையாம இருக்க என்ன செய்யணும்\nஇரத்த உறைதலைத் தடுக்கும் ஹெபரின் என்ற ஊசி மருந்து, இரத்த உறைவு உருவாகும் அபாயம் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்...\nமட்டன் அரைக்கிற மெஷின்ல் தலையை உள்ளே விட்ட இளைஞர்... பரிதாபமா உயிர்போயிடுச்சு... (விடியோ பாருங்க)\nஒரு நபருக்கு இறப்பு எப்போது ஏற்படும் என்பது தெரியாது. இன்று இருப்பவர்கள் நாளை இருப்பதில்லை, எல்லோரும் ஒரு நாள்...\nஇந்த பாத்திரம் எதுல தயாரிச்சது தெரியுமா மனித சிறுநீர்ல... இனிமே நம்ம சிறுநீர காசுக்கு விக்கலாம்...\nபிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை மறுசுழற்சி செய்து புதிய பொருட்கள் தயாரிப்பது என்பது தற்போது சில ஆண்டுகளாக ந...\nகோவிலுக்குள் புகுந்த முதலை... மக்கள் அத பார்த்து என்ன பண்ணாங்க தெரியுமா\nஇந்து மத கலாச்சாரத்தில் பல்வேறு விலங்குகளையும் பறவைகளையும் வழிபடும் பழக்கம் உள்ளது. மக்கள் முழு அர்ப்பணிப்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-22T12:16:18Z", "digest": "sha1:NII23WFL6EAHFYUUYLSPLM6WO62KSMBI", "length": 4740, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எர்பெர்ட் ஃபிரீடுமேன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எர்பெர்ட் ஃபி��ீடுமேன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎர்பெர்ட் ஃபிரீடுமேன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/hd-kumaraswamy-in-trouble-for-endorsing-son-outside-polling-booth.html", "date_download": "2019-07-22T12:44:51Z", "digest": "sha1:POX27VKKDSZRT5DE5PIMONCLNR4AYMHW", "length": 6805, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "HD Kumaraswamy in trouble for endorsing son outside polling booth | India News", "raw_content": "\n'சுந்தர் பிச்சை' தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\nநாமக்கல் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சென்ற கார்.. சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து\nகமல், ஓபிஎஸ் வாக்களித்த சாவடிகள் உட்பட பல இடங்களில் ‘இவிஎம்’ கோளாறால் இழுத்தடித்த வாக்குப்பதிவு\n'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை\n'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.. இயந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்குப் பதிவு\n‘போதிய பேருந்துகள் இயக்காததால், கொந்தளித்த பயணிகள்.. தடியடி நடத்திய காவல்துறையை கண்டிக்கிறேன்’\n'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'\n‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா\n'கல்வீச்சு.. கலவரம்.. பேருந்துகள் நகராததால் முடங்கிய கோயம்பேடு..கொந்தளித்த மக்கள்’.. வீடியோ\n’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’\n‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதி��ான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்\n‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்\n‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு\n'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13806-thodarkathai-kaathodu-thaan-naan-paaduven-padmini-17", "date_download": "2019-07-22T12:15:42Z", "digest": "sha1:LCSDG5QPTOSWRBFSTVPMOKCQXSBFTY6E", "length": 22379, "nlines": 318, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி\nபெரியவன் போலீஷ் வேலைக்கு போகவும் கௌதம் பயலும் அந்த வேலைக்குத்தான் போவேனு அவனும் ஏதோ படிச்சு இன்ஷ்பெக்டர் ஆய்ட்டான்..\nவேலைக்கு சேர்ந்த ஒரு இரண்டு வருடம் நிகிலன் நல்லாதான் இருந்தான்.. எல்லார்கிட்டயும் மகிழன் மாதிரி நல்லா கலகலனு பேசாட்டியும் ஓரளவுக்கு நல்லாதான் பேசுவான்..\nஆனா அதுக்கப்புறம் என்னாச்சோ கொஞ்சம் கொஞ்சமா பேச்சு கொறஞ்சு போச்சு.. எப்ப பார் விரைத்த மாதிரியே இருக்க ஆரம்பித்தான்.. எனக்கு அப்ப ஒன்னும் சரியா தெரியல..\nபோலீஷ் வேலைக்கு போனதால எல்லா ரவுடிங்களையும் பார்த்து இப்படி ஆய்ட்டானோனு இருந்தேன்..\nஇந்த நிலையில கௌதம் யாரோ ஒரு பொண்ண லவ் பண்றானு அவன் அம்மாகிட்ட வந்து நின்னான்...\nஎன்னதான் வயித்துல பிறக்கலைனாலும் ரமணிக்கு நிகிலன் தான் மூத்த பையன் மாதிரி.. அவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் கௌதம் க்கு பண்ணலாம்னு ரமணி என்கிட்ட சொன்னா..\nஎனக்கு அப்பதான் உரைச்சது என் பையன் கல்யாணம் பண்ற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளாயிட்டானா\nஅப்ப அவனுக்கு 26 வயசு நடந்துகிட்டிருந்தது...\nநானும் பெரியவன்கிட்ட கல்யாண பேச்ச ஆரம்பிச்சேன்.. அவன் உடனே இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம் னுட்டான்..\nசரி இன்னும் இரண்டு வருசம் போய் பண்ணலாம்னு ரமணி கிட்ட சொல்லி கௌதம் கல்யாணத்தை முதல்ல நடத்தினது...\nகல்யாணம் ஆன ஒரு மாசம் நல்லாதான் போய்கிட்டிருந்தது... அதுக்கப்புறம் தான் அங்க பிரச்சனை ஆரம்பிச்சது..\nஅந்த பொண்ணு வசந்தி ஆரம்பத்துல நல்லாதான் இருந்தா.. அத்தை அத்தைனு ரமணிகிட்டயும் என்கிட்டயுமே நல்லா பாசமாதான் இருந்தா...\nஅப்புறம் என்னாச்சோ தெரியல.. இரண்டு பேருக்கும் ஒத்து போகல போல இருக்கு.. எல்லார் வீட்லயும் வர்ர மாமியார் மறுமக பிரச்சனைதான்....\nஎல்லாத்துலயும் பக்குவமா எனக்கு கூட புத்தி சொல்ற ரமணி ஏனோ தன் பையன் னு வர்ரப்ப அவளுக்கு தான் உரிமை அதிகம் னு மறுமக கிட்ட மல்லுக்கு நின்னிருக்கா...\nஅத பொறுக்காம அந்த பொண்ணு தனி குடித்தனம் போகணும்னு ஆரம்பிக்க, ரமணி அனுப்ப மாட்டேனுட்டா..\nஇதுல அந்த கௌதம் தான் இரண்டு பக்கமும் மாட்டிகிட்டு முழிச்சான்..\nநானும் ரமணிகிட்ட எவ்வளவோ எடுத்து சொன்னேன்.. நீ தனியா வந்திரு.. இல்ல எங்க கூட வந்து இருனு.. அவ கேட்க மாட்டேனுட்டா...\nஇதுல என்ன கொடுமைனா அவ மனக்குறை எல்லாம் நிகிலன் கிட்டதான் கொட்டுவா... அவன் கிட்ட பேசறப்போ எல்லாம் அந்த வசந்திய பத்தி தப்பாவே சொல்றது...\nவசந்தி தன் பையன கைக்குள்ள போட்டுகிட்டு அம்மா வ பிரிச்சுட்டா ங்கிற மாதிரி சொல்லி சொல்லி நிகிலனுக்கு அது மனசுல பதிஞ்சு போச்சு போல..\nஅதோட எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கிற ரமணி தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்லி அழுவறதே வேலையா போச்சு...\nஇந்த பயனுக்கு அவ அழுதா தாங்காது... உடனே வசந்திய கூப்பிட்டு திட்டியிருக்கான்.. அவ நீ யார் எங்க குடும்ப விசயத்துல தலையிடறது னு சொல்லிட்டா...\nஅதிலயிருந்து அந்த பொண்ணுகிட்ட எதுவும் கேட்க மாட்டான்.. கௌதம் கிட்ட சொன்னா அவன் காதலிச்சு கட்டிகிட்ட பொண்டாட்டிய விட்டு கொடுக்காம இருந்தான்...\nஇப்படியே ஒரு வருசம் ஓடிப் போச்சு.. இவங்க சண்டை தீர்ந்த மாதிரி இல்ல..\nஒரு நாள் வாய் சண்டை அதிகமாக, கௌதம் அவன் அம்மாவ அடிக்க கைய ஓங்கிட்டான்.. அதே நேரம் மூர்த்தி அண்ணா வீட்டுக்கு வர, ஆசையா வளர்த்த ஒரே மகன் இப்படி கைய ஓங்கிட்ட்டானெனு அங்கயே நெஞ்சை புடிச்சுகிட்டு சாஞ்சுட்டார்...\nஅவருக்கு ரமணினா உசிறு.. இங்க நடக்கிறதெல்லாம் மூர்த்தி அண்ணா கிட்ட சொல்லல போல இருக்கு.. திடீர்னு இப்படி பார்க்கவும் அதிர்ச்சியில் அப்படியே சாஞ்சுட்டார்... நிகிலனும் அந்த நேரம் அங்க போய���ருக்கான்...\nஉடனே அவர ஹாஷ்பிட்டல்க்கு கொண்டு போக, பாதி வழியிலயே உயிர் போயிருச்சு...\nஅத கண்டு ரமணி இன்னும் இடிஞ்சு போய்ட்டா.. அப்புறம் நடை பிணமாதான் இருந்தா..நிகிலன் தான் வேலைக்கு போகிற நேரம் போக மீதி நேரம் அவ கூடவே இருந்தான்...\nஅவ மறுமக வந்து எட்டி கூட பர்க்கல.. கௌதம் அழுதான் தான்.. ஆனா என்ன பண்றது போன உயிர திரும்ப கூட்டி வர முடியுமா\nஅவர் காரியம் முடிஞ்சதும் ரமணிய அங்கயே விட மனசில்ல.. நம்ம வீட்டுக்கு கூட்டி வந்தோம்...\nநானும் எவ்வளவோ பேச்சு கொடுத்து பார்த்தேன்.. ஆனா அவ பிரம்மை புடிச்ச மாதிரி எப்ப பார் விட்டத்தை வெறுச்சுகிட்டே இருப்பா...\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா\nதொடர்கதை - என்னவளே - 21 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 21 - பத்மினி\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 20 - பத்மினி\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 02 - பத்மினி செல்வராஜ்\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — AbiMahesh 2019-06-20 19:32\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Padmini 2019-06-20 22:51\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — saaru 2019-06-20 17:23\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Padmini 2019-06-20 22:50\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Adharv 2019-06-19 20:02\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Padmini 2019-06-20 22:50\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — madhumathi9 2019-06-19 16:55\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Padmini 2019-06-20 22:49\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — varshitha 2019-06-19 12:54\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Padmini 2019-06-20 22:49\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — தீபக் 2019-06-19 12:06\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Padmini 2019-06-20 22:48\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Srivi 2019-06-19 11:39\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி — Padmini 2019-06-20 22:48\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 13 - ராசு\nTamil Jokes 2019 - உனக்கு தான் கணக்கே வராதே எப்படிடா 100 மார்க் எடுத்த\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/varu-sarath/36662/", "date_download": "2019-07-22T12:35:17Z", "digest": "sha1:UEACUFRYZTLKE3RIIEYM7VHPDDDROVLQ", "length": 5980, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "வரலட்சுமி சரத்குமார் பங்கு பெறும் புதிய டிவி நிகழ்ச்சி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வரலட்சுமி சரத்குமார் பங்கு பெறும் புதிய டிவி நிகழ்ச்சி\nTV News Tamil | சின்னத்திரை\nவரலட்சுமி சரத்குமார் பங்கு பெறும் புதிய டிவி நிகழ்ச்சி\nதவறுகளை சுட்டிக்காட்டுவதற்காகவும், நியாயமான விசயங்களை பேசுவதற்காகவும் மக்களோடு மக்களாக பலருடன் விவாதிக்கும் வகையில் ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சி உருவாகிறது. வரலட்சுமி சரத்குமார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு நடுவர் போலவும் இருப்பார் என தெரிகிறது.\nஉன்னை அறிந்தால் என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி சமூக மாற்றத்திற்கான நிகழ்ச்சி என சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 14 முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.\nவெளியேறிய பின்பும் பிக்பாஸுக்கு குடைச்சல் கொடுக்கும் வனிதா….\nலாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரி��ுதா\nகடற்கரையில் தொடை தெரிய ஹாட் போஸ் – ப்ரியா பவானி சங்கரா இப்படி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/51119-honor-displays-48-megapixel-view-20-mobile.html", "date_download": "2019-07-22T13:11:34Z", "digest": "sha1:UIJ44V3MBGZQFVHEALIJA5OLILA32BVX", "length": 10358, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "48 மெகாபிக்சல் கேமரா; புதிய ஹானர் போன் | Honor displays 48 Megapixel 'View 20' mobile", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\n48 மெகாபிக்சல் கேமரா; புதிய ஹானர் போன்\nசீன மொபைல் நிறுவனமான ஹானர், 48 மெகாபிக்சல் கேமரா மற்றும் முகப்பு முழுவதும் டிஸ்ப்ளே கொண்ட 'View20' என்ற அதிநவீன புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபிரபல சீன நிறுவனமான ஹுவேய்யின் கிளை நிறுவனமான ஹானர், பல்வேறு பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்தியாவில் சமீப காலத்தில் ரெட்மி, சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக மார்க்கெட்டில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து உள்ளது ஹானர்.\nஅந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட P20 pro, P20 MATE போன்ற விலையுயர்ந்த மொபைல்களின், கேமராக்கள், ஐபோனுக்காக இணையாக பேசப்பட்டது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தனது கேமராக்களிலும் மொபைலிலும் புகுத்தி வரும் ஹானர், புதிதாக முழுக்க முழுக்க டிஸ்ப்ளேவை கொண்ட வியூ20 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த மொபைலின் பின்பக்கம் 48 மெகாபிக்சல் கொண்ட அதிநவீன கேமரா உள்ளது. இதன் முன்பக்கம் முகப்பில் எந்த இடைவெளியு���் இல்லாமல் முழுக்க முழுக்க டிஸ்ப்ளே இருக்குமாறு வடிவமைத்துள்ளனர். முன்பக்க கேமராவை, டிஸ்ப்ளேவுக்கு அடியிலேயே வைத்து மிகவும் கவர்ச்சிகரமாக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிநவீன பிராசசர், AI தொழில்நுட்பம் கொண்ட கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபேங்குக்கு போக வேணாம்; இனி எல்லாமே வாட்ஸ்அப் தான்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா டீமில சேர்க்கலன்னா என்ன...நாங்க இருக்கோம்ல... ராயுடுவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நாடு\nஆரம்பத்தில் அடிச்ச அடிக்கு 350 ரன்களுக்கு மேல் வரும் நினைச்சா, இந்தியா இவ்வளவுதான் அடிச்சது...\n94 மீட்டரில் சிக்ஸர் அடித்த ரிஷாப் பண்ட்....200 ரன்களை தொட்ட இந்தியா....\nஉலகக்கோப்பையில் ரோகித் சாதனை: 4-வது சதம், சாதனை சமன், ரன்களில் முதலிடம், சச்சினுக்கு பிறகு 2-ஆவது வீரர்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/02/tnpsc-tamil-notes.html", "date_download": "2019-07-22T11:35:08Z", "digest": "sha1:UH5ZALPDG6BCTBYNQMLT32YSCV4KTBDI", "length": 28579, "nlines": 392, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார் | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார்\nநாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.. சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார். பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.\nநாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார்\nசட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர்.\nதமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.\nபிறப்பு - 09 பிப்ரவரி 1873\nபம்மல், தமிழ்நாடு, இந்தியாஇறப்புசெப்டம்பர் 24, 1964கல்விபச்சையப்பா கல்லூரிபணிநாடகாசிரியர், நடிகர் முத்தமிழில் ஒன்றான நாடகக் கலைக்கு உயிரூட்டியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அதை நன்கு பேணி வளர்த்தவர் பம்மல் சம்பந்த முதலியார். படித்தவர்கள் மத்தியில் அக்கலையைக் கொண்டு சேர்த்தவர் அப்பெருந்தகை. 19ம் நூற்றாண்டில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அக்கலையை உயர்த்தியவர் பம்மல் சம்பந்த முதலியார்.\nபம்மல் விஜயரங்க முதலியார் சென்னையில் ஆச்சாரப்பன் தெருவில் வசித்து வந்தார். அவர் தன் முதல் மனைவி இறந்து பிறக மாணிக்கவேலு அம்மையாரை 1860ம் ஆண்டு இரண்டாம் தாரமாக மணந்தார். அவர்களின் நான்காவது மகனாக 1873ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி சனிக்கிழமை திருஞானசம்பந்தம் பிறந்தார்.\nவிஜயரங்க முதலியார் மதுரை திருஞான சம்பந்தர் மடத்து அடியவர் 1872ம் ஆண்டு அம்மடத்தில் அவர் சிவதீட்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு இவர் பிறந்ததால் 'திருஞான சம்பந்தம்' என்று பெயர் சூட்டினார் அ���ரது தந்தை. பிறகு எல்லோரும் பம்மல் சம்பந்த முதலியார் என்று மரியாதையுடனும் அன்புடனும் அழைத்தனர்.\nசம்பந்த முதலியார் க்கால வழ்கப்படி முதலில் திண்ணைப் பள்ளி்க்கூடத்திலும் பிறகு பிராட்வேயிலிருந்து 'ஹிந்து புரொபரைடர்' என்ற பள்ளிக்கூடத்திலும் பிறகு செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கூடத்திலும் படித்தார். கல்லூரி படிப்பைப் பச்சையப்பன் கல்லூரியில் முடித்த பிறகு சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.\nவழக்கறிஞராக இருந்த தன் தமையனார் ஐயாசாமி முதலியாரிடம் உதவி வழக்கறிஞராக சேர்ந்தார். பிறகு தனியாகத் தொழில் நடத்திப் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆனார். தன் உழைப்பாலும் நேர்மையாலும் நீதிபதி ஆனார். நீதிபதி பதவிக்கே பெருமை தேடித்தரும் விதத்தில் பணியாற்றினார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.\nசம்பந்தர் நீதிபதியாக இருந்தபோது நோய்வாயப்பட்டிருந்த அவர் மனைவி காலமானார். மறுநாள் காலை தன் மனைவியின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்தவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துப் பூஜை செய்து உணவருந்திவிட்டு மதியம் நீதிமன்றத்துக்குச் சென்றார்.\nதன்னால் வழக்கறிஞர்களும் வழக்கு சம்பந்தப்பட்டவர்களும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக முதலியார் கூறினார்.\nசிறுவயது முதலே முதலியாருக்கு நாடகக்கலை மீது விருப்பம் உண்டு. ஆங்கில நாடகங்களைப் படித்தத் தாமும் அதுபோல எழுதவேண்டும் என்று விரும்பினார்.\nபெல்லாரி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் என்பவரிடம் 'சரச விநோதினி சபா' எனும் நாடகக் கம்பெனி நடத்திய தெலுங்கு நாடகமே சம்பந்தர் தமிழ் நாடகம் எழுதக் காரணமாயிற்று.\nவடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு சகுந்தலை நாடகத்தை 'மானியர் வில்லியம்ஸ்' என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அந்நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார் சம்பந்தர்.\nகோவிந்தராவ் நாடகக் கம்பெனி நடத்திய 'ஸ்திரி சாகசம்' என்ற நாடகமே முதலியார் பார்த்த முதல் நாடகம். அந்த நாடகத்தையே 'புஷ்பவல்லி' என்ற பெயரில் சிறிது மாற்றி எழுதினார். அதுவே சம்பந்த முதலியார் எழுதிய முதல் நாடகம்.\nசம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1.7.1891ல் நண்பர்களுடன் சேர்ந்து சுகுண விலாச சபா என்ற சபையை நிறுவி அதன் மூ���ம் தான் எழுதிய நாடகங்களை நடத்தினார். அதில் நடிக்கவும் செய்தார். டாக்டர்கள், வக்கீல்கள் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தவர்கள் போன்றவர்கள் சுகுண விலாச சபா நாடகங்களில் நடித்தனர்.\nதுருவன் கதையின் தாக்கத்தால் 'மனோகரா' கதையை எழுதி அதை நாடகமாக்கினார். மனோகரா மிகவும் புகழ்பெற்ற நாடகம். அந்நாடகக் கதாநாயகிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் தந்தையுடன் புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கே புதுக்கோட்டை சமஸ்தானம் வெளியிட்ட ஒர நாணயத்தைக் கண்டார். அதில் விஜயா என்று எழுதியிருந்தது. அப்பெயரையே மனோகரா நாடகக் கதாநாயகிக்கு வைத்தார்.\nஇந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இலங்கையிலும் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் நடந்து அவருக்கு புகழைத் தேடித்தந்தன.\nபேசும் படங்கள் வந்ததும் அதிலும் அவர் பணியாற்றினார். இவரது பல நாடகங்கள் திரைப்படங்களாகவும் வந்தன. குறிப்பாக பெரும் வெற்றிபெற்ற சபாபதி திரைப்படம் இவரத நாடகமே.\nதமிழ்மீது கொண்டிருந்த பற்றால் பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார் சம்பந்தர்.\nசிவாலயங்கள் பற்றி நான்கு பாகங்கள் கொண்ட நூல் எழுதினார். 1946ம் ஆண்டு அந்நூல் அச்சேற திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் பொருளுதவி செய்தார். மற்றும் காலக் குறிப்புகள், சாதாரண உணவுப் பொருளின் குணங்கள், நாடகத் தமிழ் போன்ற நூல்களை எழுதி உள்ளார்.\nமேலும் அவரது பல நாடகங்கள் நூல் வடிவம் பெற்றன. சம்பந்தர் எழுதிய நூல்களுக்குப் பரிதிமாற் கலைஞர், டாக்டர் உ.வே.சா., பூசை. கலியாண சுந்தர முதலியார் போன்ற அறிஞர் பெருமக்கள் சாற்றுக் கவிகள் எழுதிக் கொடுத்தனர்.\nசம்பந்த முதலியார், நாடகங்களையும், பிற நூல்களையும் பென்சிலால் மட்டுமே எழுதினார். கடைசி வரை இப்பழக்கம் அவரிடம் இருந்தது.\nசம்பந்த முதலியார் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராக 1900 முதல் 1924ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில்தான் அக்கோயில் கோபுரம் கட்டப்பட்டது. கோயில் திருக்குளம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது.\nஅப்போது ஓர் ஆங்கிலேய கவர்னர் கோயிலுக்கு வர விரும்பினார். அவர் கொடிமரத்தைத் தாண்டி உள்ளே போகக் கூடாது என்று சம்பந்த மதலியார் கண்டிப்பாக் கூறிவிட்டார்.\nசென்னைப் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் க���கங்களில் செனட் அங்கத்தினராக இருந்தார். இந்து தர்ம சமாஜத்தில் பல ஆண்டுகள் அங்கத்தினராக இருந்து பணியாற்றி உள்ளார். விளையாட்டுத்துறை தொடர்பான குழுக்களில் அங்கத்தினராக இருந்து பணியாற்றி உள்ளார்.\nசம்பந்தரின் 81ம் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1959ம் ஆண்டு பத்ம பூஷண் பட்டம் பெற்றார். பல கல்லூரிகளும் பல சபாக்களும் இவருக்கு விழா எடுத்தன. நாடகத் திரைப்படத்துறையினரும் அவர் பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.\nதமிழ் நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய பம்மல் சம்பந்த முதலியார் 24.9.1967 அன்று இறையடி சேர்ந்தார். சம்பந்த முதலியார் தன் இறுதிநாள் வரை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/10/Effect-of-brandy-shops-on-school-students-puducherry.html", "date_download": "2019-07-22T11:46:12Z", "digest": "sha1:V4WKI4KUC2EMSRXC2ULLQKEKXRJHAEMV", "length": 12925, "nlines": 63, "source_domain": "www.karaikalindia.com", "title": "மது பாட்டில்களும் பள்ளி மாணவர்களும் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமது பாட்டில்களும் பள்ளி மாணவர்களும்\nemman கட்டுரை, காரைக்கால், செய்திகள், புதுச்சேரி, மதுவிலக்கு\nஇந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன.தமிழ்நாடை பொறுத்த வரையில் மது விலக்கு பற்றிய விழிப்புணர்வு முன்பை விட தற்பொழுது கூடியிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.குறைந்த பட்சம் தமிழக ஊடகங்களில் ,மதுவிலக்கு என்ற ஒன்று வேண்டுமா வேண்டாமா என்று விவாதமாவது செய்கிறார்கள்.ஆனால்,காரைக்கால் மாவட்டத்தை பொறுத்த வரையில் அப்படி கிடையாது, மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று புதுச்சேரி முதல்வர் ஆட்சிக்கு வந்த ஓர் இரு தினங்களில் தமிழக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.மதுவிலக்கை அமல் படுத்தியே ஆக வேண்டும் என்று எந்த எதிர் கட்சியும் காரைக்கால் மாவட்டத்தில் குரல் எழுப்பவில்லை.புதுச்சேரியில் தற்பொழுது உள்ள இரு பெரும் கட்சிகளுக்கும் மதுவிலக்கை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொண்டதில்லை.அரசின் இந்த நிலைக்கு காரணமாக சொல்லப்படுவது மாநில வருமானம் ஆனால் அதற்கு இன்னொரு உண்மையான காரணமும் உண்டு தமிழ்நாடு போல் இங்கு மதுக்கடைகளை அரசு எடுத்து நடத்தவில்லை மாறாக மதுக்கடைகள் தனியார் வசம் உள்ளது.அந்த தனியார் யார் என்றால் பெரும்பாலும் அரசியல் தலைவர்களுடன் மிக நெருக்கமாக உள்ளவர்களாகவே இருப்பார்கள்.வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால்.அரசு நடத்தாத மதுக்கடைகளை அரசியல் நடத்தி வருகிறது.\nசில நாட்களுக்கும் முன்பு காரைக்காலை சேர்ந்த ஒரு திரையரங்கு உரிமையாளர் தனது முகநூல் பக்கத்தில் பெற்றோர்களே உஷார் என்று ஒரு செய்தியை பதிவேற்றம் செய்து இருந்தார் அது என்னவென்றால் தன் சுயநிலையை இழந்து மதுபாட்டில்களை திரையரங்கின் திரையில் எரிந்து கலகம் செய்ய முற்பட்ட பள்ளி மாணவர்கள் பற்றியது.இது இந்த ஒரு திரையரங்கில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பல திரையரங்குகளில் இன்று பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு கலகத்தில் ஈடுபடுவது சர்வசாதாரன நிகழ்வாக மாறி விட்டது .சில நேரங்களில் கோஷ்டி மோதல்களிலும் ஈடுபடுகின்றனர் அப்படி ஏற்படும் பொழுது மது பாட்டில்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.மதுவிலக்கு சாத்தியமில்லை என்று ஒரு மாநில முதல்வரே அறிவித்த பிறகு இந்த நிலை மாற மாணவர்களின் பெற்றோர்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.குறைந்த பட்சம் தங்களின் பிள்ளைகளையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.\nகட்டுரை காரைக்கால் செய்திகள் புதுச்சேரி மதுவிலக்கு\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2019/06/blog-post_17.html", "date_download": "2019-07-22T12:26:43Z", "digest": "sha1:IEOX5CGIVPWQDKDOSCVBMCGB6JTXD6NH", "length": 10332, "nlines": 199, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : ஜெயமோகனும் புளிச்ச மாவும்.", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nதிங்கள், 17 ஜூன், 2019\nஅதிர்வு எண் ரிக்டேர் ஸ்கேல்\nநாவல் எழுதும் அசகாய சூரர்\nஎதற்கு இந்த தள்ளு முள்ளு\nஇவர் நாகம் என்றும் கருடன் என்றும்\nகழுவி ஊற்ற திட்டம் இருக்குமோ\nஎது எப்படி இருந்த போதும்\nஅவர் களைப்பு தீர கவரி\nநாம் மறக்கவே கூடாது தான்.\nதமிழை தன் அறிவால் கூர் தீட்டி\nதமிழைக் கூறு போடத் தயங்காதவர்.\nஎதற்கு ஏன் இந்த வீண் சண்டகள்\nஹிட் ரேட் அதிகம் அல்லவா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\n\"ஹேப்பி பெர்த் டே டு...\"\nநம்பிக்கை என்னும் ஒரு அவநம்பிக்கை.\nஉனக்கு ரஜனின்னா என்னன்னு தெரியுமா\nகிரேசி மோகன் அவர்களுக்கு ஒரு அஞ்சலி\nபண்பு மிகு பா.ரஞ்சித் அவர்களே\nதயிர்வடை தேசிகனும் யோகி பாபுவும்\nயோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்\nஇ.எம்.ஜோசஃப் எனும் இனிப்பான எரிமலையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=d694821d1", "date_download": "2019-07-22T11:36:50Z", "digest": "sha1:MM63YKSSA4W3ANTJ3U523TJV7HGQOS6L", "length": 10955, "nlines": 248, "source_domain": "worldtamiltube.com", "title": " மண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.75 லட்சம் பறிமுதல்", "raw_content": "\nமண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.75 லட்சம் பறிமுதல்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nமண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.75 லட்சம் பறிமுதல்\nவாக்காளர்களுக்கு கொடுக்க மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பணம்\nதேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் பணம் பறிமுதல்..\nரூ. 56 லட்சம் மதிப்புள்ள கடத்தல்...\nவாகன சோதனையில் ரூ.76.74 லட்சம் பறிமுதல்\nகும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி...\nசூலூரில் 1 கோடியே 41 லட்சம் ரூபாய்...\nரூ.20 லட்சம் மதிப்பு 132 கிலோ கஞ்சா...\n3 பயணிகளிடம் ரூ.44.4 லட்சம் மதிப்பிலான...\nவாகன சோதனையில் ரூ.40 லட்சம் பறிமுதல்\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nமண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.75 லட்சம் பறிமுதல்\nமண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.75 லட்சம் பறிமுதல் வாக்காளர்களுக்கு கொடுக்க மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பணம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில...\nமண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.75 லட்சம் பறிமுதல்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/behindwoodsgoldmedals2018-best-popular-television-award-sanjeev-alya.html", "date_download": "2019-07-22T12:17:21Z", "digest": "sha1:V6AZSQCAFV2CWWAWPDZES6B3CPLMH63P", "length": 6195, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "#BehindwoodsGoldMedals2018: Best Popular Television Award Sanjeev-Alya | தமிழ் News", "raw_content": "\n.. சஞ்சீவ்-ஆல்யா ஜோடியின் 'பதில்' இதுதான்\n6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் தற்போது சென்னை டிரேட் செண்டரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல���வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.\nஇதில் ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவருக்கும் சிறந்த சின்னத்திரை ஜோடி விருது பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் வழங்கப்பட்டது. இவர்களுக்கான விருதை பிக்பாஸ் புகழ் சுஜா வருணீ-சிவக்குமார் தம்பதியர் வழங்கினர்.\nதொடர்ந்து உங்க ரெண்டு பேருக்கும் எப்போ கல்யாணம் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க பதிலுக்கு ஆல்யா மானசா, ''இன்னும் டிசைட் பண்ணல மேரேஜ் பத்தி. நடிப்புல இன்னும் நெறைய கத்துக்கணும் என்றார். தொடர்ந்து இளசுகளின் பேவரைட் 'சின்ன மச்சான்' பாடலுக்கு சஞ்சீவ்-ஆல்யா இருவரும் சிறப்பாக நடனமாடினர்.\nஇந்த வயசுலயும் 'ஹெலிஹாப்டர்ல' போகாம தரையில போறாரு\n.. பிரபல இயக்குநரின் பதில் இதுதான்\nமுதல்வன் 2-வில் 'தளபதி விஜய்' நடிப்பாரா.. பிரமாண்ட இயக்குநரின் பதில் இதுதான்\n2.O படத்தோட 'கிளைமாக்ஸ்' இப்படித்தான் இருக்குமாம்\nசென்னையோட 'பேவரைட்' தியேட்டர்ல.. தளபதியோட 'சர்கார்' பிரீயா பாக்கணுமா\n'நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்'.. பிக்பாஸ் வின்னர் ஓபன் டாக்\n'பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரகசியம்'..கமல்ஹாசன் பேட்டி\nதாடி பாலாஜியை 'விவாகரத்து' செய்வது உறுதி: நித்யா\nஎனது தங்கை 'முதுகில்' குத்தும் அந்த 'நான்கு பேர்' .. குமுறும் மும்தாஜ் அண்ணன்\nபிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில்... 'ரியல்' தீரனுக்கு கவுரவம்\nபிஹைண்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில்.. தன்னலம் கருதாத மாமனிதருக்கு கவுரவம்\nபிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில்.. 21-ம் நூற்றாண்டின் 'இணையற்ற' மனிதருக்கு கவுரவம\nபிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில்.. சாதனைப்பெண்மணிக்கு கவுரவம்\nகோல்டு மெடல் விருதுகள் விழாவில்... வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்கிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mani-rathnam-admitted-in-appollo/52429/", "date_download": "2019-07-22T12:50:56Z", "digest": "sha1:WELAXHUACYRCIOWN3DWW4ZO2X3J77ORV", "length": 7186, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி - கோலிவுட்டில் தேவையில்லாத பரபரப்பு ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசி��� செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி – கோலிவுட்டில் தேவையில்லாத பரபரப்பு \nஇயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி – கோலிவுட்டில் தேவையில்லாத பரபரப்பு \nஇயக்குனர் மணிரத்னம் நேற்று இரவு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி வந்துள்ளதாக வதந்திகள் பரவின.\nஇயக்குனர் மணிரத்னம் இப்போது தனது கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் முன் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இயக்குனர் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அவருக்கு ஏற்கனவே இரண்டுமுறை நெஞ்சு வலி வந்து சிகிச்சைப் பெற்று வருவதால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி வந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் வதந்திகள் பரவின.\nஇதுகுறித்து விளக்கமளித்துள்ள அவரது செய்தித் தொடர்பாளார் ‘மணிரத்னம் அவர்கள் வழக்கமான பரிசோதனைக்காகவே அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனைகள் முடிந்ததும் அவர் உடனே அவர் வீடு திரும்பிவிட்டார். இன்று அவர் வழக்கம்போல் அலுவலகம் சென்று தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மணிரத்னம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nவெளியேறிய பின்பும் பிக்பாஸுக்கு குடைச்சல் கொடுக்கும் வனிதா….\nலாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரியுதா\nகடற்கரையில் தொடை தெரிய ஹாட் போஸ் – ப்ரியா பவானி சங்கரா இப்படி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/192891?ref=media-feed", "date_download": "2019-07-22T12:28:03Z", "digest": "sha1:DOCVMSZ6ZZFXPEAKZN5QLIW7XP5AWMEW", "length": 7533, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை கடலில் மிதந்து வந்த ஆபத்தை ஏற்படுத்தும் பொதிகள் - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை கடலில் மிதந்து வந்த ஆபத்தை ஏற்படுத்தும் பொதிகள்\nஇலங்கையின், இரணைதீவிற்கு இடதுபுற கடற் பகுதியில் மிதந்து வந்த பெரிய பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி, முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇவை நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த பொதிகளில் 284.5 கிலோகிராம் கஞ்சா இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சாவை நாளை மறுதினம் கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் பாரப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கில் கஞ்சா உட்பட போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது.\nஇதனால் ஆபத்தை ஏற்படுத்தும் பொருளான கஞ்சாவின் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=10", "date_download": "2019-07-22T12:25:09Z", "digest": "sha1:DTBQ6JJ7RNUIKISWYDPE3JNSTQQQB7LQ", "length": 12611, "nlines": 122, "source_domain": "inamullah.net", "title": "அரசியல் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nகிழக்கிலங்கை முஸ்லிம்கள் இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை\nஇறுதிக் கட்ட முயற்சியாக என்ன செய்யலாம் வேறுபாடுகள் களைந்து முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை தயாரிப்பது காலத்தின் கட்டாயமாகும். புல்மோட்டை முதல் பொத்துவில் வரையிலும் முஸ்லிம்கள் இழந்த ...\nஉத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் CTA ஜனநாயாகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தெரிவிப்பு\nமஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அமுலில் உள்ள PTA (Prevention of Terrorism Act) பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டில் உள்நாட்டுக் கிளர்ச்சி இருந்த காலத்தில் (1979) கொண்டுவரப்பட்டு பிரிவினைப் ...\nமுஸ்லிம் அரசியல் தலைமைகளை ஓரணி திரட்ட முடியுமா \nசுதந்திரத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரும், முஸ்லிம் காங்கிரஸிற்கு முன்னரும் அதன் பின்னரும் என இலங்கை முஸ்லிம் அரசியலை பகுப்பாய்வு செய்வது காலத்தின் கட்டாயமாகும் ஆழ அகலங்களிற்குச் செல்லாது ...\nஏன் உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பைச் சொல்ல வில்லை..\nநவம்பர் மாதம் 09 ஒன்பதாம் திகதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம் பெறுமென ஜனாதிபதி ...\nரணில் பிரதமர் இல்லை என்றால்.. அடுத்தது என்ன..\n“ரணில் விக்ரமசிங்க நல்லாட்சியை பச்சை பச்சையாக கொலை செய்தார், ரணில் நாட்டை நாசமாக்கினார், ரணில் இலங்கை அரசியல் வரலாற்றில் சிரேஷ்டமான ஐக்கிய தேசியக் கட்சியை சீரழித்துவிட்டார், ஏன் ...\nஸ்ரீலங்கா : அரசியல் அரங்கில் அடுத்தது என்ன \nஅக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி அதிரடியாக பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்து (ரணில் மைத்திரி நல்லாட்சிக் கூட்டின் பிரதான எதிரி) முன்னாள் ...\nஅரசியல் நெருக்கடியில் இருந்து வெளிவர ஜனாதிபதி முனைப்பு \nகடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மாலையில் அதிரடியாக பிரதமர் ரணில் விக்மசிங்கவை பதவி நீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினை பிரதமராக ...\nகௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு\nகௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு, அலரிமாளிகை, கொழும்பு 03 2015 ஆம் ஆண்டு பொது எதிரணியின் பொது வேட்பாளராக சந்திரிக்கா அம்மையாரின் துணையுடன் அன்றைய அதிகாரத்தின் ...\nஇடைக்கால அரசின் பிரதமாராக சஜித், விரைவில் நாடாளுமன்றம் கலையலாம்\nஇட��க்கால அரசின் பிரதமாராக சஜித், விரைவில் நாடாளுமன்றம் கலையலாம் சமகால அரசியல் நெருக்கடி அரசியலமைப்பு நெருக்கடியாக சூடு பிடித்துள்ளது, நாட்டின் பிரதான ஆட்சிக் கட்டமைப்புகளான நிறைவேற்று அதிகாரம் ...\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும் தேசத்தின் எதிர்காலமும்\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் படி முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான பொதுஜன பெரமுன அளிக்கப்பட ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nகடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி பிரண்டன் ஹரிசன் டரன்ட் …\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2018/12/24-12-2018-last-24hrs-rainfall-data-and-upcoming-rain-possibilities-in-tamilnadu-puducherry-karaikal.html", "date_download": "2019-07-22T11:46:19Z", "digest": "sha1:KV23PHXYVRYXRGRMXEXX3KFP4S5FR363", "length": 18682, "nlines": 105, "source_domain": "www.karaikalindia.com", "title": "24-12-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள் - அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n24-12-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள் - அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புகள்\nemman 24-12-2018, காரைக்கால், செய்தி, செய்திகள், மழை வாய்ப்புகள், வானிலை செய்திகள், rainfall data No comments\n24-12-2018 நேரம் பிற்பகல் 1:40 மணி அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தற்பொழுது மாலத்தீவுகள் அருகே நிலைக் கொண்டுள்ளது அதேபோல வடக்கு கேரளம் அருகே உள்ள கடல் பகுதியில் அழுத்தக் குறைவு ஏற்பட்டு ஒரு வளி மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல அந்த மாலத்தீவுகள் கடல் பகுதியில் தற்பொழுது நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது நேற்று மேற்கு நோக்கி நகர்ந்து வந்ததால் #கோடியக்கரை உட்பட #நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு கடலோர பகுதிகளில் நேற்று இரவு முதல் சிறு சிறு மழை மேகங்கள் தொடர்ந்து குவிந்து வந்தன தற்பொழுதும் சற்று முன்பு #நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் அருகே சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வந்தன அதேபோல தென் கடலோர மாவட்டங்களின் அருகே உள்ள கடல் பகுதியில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து தென் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பொழிவை ஏற்படுத்தியது மேலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடந்த 24 ���ணி நேரத்தில் ஓரளவு நல்ல மழை பதிவாகியுள்ளது.தற்பொழுதும் தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை மேகங்கள் நுழைந்து ஆங்காங்கே கடலோர பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்தி வருகிறது.\n24-12-2018 ஆகிய இன்று தென் உள் ,தென் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை ,குமரி ,விருதுநகர் மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#நீலகிரி மாவட்டத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகலாம்.பொதுவாக இன்று சிவகங்கை ,மதுரை ,புதுக்கோட்டை ,விருதுநகர் ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,நெல்லை ,தூத்துக்குடி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.திருப்பூர் ,ஈரோடு ,கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று ஆங்காங்கே சில இடங்களில் இன்று ஓரளவு நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்று கேரள மாநிலத்திலும் பல மிதமான இடங்களில் மழை பதிவாகலாம்.வட தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று முதல் வறண்ட வானிலையே நிலவ தொடங்கலாம் அவ்வப்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.\n24-12-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.\n#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 58 மி.மீ\n#தலைநாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம் ) -34 மி.மீ\n#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 33 மி.மீ\n#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 32 மி.மீ\n#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 31 மி.மீ\n#செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ\n#மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ\n#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 26 மி.மீ\n#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ\n#மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 25 மி.மீ\n#திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ\n#திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ\n#மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 20 மி.மீ\n#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ\n#புல்வாய்க்கால் (விருதுநகர் மாவட்டம் ) - 17 மி.மீ\n#ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 16 மி.மீ\n#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 15 மி.மீ\n#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 14 மி.மீ\n#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 13 மி.மீ\n#மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 13 மி.மீ\n#தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 13 மி.மீ\n#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 12 மி.மீ\n#மானாமதுரை (சிவகங்கை மாவட்டம் ) - 12 மி.மீ\n#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ\n#ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம் ) - 12 மி.மீ\nஅவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 11 மி.மீ\nதிருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ\nதிருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ\n#கொள்ளிடம் -#அனைகாரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 10 மி.மீ\n#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ\nஅதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 10 மி.மீ\n#கும்பகோணம் (தஞ்சை மாவட்டம் ) - 10 மி.மீ\n#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 10 மி.மீ\n#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 9.9 மி.மீ\n#அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9.4 மி.மீ\nதிருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9.4 மி.மீ\nஅனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\n24-12-2018 காரைக்கால் செய்தி செய்திகள் மழை வாய்ப்புகள் வானிலை செய்திகள் rainfall data\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எ��்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/800-core-corruption-in-congress.html", "date_download": "2019-07-22T11:52:49Z", "digest": "sha1:DT5QFKH46FJLEOQUQIJSET3C5TGOBIVB", "length": 9342, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 800 கோடி மாட்டுத்தீவன ஊழல்: விசாரணை நடத்த அரசு உத்தரவு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஊழல் / காங்கிரஸ் / தேசியம் / காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 800 கோடி மாட்டுத்தீவன ஊழல்: விசாரணை நடத்த அரசு உத்தரவு\nகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 800 கோடி மாட்டுத்தீவன ஊழல்: விசாரணை நடத்த அரசு உத்தரவு\nTuesday, September 13, 2016 அரசியல் , ஊழல் , காங்கிரஸ் , தேசியம்\nமும்பை: மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவிய ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்ட கால்நடை தீவன முகாம்களில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததை அடுத்து முக��ம்களை நிர்வகித்த அமைப்புகள் குறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூத்த அரசு அதிகாரி ஒருவர் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிராவில் கடந்த 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கு இடையே அப்போதைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 1,288 கால்நடை முகாம்கள் திறக்கப்பட்டன. இந்த இரண்டு ஆண்டுகளிலும் மாநில அரசு இந்த முகாம்களுக்கு ₹800 கோடி செலவிட்டது.\nநாசிக், சோலாப்பூர், சாங்கிலி, அகமத்நகர் மற்றும் பீட் போன்ற மாவட்டங்களில் இந்த கால்நடை முகாம்கள் திறக்கப்பட்டன. இந்த முகாம்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களில் சில மிகவும் கடுமையானவை. கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி அரசிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். போலியான நபர்களின் பெயர்களை எழுதி கால்நடைகள் அவர்களுக்கு சொந்தமானவையாக காட்டப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. அரசிடம் இருந்து நிதியை பெற்றும் கால்நடைகளை சரியாக பராமரிக்கவில்லை என்பது போன்று புகார்கள் வந்துள்ளன. எனவே இந்த முகாம்களை நிர்வகித்த அமைப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இலாகா உத்தரவிட்டுள்ளது.\nஇந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழல்களை எதிர்த்து கோர்ட்டில் சில வழக்குகளும் உள்ளன. இந்த முகாம்களில் பராமரிக்கப்பட்டு வந்த பெரிய கால்நடை ஒவ்வொன்றுக்கும் ₹70 மற்றும் சிறிய கால்நடைக்கு ₹35 என்ற கணக்கில் மாநில அரசு மானியம் வழங்கியது. கடந்த ஆண்டு மாநிலத்தில் மிகக்கடுமையான வறட்சி நிலவியது. அப்படி இருந்தும்கூட புதிதாக திறக்கப்பட்ட சுமார் 400 கால்நடை முகாம்களுக்கு அரசு₹185 கோடி மட்டுமே செலவிட்டது. ஆனால் 2012-14ம் ஆண்டுக்கு இடையே அப்போதைய அரசு ₹800 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. இதனால்தான் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். இந்த விவகாரம் தொடர்பான கோப்பு மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வு இலாகா அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=355", "date_download": "2019-07-22T12:43:54Z", "digest": "sha1:OPFKNBD6MX2PYVALAD2EMTVBGOCMXLEC", "length": 12421, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Semmangkudi To Srinivas - செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் » Buy tamil book Semmangkudi To Srinivas online", "raw_content": "\nசெம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas\nஎழுத்தாளர் : வீயெஸ்வி (Veyeshwi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், விஷயங்கள், திரைப்படம், சங்கீதம், தொகுப்பு\nவினை தீர்க்கும் விநாயகர் நெல்சன் மண்டேலா\nஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கத் தீர்மானித்தோம். முதல் கட்டமாக, அந்தக் கால இசையுலக சாதனையாளர்கள் சிலரின் பேட்டிக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட முடிவெடுத்தோம். இப்போது உங்கள் கரங்களில் தவழும் இந்த நூலில் செம்மங்குடி விரிவாகப் பேசியிருக்கிறார். மேதை பாலக்காடு மணி ஐயர், தமது அமெரிக்க அனுபவங்களை அலசியிருக்கிறார். இன்னொரு கட்டுரையில் புல்லாங்குழல் மாலியின் ‘மினி பயாகிரஃபி’ இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். அதே மாதிரி, மகாராஜபுரம் சந்தானமும் குன்னக்குடியும் விகடனுக்காக சந்தித்து உரையாடியதைப் படிக்கும்போது, பக்கத்தில் நின்று அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும் இன்னொரு கட்டுரையில் டி.வி.ஜி._யுடன் ஜேசுதாஸ் பேசியிருக்கும் நிறைய விஷயங்கள் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது விளங்கும் இன்னொரு கட்டுரையில் டி.வி.ஜி._யுடன் ஜேசுதாஸ் பேசியிருக்கும் நிறைய விஷயங்கள் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது விளங்கும் முத்தாய்ப்பாக, பன்னிரண்டு வயது பாலகனாக மேண்டோலின் ஸ்ரீனிவாஸ், முதன் முதலாக சென்னையில் நடத்திய சபா கச்சேரி பற்றிய வர்ணனையும், ஸ்ரீனிவாஸின் பேட்டியும் இடம் பெற்றிருக்கின்றன. கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் என்று வட்டம் போட்டுக் கொள்ளாமல், பொதுவாக இசையில் சாதித்த இருவரின் பேட்டியும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. வெண்கலக் குரலில் பாடிப் பரவசப்படுத்திய டி.ஆர்.மகாலிங்கத்தை அவருடைய சோழவந்தான் வீட்டில் சந்தித்து எழுதிய கட்டுரையும், ‘ஏக் துஜே கேலியே’ என்ற இந்திப் படத்தில் அற்புதமாகப் பாடியதற்காக அப்போது தேசிய விருது பெற்ற எஸ்.பி.பி._யின் பேட்டியும், இந்த நூலுக்கு கூடுதல் கவர்ச்சி கொடுத்திருக்கிறது. பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வயது வித்தியாசம் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் இந்த நூலைப் படித்து, சுவைத்து, ரசிக்க முடியும். தேவை, கொஞ்சம் இசை ஆர்வம் மட்டுமே\nஇந்த நூல் செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ், வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nமற்ற திரைகதை-வசனம் வகை புத்தகங்கள் :\nஅயலகத் தமிழ் இலக்கியம் - இதில் என்ன தப்பு - திரைக்கதை வடிவம்\nபொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மன்னாதி மன்னன் கதை வசனம்\nஅடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai\nதமிழ் சினிமா: சில பார்வைகளும் சில பதிவுகளும்\nபாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை - உரையாடல்)\nஅறை எண் 305ல் கடவுள்\nபொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம் - Naadodi Mannan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose\nதெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal\nவரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்��ள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-pak-cricket-world-cup-2019-shikar-dhawan-injury-ignites-cold-war-in-team-015096.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-22T11:38:52Z", "digest": "sha1:6M3OPSECMYVXENWMS2MM6RGI5OMO2BLR", "length": 18610, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "எங்க இஷ்டப்படி தான் செய்வோம்.. கோலி - ரவி சாஸ்திரியால் அணியில் குழப்பம்! #INDvsPAK | IND vs PAK Cricket World cup 2019 : Shikar Dhawan injury ignites cold war in team - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» எங்க இஷ்டப்படி தான் செய்வோம்.. கோலி - ரவி சாஸ்திரியால் அணியில் குழப்பம்\nஎங்க இஷ்டப்படி தான் செய்வோம்.. கோலி - ரவி சாஸ்திரியால் அணியில் குழப்பம்\nமான்செஸ்டர் : பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை லீக் போட்டிக்கு முன் இந்திய அணியில் பனிப் போர் வலுத்து வருவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\nஇந்திய அணியில் ஷிகர் தவான் காயம் பல பிரச்சனைகளுக்கு வித்திட்டுள்ளது. அதுவும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன் அவரை அணியில் வைத்துக் கொள்வதா, இல்லை நீக்குவதா என்ற அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது.\nகேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தாங்கள் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என கூறியுள்ளதால், இந்த விவகாரம் அணி வீரர்களையும் பாதித்துள்ளது.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இடது கை பெரு விரலில் ஷிகர் தவான் காயமடைந்தார். அதனால், அடுத்த மூன்று வாரங்களுக்கு அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. இதனால், உலகக்கோப்பை லீக் சுற்றின் முக்கிய போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.\nதேர்வுக் குழு - ரிஷப் பண்ட்\nதவான் பல முக்கிய போட்டிகளில் விளையாட முடியாது என்றால் அவரை நீக்கி விட்டு ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என கூறியது இந்திய தேர்வுக் குழு. அவர்கள் உடனடியாக ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அழைத்தனர். அவரும் சென்று விட்டார்.\nஆனால், ரிஷப் பண்ட் இந்திய உத்தேச அணியில் சேர்க்கப்படவில்லை. மாறாக தவான் பெயர் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளது. ஐசிசி விதிப்படி காயமடைந்த வீரருக்கு மாற்று வீரரை தேர்வு செய்யலாம். ஆனால், காயமடைந்த வீரர் மீண்டும் அணியில் விளையாட முடியாது. அவரை நீக்கி விட வேண்டும். இங்கே தான் விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி தேர்வுக் குழுவை எதிர்க்கிறது.\nதேர்வுக் ககுழுவின் எண்ணப்படி ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றால், தவானை நீக்க வேண்டும். அவரை நீக்கி விட்டால், அவர் காயம் குணமான பின் மீண்டும் அணியில் சேர முடியாது. அப்போது வேறு வீரருக்கு காயம் ஏற்பட வேண்டும். அப்போது தான் தவான் அணியில் சேரலாம்.\nலீக் சுற்றை விட அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு தான் தவான் முக்கியம் என கருதும் கோலி - சாஸ்திரி கூட்டணி, அவரை காயத்தோடு அணியில் வைத்து இருக்கலாம். ஒருவேளை அவர் காயம் லீக் சுற்று முடியும் வரை நீடித்தால், அதன் பின் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்கலாம் என நினைக்கிறது.\nஆனால், உலகக்கோப்பை போன்ற தொடரில் பரிசோதனை முயற்சி செய்யக் கூடாது. தவான் காயம் குணமானாலும், அவர் மீண்டும் பழைய மாதிரி விளையாட முடியுமா இரண்டு - மூன்று வாரத்தில் முழுமையாக குணமடைவாரா இரண்டு - மூன்று வாரத்தில் முழுமையாக குணமடைவாரா என்று தெரியாமல் அவரை எப்படி அணியில் வைத்திருக்க முடியும் என்கிறது தேர்வுக் குழு.\nகோலி - ரவி சாஸ்திரி காத்திருப்பு\nஆனால், விராட் கோலி - ரவி சாஸ்திரி இருவரும் தவான் அடுத்த இரண்டு வாரங்களில் முன்னேறி வருகிறாரா என பார்க்கலாம் என்ற முடிவில் உள்ளது. தவானுக்கு பதில் துவக்க வீரராக ராகுல் இறங்க உள்ளார். இந்த பிரச்சனைகள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பாதிக்காமல் இருக்க வேண்டும்\nதோனி அவுட்.. அடுத்து ரோஹித் சர்மா, தவானையும் கழட்டி விட சூப்பர் திட்டம் தயார்\nபோராடி திரும்ப வரும் தவான்.. அல்வா கொடுக்க தயாராக இருக்கும் கேப்டன் கோலி.. மாறும் காட்சிகள்\nஅன்று நடந்த சிறிய தவறு.. அவர் போனார் எல்லாம் போனது.. கேப்டன் கோலியை அசைத்து பார்த்த அந்த நொடி\nதவான் இல்லாத இந்திய அணி.. எல்லாம் ஓகே.. அந்த ஒண்ணு மட்டும் தான் இடிக்குது\nசீக்கிரம் வாங்க.. அணியில் இருந்து நீக்கப்பட்ட தவானுக்கு ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி\nதொடரும் புறக்கணிப்பு.. இனியும் வாய்ப்பில்லை என்றால் அவ்வளவுதான்.. கடும் வருத்தத்தில் இந்திய வீரர்\nஅவரும் ஆடுவார்.. இவரும் ஆடுவார்.. 2 வீரர்களை வைத்து கேம் ஆடும் கோலி.. இந்திய அணியில் என்ன நடக்கிறது\nஇத்தனை பேர் இருக்க ஏன் அவரை எடுத்தீங்க இந்திய அணிக்குள் நடந்த மாற்றம்.. பின்னணி இதுதான்\nஊருக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துருச்சு.. கையில் கட்டுடன்.. நெகிழ வைத்த தவான் - வீடியோ\nதவான் இடத்தை பிடித்த ரிஷப் பண்ட்.. இதுதான் முக்கிய காரணம்.. பின்னணியில் நடந்தது என்ன\nகையில தான் அடி பட்டுச்சு.. கால் சும்மாதான இருக்கு.. ஜிம்முக்கு போய் தெறிக்க விட்ட தவான்\nரிஷப் பண்ட் சும்மா வேடிக்கை பார்க்க தான் இங்கிலாந்து போயிருக்கார்.. இந்தியாவுக்காக ஆட முடியாதாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n35 min ago தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\n1 hr ago பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n3 hrs ago தோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா ரோஹித் சர்மாவாக இருந்தால் இப்படி நடக்க விட்டிருப்பாரா\n3 hrs ago மயங்க் அகர்வால் செலக்ட் பண்ண இவரு தான் காரணம்.. தலை சுற்ற வைத்த ரகசியம்...லீக் செய்த பிசிசிஐ\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nNews மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டத்தில் சிக்கியதால் பதற்றம்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nLifestyle இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni in Army : தோனி பயிற்சி எடுக்கலாம்... ஆனால் அதுக்கு அனுமதியில்லை...வீடியோ\nMayank Agarwal : மயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் இல்லை-வீடியோ\nIND VS WI SERIES 2019 தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு -வீடியோ\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/tendulkar-recalls-careful-moment-holding-don-bradman-s-bat-004663.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T12:16:09Z", "digest": "sha1:FOGVPLBYKNVGB2K3YXRTFF5TLLZACSDY", "length": 16554, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "\"டான்\" பேட்டைப் பிடித்தது பாக்கியம்.. சச்சின் நெகிழ்ச்சி! | Tendulkar recalls 'careful' moment of holding Don Bradman's bat - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» \"டான்\" பேட்டைப் பிடித்தது பாக்கியம்.. சச்சின் நெகிழ்ச்சி\n\"டான்\" பேட்டைப் பிடித்தது பாக்கியம்.. சச்சின் நெகிழ்ச்சி\nமும்பை: பிராட்மேன் பயன்படுத்திய பேட்டை நான் தொட்டுப் பார்க்க, பிடித்துப் பார்க்க கிடைத்த வாய்ப்பை நான் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்\nமும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் சச்சின் கலந்து கொண்டு பேசினார். அப்போது இதை நினைவு கூர்ந்து பேசினார். ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டொனால்ட் பிராட்மேன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த டெஸ்ட் அணி குறித்த புகைப்படம் என்னிடம் பத்திரமாக உள்ளது. அந்தப் படத்தை நான் பிரேம் போட்டு வீட்டில் மாட்டியுள்ளேன்.\nஅது எனக்கு பொக்கிஷம். காரணம். அந்த அணியில் நானும் இடம் பெற்றுள்ளேன் என்பதால். அதை விட முக்கியமானது அதைத் தேர்வு செய்தவர் பிராட்மேன் என்பதால்.\nசர் டான் என்னைப் பாராட்டியதை எனது வாழ்க்கையின் மிகப் பெரிய, மிக முக்கியமான வாழ்த்தாக, பாராட்டாக கருதுகிறேன். சந்தேகத்திற்கிடமில்லாமல் அதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.\n1994-95 கிரிக்கெட் தொடரின்போது எனது மனைவியிடம் பிராட்மேன் கூறினார்... சச்சின் என்னைப் போலவே ஆடுகிறார் என்று. அது மிகப் பெரிய கெளரவம், வாழ்த்து.\nஅந்தத் தருணம் என்னால் மறக்க முடியாத ஒன்று.\n2007ம் ஆண்டில் நான் சிட்னியில் நடந்த போட்டியில் ஆடினேன். அப்போது டான் பிராட்மேனின் பேட்டை நான் தொடும் பாக்கியம் கிடைத்தது. கையில் கிளவுஸ் எல்லாம் அணிந்து கொண்டு மிகவும் பயந்து கொண்டு, புல்லரிப்போடு அந்த பேட்டைப் பிடித்தேன். தூக்கிப் பிடித்தேன்.\n30-40 வருடங்களுக்கு முன்பு அவரது ஆட்டோகிராப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்ட எனக்கு பிராட்மேன் பயன்படுத்திய பேட்டையே பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் என்றார் சச்சின்.\nஆமாப்பா… சச்சின், லாராவை விட பெஸ்ட் பிளேயர் கோலி தான்… முன்னாள் கேப்டன் ஓபன் ஸ்டேட்மெண்ட்\nஉலகத்துல எங்க ஆடினாலும் இந்தியா டஃப் கொடுக்கும்.. உலகக்கோப்பையும் நமக்கு தான்.. சச்சின் புகழாரம்\nசச்சின், சேவாக் ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு.. நியூசிலாந்து தொடரில் கெத்து காட்டுவாரா தோனி\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nமுதல் போட்டியில் தடுமாறினார்.. அடுத்த போட்டியில் வேற மாதிரி மாறிட்டார்.. தோனியை புகழ்ந்த சச்சின்\nசச்சின், டிராவிட் செய்ய முடியாததை புஜாரா செய்கிறார்.. ஆஸி. கோச் எதை சொல்றாரு\nசச்சின், லாரா, பாண்டிங்கை ஓரங்கட்டிய கோலி.. புது வருடத்தின் முதல் போட்டியிலேயே சாதனை\nசச்சினின் குரு ராமகன்ட் அச்ரேகர் மறைவு.. கண்ணீரில் சச்சின்.. வருத்தத்தில் இந்திய கிரிக்கெட்\n சச்சின், பிராட்மேன், காலிஸ் உடன் இணைந்த புஜாரா.. ஆனா சந்தோசப் பட முடியாது\nகேன்சரை தெறிக்க விட்ட யுவராஜ் சிங்கிற்கு இன்று 37வது பிறந்த நாள்\n2018இல் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள்.. கோலி, தோனிக்கு சவால் விடும் சச்சின்\nஉங்களுக்கு சச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்.. 2 மறக்க முடியாத சம்பவங்கள் நடந்த நாள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n22 min ago நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\n1 hr ago தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\n2 hrs ago பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n4 hrs ago தோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா ரோஹித் சர்மாவாக இருந்தால் இப்படி நடக்க விட்டிருப்பாரா\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nNews நம்பிக்கை வாக்கெடுப்பே வேண்டாம்.. பதவி விலகிறாரா கர்நாடக முதல்வர் குமாரசாமி.. ஆளுநரை சந்திக்க முடிவு\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை\nFinance Suzlon துளசி தாந்தியின் கடன் கம்மிதான்..ரூ.11,141 கோடி கடன்.. அடுத்தடுத்து தலைதூக்கும் கடன்பிரச்சனை\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்��்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni in Army : தோனி பயிற்சி எடுக்கலாம்... ஆனால் அதுக்கு அனுமதியில்லை...வீடியோ\nMayank Agarwal : மயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் இல்லை-வீடியோ\nIND VS WI SERIES 2019 தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு -வீடியோ\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/jagan-mohan-takes-ban-seeman-speech", "date_download": "2019-07-22T13:22:43Z", "digest": "sha1:YLXGVTC7EIL2X75XWAKHZEPCW6QL6I4K", "length": 14650, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜெகன்மோகன் தடை போடுகிறார்... செந்தில்பாலாஜி அனுமதி கேட்கிறார்... சீமான் பேச்சு | Jagan Mohan takes ban - seeman speech | nakkheeran", "raw_content": "\nஜெகன்மோகன் தடை போடுகிறார்... செந்தில்பாலாஜி அனுமதி கேட்கிறார்... சீமான் பேச்சு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பட்டுக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார்.\nஅப்போது அவர், ஒரு பேரழிவை நோக்கி உலகம் போய்க்கொண்டிருக்கிறது. இந்தியா வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழகம் அதிவேகமாக போய்க்கொண்டிருக்கிறது. இன்று பிறக்கிற ஒரு குழந்தைக்கு இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்த பூமியில் வாழ இடம் இருக்காது. இல்லையென்றால் அந்த குழந்தை வாழுகிற இடமாக இந்த பூமி இருக்காது என்பார் நம்மாழ்வார்.\nஉலகத்திலேயே அதிகமாக நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்கிற நாடு இந்தியா. இந்தியாவிலேயே அதிகமாக நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்வது தமிழ்நாடு. நீர் என்றைக்கு ஒரு விற்பனை பொருளாக வந்துவிட்டதோ அன்றைக்கே கதை முடிந்துவிட்டது. ஒருவர் எனக்கு ஒரு பதிவை அனுப்பியிருந்தார். பேங்க்கில் பணம் வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. டேங்க்கில் தண்ணீர் வைத்திருப்பவன்தான் பணக்காரன் என்று அனுப்பியிருந்தார்.\nஆயிரம் அடிக்கு கீழே போனாலும் தண்ணீர் இல்லை என்றால், வருங்கால தலைமுறைக்கு என்ன வைத்துவிட்டு போகப்போகிறோம். ஆற்று மணலை அள்ளி விற்றாகிவிட்டது. உடலில் ���ோளை செதுக்கி எடுத்துவிட்டால் காற்றில் பரவி வரும் நோய் கிருமிகளின் தொற்று உடலில் பரவி இறக்க நேரிடும். அதுபோல ஆற்று மணலை நீங்கள் அள்ளிவிட்டால் ஆறு மரணித்துப்போகும். செத்துப்போகும். ஆறு செத்துப்போகுமா சீமான் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு சான்று ஆற்றோரம் உள்ள பனை, தென்னை, பாக்கு மரங்கள் சாவதுதான்.\nஉலகத்தின் தலைசிறந்த நீர் தேக்கி ஆற்று மணல். உலகத்தின் தலைசிறந்த வடிகட்டி மணல். அந்த மணலை அள்ளி விற்றுவிட்டார்கள். ஆந்திராவில் தற்போது முதல் அமைச்சராக வந்திருக்கிற ஜெகன்மோகன் ரெட்டி, ஆற்று மணலை அள்ள தடை போடுகிறார். ஆனால் கரூரில் அண்மையில் வெற்றி பெற்ற எம்எல்ஏ செந்தில் பாலாஜியும், எம்பி ஜோதிமணியும் மாவட்ட ஆட்சியரிடத்தில் ஆற்று மணலை அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மனு கொடுக்கிறார்கள்.\nமணலை உங்களால் உருவாக்க முடியுமா மலையை உங்களால் உருவாக்க முடியுமா மலையை உங்களால் உருவாக்க முடியுமா ஏரி, கம்மாய், குளம், குட்டை, கிணறு என நாம் வெட்டினோம். ஆனால் ஆறை நாம் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பெரும் கொடை. மலைகளில் இருந்து வரும் அருவி தானாக பாதை கண்டு ஓடியது. அதுதான் ஆறு.\nஒரு மனிதனுக்கு 422 மரங்கள் அவசியம். ஆனால் 28 மரங்கள்தான் இருக்கிறது. கனடா நாட்டில் ஒரு மனிதனுக்கு 10 ஆயிரம் மரங்களை அந்த நாடு வைத்திருக்கிறது. ஒரு கார் வெளியிடும் நச்சு காற்றை கட்டுப்படுத்த 6 மரங்கள் தேவை என்கிறார்கள். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நடந்து போக முடியவில்லை. சுவாசிக்க முடியவில்லை. அந்த அரசு சொல்லுகிறது. பழைய காரை ஓட்டாதீர்கள். நிறைய நேரம் காரை ஓட்டாதீர்கள் என்று சொல்லுகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து என்ன நிலைமை வரும். இவ்வாறு பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் குழு நியமனம்: சீமான் அறிவிப்பு\nநடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு சீமான் விடும் சவால்\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் – சீமான்\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\nமோடி நினைத்தால் திமுக... ராஜேந்திர ப���லாஜி\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஅமைச்சர் வீட்டுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க...\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/index.php?app=core&module=system&controller=notifications&do=followers&follow_app=core&follow_area=club&follow_id=7", "date_download": "2019-07-22T12:43:34Z", "digest": "sha1:ZL6YE46EUXP7TEN4QIDFY32ZI6YJJKE4", "length": 146977, "nlines": 230, "source_domain": "yarl.com", "title": "Yarl Inayam Forum", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஈழப்பிரியன் replied to ஈழப்பிரியன்'s topic in நாவூற வாயூற\nகொழும்பான் இதற்கு உருளைக்கிழங்கு போடுவதில்லை.அது ருசியையே மாற்றிவிடும்.பொதுவாகவே உருளைக்கிழங்கு சாப்பிடுவது குறைவு.\nஈழப்பிரியன் replied to ஈழப்பிரியன்'s topic in நாவூற வாயூற\nசிறி இதற்குள் தண்ணீர் விடுவதில்லை.ஆனபடியால் உறைப்பாகத் தான் இருக்கும்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபெருமாள் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nதலையிலை காகம் கூடு கட்டுவது போல் ஒருத்தன் இருந்தானே அவனும் சாய்பாபா என்றுதானே பீலா விட்டான் இதிலை வயதான கிழடுதான் தெரியுது இவனும் பாபா வா \nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஉண்மையிலேயே விதி 19.8 வாசித்து விளங்கும் அளவுக்கு ஆங்கில அறிவு தர்மசேனவுக்கு இருக்கிறதாக நீங்கள் நினைக்கிரிரீர்களா சைமன் டெளவள் வெள்ளைகாரன் பொய்சொல்லமாட்டான் என்ற ரீதியில் இருக்கிறது தர்மசேனாவின் விளக்கம்.\nஅம்பயர் தர்மசேனா : \"ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்\"\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார். இலங்கை சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் அந்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு பந்தை எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தன. இதனால் ஆட்டம் டை ஆனது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருப்புமுனை ஓவர் த்ரோ இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால்தான், கடைசியில் ஆட்டம் டிராவில் முடியும் நிலை ஏற்பட்டது என விமர்சிக்கப்பட்டது, இப்படியான சூழலில், இலங்கை சண்டே டைம்ஸ் சஞ்சிகையிடம், \" தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது, என்னுடைய தீர்ப்பு தவறானது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை.\" என்று கூறி உள்ளார். மேலும் அவர், \"நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவை வெளிப்படுத்தினேன்\" என்று தெரிவித்துள்ளா���். 'தூக்கி அடித்திருப்பார்' முன்பு பிபிசிக்கு நேர்காணல் அளித்திருந்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆஷ்லெ கேல்ஸ் இந்த விவாதம் தமக்கு திகைப்பூட்டுவதாக கூறி இருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒரு ரன் கூடுதலாக கிடைத்ததால்தான் வெற்றிபெற முடிந்ததா என்ற கேள்விக்கு பிபிசியிடம் அவர், \"நிச்சயமாக இல்லை. அந்த கடைசி பந்தில் இரண்டு ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டிருந்தால், ஃபுல்டாஸ் பந்தை தூக்கி அடித்திருப்பார். அது மைதானத்திற்கு வெளியே கூட சென்றிருக்கலாம்\" என்றார். https://www.bbc.com/tamil/sport-49068877\n‘ அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது’\nஅவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு அவசரகால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வந்த நிலையில் குறித்த அவரச காலச் சட்டம் இன்று மீண்டும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/60953\nஇராணுவ அத்துமீறலை தடுக்க பெரும்பான்மை இன வியாபாரிக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தவிசாளர் ; மக்கள் விசனம்\nகிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பகுதியில் உள்ள நூலகத்திற்கு சொந்தமான காணியின் பகுதி இராணுவத்தினரால் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது குறித்த பகுதியில் தளபாட கடை ஒன்றை நடத்துவதற்கு மொரட்டுவை பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவை முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் குறித்த காணி செல்வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் ஊடகவியாளர் ஒருவர் தவிசாளரிடம் கேள்வி எழுப்பிய போது நூலகத்திற்குரிய காணியில் பகுதி ஒன்று எமக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. ஆனாலும் தற்பொழுது அவர்களில் அத்து மீறல் இருப்பதால் மர தளபாட கடை ஒ���்றிற்கு அத்து மீறலை தடுக்க மாதம் இருபதாயிம் ரூபா குத்தகைக்கு ஒருமாதத்திற்கு மட்டும் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் ஏன் பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கியுள்ளீர்கள் எனக் கேட்டபோது அவாறு எந்த கோரிக்கையும் எமக்கு தரவில்லை இராணுவ ஆக்கிரமிப்பை தடுப்பதற்காகவும் சும்மா இருக்கும் நிலத்தில் வருமானத்தை பெறுவதற்காகவும் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார் https://www.virakesari.lk/article/60923\nகன்னியா விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதிருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேசத்தின் காணி உரிமையாளரான மாரியம்மன் ஆலய முகாமையளாரினால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது. திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றத்திற்குள்ள கிழக்கு மாகாண காணி தொடர்பான எழுத்தாணைக்கமைய இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. இன்றைய இந்த நீதிமன்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழக்காளியான ஆலய முகாமையாளர் தரப்பில் ஆஜாராகியிருந்தார். இதற்கிணங்க இந்துக்களின் மத நடவடிக்கைளுக்கு எவரும் எந்தத் தடையும் ஏற்படத்தமுடியாது என சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/60930 இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்��ப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன் கன்னியா வெந்நீருற்று பகுதியை மீள பூர்விக மக்களிடம் கையளிக்குமாறு திருகோணமலை நீதி மன்ற கட்டித் தொகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதி மன்றத்திலே மிக முக்கியமான நான்கு விடயங்களுக்கு நீதி மன்றம் தடையுத்தரவை வழங்கி இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அவர்கள் அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மாகாண மேல் நீதி மன்றத்தில் தடையுத்தரவை பெற்றதன் பின் நீதி மன்ற முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நிருற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்பட்டுள்ளது. இந்த ஆதனங்கள் திருகோணமலை மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்கள் அதனுடைய நம்பிக்கைப் பொறுப்பளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா உள்ளார். எனவே அவர்தான் இன்று வழக்கைகின் மனுதாரராக நீதி மன்றத்திற்கு கொண்டு வந்து வெந்நிருற்று பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மக்கள் செய்து வந்த கிரிகைகளை தற்போது தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாட்டை வைத்திருக்கின்றார். இது சம்மந்தமான எழுத்தாணை வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற படியால் காணி தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட எழுத்தானைகளை நீதி மன்றம் வழங்க முடியும். எனவே கிழக்கு மாகாண நீதி மன்றம் இன்று 22ம் திகதி திருகோணமலை அமர்விலே எமது எழுத்தனை மனுவை பரிசீலித்து நீதி மன்ற நியாயத்திட்டத்திற்கு உட்பட்ட விடயம் கருதி இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல்கள் அவர்களுக்கு முறையே சேர்ப்பிக்கப்பட்டது. என்பதை உறுதி செய்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடைக்கால தடை உத்தரவு ஐந்தில் நான்கை நீதி மன்றம் வழங்கியுள்ளது. இதில் ஒரு இடைக்கால தடையுத்தரவு பிள்ளையார் ஆலயத்தை மீள கட்டுவதை எவரும் தடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தோம் அதனை நீதி மன்றம் வழங்க வில்லை. அது சம்மந்தமாக தொல் பொருள் திணைக்களம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. எனவே வழக்கின் இடையில் அல்லது வழக்கின் இறுதியில் இது தொடர்பாக இரு தரப்பினையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக மன்று கூறியுள்ளது. எனினும் மிக அவசரமான மற்றைய நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டள்ளது. இவற்றில் முதலாவதாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு நீதி மன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரதேசத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுக்கக் கூடாது, அடுத்தாக ஆலயத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் செல்பவர்களிடம் டிக்கட் விற்று பணம் பெறக் கூடாது என்றும் சுதந்திரமாக இந்து மக்கள் சென்று வர வேண்டும் என்றும் அதனை அவரும் தடுக்கக் கூடாது என்றும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக இந்த ஆதனங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா அவர்களும் அவர்களின் முகவர்களும் இந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்காவதாக மிகுதிப் பிரதேசத்தை அதாவது பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று உள்ள இடத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மன்ற கட்டளைகளையும் நீதி மன்ற பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர் இருவருக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி சமூகமளிக்குமாறு அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவசரமாக இன்னுமொரு கோரிக்கையையும் முன் வைத்தோம். அதாவது இந்த வெந்நீருற்றுக்களிலே தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம் அதிலேயும் விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அணைவரும் மேற்கொள்வது வழக்கம் எதிர்வரும் 31ம் திகத இந்த ஆடி அமாவாசை தினம் ஆதலால் இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள் அப்படி தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரிகைகளை மேற் கொள்ள முடியும் . என்றார் முழு இந்து மக்களுக்குமா�� கோகிலவாணி ரமனி அம்மையார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருக்கும் அனைத்து மக்கள் சார்பிலும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60935\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - புதிய காரணம் வெளியாகியது யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுது­மலை வடக்கு தமிழ் கலவன் பாட­சாலை முன்­பாக ஆவா குழு உறுப்­பினர் எனக் கூறப்­படும் இளைஞர் ஒருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆவா குழுவில் இருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்­படும் மற்­றொரு குழுவின் தலைவன் மீது தாக்­குதல் நடாத்­தவே இணுவில் பகு­திக்கு மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் இவர்கள் வந்­துள்­ள­தாக இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களில் இருந்து சந்­தே­கிப்­ப­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறினார். இந் நிலையில் மானிப்பாய் - இணுவில் சம்­பவம் தொடர்பில் கொல்­லப்­பட்ட ஆவா குழு உறுப்­பி­ன­ருடன் அப்­ப­கு­திக்கு வந்து, பொலிஸ் துப்­பாக்கிச் சூட்டை அடுத்து, தப்­பி­யோ­டிய 5 ஆவா குழு உறுப்­பி­னர்­களில் இரு­வரை நேற்று மாலை ஆகும் போதும் பொலிஸார் அடை­யாளம் கண்­டி­ருந்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர வீரகேச­ரிக்கு கூறினார். அடை­யாளம் காணப்­பட்­டோரைக் கைது செய்­யவும் ஏனை­யோரை அடை­யாளம் காணவும் விஷேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இவ்­வ­ரு­டத்தில் நேற்று வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் மட்டும் யாழ். குடா­நாட்டில் இடம்­பெற்ற பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் 27 ஆவா குழு உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார். நேற்று முன்­தினம் இரவு 8.40 மணி­ய­ளவில், யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவின் இணுவில் இணைப்பு வீதியில் மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணித்த ஆவா குழு­வினர் மீது பொலிஸார் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யி­ருந்­தனர். ஆவா குழு இணுவில் பகு­தியில் வீடுகள் மீது தாக்­குதல் நடத்த வரு­வ­தாக மானிப்பாய் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய, முன் கூட்­டியே பிர­தே­சத்தின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­ச­னைப்­படி, கோப்பாய், மானிப்பாய் உள்­ளிட்ட பொலிஸ் நிலை­யங்­களின் உத்­தி­யோ­கத்­தர்­களை உள்­ள­டக்­கிய குழு­வினர் இரவு நேர விஷேட கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­துள்­ளனர். இதன்­போது பொலிஸார் பல இடங்­க­ளி­லிலும் பாதை­களில் வாக­னங்­களை சோதனை செய்­துள்­ளனர். அதன்­ப­டியே இணுவில் இணைப்பு வீதி­யிலும் பொலிஸ் குழு­வொன்று சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது. இதன்­போது ஒரே நேரத்தில் மூன்று மோட்டார் சைக்­கிள்கள் வேக­மாக வரு­வதை அவ­தா­னித்­துள்ள பொலிஸார் அம்­மோட்டார் சைக்­கிள்­களை நிறுத்­து­மாறு சமிக்ஞை காண்­பித்­துள்­ளனர். ஆனால் அதனை பொருட்­ப­டுத்­தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்­டார் சைக்­கிளில் முன் நோக்கி பய­ணிக்­கவே, பொலிஸார், தமது தற்­காப்பு அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அவர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடாத்­தி­யுள்­ளனர். இதன்­போது என்.பி. பீ.எப்.ஏ.4929 எனும் இலக்­கத்தை உடைய மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இளைஞர் மீது துப்­பாக்கி தோட்­டாக்கள் இரண்டு பாய்ந்­துள்­ளன. இத­னை­ய­டுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்­டுப்­பா­டின்றி அருகில் இருந்த மதி­லுடன் மோதி விழுந்­துள்­ள­துடன், குண்­ட­டி­பட்ட இளை­ஞனும் படு­கா­ய­ம­டைந்­துள்ளான். இத­னை­ய­டுத்து 22 வய­தான கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த செல்­வ­ரத்­தினம் கவிகஜன் எனும் அந்த இள­ஞனை பொலிஸார் யாழ். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர், எனினும் அங்கு சிகிச்சைப் பல­னின்று அவ்­வி­ளைஞன் உயி­ரி­ழந்­துள்ளார். இந் நிலையில் நேற்று குறித்த இளைஞன் தொடர்பில் பிரேத பரி­சோ­த­னைகள் யாழ். வைத்­தி­ய­சா­லையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­போது துப்­பாக்கிச் சூட்­டினால் அதிக இரத்தம் வெளி­யே­றி­யதால் மரணம் சம்­ப­வித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இத­னி­டையே துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்ட இடத்தில் இருந்து குறித்த மோட்டார் சைக்­கி­ளுக்கு மேல­தி­க­மாக 2 வாள்கள், மேலும் இரு கூரிய ஆயு­தங்­களை பொலிஸார் மீட்­டுள்­ளனர். மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்­த­கடும் போலி­யா­னது என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்ள பொலிசார் சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்­பினர் ஒரு­வ­ரி­னு­டை­ய­தாக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் பணப் பை ஒன்றையும் மீட்டுள்ளனர். இந் நிலையிலேயே மீள தலை தூக்கும் ஆவா குழுவை ஒடுக்கவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மானிப்பாய், கோப்பாய் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60924\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nபையன்26 replied to ஈழப்பிரியன்'s topic in யாழ் ஆடுகளம்\nநியுசிலாந் அணி என்ற‌ ப‌டியால் பொறுமையாய் இருக்கிறார்க‌ள் , இதே இந்தியா நாடாய் இருக்க‌னும் , இந்த‌ உல‌க‌ கோப்பையில் அம்பிய‌ர் விட்ட‌ த‌வ‌றை ஊதி பெரிசாக்கி இருப்பாங்க‌ள் /\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nபையன்26 replied to தமிழ் சிறி's topic in எங்கள் மண்\n2001ம் ஆண்டு தான் த‌மிழீழ‌ வான் ப‌டை ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌து என்று நினைக்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா , தேசிய‌ த‌லைவ‌ரின் அனும‌தியுட‌ன் ( ச‌ங்க‌ர் அண்ணா தான் வான் ப‌டையை ஆர‌ம்பிச்சு வைச்ச‌வ‌ர் ) நான் சொன்ன‌ ஆண்டில் சில‌து பிழை இருக்க‌லாம் , ஏன் என்றால் ச‌ங்க‌ர் அண்ணா 2001ம் ஆண்டு தான் கிளை மோர் தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌வ‌ர் / நீங்க‌ள் சொன்ன‌து போல் ப‌ல‌ பொருட்க‌ள் வ‌ன்னிக்கு போவ‌துக்கு த‌டை இருந்த‌து , க‌ட‌ல் வ‌ழியால் ப‌ல‌ நாடுக‌ளில் இருந்து ஆயுத‌ம் தொட்டு விமான‌த்துக்கு தேவையான‌ பொருட்க‌ள் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து வ‌ன்னிக்கு / ப‌ல‌ மாவீர‌ர்க‌ள் ம‌ற்றும் த‌ள‌ப‌திக‌ள் சிந்தின‌ வேர்வை எம் போராட்ட‌த்துக்கு சொல்லில் அட‌ங்காத‌வை , த‌ள‌ப‌திய‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் போது அவ‌ர்க‌ள் போர் க‌ள‌த்தில் சாதிச்ச‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ரும் , அவ‌ர்க‌ளின் க‌ம்பீர‌மான‌ தோற்ற‌ம் வீர‌ம் போர் த‌ந்திர‌ங்க‌ள் இவை எல்லாத்தையும் நினைத்து பார்த்தால் பெரும் மூச்சு தான் வ‌ருது /\nஏராளன் started following சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, கிழக்கில் சுமார் 300 தமிழ் கிராம��்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு and ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஇலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். \"எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்\" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிகையொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; \"ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்\" என்றார். இலங்கையில் இனி இந்த உடை அணியக்கூடாது: ஏன் தெரியுமா ”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது” \"தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது\" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, \"பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்\" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார். \"முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்\" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-49069613\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nஏராளன் posted a topic in தகவல் வலை உலகம்\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன் சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அ���ன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன்\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா காரணம் என்ன நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து ��ட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்���ான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன படத்தின் காப்புரிமைGETTY IMAGES காரைக்குடியை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மன் முத்தையா, அங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரில் 2014ஆம் ஆண்டு கணினி பொறியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அதன் பிறகு 2015ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், அதற்கடுத்த ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து 'நெட்மை சாஃப்ட்' எனும் மின்னணு பாதுகாப்பு மற்றும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார். முன்னதாக, 2013ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஃபேஸ்புக் பயனரால் பிளாக் செய்யப்பட்ட ஒருவர், தொடர்ந்து தன்னை பிளாக் செய்தவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்ததற்காக 4,500 டாலர்கள் வெகுமதியும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொருவரின் கணக்கிலுள்ள புகைப்படங்களை அழிக்கக் கூடிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக 12,000 டாலர்களும், அதே ஆண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு தெரியாமலேயே அவரது ஃபேஸ்புக் செயலியில் பதிவேறியுள்ள புகைப்படங்களை, அதே அலைபேசியில் பதியப்பட்டுள்ள மற்ற செயலிகளின் தயாரிப்பாளர்கள் பார்க்கக் கூடிய குறைபாட்டை கண்டறிததற்காக 10,000 டாலர்களும் என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா. \"தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது\" என்று பெருமையுடன் கூறுகிறார் லக்ஷ்மன் முத்தையா. https://www.bbc.com/tamil/science-49064934\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஏராளன் posted a topic in அயலகச் செய்திகள்\nசந்திராயன்-2 விண்கலம��� வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது. கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @isro இதைப் பற்றி 9,032 பேர் பேசுகிறார்கள் முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @isro இந்தப் பயணத்தின் சிறப்பு சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும். சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும். இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம். Image captionசந்திரயான் விண்வெளியில் பிரசவிக்கப் போகும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனம். 2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது. 150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும். சந்திரயான்-2 எப்போது போய��ச்சேரும் நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பும். ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது. உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும். ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும். நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன். https://www.bbc.com/tamil/science-49070127\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\n10 நபர்கள் 45 பேருக்கு சட்டப்படி இந்த அடி அடித்துள்ளார்கள் என்றால் என்ன சொல்லவது ஜக்கி சான், ஜெட்லீ, சம்மொ, டொனி ஜா, டொனி யென் போன்ற martial art நடிக வீரர்கள் இந்த நாட்டில்தான் வாழ்கின்றார்கள். சுவரா இந்த இனதெரியாதோர் இவர்களின் வில்லன்களின் அடியாட்களாக இருக்கும்\nதீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் - ஹக்கீம்\nஅக்னியஷ்த்ரா replied to ampanai's topic in ஊர்ப் புதினம்\nசம்பந்து இதை வாசித்தால் போட்டிருக்கும் யட்டியிலேயே கழிந்து விடுவார் ...வயசு போன மனுசனை பிடித்துக்கொண்டு வந்து எங்கடை ரதி அக்கீ பண்ணவைக்கிற வேலை\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஏராளன் replied to ஈழப்பிரியன்'s topic in யாழ் ஆடுகளம்\nஅம்பயர் தர்மசேனா : \"ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்\" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீச��ய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார். இலங்கை சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் அந்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு பந்தை எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தன. இதனால் ஆட்டம் டை ஆனது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருப்புமுனை ஓவர் த்ரோ இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால்தான், கடைசியில் ஆட்டம் டிராவில் முடியும் நிலை ஏற்பட்டது என விமர்சிக்கப்பட்டது, இப்படியான சூழலில், இலங்கை சண்டே டைம்ஸ் சஞ்சிகையிடம், \" தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது, என்னுடைய தீர்ப்பு தவறானது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை.\" என்று கூறி உள்ளார். எதிர்பாராததை எதிர்பாருங்கள்: நாடித்துடிப்பை எகிற வைத்த இறுதிப்போட்டி Data Check: நாக்அவுட் போட்டிகளில் கோலியால் இந்தியாவுக்கு எந்த பயனும் இல்லையா மேலும் அவர், \"நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவை வெளிப்படுத்தினேன்\" என்று தெர��வித்துள்ளார். 'தூக்கி அடித்திருப்பார்' முன்பு பிபிசிக்கு நேர்காணல் அளித்திருந்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆஷ்லெ கேல்ஸ் இந்த விவாதம் தமக்கு திகைப்பூட்டுவதாக கூறி இருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒரு ரன் கூடுதலாக கிடைத்ததால்தான் வெற்றிபெற முடிந்ததா என்ற கேள்விக்கு பிபிசியிடம் அவர், \"நிச்சயமாக இல்லை. அந்த கடைசி பந்தில் இரண்டு ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டிருந்தால், ஃபுல்டாஸ் பந்தை தூக்கி அடித்திருப்பார். அது மைதானத்திற்கு வெளியே கூட சென்றிருக்கலாம்\" என்றார். https://www.bbc.com/tamil/sport-49068877\nLara started following ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ 3 hours ago\n‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’\nகோத்தா தான் வேட்பாளர் என்று மகிந்த கூறவில்லை தான். பொதுஜன பெரமுன சார்பில் யார் வேட்பாளர் என்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி மகிந்த அறிவிப்பார் என்று தான் சொன்னவை. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்குமா இல்லையா என்பதிலும் யார் வேட்பாளர் என்பது தங்கியுள்ளது.\nPaanch started following ஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் 5 hours ago\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nஇனம்தெரியாதோர் யார் என்று இன்னமும் புரியவில்லையா\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்\nகிருபன் posted a topic in தமிழகச் செய்திகள்\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் July 22, 2019 ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நளினி ஆறு மாதம் பரோல் கேட்டிருந்த போதும் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. மத்திய சிறையில் இருந்து வெளியே வரும் அவர் ; உறவினர்களுடன் தங்குவதற்காக வேலூரில் வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த நாட்களில் இவர் அங்கு மட்டுமே தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆண்டு சிறை வாழ்க்கையில் அதிக நாட்கள் நளினி பரோலில் வெளியே வருவது இது முதல் முறையாகும். இறுதியாக நளினி தன்னுடைய தகப்பனாரது இறுதிச் சடங்கிற்காக 12 மணிநேரம் பரோலில் 2016 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #நளினி #பரோலில் #ராஜிவ் காந்தி http://globaltamilnews.net/2019/127091/\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nகிருபன் posted a topic in உலக நடப்பு\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019 ஹொங்கொங் யாங் லாங் புகையிரத நிலையத்திற்குள் முகமூடி அணிந்து தடியுடன் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றிரவு இ;டம்பெற்ற இந்தத் தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் , அவர்கள் ஏன் மக்களை தாக்கினார்கள் என தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போரட்டம் முடிந்து திரும்பிய மக்கள் மற்றும் பயணிகள் மீதே இவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஹொங்காங்கில் ஜனநாயகத்திற்கான போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது காவல்துறையினா கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஹொங்கொங் #புகையிரத #இனந்தெரியாதோர் #தாக்குதல் #முகமூடி http://globaltamilnews.net/2019/127102/\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது\nகிருபன் posted a topic in விளையாட்டுத் திடல்\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது July 22, 2019 உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி ஐந்தாவது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம் திகதி இங்கிலாந்தினல் லிவர்பூல் எரினா உள்ளக அரங்கில் ஆரம்பமாகியிருந்தது. இந் நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் போட்டியிட்ட நிலையில் 52-51 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது இதேவேளை பிளேஓப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து 58-42 என்ற கோல் கணக்கில் வெற்றிப���ற்று வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளது. #உலகக் கிண்ண #வலைப்பந்தாட்ட #நியூஸிலாந்து #சம்பியன் http://globaltamilnews.net/2019/127083/\nகிருபன் posted a topic in அரசியல் அலசல்\nகல்முனையும் கன்னியாவும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 04:21 Comments - 0 கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் என்பது, அப்பிரதேச தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த விடயம் தொடர்பில், அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களிடையே அபிப்பிராய பேதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அண்மையில் இந்த விடயம் சூடுபிடித்தது. இது, இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையோ, இன்று நேற்று உருவான பிரச்சினையோ அல்ல. 1989ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக அப்பிரதேச தமிழ் மக்களாலும் தலைமைகளாலும் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையாகும். இதுவரை காலமும் பதவிக்கு வந்த எந்த அரசாங்கமும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை காலமும் இலங்கையின் எந்தப் பௌத்த பிக்குவும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத, பேரினவாத அரசியல் தலைமையும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், திடீரென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில், இலங்கையின் ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத சக்திகளுக்குப் பெரும் அக்கறை ஏற்பட்டிருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் தொடர்பில், கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம், கல்முனையின் நிலையான அபிவிருத்தி, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான இன ஐக்கியம் மற்றும் எதிர்கால அமைதி, சமாதானம் என்பன கருதி, ஏறத்தாழ கடந்த 30 வருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்துக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு வேண்டுதல் வைக்கிறார். அதன் பின்னர் அவர், குறித்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவருடன் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகர சபையின் தமிழ் உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரத்னம் ஆகியோரும் கைகோர்த்துக்கொண்டனர். இந்தப் போராட்டத்துக்குத் தமிழ் மக்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனை, பௌத்த பிக்குவும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்தன தேரர், ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு, குறித்த கோரிக்கைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் சமகாலத் தலைமைத்துவ முகங்களுள் அத்துரலியே ரத்தன தேரர் மிக முக்கியமானவர். போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவருக்கு, அங்கிருந்த தமிழ் மக்கள் அளித்த வரவேற்பு அபாரமாக இருந்தது. இங்கு உரையாற்றிய ரத்தன தேரர், “கல்முனை வடக்குப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்காமல், இந்த மக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது” என்று தெரிவித்தார். மேலும், “குறித்த பிரதேச செயலகத்துக்கு 2014 ஆம் ஆண்டே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ள போதிலும், சிலர் அந்த அதிகாரத்தைத் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குத் தடையாக இருப்பவர்கள் இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள். முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காணி வழங்குகின்றபோது, தமிழ் மக்களுக்குச் செய்திருக்கின்ற அநீதி தொடர்பில் நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். இப்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்குக் காணி வழங்கியமை தொடர்பில், ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால், எதிர்வருகின்ற மூன்று மாத காலத்துக்குள் நாங்கள் உருவாக்குகின்ற அரசாங்கத்தால் அனைத்துப் பிரச்சினைகளையும் விசாரித்துத் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம்” என்று உறுதி மொழி அளித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற ரீதியில், பின்னர் ஷரீஆ பல்கலைக்கழகம் என மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் மூன்று மாத காலத்துக்குள் எமது ஆட்சியைக் கொண்டு வந்து, ஷரீஆ பல்கலைக்கழகக் காணியை விடுவித்து, அதிலே பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை உருவாக்கவுள்ளோம். எதிர்காலத்தில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வாழக்கூடியதாக, தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வேறுபடுத்திக் காணிகளை வழங்காமல், ஒரே இடத்தில், ஒற்றுமையுடன் வாழக் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படை வாதிகள், தீவிரவாதிகள் அனைத்தையும் முற்றுமுழுதாக இந்நாட்டிலிருந்து ஒழிப்போம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே அங்குள்ள 75 சதவீதமான தமிழ் மக்களுக்கும் மூன்று நாடாளுமன்றப் பிரதிநிதிகள், 25 சதவீதமான முஸ்லிம் மக்களுக்கு இரண்டு அமைச்சர்களும் ஒருவர் முன்னாள் ஆளுநராகவும் உள்ளார். இலங்கையில 75 சதவீத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்; இலங்கையில் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்தால் 90 சதவீதமாகிவிடுவோம். நாங்கள் 90 சதவீதமானவர்களும் ஒன்றிணைந்து, எமக்குத் தேவையான அனைத்தையும் ஒன்றிணைந்து செய்வோம். தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டிலே ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகமாகும். பௌத்தர்களினதும் இந்துக்களினதும் ஒரே ரீதியான கலாசாரமாகும். எங்களது பௌத்த விகாரைகளில் பிள்ளையார், முருகன், சரஸ்வதி போன்ற பல இந்துக் கடவுள்களை வைத்து வணங்கி வருகின்றோம். இந்நிலையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயல்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்மைப்பையும் எம்மையும் பிரிப்பதற்கு நாங்கள் எந்த விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் அல்லாஹ் தான் பெரியவன் என்கிறார்கள். ஆனால், முருகனும் புத்தரும்தான் அனைவருக்கும் பெரியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முருகனும் புத்தரும் ஓரிடத்தில் இருக்க முடியுமாக இருந்தால், ஏன் மனிதர்களாகிய நாமும் ஓரிடத்தில் இருக்க முடியாது” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். ரத்தன தேரர் மட்டுமல்ல, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் தீவிரவாத முகமான கலகொட அத்தே ஞானசார தேரரும் நேரடியாக உண்ணாவிரதப் போராட்டக்களத்துக்குச் சென்றதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருவேன் என்று உறுதியளித்தார். தமிழ் மக்களின் கோரிக்கைக்காக சிங்கள-பௌத்த துறவிகள் உயிர்துறக்கவும் தயாராக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பதும் இந்து-பௌத்த கலாசார ஒற்றுமை பற்றியும் முருகனும் புத்தரும் ஓரிடத்தில் இருக்க முடியுமாக இருப்பதைப் பற்றியும் பேசுவதெல்லாம் பலரையும் குறிப்பாகப் பல தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு, சிங்கள மக்களுடனான பிரச்சினையை விட, முஸ்லிம் மக்களுடனான பிரச்சினைகள் அதிகம் என்பது யதார்த்தமானது. எந்தவோர் இடத்திலும் அப்பகுதியின் சிறுபான்மைகளுக்கு அப்பகுதியின் பெரும்பான்மையோடு பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். ஆனால், இதுவரை காலமும் இல்லாத வகையில், தமிழ் மக்கள் மீது, சிங்கள-பௌத்த தேசியவாதிகளுக்கு அக்கறை வரக் காரணம் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். கல்முனை விடயத்தில், ரண்முத்துகல சங்கரத்ன தேரர் உள்ளிட்டவர்கள் தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதென்பது, வரவேற்கத்தக்க விடயம் தான். அதற்கு தமிழ் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்கலாம். ஆனால் இதன் பின்னாலுள்ள அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஒரு சம்பவம், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிப்படை நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அது தன்னுடைய அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கவே தமிழ் மக்களையும் பயன்படுத்திக் கொள்கிறது. முருகனும் புத்தரும் ஓரிடத்தில் இருக்கமுடியும் என்பதுதான் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் கல்முனையில் உணர்ச்சி பொங்கச் சொன்ன கருத்தாகும். அப்படியானால், கன்னியாவில் பிள்ளையார் கோவில் அஸ்திவாரம் உடைக்கப்பட்டபோது, கல்முனையில் சூளுரைத்த இதே வாய்கள் அமைதி காப்பது ஏன் பிள்ளையாரும் புத்தரும் ஓரிடத்தில் இருக்க முடியாது என்பதாலோ என்னவோ பிள்ளையாரும் புத்தரும் ஓரிடத்தில் இருக்க முடியாது என்பதாலோ என்னவோ ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிநாதம் என்பது, இந்த இலங்கைத் தீவு ‘சிங்கள-பௌத்தர்களுக்குரிய’ சிங்கள நாடு என்பதாகும். ஏனைய தேசிய இனங்களை, அங்கிகரிக்கவோ, அவர���களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவோ ‘சிங்கள-பௌத்த’ தேசியம் தயாராக இல்லை. மாறாக, மற்றைய இனங்களைச் சிறுபான்மை இனங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ள அவை தயாராக இருக்கின்றன. ஆனால், அதில்கூட சில பேரினவாத சக்திகள், இது ‘சிங்கள-பௌத்த’ நாடு என்பதை ஏற்றுக்கொண்டு, இரண்டாந்தரப் பிரஜைகள் போலவே சிறுபான்மை இனங்கள் வாழ வேண்டும் என்ற கருத்தை வௌிப்படையாகவே முன்வைப்பதையும் காணலாம். ஆகவே கல்முனையில் தந்த ஆதரவு என்பதை, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தில் ஏற்பட்ட மாற்றமாகக் கருதமுடியாது. ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் புதிய இலக்காக, மீண்டும் முஸ்லிம்கள் உருவாகியிருக்கிறார்கள். கல்முனைப் பிரச்சினை என்பது அடிப்படையில், தமிழ்-முஸ்லிம் பிரச்சினை. இதில் முஸ்லிம் தலைமைகள் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இதில் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் வகிபாகம் என்பது என்ன என்று யோசித்தால், அது முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்காக, இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தப் பிரித்தாளும் தந்திர வலைக்குள் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு விழுந்துவிடக்கூடாது. இங்கு, ‘எதிரியின் எதிரி நண்பன்’ என்று சில நவயுக சாணக்கியர்கள் பெரும் தந்திரோபாய திட்டங்களை முன்வைக்கிறார்கள். தமிழ் மக்கள், தங்களுடைய அடைவுகளை அடைந்துகொள்ள, சிங்கள-முஸ்லிம் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், இங்கே அவர்கள் கவனிக்க வேண்டிய விடயம், இந்த விடயத்தில் ‘எதிரியின் எதிரி நண்பன்’ என்பதை விட, யதார்த்தத்தில் ‘அவன் எனக்கும் எதிரிதான்’ என்பதைப் புரிந்துகொள்ளுதலே ஆகும். பேரினவாதம் என்பது, ஒருபோதும் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் சிறுபான்மையினத்துக்கு நண்பனாக முடியாது. இது தற்போது இந்தநாட்டு முஸ்லிம்களுக்குப் புரிந்திருக்கிறது. இந்த நாட்டின் முஸ்லிம்கள் இழைத்த அரசியல் தவறை, தமிழர்களும் இழைத்துவிடக்கூடாது. பேரினவாதத்துக்குத் தன்னுடைய நலன் மட்டுமே குறிக்கோள். தன்னுடைய நலனுக்குச் சாதகமாக இருக்கும் எதையும் பயன்படுத்திக்கொள்ளவும் அது பாதகமாக அமையும் போது, அதே விடயத்தை அழித்தொழிக்கவும் அது தயங்காது. கல்முனை விடயத்தைப் பற்றி பு��காங்கிதம் அடையும் போது, கன்னியாவைப் பற்றியும் யோசித்தால் மாயைகள் விலகி யதார்த்தம் என்பது என்னவென்று தௌிவாகப் புலப்படும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்முனையும்-கன்னியாவும்/91-235676\nதி.மு.க - பா.ஜ.க உறவு எதிர்காலக் கூட்டணிக்கு முன்னோட்டமா\nகிருபன் posted a topic in அரசியல் அலசல்\nதி.மு.க - பா.ஜ.க உறவு எதிர்காலக் கூட்டணிக்கு முன்னோட்டமா எம். காசிநாதன் / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 03:04 Comments - 0 நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதித்துவம் ஆக்கபூர்வமானதாகக் காணப்படுகிறது. சென்ற முறை, அ.தி.மு.கவுக்கு 37 எம்.பி.க்கள் இருந்தார்கள். மாநிலத்திலும் அ.தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தின் உரிமைகள் தொடர்பாக, பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை. முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது, சாதித்த ஜல்லிக்கட்டு விவகாரம் போல் கூட, ‘நீட்’ பரீட்சை உள்ளிட்ட மாநிலத்தின் உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிகழ்விலும் சாதனை புரிய இயலவில்லை. அ.தி.மு.கவின் ஆட்சியை நடத்துவது மட்டுமே முன்னுரிமை என்ற நிலையில், தற்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயற்படுவதால், பல்வேறு மாநில உரிமைகள் பற்றிக் கடிதம் எழுதுகிறார்; பிரதமரை நேரில் சந்திக்கிறார். அதைத் தவிர்த்து அப்பிரச்சினைகளில் மாநிலத்துக்குத் தேவையான நல்ல முடிவுகளை, மத்திய அரசிடமிருந்து பெற்றிட இயலவில்லை. ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க, நாடாளுமன்றத்தில் தனது இருப்பைக் காட்டும் விதத்தில் செயற்பட்டு வருகிறது. எம்.பி.க்களாகப் பொறுப்பேற்கும் முன்பே தேசிய புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகல் வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் மும்மொழித்திட்டம் ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப்படும் என்று கஸ்தூரி ரங்கன் கல்விக்குழு அறிவித்தது. தமிழ்நாட்டில் 1967இல் இருந்து, இரு மொழித் திட்டமே அமுலில் இருக்கிறது. மூன்றாவது மொழியான ஹிந்தி, தமிழ்நாட்டில் மத்திய அரசு பாடசாலைகளில் இருக்கிறது. ஆகவே, இது ஹிந்தியைத் தமிழகத்தில் திணிக்கும் வேலை என்று தி.மு.க எதிர்ப்புத் தெரிவித்தது. “மீண்டும் ஒரு ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்துக்குத் தயார்” என்றெல்லாம் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, இரு நாள���களிலேயே, தேசிய புதிய வரைவுக் கல்விக் கொள்கையை மாற்றி, மும்மொழித்திட்டம் என்பதைத் திருத்தி, தனது அறிக்கையைக் கொடுத்தார் கஸ்தூரி ரங்கன். இப்போது புதிய வரைவு கல்விக் கொள்கை மீதான கருத்துக் கேட்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க இதற்கென ஒரு தனிக் குழுவை அமைத்து, ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. இதற்குப் பின்னர், தென்னக ரயில்வேத் துறையில், யாரும் தமிழில் கடிதப் போக்குவரத்து நடத்தக் கூடாது என்று தெற்கு ரயில்வே பொது முகாமையாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். இது பூகம்பத்தை கிளப்பியது. தி.மு.க எம்.பிக்கள் நேரடியாகச் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது முகாமையாளரைச் சந்தித்து, கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரும் உடனே, அந்தச் சுற்றறிக்கை வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் எழுப்பப்படாமலேயே தி.மு.க எம்.பிக்களின் அழுத்தத்தால் சென்னையிலேயே தீர்வு காணப்பட்டது. மூன்றாவதாகக் கிளம்பிய சர்ச்சை, இந்தியாவில் உள்ள தபால் துறைக்கு ஆள் எடுக்கும் விவகாரம். இதுவரை ஆங்கிலம், ஹிந்தி தவிர தமிழ் உள்ளிட்ட அந்தந்தப் பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறைப் பரீட்சைகள் நடைபெற்று வந்தன. ஆனால், மத்திய அரசாங்கம் திடீரென்று, இம்முறை அந்தப் பரீட்சைகள் தமிழில் கிடையாது என்று அறிவித்தது. அத்துடன் 14.7.2019 அன்று பரீட்சையையும் நடத்தி முடித்து விட்டது. இந்நிலையில் இதற்கும் தி.மு.க எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரடியாகச் சந்தித்து, இந்தப் பரீட்சையை இரத்துச் செய்து, தமிழில் பரீட்சை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநிலங்களவையில் இப்பிரச்சினையை எழுப்பி, இராஜ்ய சபைத் தலைவர் முன்னிலையில், “துறை அமைச்சர் வந்து விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்” என்று, திருச்சி சிவா வாதிட்டார். இந்நிலையில், அவைக்கு வந்து விளக்கம் அளித்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தமிழ் அல்லாத மொழியில் நடத்தப்பட்ட அஞ்சல் துறை பரீட்சை இரத்துச் செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் எப்போதும் போல் இந்தப் பரீட்சை நடத்தப்படும்” என்று அறிவித்தார். மத்திய அரசு நடத்திய பரீட்சை ஒன்று, இரத்து செய்யப்பட்டது ஒரு சாதனை. இந்த அறிவிப்பு தி.மு.கவுக்குக் கிடைத்த வெற்றி என்று மறுநாள் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அஞ்சல் துறைப் பரீட்சை, இனித் தமிழில் தொடர்ந்து நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தமிழக இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலம் தவிர, ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். அதில் குறிப்பாக இந்தி, கன்னடம் போன்ற மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், தமிழ் மொழி இடம்பெறவில்லை. தமிழில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர் பாலு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்தித்து முறையிட்டார். அதற்குப் பலன் கிடைத்துள்ளது. 18.7.2019 அன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘சரவணபவன் ஹோட்டல்’ அதிபரும், சமீபத்தில் இறந்தவருமான ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்புதான் அது. ஆகவே, தமிழில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவருகிறது என்பது, தி.மு.கவின் சார்பில் செய்த முயற்சியால் கிடைத்ததுதான். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தி.மு.கவும் பா.ஜ.கவும் பரமவிரோதிகள் போல் கடுமையான பிரசார தாக்குதலில் ஈடுபட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமராக இருந்த நரேந்திரமோடி மீதே தனது தாக்குதலைத் தொடுத்தார். அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜ.கவுக்குத் தமிழ்நாட்டில் தனித்து நின்றே ஜெயிக்கும் கன்னியாகுமரி தொகுதியில் கூட, வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், தி.மு.கவின் வெற்றி, அதன் எம்.பிக்கள் பா.ஜ.கவுக்குத் தேவையில்லை என்ற நிலையில், மத்தியில் தனிப்பெருங்கட்சியாக பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இது போன்ற சூழலில் தி.மு.கவின் பல கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படுவதன் பின்னணி பலரையும் குழப்பியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க பெற்ற வெற்றி, பா.ஜ.கவுக்கு அக்கட்சியின் மீது ஒரு மரியாதையைக் கொடுத்துள்ளது. தேசிய அளவில் அக்கட்சிக்கு மதிப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக, இன்றைக்கு ந���டாளுமன்றத்தில் தி.மு.க வீற்றிருப்பதால், அக்கட்சியின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளித்து, முடிந்த விடயங்களில் சாதகமான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது என்பதே, தி.மு.க தரப்பில் மட்டும் அல்ல, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்தியிலும் எண்ணமாக இருக்கிறது. பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் சித்தாந்த ரீதியாகத் தி.மு.கவுடன் வேறுபாடுகள் இருக்கிறதே தவிர, காங்கிரஸின் மீதுள்ளது போன்றதோர் எதிர்ப்பு இல்லை. காங்கிரஸை, பா.ஜ.க தனது வருங்கால வளர்ச்சிக்கு எதிரான போட்டிக் கட்சியாக நினைக்கிறது. ஆனால், தி.மு.கவை அந்த கோணத்தில் பாரதிய ஜனதாக் கட்சி கருதவில்லை. பா.ஜ.க வலுவான மாநிலங்களில், தி.மு.கவால் அக்கட்சிக்கு ஆபத்தும் இல்லை; அச்சுறுத்தலும் இல்லை. இது போன்ற அரசியல் கணிப்புகளால், தி.மு.கவை எதிரிக் கட்சியாகப் பார்க்க, பா.ஜ.க விரும்பவில்லை. அதற்கு மாறாக, ‘அவசரகாலச்சட்டததை எதிர்த்த கட்சி தி.மு.க’ என்ற எண்ணம், பா.ஜ.கவில் உள்ள பல தலைவர்களுக்கும் இருக்கிறது. அதை விட தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்கு நேசக்கரம் நீட்டியதன் விளைவாகத்தான் காங்கிரஸ் சென்ற முறை பெற்ற எம்.பி.க்களுக்கு மேல் வெற்றி பெற முடிந்தது என்பதும் பா.ஜ.கவுக்குப் புரிகிறது. அதே போல், தி.மு.கவைப் பொறுத்தமட்டில் தேர்தல் கூட்டணி காங்கிரஸுடன் வைத்தால்தான், தமிழகத்தில் பயன் இருக்கும் என்ற ஒரு சிந்தனைதானே தவிர, பா.ஜ.க மீது தி.மு.கவுக்கு வெறுப்பு இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தியின் இராஜினாமா, அக்கட்சிக்குள் நடக்கும் கூத்துகள், கர்நாடகாவில் அரசாங்கம் கவிழும் சூழ்நிலைக்குச் சென்ற காங்கிரஸின் கோஷ்டி அரசியல் எல்லாமே, தி.மு.கவை யோசிக்க வைத்துள்ளது. காங்கிரஸுடன் இனிமேலும் தொடர்ந்து நெருக்கம் காட்டுவது தி.மு.கவின் எதிர்காலத்துக்குப் பலனளிக்காது என்ற எண்ணவோட்டம் அக்கட்சிக்குள் பல முன்னணித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவேதான், நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து, பல்வேறு விடயங்களில் தி.மு.கவின் கோரிக்கையை ஏற்று, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் பல அறிவிப்புகளைச் செய்து வருகிறது. இந்தப் பரஸ்பர உறவு, எதிர்காலத்தில் கூட்டணியாக மாறுமா எம். காசிநாதன் / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 03:04 Comments - 0 நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதித்துவம் ஆக்கபூர்வமானதாகக் காணப்படுகிறது. சென்ற முறை, அ.தி.மு.கவுக்கு 37 எம்.பி.க்கள் இருந்தார்கள். மாநிலத்திலும் அ.தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தின் உரிமைகள் தொடர்பாக, பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை. முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது, சாதித்த ஜல்லிக்கட்டு விவகாரம் போல் கூட, ‘நீட்’ பரீட்சை உள்ளிட்ட மாநிலத்தின் உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிகழ்விலும் சாதனை புரிய இயலவில்லை. அ.தி.மு.கவின் ஆட்சியை நடத்துவது மட்டுமே முன்னுரிமை என்ற நிலையில், தற்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயற்படுவதால், பல்வேறு மாநில உரிமைகள் பற்றிக் கடிதம் எழுதுகிறார்; பிரதமரை நேரில் சந்திக்கிறார். அதைத் தவிர்த்து அப்பிரச்சினைகளில் மாநிலத்துக்குத் தேவையான நல்ல முடிவுகளை, மத்திய அரசிடமிருந்து பெற்றிட இயலவில்லை. ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க, நாடாளுமன்றத்தில் தனது இருப்பைக் காட்டும் விதத்தில் செயற்பட்டு வருகிறது. எம்.பி.க்களாகப் பொறுப்பேற்கும் முன்பே தேசிய புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகல் வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் மும்மொழித்திட்டம் ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப்படும் என்று கஸ்தூரி ரங்கன் கல்விக்குழு அறிவித்தது. தமிழ்நாட்டில் 1967இல் இருந்து, இரு மொழித் திட்டமே அமுலில் இருக்கிறது. மூன்றாவது மொழியான ஹிந்தி, தமிழ்நாட்டில் மத்திய அரசு பாடசாலைகளில் இருக்கிறது. ஆகவே, இது ஹிந்தியைத் தமிழகத்தில் திணிக்கும் வேலை என்று தி.மு.க எதிர்ப்புத் தெரிவித்தது. “மீண்டும் ஒரு ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்துக்குத் தயார்” என்றெல்லாம் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, இரு நாள்களிலேயே, தேசிய புதிய வரைவுக் கல்விக் கொள்கையை மாற்றி, மும்மொழித்திட்டம் என்பதைத் திருத்தி, தனது அறிக்கையைக் கொடுத்தார் கஸ்தூரி ரங்கன். இப்போது புதிய வரைவு கல்விக் கொள்கை மீதான கருத்துக் கேட்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க இதற்கென ஒரு தனிக் குழுவை அமைத்து, ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. இதற்குப் பின்னர், தென்னக ரயில்வேத் துறையில், யாரும் தமிழில் கடிதப் போக���குவரத்து நடத்தக் கூடாது என்று தெற்கு ரயில்வே பொது முகாமையாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். இது பூகம்பத்தை கிளப்பியது. தி.மு.க எம்.பிக்கள் நேரடியாகச் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது முகாமையாளரைச் சந்தித்து, கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரும் உடனே, அந்தச் சுற்றறிக்கை வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் எழுப்பப்படாமலேயே தி.மு.க எம்.பிக்களின் அழுத்தத்தால் சென்னையிலேயே தீர்வு காணப்பட்டது. மூன்றாவதாகக் கிளம்பிய சர்ச்சை, இந்தியாவில் உள்ள தபால் துறைக்கு ஆள் எடுக்கும் விவகாரம். இதுவரை ஆங்கிலம், ஹிந்தி தவிர தமிழ் உள்ளிட்ட அந்தந்தப் பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறைப் பரீட்சைகள் நடைபெற்று வந்தன. ஆனால், மத்திய அரசாங்கம் திடீரென்று, இம்முறை அந்தப் பரீட்சைகள் தமிழில் கிடையாது என்று அறிவித்தது. அத்துடன் 14.7.2019 அன்று பரீட்சையையும் நடத்தி முடித்து விட்டது. இந்நிலையில் இதற்கும் தி.மு.க எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரடியாகச் சந்தித்து, இந்தப் பரீட்சையை இரத்துச் செய்து, தமிழில் பரீட்சை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநிலங்களவையில் இப்பிரச்சினையை எழுப்பி, இராஜ்ய சபைத் தலைவர் முன்னிலையில், “துறை அமைச்சர் வந்து விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்” என்று, திருச்சி சிவா வாதிட்டார். இந்நிலையில், அவைக்கு வந்து விளக்கம் அளித்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தமிழ் அல்லாத மொழியில் நடத்தப்பட்ட அஞ்சல் துறை பரீட்சை இரத்துச் செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் எப்போதும் போல் இந்தப் பரீட்சை நடத்தப்படும்” என்று அறிவித்தார். மத்திய அரசு நடத்திய பரீட்சை ஒன்று, இரத்து செய்யப்பட்டது ஒரு சாதனை. இந்த அறிவிப்பு தி.மு.கவுக்குக் கிடைத்த வெற்றி என்று மறுநாள் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அஞ்சல் துறைப் பரீட்சை, இனித் தமிழில் தொடர்ந்து நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தமிழக இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்ப��கள் ஆங்கிலம் தவிர, ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். அதில் குறிப்பாக இந்தி, கன்னடம் போன்ற மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், தமிழ் மொழி இடம்பெறவில்லை. தமிழில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர் பாலு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்தித்து முறையிட்டார். அதற்குப் பலன் கிடைத்துள்ளது. 18.7.2019 அன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘சரவணபவன் ஹோட்டல்’ அதிபரும், சமீபத்தில் இறந்தவருமான ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்புதான் அது. ஆகவே, தமிழில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவருகிறது என்பது, தி.மு.கவின் சார்பில் செய்த முயற்சியால் கிடைத்ததுதான். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தி.மு.கவும் பா.ஜ.கவும் பரமவிரோதிகள் போல் கடுமையான பிரசார தாக்குதலில் ஈடுபட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமராக இருந்த நரேந்திரமோடி மீதே தனது தாக்குதலைத் தொடுத்தார். அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜ.கவுக்குத் தமிழ்நாட்டில் தனித்து நின்றே ஜெயிக்கும் கன்னியாகுமரி தொகுதியில் கூட, வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், தி.மு.கவின் வெற்றி, அதன் எம்.பிக்கள் பா.ஜ.கவுக்குத் தேவையில்லை என்ற நிலையில், மத்தியில் தனிப்பெருங்கட்சியாக பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இது போன்ற சூழலில் தி.மு.கவின் பல கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படுவதன் பின்னணி பலரையும் குழப்பியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க பெற்ற வெற்றி, பா.ஜ.கவுக்கு அக்கட்சியின் மீது ஒரு மரியாதையைக் கொடுத்துள்ளது. தேசிய அளவில் அக்கட்சிக்கு மதிப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் தி.மு.க வீற்றிருப்பதால், அக்கட்சியின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளித்து, முடிந்த விடயங்களில் சாதகமான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது என்பதே, தி.மு.க தரப்பில் மட்டும் அல்ல, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்தியிலும் எண்ணமாக இருக்கிறது. பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் சித்தாந்த ரீதியாகத் தி.மு.கவுடன் வேறுபாடுகள் இருக்கிறதே தவிர, காங்கிரஸின் மீதுள்ள��ு போன்றதோர் எதிர்ப்பு இல்லை. காங்கிரஸை, பா.ஜ.க தனது வருங்கால வளர்ச்சிக்கு எதிரான போட்டிக் கட்சியாக நினைக்கிறது. ஆனால், தி.மு.கவை அந்த கோணத்தில் பாரதிய ஜனதாக் கட்சி கருதவில்லை. பா.ஜ.க வலுவான மாநிலங்களில், தி.மு.கவால் அக்கட்சிக்கு ஆபத்தும் இல்லை; அச்சுறுத்தலும் இல்லை. இது போன்ற அரசியல் கணிப்புகளால், தி.மு.கவை எதிரிக் கட்சியாகப் பார்க்க, பா.ஜ.க விரும்பவில்லை. அதற்கு மாறாக, ‘அவசரகாலச்சட்டததை எதிர்த்த கட்சி தி.மு.க’ என்ற எண்ணம், பா.ஜ.கவில் உள்ள பல தலைவர்களுக்கும் இருக்கிறது. அதை விட தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்கு நேசக்கரம் நீட்டியதன் விளைவாகத்தான் காங்கிரஸ் சென்ற முறை பெற்ற எம்.பி.க்களுக்கு மேல் வெற்றி பெற முடிந்தது என்பதும் பா.ஜ.கவுக்குப் புரிகிறது. அதே போல், தி.மு.கவைப் பொறுத்தமட்டில் தேர்தல் கூட்டணி காங்கிரஸுடன் வைத்தால்தான், தமிழகத்தில் பயன் இருக்கும் என்ற ஒரு சிந்தனைதானே தவிர, பா.ஜ.க மீது தி.மு.கவுக்கு வெறுப்பு இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தியின் இராஜினாமா, அக்கட்சிக்குள் நடக்கும் கூத்துகள், கர்நாடகாவில் அரசாங்கம் கவிழும் சூழ்நிலைக்குச் சென்ற காங்கிரஸின் கோஷ்டி அரசியல் எல்லாமே, தி.மு.கவை யோசிக்க வைத்துள்ளது. காங்கிரஸுடன் இனிமேலும் தொடர்ந்து நெருக்கம் காட்டுவது தி.மு.கவின் எதிர்காலத்துக்குப் பலனளிக்காது என்ற எண்ணவோட்டம் அக்கட்சிக்குள் பல முன்னணித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவேதான், நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து, பல்வேறு விடயங்களில் தி.மு.கவின் கோரிக்கையை ஏற்று, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் பல அறிவிப்புகளைச் செய்து வருகிறது. இந்தப் பரஸ்பர உறவு, எதிர்காலத்தில் கூட்டணியாக மாறுமா இது அனைவர் மனதிலும் எழும் கேள்வி. தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசாங்கம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போகிறது. அடுத்துச் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று, தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக செயற்படுகிறது. ஆகவே, இப்போதுள்ள இந்த நெருக்கம் உறவாக மட்டும் இல்லாமல், கூட்டணியாகவும் மலர்ந்தால்தான் 2021இல் ஆட்சிக்கு வரும் தி.மு.கவுக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துடன் ஒரு நெருக்கம் பிறக்கும் என்பதே தற்போதைய அரசியல் செல்நெறியாக இருக்கிறது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தி-மு-க-பா-ஜ-க-உறவு-எதிர்காலக்-கூட்டணிக்கு-முன்னோட்டமா/91-235675\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=11", "date_download": "2019-07-22T12:24:15Z", "digest": "sha1:DQ4V5Q5SSU6PGLO5L7F5DVZVFHLKMGYX", "length": 13851, "nlines": 122, "source_domain": "inamullah.net", "title": "இஸ்லாம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nசளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் \nமஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அன்பிற்குரிய எனது உறவுகளே, இந்தப் புனித ரமழானில், எல்லா நிலையிலும், எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சி அவனது ஞாபகத்தை மனதில் இருத்தி அவனது ...\nபெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2009 ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாடே சரியானதாகும்.\nமேலதிக பேணுதலுக்காக முஸ்லிம் மாதரால் அணியப்படும் நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரமுன் நாட்டின் தற்போதைய களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வாக்குழு ...\nநாடு முழுவதும் நபிவழியில் மழை வேண்டி தொழுவோம்\nமஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி, குடிநீர்ப் பிரச்சினை, விவசாய கால்நடை வளர்ப்பில் தாக்கம், மின்வெட்டு, அதிகரித்த உஷ்ணம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் ...\nஇறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம்; மார்க்கத் தீர்ப்பு என்ன\nஇறக்குமதி செய்யப் படும் பல்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம் மார்க்கத் தீர்ப்பு என்ன ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அண்மைக்காலமாக ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி ...\nஅக்குரணை : அஸ்னா மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் புத்திஜீவிகளின் கூட்டுப்பொறுப்பு\nஅக்குரணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகமும் உலமாக்களும் உஸ்தாத் மன்ஸுரும் கூட்டுப்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். சொல்லப்படுகின்ற சகல ஆதங்கங்களையும் உள்வங்கியவனாக, சொல்பவர்களின் வயது தாண்டியும் புரிந்தவனாக ...\nசட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்��ு விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்\n(ஷரீஅத் / பிக்ஹு) சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும் இலங்கையில் இதுகால வரை ஷாஃபி ...\nயுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா \nயுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா இந்தக் கேள்வியை புரிந்துகொள்ள தீன், ஷரீஆ, பிக்ஹு போன்ற அடிப்படை விடயங்களில் ...\nஅல்-ஹம்துலில்லாஹ் ஒரு நெடுநாள் கனவு நனவாகியது, சிங்கள மொழியில் அல்-குர்ஆன்\nஅல்-ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மிகப் பெறும் கிருபையினால் சிங்கள மொழியிலான அல்-குரான் பொருள் மொழியாக்கம் கடந்த 20/05/2018 ஞாயிற்றுக் கிழமை சமய கலாசார கற்கைகளிற்கான (FRCS –Forum for ...\nநிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.\n“அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் ...\nவாழ்வு: வண்டியை விட்டு இறங்கிய பின்னும் பயணம் தொடரும்..\nஉடலை விட்டு பிரியும் உயிர் மரணிப்பதில்லை, வாழ்வு தொடரும்.. விட்டுச் செல்லும் அத்தனையும் எமக்குரியவை அல்ல, ஒரு சோதனைக்காக தரப்பட்டவைகள் பெறப்பட்டவைகள். சோதனைகளில் அடைந்த சாதனைகள் எங்கள் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nகடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டு���ிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி பிரண்டன் ஹரிசன் டரன்ட் …\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tngov.co.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-2019/", "date_download": "2019-07-22T11:50:04Z", "digest": "sha1:NL52WGY63CVFPAUDW6GIJBULUA34IVZC", "length": 3088, "nlines": 22, "source_domain": "tngov.co.in", "title": "பொங்கல் பண்டிகை 2019 | Tamil Nadu Information Potal", "raw_content": "\nCategory: பொங்கல் பண்டிகை 2019\n2019 தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nபொங்கல் வைக்க நல்ல நேரம் எது 2019\n2019 pongal Tamil Nadu Latest News Tamil Nadu News Tamil Nadu YouTube பொங்கல் பண்டிகை 2019Pongal 2019 Thai Pongal 2019 தை பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2019 பொங்கல் 2019 பொங்கல் பண்டிகை பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2019 பொங்கல் வைக்க நல்ல நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/paataipapaukalaai-mataipapaiitau-caeyaya-vaicaeta-kaulau", "date_download": "2019-07-22T11:42:36Z", "digest": "sha1:WQ5SODKS2NL6QP4557IGQ2ZUW2JLPMZ5", "length": 11511, "nlines": 53, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு! | Sankathi24", "raw_content": "\nபாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு\nபுதன் மே 15, 2019\nகுருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களினால் வடமேல் மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதனாலும் பாதுகாப்பு நிலைமையை அவதானிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (15) இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.\nகுருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ்லிம் கிராமங்களை நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இன்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல, தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.\nஇவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம் குடும்பஸ்தரான பெளசுல் அமீர் என்பவர் காடையர் கும்பலினால் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.\nஅத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல், உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் றிழ்வான் ஹாஜியார் தலைமையில் கொட்டராமுல்ல கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, தங்களுக்கு நேர்ந்துள்ள இழப்புகள் மற்றும் அசம்பாவித��்கள் பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துக் கூறினர்.\nதாக்குதலின் பின்னணி, காடையர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உரிய பாதுகாப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படாமை என்பன பற்றி இதன்போது அவர்கள் முறையிட்டனர்.\nஅயலிலுள்ள சிங்கள பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை அங்கு தொழிலுக்காக வரவேண்டாமென வெளிப்படையாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.\nகுறித்த பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், கடைகள் போன்றவற்றின் சேதங்களை அமைச்சர் பார்வையிடும்போது, வீடுகளிலிருந்த தங்க நகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டனர்.\nவெளியூர்களைச் சேர்ந்த காடையர் கும்பலுடன் அயலவர்கள் சிலரும் சேர்ந்தே, தங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாங்கள் இன்னும் அச்சத்தின் மத்தியில் இருப்பதினால், இன்னுமொரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nமக்களின் முறைப்பாடுகளை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவற்றுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக, உரிய அரசியல் மேலதிகாரிகளிடம் கதைப்பதாகவும் இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் மதிப்பீடுகளை செய்வதற்காக குழுவொன்றை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.\nமரண தண்டனை வழங்க வேண்டுமாம்\nதிங்கள் ஜூலை 22, 2019\nவிரைவில் அறிமுகமாகும் புதிய விலை சூத்திரம்\nதிங்கள் ஜூலை 22, 2019\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண\nகணிதப் பேராசிரியர் நீதிமன்றில் ஆஜர்\nதிங்கள் ஜூலை 22, 2019\nவாகனத்தில் மோதுண்டு சிறுவன் பலி\nதிங்கள் ஜூலை 22, 2019\nகெப் வாகனத்தில் மோதுண்ட 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வ��்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019\nதிங்கள் ஜூலை 22, 2019\nலெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா\nதிங்கள் ஜூலை 22, 2019\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் \nஞாயிறு ஜூலை 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=356", "date_download": "2019-07-22T12:44:12Z", "digest": "sha1:AMQ2264CWGC6RHGQEUS56G5H5KS77LPO", "length": 10981, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Nelson Mandela - நெல்சன் மண்டேலா » Buy tamil book Nelson Mandela online", "raw_content": "\nநெல்சன் மண்டேலா - Nelson Mandela\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், அதிபர், இயக்கம், தலைவர்கள், கட்சி, தகவல்கள்\nசெம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்\nசெழிப்பான, வளமான நாடுகளைத் தங்களின் பீரங்கிக் குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் அடிமைப் படுத்தி, அங்குள்ள மக்களை கொத்தடிமைகளாகக் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் ஐரோப்பிய வெள்ளை இனத்தவர். வெள்ளை, கறுப்பு என நிறம் பிரித்து கதைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்கி மனரீதியாகவும் தாழ்வுப் படுத்தி, கறுப்பு இன மக்களுக்கு அடிமை விலங்கைப் பூட்டிய இந்தக் கொடுமை, தென் ஆப்பிரிக்காவில் வேறூன்றியதால், அந்த மக்கள் தங்கள் நாட்டிலேயே அடிமைகளாக நானூறு ஆண்டுகள் வாழ நேர்ந்தது. இந்தச் சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா, அடிமைத்தனத்தை எதிர்த்து வீறுகொண்டு எழுந்தார் தன் சிந்தனையாலும், செயலாலும், பல தேசங்களில் சிதறிக் கிடந்த தனது கறுப்பு இன மக்களை ஒன்றிணைத்து ‘ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே தன் சிந்தனையாலும், செயலாலும், பல தேசங்களில் சிதறிக் கிடந்த தனது கறுப்பு இன மக்களை ஒன்றிணைத்து ‘ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே’ என்ற மன உறுதியோடு போராடினார். பல இன்னல்களைச் சந்தித்த மண்டேலா, 27 ஆண்டுகள் கடுமையான சிறைவாசத்துக்குப் பிறகே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார். உலக சமாதானத்துக்கான நோபல் பரிசையும், சுதந்திரம் அடைந்த தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்ற நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை, நெஞ்சுருகும் நடையில் விவரித்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் தொடராக வெளிவந்து, நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உலகத் தலைவர்களின் சரித்திர நூல்கள் வரிசையில், குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்று, இந்த நூலும் சிறப்படையும் என்று நம்புகிறேன்.\nஇந்த நூல் நெல்சன் மண்டேலா, அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior\nமார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando\nசார்லி சாப்ளின் - Charlie Chaplin\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose\nகார்ல் மார்க்ஸ் - Karl Marx\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர் - Navayuga Maaveeran Swamy Vivekanandar\nஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh\nதியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100\nஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar\nசுப்பிரமணிய சிவா, பாரதியார் - Subramaniya siva, Bharathiyar\nஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்\nகாசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal\nமைதான யுத்தம் - Mythaana utham\nசொல்லாததும் உண்மை - Solathathum unmai\nநான் அப்படித்தான் - Naan Appadithaan\nமதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram\nஇங்கே நிம்மதி - Inge nimmathi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T12:34:35Z", "digest": "sha1:6X2DISAZVTEWERAIJXDP3W6BHPDUVMSC", "length": 9934, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோழிக்கோடு வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோழிக்கோடு வட்டம், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்று. கேரளம், பிரிட்டன்காரர்கள் ஆட்சியில், இருந்த போதே இந்த வட்டம் உருவாக்கப்பட்டது. இதில் 53 வருவாய் கிராமங்களைக் கொண்டது, இது. 1026.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]\nஇந்த வட்டத்தில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2][3]\nகோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தொகுதி\nகோழிக்கோடு தெற்கு சட்டமன்றத் தொகுதி\nஇங்கு கோழிக்கோடு நகராட்சி மட்டும் உள்ளது.\nகக்கோடி ஊராட்சி, சேளன்னூர் ஊராட்சி, காக்கூர் ஊராட்சி, நன்மண்ட ஊராட்சி, நரிக்குனி ஊராட்சி, எலத்தூர் ஊராட்சி, தலக்குளத்தூர் ஊராட்சி, திருவம்பாடி ஊராட்சி, கூடரஞ்ஞி ஊராட்சி, கிழக்கோத்து ஊராட்சி, மடவூர் ஊராட்சி, கொடுவள்ளி ஊராட்சி, புதுப்பாடி ஊராட்சி, தாமரைச்சேரி ஊராட்சி, ஓமச்சேரி ஊராட்சி, கட்டிப்பாறை ஊராட்சி, கொடியத்தூர் ஊராட்சி‌, குருவட்டூர் ஊராட்சி, மாவூர் ஊராட்சி, காரச்சேரி ஊராட்சி, சாத்தமங்கலம் ஊராட்சி, கோடஞ்சேரி ஊராட்சி, குந்தமங்கலம் ஊராட்சி, முக்கம் ஊராட்சி, பெருவயல் ஊராட்சி, பெருமண்ண ஊராட்சி, கடலுண்டி ஊராட்சி, ராமநாட்டுக்கரை ஊராட்சி, நல்லளம் ஊராட்சி, பேப்பூர் ஊராட்சி, பறோக்கு ஊராட்சி, ஒளவண்ண ஊராட்சி உள்ளிட்ட 32 ஊராட்சிகள் இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. [4]\nகசபா, கச்சேரி, பன்னியங்கரை, நகரம், பறோக்கு, ஒளவண்ணை, ராமநாட்டுக்கரை, கடலுண்டி, கருவந்துருத்தி, பேப்பூர், புதியங்காடி, வளையநாடு, செறுவண்ணூர், சேவாயூர், நெல்லிக்கோடு, செலவூர், எலத்தூர், தலக்குளத்தூர், வேங்கேரி, கக்கோடி, சேளன்னூர், கோட்டூளி, பந்தீராங்காவு, குந்தமங்கலம், பெருமண்ணை, பெருவயல், குமாரநெல்லூர், தாழெக்கோடு, கோடஞ்சேரி, திருவம்பாடி, கக்காடு, நீலேஸ்வரம், சாத்தமங்கலம், பூளக்கோடு, குருவட்டூர், கொடியத்தூர், மாவூர், கூடரஞ்சி, குற்றிக்காட்டூர், நெல்லிப்பொயில், கொடுவள்ளி, புத்தூர், கிழக்கோத்து, நரிக்குனி, ராரோத்து, கெடவூர், காக்கூர், நன்மண்டை, புதுப்பாடி, கூடத்தாயி, மடவூர், வாவாடு, ஈங்காப்புழை உள்ளிட்ட சிற்றூர்கள் உள்ளன. [5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2014, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-aus-cricket-world-cup-2019-rohit-sharma-has-no-idea-about-dhoni-glove-controversy-014900.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T12:50:33Z", "digest": "sha1:2XMOECW2OFHFREKK22EDDLOV36X6GEBA", "length": 18570, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி கிளவுஸ் சர்ச்சையில் ரோஹித் - கோலி கருத்து வேறுபாடு? கோலியை கோர்த்த�� விட்ட ரோஹித்! | IND vs AUS Cricket World cup 2019 : Rohit Sharma has no idea about Dhoni glove controversy - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» தோனி கிளவுஸ் சர்ச்சையில் ரோஹித் - கோலி கருத்து வேறுபாடு கோலியை கோர்த்து விட்ட ரோஹித்\nதோனி கிளவுஸ் சர்ச்சையில் ரோஹித் - கோலி கருத்து வேறுபாடு கோலியை கோர்த்து விட்ட ரோஹித்\nலண்டன் : தோனி கிளவுஸ் விவகாரத்தில் ரோஹித் சர்மா பதில் சொல்லாமல் தப்பிக்க, போகிற போக்கில் \"கேப்டனை\" கோர்த்து விட்டுள்ளார். ரோஹித் சர்மா - கோலி இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சலசலப்புகள் எழுந்துள்ளன.\nநேற்று வரை இந்திய தோனி கிளவுஸ் சர்ச்சை குறித்து ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் ராணுவத்தினர், ரசிகர்கள் ஆகியோர் தான் அதிகம் பேசி வந்தார்கள்.\nஇந்திய அணியில் இருந்து ஒருவர் கூட வாய் திறக்காமல் இருந்த நிலையில், முதல் ஆளாக செய்தியாளர்களிடம் சிக்கினார் ரோஹித் சர்மா. அவர் நேரடியாக பதில் கூறாமல், விராட் கோலியிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.\nதோனி பயன்படுத்திய ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் விவகாரம் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டு, ஐசிசி தடையால் சர்ச்சை ஆகி, இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் தோனி அதை அணிவாரா மாட்டாரா என்ற இடத்தில் வந்து நிற்கிறது.\nஇந்த நிலையில் இது குறித்து, ரோஹித் சர்மாவுடன் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், \"எனக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை. நான் \"கேப்டன்\" இல்லை, எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. இதைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்\" என்று குறிப்பிட்டார்.\nஇதில் நன்றாக கவனித்தால், \"நான் கேப்டன் இல்லை. என்ன நடக்கிறது என்று தெரியாது\" என்று கூறி இந்த சர்ச்சை குறித்து பேசுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ள ரோஹித் சர்மா, மறைமுகமாக கேப்டன் விராட் கோலிக்கு இது பற்றி தெரியும். அவரிடம் போய் கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nகேப்டன் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. \"இது பற்றி எனக்குத் தெரியாது. அதனால் கருத்து சொல்ல விரும்பவில்லை\" என்பதோடு அவர் நிறுத்திக் கொண்டு இருக்கலாம். அப்புறம் ஏன் கோலி பெயரை இழுத்தார்\nவிராட் கோலி - ரோஹித் சர்மா இடையே வெளியில் நல்ல உறவு இருந்தாலும், இருவருக்கு இடையேய���ம் உரசல் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஒருமுறை சமூக வலைதளங்களில் விராட் கோலியை பின்பற்றி வந்த ரோஹித் சர்மா, திடீரென்று அதில் இருந்து பின்வாங்கி, கோலியை \"அன்ஃபாலோ\" செய்தார் என்ற செய்தி வெளியானது.\nஇது போன்ற மறைமுக உரசல்களுக்கு காரணமாக, கோலி, ரோஹித் சர்மாவை ஓரங்கட்ட திட்டமிட்டு வருகிறார் என கூறப்படுகிறது. முன்பு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. நீண்ட காலம் கழித்து அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.\nரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக இருக்கும் நிலையில், கேப்டன்சி விவகாரங்களிலும் ரோஹித் - கோலி இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டு என கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்து தான் தோனி விவகாரத்தில் கேப்டனிடம் போய் கேளுங்கள் என அவர் மறைமுகமாக கூறக் காரணம். தோனி கிளவுஸ் சர்ச்சையிலும் ரோஹித் - கோலி இடையே கருத்து வேறுபாடுகள் இருக்குமோ\nதோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா ரோஹித் சர்மாவாக இருந்தால் இப்படி நடக்க விட்டிருப்பாரா\nஇனி தோனியை அணியில் பார்க்கவே முடியாது.. காரணம் தோனி சொன்ன அந்த வார்த்தை\nதோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\n அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nநேரம் வந்து விட்டது.. கங்குலி, டிராவிட், லக்ஷ்மனுக்கு என்ன நடந்ததோ.. அதே தான் தோனிக்கும்\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nவேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம் கண்டுபிடித்த பிசிசிஐ\nதோத்துட்டா.. தோனி தான் காரணமா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா\nஇது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nஎன்கிட்ட தான் பேசலை.. தோனி கிட்டயாவது முன்னாடியே பேசுங்க.. மனக்குமுறலை கொட்டிய சேவாக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n56 min ago நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\n1 hr ago தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\n2 hrs ago பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n4 hrs ago தோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா ரோஹித் சர்மாவாக இருந்தால் இப்படி நடக்க விட்டிருப்பாரா\nNews பிரியாணிய விடுங்க.. மீன், நாட்டுக் கோழி சாப்பிடுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் கொடுத்த செம டிப்ஸ்\nFinance Xiaomi-யின் உலக சாதனை மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்\nMovies பார்ட்டியில் சிம்பு ஹீரோயினுடன் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல இயக்குநர்\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nAutomobiles பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPro Kabadi league 2019 : தமிழ் தலைவாஸ் மாறிடுச்சு.. இனி வெற்றி நடை தான்\nதோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா\nDhoni End Game : முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை.. ஓபனாக அறிவித்த பிசிசிஐ -வீடியோ\nDhoni in Army : தோனி பயிற்சி எடுக்கலாம்... ஆனால் அதுக்கு அனுமதியில்லை...வீடியோ\nMayank Agarwal : மயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் இல்லை-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/business", "date_download": "2019-07-22T12:42:25Z", "digest": "sha1:H23K2WV4JI6A6IDPH6EKEC4WSGFWKVY5", "length": 19189, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Business News in Tamil - Business Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிக்கலில் சேவாக் மனைவி.. வசமாக ஏமாற்றிய பார்ட்னர்கள்.. போலீசில் புகார்\nடெல்லி: இந்திய கிரிக்கெட் முன்னாள், வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தியை மோசடி செய்து, அவரின் தொழில்...\nமின்சார கனவு படத்தில் நடித்தவர் தான் இவர்- வீடியோ\nசிலை கடத்தல் வழக்கில் சிக்கி இருக்கும் தொழிலதிபர் ரன்வீர் ஷா ''மின்சார கனவு'' படத்தில் நடித்தவர்...\nவிஸ்வரூப வளர்ச்சி.. உலக அளவில் கலக்கும் சி.ஆர்.ஐ. பம��ப்ஸ் நிறுவனம்.. புதிய மகுடம் சூடுகிறது\nகோயம்புத்தூர்: திரவ மேலாண்மைகான தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், அ...\nசென்னை தொழிலதிபர் வீடு.. 60 சாமி சிலைகள் சிக்கின\nசிலை கடத்தல் தொடர்பாக தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டை இடித்து நடத்தப்பட்ட சோதனையின்போது அவரது வீட்டில்...\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்... பிரதமர் மோடி உறுதி\nடெல்லி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன் வழ...\nதொழிலதிபரிடம் 6 கோடி மோசடி செய்த இத்தாலி பெண்-வீடியோ\nதிருப்பூரில் பின்னலண்டை தொழிலதிபரிடம் இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 6 கோடி மோசடி செய்துள்ளார் இந்த...\n2014-லில் இருந்து வேலைவாய்ப்பு குறைந்து விட்டது... ஆய்வில் ஷாக் தகவல்\nடெல்லி: தொழில்துறையில் வேலைவாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ள...\nதிருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யூரில் சடலமாக மீட்பு-வீடியோ\nதிருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் கடந்த சில தினங்களுக்கு முன் மாயமான நிலையில், அவரது சடலம்\nகுழந்தைகள் தினம்: பணத்தின் அருமையை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்போம்\nசென்னை: குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள் கடலளவு பெரிதாக இருந்தாலும...\nதிருவாரூரில் நிகழ்ந்த சோகம்- வீடியோ\nகாலையில் தூங்கி எழுந்ததும், தன் அப்பா, அம்மா, அக்கா என 3 பேரும் இறந்து கிடந்த சம்பவம் 12 வயது சிறுவனை உலுக்கி...\nதொழில் புரிய உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம்.. தமிழகத்தின் நிலை என்ன\nசென்னை: இந்தியாவில் தொழில் புரிய உகந்த மாநிலங்களுக்கான பட்டியலில் ஆந்திர பிரதேசம் முதலிடம்...\nதொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட்ஸ் அப் செயலி\nஉலகம் முழுக்க அதிக நபர்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில் வசிக்கிறது....\nமாநில மொழிகள்தான் ஊடக எதிர்காலத்தை தீர்மானிக்கும்... டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேச்சு\nலண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் இன்று நடந்த நிகழ்வில் டெய்லி...\nசென்னையில் முன்னாள் முதலாளியை தொழில் போட்டியில் கொன்ற இளைஞர்கள்-வீடியோ\nசென்னை கும்மிடிப்பூண்டியில் தொழில்போட்டியில் முன்னாள் முதலாளியை 6 இளைஞர்கள் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை...\nபிரிட்டன்- இந்தியா மாநாடு: 4 வருடத்தில் பெரிய வளர்ச்சி.. நிதி ஆயோக் துணை தலைவர் பேச்சு\nலண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டத்தில் இன்று நிதி ஆயோக்கின் துணை தலைவர் டாக்ட...\nபிரிட்டன்- இந்தியா வர்த்தக மாநாடு.. இன்றும் நாளையும் என்ன நடக்கும்.. முழு விபரம்\nலண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டத்தில் இன்றும் நாளையும் நடக்கும் நிகழ்வுகள் ...\nஇந்தியா- இங்கிலாந்து 5 நாள் சர்வதேச உச்சி மாநாடு லண்டனில் தொடங்கியது\nலண்டன்: இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5 நாள் சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு இன்று லண்டனில் தொடங...\n5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன\nலண்டன்: இந்தியா ஐஎன்சி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் லட்வா, இந்தியா- இங்கிலாந்த...\nஇந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை நழுவவிட்டதா இங்கிலாந்து\nலண்டன்: இது இந்தியா-இங்கிலாந்து வாரம். இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை நழுவவிட்ட...\nஇந்தியா-பிரிட்டன் வாரம்: இருநாட்டு உறவுக்கு பாலம் அமைத்த 100 பிரபலங்களுக்கு விருது\nலண்டன்: இந்தியா ஐஎன்சி, ஆக்ஷன் பேக் யூஎஸ்-இந்தியா வீக் நிகழ்ச்சி, உலகளாவிய பார்ட்னர்ஷிப்பை அ...\nதூங்கி எழுந்ததும் அப்பா, அம்மா, அக்கா இறந்து கிடந்த பரிதாபம்.. அதிர்ச்சியில் 12 வயது சிறுவன்\nதிருவாரூர்: காலையில் தூங்கி எழுந்ததும், தன் அப்பா, அம்மா, அக்கா என 3 பேரும் இறந்து கிடந்த சம்பவ...\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nசென்னை: எப்படி & ஏன் சிறு பிஸ்னஸ் லோன் அனுபவமுள்ள தொழில்முனைவோருக்கு அறிவுப்பூர்வமானது\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எச்டிஎப்சி வங்கி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nமும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎப்சி வீ...\nஇந்தியா பஜார்ஸ் நிறுவனத்தில் டீலர்களாக இணைந்து சம்பாதிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nடெல்லி: இந்தியாபஜார்ஸ்.காம் நிறுவனம், டீலர்களை வரவேற்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய இ-வணிக நி...\nபெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை: சவுதி அரேபிய அரசு அதிரடி\nரியாத்: பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளத...\nபிஸினஸ் பண்ண போறீங்களா.. கோல்டன் சான்ஸ்.. மாதம்தோறும் 50,000 முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்பு\nசென்னை: பிஸினஸ் தொடங்கும் ஐடியாவில் இருப்பவர்களுக்கு ஜோகிடீல்ஸ் இந்தியா நிறுவனம் ஒரு அருமை...\nகற்பு விற்பனைக்கு.. கல்லூரி மாணவியை 2 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கிய அபுதாபி தொழிலதிபர்\nபெர்லின்: கல்லூரி மாணவி ஒருவர் தனது கற்பை ஏலத்தில் விட்ட நிலையில் கடும் போட்டா போட்டிக்கு நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/woman-employee-sheltered-herself-in-cow-shed-after-gave-sexual-harassment-complaint-against-her-employer-in-tirupur/articleshow/70176862.cms", "date_download": "2019-07-22T11:56:19Z", "digest": "sha1:COJMJEXJQLMYHXWVDAG7FBXCPCXAFI36", "length": 15948, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "tirupur: பாலியல் பலாத்காரத்திற்கு பயந்து மாட்டுத்தொழுவத்தில் பெண் தஞ்சம்!! - woman employee sheltered herself in cow shed after gave sexual harassment complaint against her employer in tirupur | Samayam Tamil", "raw_content": "\nபாலியல் பலாத்காரத்திற்கு பயந்து மாட்டுத்தொழுவத்தில் பெண் தஞ்சம்\nதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் என்ற இடத்தில் வெங்கடேஷ்வரா மில்ஸ் என்ற பெயரில் செந்தில் நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். இங்கு வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடனும், தனியாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.\nபாலியல் பலாத்காரத்திற்கு பயந்து மாட்டுத்தொழுவத்தில் பெண் தஞ்சம்\nதிருப்பூர்: திருப்பூரில் தன்னை கொத்தடிமை போல் நடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர் மீது வடமாநில பெண்தொழிலாளி புகார் கொடுத்ததுடன் சகோதர்களுடன் மாட்டுதொழுவத்தில் தஞ்சமடைந்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் என்ற இடத்தில் வெங்கடேஷ்வரா மில்ஸ் என்ற பெயரில் செந்தில் நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். இங்கு வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடனும், தனியாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாவட்டக் கலெக்டர் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.\nமுகாமிற்கு செந்திலின் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் ஒரிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தை சேர்ந்த சுமித்ரா வந்தார். இவருடன் இவரது இரண்டு சகோதர்களான பிரபு , சனு வந்தனர். இவர்கள் கலெக்டரிம் வைத்த கொடுத்த புகார் மனுவில், ''வெங்கடேஷ்வரா மில்ஸ் நூற்பாலையில் கடந்த 6 ���ாதமாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு முழுமையான ஊதியம் வழங்காமல் கொத்தடிமை போல நடத்துகின்றனர். நூற்பாலை உரிமையாளர் செந்தில் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.\nதான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால், இங்கு வாழ முடியாது எனவும் மிரட்டல் விடுத்து வருகிறார். எங்களது ஊதியத்தை பெற்று தருவதுடன், பாலியல் தொல்லை கொடுத்துவரும் நூற்பாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.\nபுகார் மனு கொடுத்த பின்னர் நூற்பாலை உரிமையாளரால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து தப்பி அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் அந்தப் பெண் தஞ்சம் அடைந்துள்ளார். அவரது சகோதர்களும் அவருடன் தங்கி உள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த சிலர் அவர்களிடம் பேசி தங்களது நண்பர்கள் வீட்டில் மூவரையும் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nகல்லூரி மாணவர்கள் பண்ற வேலையா இது சென்னை மசாஜ் பார்லரில் பரபரப்பு கைது\nRajagopal Death: சரவண பவன் ராஜகோபால் அதுக்குள்ள செத்துட்டாரே; ஜீவஜோதிக்கு இப்படியொரு ஆத்திரம்\nசென்னையில் 2 இளைஞர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை\nவிழுப்புரத்தை அதிர வைத்த கொடூர கொலை; திருநங்கைக்கு இப்படியொரு பயங்கரமா...\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமிக்கு இப்படியொரு கொடூரமா- போதையில் இளைஞர் வெறிச் செயல்\nமேலும் செய்திகள்:பாலியல் பலாத்காரம்|திருப்பூர் செய்தி|woman employee|Tirupur News|tirupur|sexual harassment|Cow Shed\nகல்லூரி மாணவர்கள் பண்ற வேலையா இது\nRajagopal Death: சரவண பவன் ராஜகோபால் அதுக்குள...\nசென்னையில் 2 இளைஞர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை\nவிழுப்புரத்தை அதிர வைத்த கொடூர கொலை; திருநங்க...\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமிக்கு இப்படியொரு க...\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி ச...\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலைய...\nCCTV Video: இரு தரப்பினருக்கு இடையே மோதலில், சிறுவன் அடித்த...\nVideo: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து ந��ம் வ...\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்...\nநாடாளுமன்ற வளாகத்தில் அண்ணாவின் பாதம் தொட்டு வணங்கிய வைகோ\nஎப்படிலாம் லீவு கேட்கிறாங்க பசங்க- அதுவும் மாவட்ட ஆட்சியர் கிட்டயே; தெறிக்கும் க..\nஒரத்தநாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 22-7-2019\nஇந்தியா சாதனை: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2\nநாடாளுமன்ற வளாகத்தில் அண்ணாவின் பாதம் தொட்டு வணங்கிய வைகோ\nபொறியியல் கலந்தாய்வு: இரு சுற்றுகளுக்குப் பின்னும் 87% இடங்கள் காலி\nநிலவு பயணத்தை தொடங்கியது சந்திராயன்2\nஹாயா பீச்சுல காத்து வாங்கும் பிரியா பவானி சங்கர்: வைரலாகும் அழகான புகைப்படங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாலியல் பலாத்காரத்திற்கு பயந்து மாட்டுத்தொழுவத்தில் பெண் தஞ்சம்\nசென்னையில் பூட்டிய கடைகளின் ஷட்டரை உடைத்து திருடும் பிரபல கொள்ளை...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-7-2019...\nஉங்க பையனை இங்கு சேர்க்க முடியாது- பெற்றோரை விரட்டிய தலைமையாசிரி...\nதம்பியைக் கொன்றவனைக் கொன்று தம்பியின் சமாதியில் ரத்தம் தெளித்த அ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/rock-dwayne-johnson.html", "date_download": "2019-07-22T12:33:06Z", "digest": "sha1:S6LBWECWHH3FDSLRL3JFSR66ULE4ZR5X", "length": 7323, "nlines": 96, "source_domain": "www.manavarulagam.net", "title": "அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக Rock (Dwayne Johnson) ? - மாணவர் உலகம்", "raw_content": "\nஅடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக Rock (Dwayne Johnson) \nஅடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக பிரபல நடிகரும், குத்துச்சண்டை வீரருமாகிய Rock (Dwayne Johnson) போட்டியிட உள்ளதாக பல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இச்செய்தியை ஆதரிக்கும் வகையில் ரொக் கருத்து வெளியிட்டிருந்தார்.\n2020 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் உத்தியோகப்பூர்வமான ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nரொக் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனங்களையு��், இன்னும் சிலர் சாதகமான கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.\nஅடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக Rock (Dwayne Johnson) \nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nமொழிபெயர்ப்பாளர், முகாமைத்துவ உதவியாளர், சாரதி, அபிவிருத்தி அலுவலர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர், கணினி பிரயோக உதவியாளர் - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC - Job Vacancies)\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-07-22T11:55:11Z", "digest": "sha1:CJNX3WBCZYPMIKIK5ELBOSQ2KV2SPRK5", "length": 11073, "nlines": 113, "source_domain": "ethir.org", "title": "பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் – எதிர்", "raw_content": "\nHome சர்வதேசம் பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில் வாழும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடத்தில் “இறந்தவர்களை நினைப்போம், இருப்பவர்களுக்காய் போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் சொலிடாரிட்டியானது தனது நிகழ்வுகளை முன்னெடுத்தது. அதனடிப்படையில் தமது எதிர்கால செயற்திட்டம் தொடர்பாகவும், பல்லின மக்கள் மற்றும் பல்லின அமைப்புக்களுடன் இணைந்து தாம் பணியாற்றி வருவதன் நோக்கத்தையும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் நேரலையில் தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் இலங்கையிலிருந்து செயற்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் உறுப்பினர்கள் தமது செயல்திட்டம் மற்றும் உந்துருளிப் பேரணி தொடர்பாகவும் தமது கருத்துக்களை நேரலையில் பதிவு செய்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் இளைஞர்கள், முள்ளிவாய்க்கால் முற்றத்தினை நோக்கிச் சென்ற இவ் உந்துருளிப் பேரணியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாலை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்னால் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்விலும் கலந்து கொண்ட தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள் அங்கு பிரித்தானியக் கொடி ஏற்றப்பட்டமைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரித்தானியக் கொடி என்பது அடக்குமுறையின் ஒரு குறியீடு எனவும், இலங்கைத் தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலைக்கு பிரித்தானியாவும் ஒரு காரணம் எனக் கூறி, அத்தகைய கொடியை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் எவ்வாறு ஏற்றமுடியும் என்ற கேள்வியை முன்வைத்தே தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது போரில் இறந்த மக்களையும் போராளிகளையும் அவமானப்படுத்துவதாக உள்ளது எனவும் சிலர் தெரிவித்திருந்தனர். இதனால் நிகழ்வை ஒருங்கமைத்தவர்களுக்கும், தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்களுக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. பிரித்தானியக் கொடிப் பிரச்சனை பற்றி விவாதம் செய்வதற்குரிய இடம் இதுவல்ல எனவும், நிகழ்வை குழப்புவதற்கு தமிழ் சொலிடாரிட்டி முயற்சிக்கின்றது எனவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனினும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது ஒரு பொது நிகழ்வு, பொதுமக்களுக்கான நிகழ்வு, ஆகவே அங்கு கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் தமது அடையாள அரசியலை முன்னெடுக்கும் தமிழ் அமைப்புக்கள் தமது அரசியல் இலாபத்திற்காகவும், பிரித்தானிய அமைச்சர்களை வால் பிடிப்பதற்காகவுமே இது போன்ற நிகழ்சிகளை பயன்படுத்துகின்றார் எனவும், இவ்வாறாக அரசியல் புரிதல் அற்றவர்களாலும் , அரசியல் போதாமை கொண்டவர்களாலும் பெரும்பாலான புலம்பெயர் அமைப்புகள் வழிநடத்தப்படுகின்றன என தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் தெரிவித்து இருந்தனர்.\nபின்னர் அங்கு வருகை தந்திருந்த மக்களுக்கும், ஊடகங்களுக்கும் பிரித்தானியக் கொடியை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினர் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள்.\nPrevious articleஅரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nNext articleபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nசூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி.\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nசைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=12", "date_download": "2019-07-22T12:23:46Z", "digest": "sha1:2WY5ZSRJUUECC6MCO4CXZGOVNRZUEWNW", "length": 9675, "nlines": 87, "source_domain": "inamullah.net", "title": "பொருளாதாரம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nO சிறந்த தொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் சிறந்த தொழில் அதிபர்களாக உருவாவது குறித்து உரிய பருவத்தில் சிந்திக்கத் தவறி விடுகின்றோம், தெற்காசியாவில் பூகோள முக்கியத்துவமிக்க, இயற்கை ...\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் 25% வெளிநாட்டில் உழைக்கின்றார்கள் அவர்களில் 40% பெண்கள், ஆனால் இவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் அரசாங்கங்களின் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றே கூறலாம். இந்த ...\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nQ ஸுரதுல் பகறா வசனங்கள் 261 – 281 அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு ...\nகொடிது கொடிது அடுத்தவர் உழைப்பை சூறையாடல் கொடிது..\nஒருவர் தனது பிறப்புரிமையால் பெற்றுக் கொள்ளும் சொத்துக்கள், செல்வங்கள் மற்றும் தனது உழைப்பினால் பெற்றுக் கொள்ளும் செல்வங்கள் என தன்னிடமுள்ள அசையும் அசையா சொத்துக்கள், வளரும் வளரா ...\nஇஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களும்..\nஇஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழப் போகும் வாய்ப்புக்கள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில்வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் துவங்கி விட்டன. இஸ்லாமியவங்கிகளின் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nகடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி பிரண்டன் ஹரிசன் டரன்ட் …\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்��ிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=70837", "date_download": "2019-07-22T11:51:06Z", "digest": "sha1:7H2A7472D66JVCPSRMONVFCYIFNGKN6F", "length": 15235, "nlines": 222, "source_domain": "panipulam.net", "title": "ஜேர்மனி பண்மக்கள் ஒன்றுகூடல்-2014‏ Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம���\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பசிலின் அதிகாரம் பறிப்பு: தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட்டுக்குழு\nஇலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது »\n21.09.2014(ஞாயிறுக்கிழமை) அன்று ஜேர்மனி பண்மக்கள் கோடைகால ஒன்றுகூடல். நிகழ்வில் ஈழத்தில்(வன்னி) போரினால் பாதிக்கப்பட்டு வறுமையால் வாழ்பவர்களுக்கு ஜேர்மனி பண்மக்கள் மனம் உவர்ந்து வழங்கிய நிதி விபரம்\n5 Responses to “ஜேர்மனி பண்மக்கள் ஒன்றுகூடல்-2014‏”\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் இவர்கள் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது இவர்களின் மௌனத்தின் வலி யாருக்குத்தெரியப்போகிறது இவர்களின் மௌனத்தின் வலி யாருக்குத்தெரியப்போகிறது வந்தோரை வாழ வைத்த வன்னிமண் வலிசுமந்து தினமும் வதைபட்டு தூக்கம் இன்றி தவித்து நிற்கின்றது. கரம் தாருங்கள் எழுந்திருக்க என்று உறவுகைள உரிமையோடு அழைக்கிறது.முகரிஇல்லாத முகம்கள்.\nகூழ் குடிக்கின்றது மட்டும் தான் எங்கள் வேலை இல்லை என்பதை நிருபித்துக் காட்டியுள்ளனர்.ஜேர்மன் பண்மக்கள் ஒன்றியத்தினர். எனவே பலரது உயிரை காப்பாற்ற உதவிய ஜேர்மன் பண்மக்கள் ஒன்றியத்துக்கு என் வாழ்த்துக்கள்\nஜேர்மன் மக்கள் ஒன்றியத்துக்கு எனது வாழ்த்துக்கள் நல்லது ஒரு முயச்சி இந்த வன்னி மக்களுக்கு உதவ முன் வந்த நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்\nஇந்த நற்பணித் திட்டத்தை முன்னெடுத்திருக்கும் ஜேர்மன் மக்கள் ஒன்றியத்துக்கு எனது நல்வாழ்த்துக்கள்.\nபெரிய ஒரு உதவியைத்தான் வழங்கி உள்ளார்கள் வாழ்த்துக்கள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/calai-iraumalaukakau-maraunataakauma-karapauravalalai", "date_download": "2019-07-22T11:43:00Z", "digest": "sha1:SUVNNHGQPGTXWTOMCQMJGWH4UAOMGW5G", "length": 11917, "nlines": 53, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி! | Sankathi24", "raw_content": "\nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி\nஞாயிறு ஏப்ரல் 07, 2019\nபல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது.\nசளி, இருமலால் அவதிப்படும்போது சிரப், டானிக் போன்றவற்றைக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வராத காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் இதுபோன்ற பல பிரச்னைகளுக்குக் கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தி பக்கவிளைவுகள் இல்லாமல் அவற்றை குணப்படுத்தியிருக்கிறார்கள்.\nசளி, இருமலால் அவதிப்படும்போது சிரப், டானிக் போன்றவற்றைக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வராத காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் இதுபோன்ற பல பிரச்னைகளுக்குக் கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தி பக்கவிளைவுகள் இல்லாமல் அவற்றை குணப்படுத்தியிருக்கிறார்கள்.\nபழங்காலத்தில் இருந்து நம்முடைய முன்னோர்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் மூலிகைச் செடிகளை வளர்ப்பதை முக்கிய வழக்கமாக கொண்டு இருந்தனர். அவற்றுள் ஒன்றுதான் கற்பூரவல்லி என்ற இந்தப் பச்சிலை. இச்செடி வீடுகளில் இயல்பாக வளரக்கூடிய தன்மை உடையது.\nபல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இந்த மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது. ஏனென்றால், குழந்தைப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை ஏற்படுகிற அனைத்துவிதமான உடல் நலக்குறைபாடுகளை சரி செய்யும் தன்மை இந்தப் பச்சிலைக்கு உள்ளது.\nகுறிப்பாக குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற சுவாசக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மாந்தம், வாந்தி எடுத்தல், பசியின்மை, சளி, செரிமான குறைபாடு போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு. வீட்டு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்த கற்பூர வல்லியினை மழைக்காலம், பனி மற்றும் குளிர்காலங்களில் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிற நெஞ்சு சளி, சாதாரண காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n‘‘கற்பூரவல்லியின் 2 அல்லது 3 இலைகளை 150 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதனுடன் தேன் கலந்து அருந்தலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு கற்பூரவல்லியின் ஓர் இலையை குக்கரில் இருந்து வெளிப்படும் ஆவியில் ���ல தடவை காட்டி, அதில் இருந்து வடியும் சாறை தாய்ப்பாலுடன் கலந்து ஒரு சங்கு பருக தர வேண்டும்.\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், 30 மில்லி கிராம் அதாவது கால் டம்ளர் புகட்டலாம். ஐந்தில் இருந்து 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு கற்பூரவல்லி சாறை அரை டம்ளர் தருவது நல்லது. இவ்வாறு தினமும் உணவு வேளைக்குப் பின்னர் காலை, மாலை என இரண்டு வேளை கொடுத்து வந்தால், வீஸிங் உட்பட சுவாசப் பாதை கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.\nமருத்துவ குணம் நிறைந்த இந்தப் பச்சிலையை முதுமைப் பருவத்தினரும் கஷாயமாக குடிக்கலாம். வயோதிக காலத்தில் சர்க்கரை நோய் பொதுவாக காணப்படக்கூடிய பாதிப்பு என்பதால், முதியவர்கள் 5 இலையை நன்றாக நீரில் கொதிக்க வைத்து, தேன் கலக்காமல் 200 மில்லிகிராம் அளவு பருகலாம். இது மட்டுமில்லாமல் கற்பூரவல்லி இலையை உணவு பதத்திலும் சாப்பிடலாம்.\nஇம்மூலிகையைப் பயன்படுத்தி குழம்பு, ரசம், சூப் செய்யலாம். கடலை மாவில் இந்த இலையைத் தோய்த்து பஜ்ஜி செய்தும் உண்ணலாம். இந்த கற்பூரவல்லி சைனஸ் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாகும்.\nவாரத்தில் 2 நாட்கள் இவற்றை உணவுக்குப் பின், எடுத்துக்கொண்டால் வாய் மற்றும் மூக்கு வழியாக சளி படிப்படியாக வெளியேறும். உணவுப்பதத்தில் இந்த மூலிகையைப் பயன்படுத்துவதோடு கொதிக்கும் தண்ணீரில் சுக்கு, மஞ்சள், கற்பூரவல்லி மூலிகை போட்டு ஆவி பிடிப்பதும் பயன் தரும்\nவியாழன் ஜூலை 18, 2019\nபழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும்\nசெவ்வாய் ஜூலை 16, 2019\nஉணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும்.\nமூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது\nதிங்கள் ஜூலை 15, 2019\nமூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.\nஉடலில் இரத்ததை சுத்திகரிக்கும் உணவு வகைகள்\nஞாயிறு ஜூலை 14, 2019\nஇருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் ��ோட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019\nதிங்கள் ஜூலை 22, 2019\nலெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா\nதிங்கள் ஜூலை 22, 2019\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் \nஞாயிறு ஜூலை 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=6d2af34cc", "date_download": "2019-07-22T12:01:14Z", "digest": "sha1:V3KDX7XFG5JGK7EKJYYFGUYRYBHWYUEO", "length": 8569, "nlines": 241, "source_domain": "worldtamiltube.com", "title": " இயற்கையின் அதிசயம் சாக்லேட் தீவு | Chocolate island | 5 Min Videos", "raw_content": "\nஇயற்கையின் அதிசயம் சாக்லேட் தீவு | Chocolate island | 5 Min Videos\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஇயற்கையின் அதிசயம் சாக்லேட் தீவு.\nசாக்லேட் வாங்கி தருவதாக கூறி 2...\nஆஸ்திரேலியா நாட்டின் தீவு மாகாணமான...\nகச்சத் தீவு புனித அந்தோணியார்...\nசென்டினல் தீவு பழங்குடிகள் | 5 Min Videos\nநேரமற்ற மண்டலமாக அறிவிக்க நார்வே...\nசாக்லேட் தயாரிக்க புதிய வழிமுறையை...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nஇயற்கையின் அதிசயம் சாக்லேட் தீவு | Chocolate island | 5 Min Videos\nஇயற்கையின் அதிசயம் சாக்லேட் தீவு | Chocolate island | 5 Min Videos\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rakul-preet-singh-explain-maxil-book-attai/14415/", "date_download": "2019-07-22T11:48:43Z", "digest": "sha1:OTLI47LYE4CCT4BC4CC4QWARIW3ASJBI", "length": 6327, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "கவர்ச்சி புகைப்படம் ஏன்?- ரகுல்ப்ரீத் சிங் விளக்கம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கவர்ச்சி புகைப்படம் ஏன்- ரகுல்ப்ரீத் சிங் விளக்கம்\n- ரகுல்ப்ரீத் சிங் விளக்கம்\nதீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தவர் ரகுல்ப்ரீத் சிங். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், கார்த்தியுட்ன் மீண்டும் ஒரு படம் என்று பிஸியாக உள்ளார��. இவர் சமீபத்தில் மேக்ஸில் புத்தகத்தின் அட்டைபடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து ரகுல் கூறியபோது,\nமேக்ஸிம் புத்தக அட்டை படத்தில் புகைப்படம் இடம் பெறுவது சாதாரண விசயம் கிடையாது. அது எளிதில் கிடைக்காது . தென்இந்தியாவில் தான் இதனை பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய வி‌ஷயமே இல்லை. ‘தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.\nலாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரியுதா\nகடற்கரையில் தொடை தெரிய ஹாட் போஸ் – ப்ரியா பவானி சங்கரா இப்படி\nவாடகை வீட்டில் விபச்சாரம் ; அழகிகளை மீட்ட போலீசார் : கோவையில் அதிர்ச்சி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-22T12:42:01Z", "digest": "sha1:OJKQA6GXZTNQ37DOADA6I6KPI6X4KEAM", "length": 14518, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை | Athavan News", "raw_content": "\nதமிழர்களுக்கே வரலாறு இல்லையென்றால் கல்முனைக்கு ஏது வரலாறு\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nலண்டனில் பாரிய தீ விபத்து\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nஇனிமேலாவது சிங்களவர் என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டும் – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nUPDATE – ஹேமசிறி பெ���்னாண்டோ- பூஜித் ஜயசுந்தர வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nபிரித்தானிய எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம் – மே தலைமையில் விசேட கலந்துரையாடல்\nவவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு\nநாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது – ரணில்\nயாழில் மீண்டும் பாதுகாப்பு தீவிரம்\nபயங்கரவாத தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் அன்னதான நிகழ்வு\nபயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவு – சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு\nதமிழர்களுக்கே வரலாறு இல்லையென்றால் கல்முனைக்கு ஏது வரலாறு\nதமிழர்களுக்கே வரலாறு இல்லை என்றால் கல்முனைக்கு வரலாறே இருக்காது என கல்முனை பிரதேச சபை உறுப்பினர் லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்முனையில், அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்குமாறு கோரி இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப... மேலும்\nபௌத்த கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டார்கள்\nஇலங்கையில் பௌத்த கொள்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், இன்று ஜனநாயக வேடம் போடும் அனைவரும் குற்றவாளிகளே என்றும் அவர் குறிப்பிட்டுள... மேலும்\nஅவசரகாலச் சட்டம் மீண்டும் ஒருமாத காலத்துக்கு ஜனாதிபதியால் நீடிப்பு\nஅவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் இந்த அவசரகால சட்டம் நீடி... மேலும்\nதேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – மஹிந்த தேசப்பிரிய\nஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கூட கிடையாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மேலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடையில் நிச... மேலும்\nகிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவையொன்று கணேசபுரம் பகுதியில் இ��ம்பெற்றுள்ளது. குறித்த நடமாடும் சேவை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. மேலும் பிரதேச சபையினால் சேவை... மேலும்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம், அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் இன்று... மேலும்\nதபால் ஊழியர்கள் போராட்டம்: மன்னார்- வவுனியா தபால் சேவை ஸ்தம்பிதம்\nசம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெட... மேலும்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா- புளியங்குளத்தின் வீடொன்றிலுள்ள கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் ... மேலும்\nஇனிமேலாவது சிங்களவர் என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டும் – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nஇலங்கை என்பது பௌத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மெல்லங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கர... மேலும்\nதமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை மோசம்: விடுதலையை வலியுறுத்தி உருக்கமான கடிதம்\nகொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதி, அமைச்சர் மனோ கணேசனுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) 8ஆவது நாளாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி... மேலும்\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nசோள உற்பத்தியாளர்களுக்கு மகிழ்சிகரமான செய்தி\nலண்டனில் பாரிய தீ விபத்து\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டம்\nதபால் ஊழியர்கள் போராட்டம்: மன்னார்- வவுனியா தபால் சேவை ஸ்தம்பிதம்\nஅத்திவரதர் சிலையை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது-ஜீயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=13", "date_download": "2019-07-22T12:23:41Z", "digest": "sha1:2R7TYG5PLPFX72WVRBV75OIECGEEHKX2", "length": 13243, "nlines": 122, "source_domain": "inamullah.net", "title": "சமூகம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nஇது கிறிஸ்தவர்கள் மீதும் தேசத்தின் மீதும் விழுந்த அடி என்பதனை விட முஸ்லிம் சமூகத்தின் மீது விழுந்த பேரிடியாகும்\nஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து எனது முகநூலில் அவ்வப்பொழுது இடப்பட்ட குறும் பதிவுகள் – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கப் பட்டாலும் இலக்கு வைக்கப் படுவது இலங்கையின் ஐக்கியமும் ...\nபாதுகாப்பு கெடுபிடிகளும் முஸ்லிம்களும், தலைமைகளும்\nஈஸ்ட்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் அரசாங்கமும் கிறிஸ்தவ, பௌத்த மதகுரு பீடங்களும், ஏனைய தேசய சிவில் அரசியல் தலைமைகளும் பிரச்சினையை சரியான கோணத்தில் அணுகி நாட்டில் வன்முறைகள் ...\nஅனாவசியமான பதற்றம், அச்சம் வேண்டாம், இனி கூட்டுப் பொறுப்புடன் ஆக வேண்டியவற்றைப் பார்ப்போம்\nமஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கடந்த 21/04/2019 கிறிஸ்தவர்களின் உயிர்ப்பு (ஈஸ்டர்) ஞாயிறன்று மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் குறித்து தேசம் சர்வதேசம் ...\nமௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் கபூரி (எம்.ஏ) வாழ்நாள் சாதனையாளர்.\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையிலும் தேசத்தைப் பொறுத்த வரையிலும், இஸ்லாமிய கற்கைகள், கல்வி, உயர் கல்வி சமூகப்பணிகள், தேசிய பங்களிப்புக்கள் என அளப்பரிய சேவைகளைச் செய்த செய்கின்ற ...\nமாவனல்லை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, சில அவதானங்கள் \nஆரம்ப கட்ட விசாரணைகளை அறிந்தவர்கள் அவசப்பட வேண்டாம் மாவனல்லை மற்றும் அண்டிய பகுதிகள் பலவற்றிலும் புத்தர் சிலைகள் பலவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய சம��பவங்களைத் தொடர்ந்து அந்தப் பிரதேசத்தில் ...\nபதின்மவயதினர் : புதிய தலைமுறைத் தலைமைகளின் ஆளுமை விருத்தி\nபதின்மவயதினர் : புதிய தலைமுறைத் தலைமைகளின் ஆளுமை விருத்தி (ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் இளைஞர் வலுவூட்டல் 7 நாள் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு ...\nஇலங்கை முஸ்லிம்களும், பெண் மகப்பேற்று நிபுணரின் தேவையும்\nஇலங்கை முஸ்லிம்களும், பெண் மகப்பேற்று நிபுணரின் தேவையும் By: DR.M.N.M.DILSHAN – MBBS (இந்த ஆக்கம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பயிற்சி வைத்திய உத்தியோகத்தராக கடமை புரியும் ...\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\nபுத்தளம் மாவட்டத்தில் சீமெந்து தொழிற்சாலை (1967) ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றி பேசப்பட்டது, பின்னர் நுரைச் சோலை அனல் மின்சார உற்பத்தி நிலையம் ...\nசட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்\n(ஷரீஅத் / பிக்ஹு) சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும் இலங்கையில் இதுகால வரை ஷாஃபி ...\nஹிலால் விவகாரம் : தீர்வுகளை நோக்கி சில அவதானங்கள். (பகுதி 1)\nஏற்கனவே இது தொடர்பாக எழுதிய ஆக்கங்களிற்கு மேலதிகமாகவே இதனைப் பதிவு செய்வதால் சந்தேகங்கள் ஏற்படின் அவற்றையும் வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nகடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி பிரண்டன் ஹரிசன் டரன்ட் …\nஉம்மத்தின் நிலை குறித்து கவல��யா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/vijay-mallya-has-been-declared-as-proclaimed-offender-307426.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T11:43:52Z", "digest": "sha1:WALH57TLAO6MIQCHBICR2OMHENU4O4PA", "length": 17225, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் மல்லையா 'தேடப்படும் குற்றவாளி'... டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு! | Vijay Mallya has been declared as proclaimed offender - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் கோரிய குமாரசாமி\njust now அம்மாடியோவ் போனஸ்.. ஜெய் வங்கம், 10% இடஒதுக்கீடு.... மமதாவின் அடேங்கப்பா வியூகம்\njust now வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\n6 min ago வேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\n28 min ago நாசா எப்படி உள்ளே வந்தது சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்\nSports தோனியை தூ���்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nMovies ஆடை.. அமலாபாலுக்கு நிறைய சபாஷ் சொல்லலாம் தான்.. ஆனா, இந்த முரண்பாடுகள் கொஞ்சம் இடிக்குதே\nAutomobiles இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து: பைக்கை தெறிக்கவிடும் சிறப்பம்சம் கொண்ட புதிய ஸ்கூட்டர்\nFinance ஏர்பேக் கோளாறு - 22690 கார்களை திரும்பப் பெறும் போர்டு எண்டேவர்\nTechnology அமேசான்: மூன்று புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle யாரு இந்த கவர்ச்சியான பிகர்னு தெரியுதா உத்துப்பாருங்க... அட அவங்களே தான்ப்பா...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி... டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு\nடெல்லி : அந்நிய செலாவணி மோசடி செய்ததாக வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு மல்லையா ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா மீது அந்நிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மல்லையாவிற்கு பல முறை அமலாக்கத்துறை அவரது கிங்பிஷர் நிறுவன அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முன்வைக்கப்பட்டது.\nலண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளல் 1996 முதல் 98 வரை நடைபெற்ற பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கிங்பிஷர் லோகோவை விளம்பரப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றிற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது குறித்து மல்லையாவிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்துள்ளது. இந்த பணப்பரிவர்த்தனையானது ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறாக நடந்திருப்பதாகவும் அந்நிய செலாவணி மோசடி நடந்திருப்பதாகவும் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த விசாரணைக்கு ஆஜராகாததால் 2000ம் ஆண்டில் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. இதில் அந்த ஆண்டே டிசம்பர் மாதத்தி மல்லையா நேரில் ஆஜராக நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. எனினும் வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு மல்லையா தலைமறைவாகிவிட்ட நிலையில், இந்த வழக்கு இப்போது தீவிரமடைந்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது தான் விஜய் மல்லையாவிற்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கு அமலாக்கத்துறை கண்டனம் தெரிவித்த நிலையில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் vijay mallya செய்திகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் நீடிக்கும் சிக்கல். லண்டன் நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு\nவிஜய் மல்லையா வழக்கில் நாளை க்ளைமேக்ஸ்.. எல்லாம் சரியா நடந்தா, 28 நாளில் இந்தியாவில் இருப்பார்\nவிஜய் மல்லையா முயற்சிக்கு பெரும் அடி.. கைவிட்டது பிரிட்டன் ஹைகோர்ட்\nஅசிங்கமா இருக்கு... கடன் வாங்கீட்டு ஓடிப்போனவன்ணு ஏன் சொல்றீங்க.. விஜய் மல்லையா\nபணத்தை டேபிளில் தூக்கி வைத்தாலும் பிரதமர் வாங்க மாட்டேன் என்கிறார்.. விஜய் மல்லையா பரபர ட்வீட்\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nஇந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி.. விஜய் மல்லையா மேல்முறையீடு\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு\nஇந்தியாவின் முதல் தலைமறைவு பொருளாதார குற்றவாளியானார் விஜய் மல்லையா.. டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு\nநாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா அப்பீல்.. இந்திய அரசு முயற்சிக்கு முட்டுக்கட்டை\nபணத்தை தர்றேன்னு சொல்றேன்.. ஆனா வாங்காமா என்னை பிடிப்பதிலேயே குறியா இருக்காங்க… புலம்பும் மல்லையா\nஒரே ஒரு கடனை அடைக்கலை.. அதுக்காக மல்லையாவை திருடன்னு சொன்னா எப்படி.. கத்காரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay mallya delhi court விஜய் மல்லையா குற்றவாளி டெல்லி நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-22T12:04:09Z", "digest": "sha1:7CJZ7YATTDT3UNA3EXLT6EHX7JHGNHKM", "length": 15419, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்ஜேடி News in Tamil - ஆர்ஜேடி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\n���ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை கண்டுபிடித்து தந்தால் ரூ5,100 பரிசு... ஒட்டியாச்சு போஸ்டர்\nமுசாஃபர்நகர்: ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் தேஜஸ்வி யாதவை கண்டுபிடித்தால் ரூ5,100 பரிசு வழங்கப்படும் என அக்கட்சித்...\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'\nபாட்னா: லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாத...\n'தீராத விளையாட்டுப்பிள்ளை' தேஜஸ்வி.. அரசியலுக்கு லாயக்கில்லை- வெடிக்கும் கலகக் குரல்\nபாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வியின் முதிர்ச்சியின்மையால் பீகாரில் லோக்சபா ...\nதேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி\nராஞ்சி: தேர்தல் முடிவுகளை பார்த்ததில் இருந்து மதியம் சாப்பிட மறுத்த லாலு பிரசாத் யாதவ் கடைச...\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nபாட்னா: லோக்சபா தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாமல் படுதோல்வியை சந்தித்த லாலு பிரசாத் யாதவின் ர...\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்ஜேடி எம்.பி. முகமது தஸ்லிமுதீன் காலமானார்\nசென்னை: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. முகமது தஸ்லிமுதீன் சுவாச கோளாறு காரணமாக சென்னை ...\nபிரமாண்ட பேரணி நடத்தி போட்டோஷாப் போட்டோவை டுவிட்டரில் போட்டாரா லாலு\nடெல்லி: பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவுக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் பிரமாண்ட ப...\nஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்... லாலுவை நெருக்கும் நிதிஷ்\nபாட்னா: ஊழல் முறைகேடு புகார்கள் குறித்து லாலு குடும்பத்தினர் முறையான விளக்கமளிக்க வேண்டும்...\nலாலு கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகும் ஜேத்மலானி, ராப்ரிதேவி\nபாட்னா: லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி மற...\nலாலுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச படத்தை போட்ட ஹேக்கர்ஸ்\nபாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட...\nபீகார்: பா.ஜ.க. அணிக்கு 126 இடங்கள் கிடைக்கும்; முதல்வராக நிதிஷுக்கு ஆதரவு- இந்தியா டுடே கணிப்பு\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டனி 126 இடங்களில் வென்று ஆட்சியைக...\nபீகார் சட்டசபை தேர்தல்: ஐ.ஜனதா தளம்- ஆர்.ஜே. டி தலா 100 இடங்களில் போட்டி\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் லாலு பிரச...\nபீகாரில் \"அதிமுக அரசுக்கு திமுக அதிரடி ஆதரவு\"\nபாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜ...\nநிதிஷை காட்டி மிரட்டிய காங். பீதியில் பணிந்த லாலு\nடெல்லி: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கோரியபடி 13 தொகுதிகளை ஒதுக்கீடு...\nகாணாமல் போய் லாலுவிடம் மீண்டும் 'திரும்பிய' 9 எம்.எல்.ஏக்கள்\nபாட்னா: லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை விட்டு விலகியதாக கூறப்பட்ட 13 எம்.எல்...\n 13 எம்.எல்.ஏக்கள் நிதிஷ்குமாருக்கு ஆதரவு\nலக்னோ: பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைகிறது. அக்கட்சியின் 13 எம்.எல்....\nலோக்சபா தேர்தல்: பீகாரில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க லாலு திட்டம்\nபாட்னா: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போதைய தேர்தலில் 10 இடங்க...\nடெல்லி: பீகாரில் சமாஜ்வாடி கட்சியுடன் திடீரென லாலு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பாஸ்வானும் க...\nலாலுவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை காங்.\nடெல்லி: பீகாரில் லாலு காட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி வி...\nபீகாரில் காங்.குக்கு 3 சீட்தான்-லாலு கட்சிக்கு 25, பாஸ்வானுக்கு 12\nடெல்லி: பீகார் மாநிலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-22T11:46:37Z", "digest": "sha1:UK7EWCCCDM7IQ5RGUH5MSNE7GHV556FP", "length": 18529, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட் வீரர் News in Tamil - கிரிக்கெட் வீரர் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநான் ஓட்டு போட்டுட்டேன்.. அப்ப நீங்க.. சர்ச்சை நாயகன் கவுதம் காம்பீரின் டுவீட் #GoVoteDelhi\nடெல்லி: நான் ஓட்டு போட்டுவிட்டேன். நீங்களும் ஓட்டு போடுங்கள் என கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கவுதம்...\nWORLD CUP 2019 : MALINGA PRAISES DHONI : இந்திய வீரர்களை புகழ்ந்து தள்ளிய மலிங்கா- வீடியோ\nஇலங்கை அணியின் மூத்த வீரர் லசித் மலிங்கா, தோனி, பும்ரா குறித்தும், இந்திய அணி குறித்தும் புகழ்ந்து தள்ளினார்.\n“இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை..” டிவிட்டரில் ஹர்பஜன் சிங் வேதனை\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட்டர் வாயிலாக தன...\nகிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை-வீடியோ\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஓம் பினிஷாய நமஹ... தோனிக்கு வீரேந்திர ஷேவாக் செம வாழ்த்து\nடெல்லி: இன்று பிறந்த நாள் கொண்டாடும் தனது கணவர் தோனிக்கு அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் ...\nகிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொலை-வீடியோ\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வா மர்ம நபர்களால் சுட்டுக்...\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொலை\nகொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வா மர்ம நபர்களால...\nடியர் சச்சின்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்\nஒரு குட்டி ரசிகரின் கடிதத்திற்கு டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்....\nஅர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ\nடெல்லி: அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளத...\nநடுவரை கண்டபடி திட்டிய முன்னாள் வங்கதேச வீரர்...கிடைத்த தண்டனை என்ன தெரியுமா\nமுன்னாள் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் களத்தில் இருந்த நடுவரை விக்கெட் கொடுக்காத காரணத்தால் மிகவும் மோசமாக...\nஇம்ரான் கானுக்கு 3-ஆவது திருமணம்: ஆன்மீக வழிகாட்டி புஷ்ரா பீபீயை மணந்தார்\nலாகூர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தனது ஆன்மீக வழ...\nஹர்பஜன் சிங்கோட நம்பர் ஒன் ஃபேன் நம்ம சின்னாளப்பட்டிக்காரராம்\nசென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் போட்ட டிவிட்டெல்லாம் சின்னாளப்பட்டியை...\nடியர் சச்சின் சார்.. உங்கள பாக்கனும் பேசனும்.. கு��்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்\nமும்பை: ஒரு குட்டி ரசிகரின் கடிதத்திற்கு டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் கிரிக்கெ...\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சேவாக் ஆதரவு.. அறவழி கண்டு வியப்பு\nடெல்லி: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆதரவு தெரிவித்துள்...\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து காங்கிரஸில் இணைந்தார்\nடெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பஞ...\nஜெ. இறந்த சோகத்திலிருந்து தமிழக மக்கள் மீண்டு வர பிரார்த்தனை: சச்சின் இரங்கல்\nடெல்லி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இழந்துவாடும் தமிழக மக்கள் அதிலிருந்து மீண்டுவர பிரார...\nசகாப்தம் முடிவுக்கு வந்தது.. ஜெ. மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nடெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள...\nசட்டசபையில் 'டாக்கிங்' பண்ணப் போகும் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு 'பேட்டிங்கு'ம் தெரியும் பாஸ்\nசேலம்: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள, ஓமலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் மு...\nடென்னிஸ் வீராங்கனை ஷீத்தலை திருணம் செய்தார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா\nபெங்களூர்: டென்னிஸ் வீராங்கனை ஷீத்தல் கவுதமுடன் இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்துள்ள...\nவேலைக்கார சிறுமி சித்ரவதை வழக்கு: வங்கதேச வீரர் ஷஹாதத் ஹூசேன், மனைவி மீதான குற்றச்சாட்டுகள் பதிவு\nடாக்கா: வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்த வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹூசேன், அ...\nஐபிஎல் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொடுத்த தேஜஸ்வி, இன்று பீகார் துணை முதல்வர்\nபாட்னா: டெல்லி ஐபிஎல் அணி வீரர்களுக்கு குடிநீர் பாட்டில் சப்ளை செய்துகொண்டிருந்த தேஜஸ்வி ய...\nரேயனை மணக்கப் போகிறேன்.. ஆசிர்வதியுங்கள்..: அபிமன்யூ மிதுன்\nபெங்களூர்: ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் ராதிகா சரத்குமாரை மணக்கப் போகிறேன். அனைவரும் ஆசி...\nசரத்குமார் - ராதிகா மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் - கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை மணக்கிறார்\nசென்னை: சரத்குமார்- ராதிகா நட்சத்திர தம்பதியின் மகள் ரேயானுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த கி...\nபுது வாழ்க்கை.. குட���டிப் பாப்பா.. புது கார்.. கலக்கும் ஸ்ரீசாந்த்\nடெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி ஆயுள்கால தடை விதிக்கப்பட்டு கிரிக்கெட்ட...\nகிரிக்கெட் விளையாட்டில் தொடரும் சோகம்.. இங்கிலாந்தில் பந்து தாக்கி இந்திய வம்சாவளி வீரர் பலி மரணம்..\nலண்டன் : கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் பலியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=14", "date_download": "2019-07-22T13:01:07Z", "digest": "sha1:GNJVWPZNFEW3D5JP6GCHMCCKRIPSVOAA", "length": 10211, "nlines": 94, "source_domain": "inamullah.net", "title": "சர்வதேசம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nகடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச ...\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி ...\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் ...\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே ...\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். ...\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nகடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி பிரண்டன் ஹரிசன் டரன்ட் …\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/category/kitchen-corner/", "date_download": "2019-07-22T12:26:03Z", "digest": "sha1:HQ5PHXZJEVU7DOIDJA55T4YXQRE6ALG5", "length": 6744, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "கிச்சன் கார்னர் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசிறுதானிய சமையல் – 4 கம்பு அவுல் வடை\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான இட்லி\nசத்தான சிறுதானியங்களை எப்படி தேர்வு செய்வது\nகுளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nபொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிற...\nசமையல் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டியவை\nசமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ்.கீழே தரப்பெற்றுள்ளன அவை பல பேருக்குத் தெரிஞ்சும் இ...\nகாலாவதி தேதியே இல்லாத சில உணவுப் பொருட்கள்\nஉடலுக்கு உகந்த வாராந்திர உணவு பட்டியல்\n1.ஞாயிறு — சூரியன் கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மா...\nபக்கெட் சாம்பார் குடிப்போம் வாங்க..\nவிருத்தாசலம் தவலை வடைக்கும் வரலாறு உண்டு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_179532/20190625121518.html", "date_download": "2019-07-22T12:09:02Z", "digest": "sha1:MG5UWEATCUDH7S3IAMCBK4CV5FKELDGM", "length": 8371, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "கான்கிரீட் சாலைகள் , சிறு பாலப்பணிகள் துவக்க விழா", "raw_content": "கான்கிரீட் சாலைகள் , சிறு பாலப்பணிகள் துவக்க விழா\nதிங்கள் 22, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகான்கிரீட் சாலைகள் , சிறு பாலப்பணிகள் துவக்க விழா\nதமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஞாலம்பொற்றை புதுக்காலனியில் ரூ.9.92 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கான்கிரீட் சாலைகள் மற்றும் சிறு பாலப்பணியினை துவக்கி வைத்தார்.\nதமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் , கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஞாலம்பொற்றை புதுக்காலனியில் ரூ.9.92 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கான்கிரீட் சாலைகள் மற்றும் சிறு பாலப்பணியினை துவக்கி வைத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-\nதோவாளை ஊராட்சி ஒன்றியம், ஞாலம்பொற்றை புதுக்காலனியில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.9.92 இலட்சம் மதிப்பில் புதிதாக கான்கிரீட் சாலைகள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. இச்சாலை அமைக்கப்படுவதினால், பாதசாரிகளின் பயணமானது மிகவும் எளிதானதாகவும், மிகுந்த பயன் உள்ளதாகவும் அமையும்.\nமேலும், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கிராமத்திலிருந்து நகரத்துக்கு சென்றுவர இச்சாலைகள் மிகவும் பயன்படும். இத்தகைய சாலைகள் மற்றும் புது பாலங்களை அமைக்க, ரூ.9.92 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று, கான்கிரீட் சாலைகள் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணியினை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார், ஞாலம் ஜெகதீஸ், ஞாலம்பொற்றை புதுக்காலனி ஊர்மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ��ொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமோட்டார்பைக் விபத்தில் இளைஞர் படுகாயம்\nநித்திரவிளை அருகே விபத்து : மூன்று பேர் காயம்\nதிற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர் : படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர்இருப்பு விவரம்\nமீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் : மீட்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை\nதேக்குமரம் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியருக்கு மனு\nதிங்கள்நகரில் மரம் விழுந்ததால் ஏற்பட்ட மின்தடை : பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/8-24.html", "date_download": "2019-07-22T11:43:19Z", "digest": "sha1:VLKGEHWMCM5KOAYVBAIZFQ5SFU34GCWF", "length": 4174, "nlines": 79, "source_domain": "www.sakaram.com", "title": "செல்பி மோகத்தால் 8மாதத்தில் 24பேர் மரணம் | Sakaramnews", "raw_content": "\nசெல்பி மோகத்தால் 8மாதத்தில் 24பேர் மரணம்\nஇந்த வருடத்தில் கடந்த 8 மாத காலப்பகுதியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் 24 இளைஞர், யுவதிகள் உயிரிழந்திருப்பதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.\nவருடாந்தம் ரயிலில் இடம்பெறும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2016ஆம் ஆண்டில் ரயில் பாதையில் சென்றதினால் ரயிலில் மோதுண்ட 436 பேரில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். 256 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.\nரயில் குறுக்கு பாதைகளில் வாகனங்களுடன் ரயில் மோதியதினால் 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ரயிலில் பயணிக்கும் போது குடிபோதையில் தவறிவிழுந்த 76பேர் கடந்தவருடம் உயிரிழந்துள்ளனர்.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/02/blog-post_7.html", "date_download": "2019-07-22T12:23:56Z", "digest": "sha1:APOLTCGVSZAVVD56FHWIQ5HMXVUICOPG", "length": 5903, "nlines": 81, "source_domain": "www.sakaram.com", "title": "கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு | Sakaramnews", "raw_content": "\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப்போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nலண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.\nஇதையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி நீக்கம் செய்வதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டு பணிநீக்க உத்தரவை இரத்து செய்த நிலையில், அவரை மீண்டும் அதே பணியில் ஈடுபடுமாறு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையிலேயே பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான தேவை இல்லையென இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nயாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக ��ீட்க...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/pandiraj/", "date_download": "2019-07-22T11:41:23Z", "digest": "sha1:XPXSKK7SUQY5IS4LDQSOFC6RMFBYACTE", "length": 4892, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "pandiraj Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nபாண்டிராஜனுடன் இணையும் சிவகார்த்திகேயன் – முக்கிய அப்டேட்\nபத்து வருடங்களைக் கொண்டாடும் ’பசங்க’ – சமூகவலைதளங்களில் குவியும் வாழ்த்துகள் \nரஜினி, விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇயற்கை வழி வேளாண்மை நேரடி விற்பனைக்கு கார்த்தி ஆதரவு\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nசின்ன பாபு பட வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் வந்த கார்த்தி\nஇனிமேல் டாக்டர், எஞ்சினியர் எல்லாம் கிடையாது\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு ஸ்டில்ஸ்\nஐந்து அக்காவுக்கு தம்பியாக கார்த்தி\nகார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய ஸ்டில்கள்ல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/no-need-dmk-and-admk-yes-kamal-mnm-politics", "date_download": "2019-07-22T13:20:31Z", "digest": "sha1:GZJFFKKF7O43AUY3UQSZSEXU2BPHRVUH", "length": 12129, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "திமுக, அதிமுக வேண்டாம்! கமல் கட்சிக்கு ஓகே! | no need dmk and admk, yes for kamal mnm politics | nakkheeran", "raw_content": "\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களையும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களையும் வென்றது. அதிமுக கூட்டணி ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக வெற்றிக்கு அதன் பிரச்சார யுக்தியும், அதிமுக,பாஜக கூட்டணிக்கு எதிரான மக்களின் மனநிலையும் காரணமாக சொல்லப்பட்டது. மேலும் தேர்தலின் போது திமுக கட்சிக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கிய பிரசாந்த் கிஷோர் தற்போது கமலின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு பணியாற்ற போவதாக தகவல் வருகின்றன.\nதிமுகவின் நமக்கு நாமே திட்டம் இவரது ஆலோசனையின் படி தான் நடந்தது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற போது பிரசாந்த் கிஷோரை சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசித்ததாகவும் சொல்லப்பட்டது. பின்பு இந்த முயற்சிக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது பிரசாந்த் கிஷோரும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நெருக்கமானவர்கள் என்பதாலேயே ஓபிஎஸ் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டதாக சொல்கின்றனர். தற்போது பிரசாந்த் கிஷோர், கமலை சந்தித்து அரசியல் ரீதியாக சில ஆலோசனைகள் வழங்கியதாக கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் கமலின் மக்கள் நீதி மய்ய கட்சிக்காக வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பணியாற்ற முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தற்போதைய நிலையில் இருந்து வளர்ச்சி பாதைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறுகின்றனர். மேலும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திவருவதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஅமைச்சர் வீட்டுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க...\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\nமோடி நினைத்தால் திமுக... ராஜேந்திர பாலாஜி\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\nமோடி நினைத்தால் திமுக... ராஜேந்திர பாலாஜி\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஅமைச்சர் வீட்டுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க...\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=15", "date_download": "2019-07-22T12:53:48Z", "digest": "sha1:TOYXXYNHQIXLO2JJT26JWBMHVLSOMYBN", "length": 13332, "nlines": 122, "source_domain": "inamullah.net", "title": "ஏனையவை | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nபகுத்தறிவு உள்ளவர்களே படைப்புகளில் உள்ள அத்தாட்சிகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்\nபகுத்தறிவு உள்ளவர்களே படைப்புகளில் உள்ள அத்தாட்சிகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள், அவற்றில் அல்லாஹ்வின் செய்திகள் பொதிந்துள்ளன ஒட்டகம், பசு, காகம், எறும்பு, பறவை,தேனி, சிலந்தி, மீன், கழுதை, ...\nஒவ்வொரு ஊரிலும் ஒரு மருத்துவக் காப்பீட்டு நிதியம் இருப்பது அவசியமாகும்\nஒவ்வொரு ஊரிலும் ஒரு மருத்துவ சமூகக் காப்பீட்டு நிதியம் இருப்பது அவசியமாகும் பங்காளர்கள் பயனாளர்கள் குறித்த தெளிவான வரையறைகளுடன் பங்காளர்கள் பயனாளர்கள் குறித்த தெளிவான வரையறைகளுடன் நேரடி/மறைமுக வரியிறுப்பாளர்கள் செலுத்தும் ஒவ்வொரு சதமும் ...\nஇலங்கையில் 10 நிமிடத்திற்கு ஒரு வீதி விபத்து\nமரணிப்பவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரம் வீதி விபத்துகள் குறித்த விழ��ப்புணர்வை மக்கள் மத்தியில் (குறிப்பாக சாரதிகள்) ஏற்படுத்துவதாகும். இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 150 ...\nபோராட்டங்களின் பொழுது வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிய உலகம் வெற்றிகளின் பொழுது வாழ்த்துவதற்கு முண்டியடிக்கும்\nபோராட்டங்களின் பொழுது வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிய உலகம் வெற்றிகளின் பொழுது வாழ்த்துவதற்கு முண்டியடிக்கும் குண இயல்புகளில் ஆன்மாக்கள் பல பட்டாளங்களாக இருக்கின்றன, ஒரே இயல்புள்ளவை ஒத்திசைவது போல் ...\nஅதி உன்னத அருகாமை பெறும் அதிமுக்கிய (VVIPs) பிரமுகர்கள்..\nஅதி உன்னத அருகாமை பெறும் அதிமுக்கிய (VVIPs) பிரமுகர்கள்.. (எனது முகநூலில் இடப்பட்ட சில நற்சிந்தனைகள்) அலைபாயும் எண்ணங்கள், கற்பனைகள்.. நாம் தனிமையில் இருக்கும் பொழுது மாத்திரமல்ல ...\nதீர்வின் பங்காளர் என சமூகமும் தேசமும் கருதுவோரே மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர்.\nகடல் கடந்து உழைப்பது பணம் அல்ல, அர்ப்-பணம் இது அவர்களுக்கு சமர்ப்-பணம் தீர்வின் பங்காளர் என சமூகமும் தேசமும் கருதுவோரே மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர். (Part of ...\nநிபுணத்துவம் உள்ளவர்களுக்கு மத்திய கிழக்கில் அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள்\nகடந்த வாரம் (03-04 /05/2015) கொழும்பிற்கு வருகை தந்த கட்டார் தொழில் அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் பணியக அதிகாரிகளுக்கும் இடையே இடம் ...\nவாழ்வு உங்களுடையது, பிறர் பார்க்க, அல்லது பிறரை பார்த்து வாழாதீர்.\nவாழ்வு உங்களுடையது, பிறர் பார்க்க, அல்லது பிறரை பார்த்து வாழ ஆரம்பித்தால் அதை தொலைத்து விடுவீர்கள். வாழ்வையும் மரணத்தையும் ஒரு சோதனைக்களத்தின் ஆரம்பமாகவும் முடிவாகவுமே அல்லாஹ் படைத்துள்ளான். ...\nஉரிய வயதில் தொழிலும், திருமணமும்; ஹலாலான உழைப்பும், ஹலாலான இல்லறமும்\n(எனது முகநூல் பதிவுகளில் இருந்து…) உரிய வயதில் தொழிலும், திருமணமும்; ஹலாலான உழைப்பும், ஹலாலான இல்லறமும் இஸ்லாம் வலியுறுத்தும் பிரதான அடிப்படை விடயங்களாகும். 15 வயது தாண்டிவிட்டால் ...\nவஸிய்யத்: முதலில் எனக்கும் அப்பால் என் உறவுகளுக்கும்.\nஎனக்கும் எனது சகோதரர்கள், உறவுகள் மற்றும் மனைவி மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொல்லுகின்ற வஸிய்யத்துக்களையே உங்களுக்கும் சொல்லுகின்றேன். ஆழமான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கே வாழ்வில் உண்மையான தன்னம்பிக்கை இருக்க ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nகடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி பிரண்டன் ஹரிசன் டரன்ட் …\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/04/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-07-22T12:00:08Z", "digest": "sha1:LOTVQB6M6QDPODCFDAORUNVDNABWO3P4", "length": 5372, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "கல்லூரி காதல் கதையாக உருவாகிறது “இணைய தலைமுறை“ | Jackiecinemas", "raw_content": "\nகாதல் படுத்தும் பாடு - தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\nகல்லூரி காதல் கதையாக உருவாகிறது “இணைய தலைமுறை“\nமாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் தயாரிக்கும் படத்திற்கு “ இணைய தலைமுறை “ என்று பெயரிட்டுள்ளார்.\nநாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். இவர் டூரிங்டாக்கீஸ், மாதவனும் மலர்கொடியும் “ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் சரத்குமார் மகளாக நடித்தவர். அத்துடன் நண்பர்கள் கவனத்திற்கு, விந்தை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் ரவி, சத்யன், சிவகுமார், சர்மிளா, சஞ்சய், சரத், வனகைதி, தென்னவன் ராஜேந்திரநாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nதிரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – சு.சி.ஈஸ்வர். இவர் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..\nகல்லூரி வாழ்க்கை என்பது சுவாரஸ்மானது. அது மட்டுமல்ல உல்லாச பறவைகளாக பாடித் திரிந்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்கையில் பேஸ்புக், டிவிட்டர் போன்றவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும், அதில் காதல், மோதல், சென்டிமென்ட், காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம்.\nபடப்பிடிப்பு ராஜபாளையம், ஸ்ரீ வில்லிப் புத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது என்றார் இயக்குனர்.\nTheri movie review | தெறி திரைப்பட விமர்சனம்.\nகுழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.4915/", "date_download": "2019-07-22T12:43:26Z", "digest": "sha1:GQOLTM2EU3TD24AZADRCFO2FDDCJNAYY", "length": 5208, "nlines": 251, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "அதிசயம் | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nமலரில் ஈராறு ஆண்டுக்கோர் அதிசயமாய் குறிஞ்சி....\nபாரில் எனக்கோர் அதிசயமாய் நீ\nயாருப்பா உங்களுக்கான அதிசயம்.... நானும் தெரிஞ்சுக்குறேன்\nயாருப்பா உங்களுக்கான அதிசயம்.... நானும் தெரிஞ்சுக்குறேன்\nவாழ்க வளமுடன் , என் சகோதரனுடன்\nவாழ்க வளமுடன் , என் சகோதரனுடன்\nநன்றி வந்தால் லைக்& கமெண்ட்ஸ் வராது கவிக்குயில் எப்படி வசதி\nLatest Episode என் சுவாச காற்றே. 1\nசெல்வா'ஸ் \"தொடுவானம்\" maha review 😊\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-22T11:56:38Z", "digest": "sha1:5A7ODTFRSFE2XU7JME2CZILJTIFWQHKQ", "length": 6220, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெலருசிய நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பெலருசிய அறிவியலாளர்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► நோபல் பரிசு பெற்ற பெலருசியர்கள்‎ (3 பக்.)\n► பெலருசிய அரசியல்வாதிகள்‎ (1 பக்.)\n► பெலருசிய எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n\"பெலருசிய நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2012, 22:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/why-soaking-fruits-in-water-is-a-healthy-habit-024951.html", "date_download": "2019-07-22T11:46:42Z", "digest": "sha1:PCH5MVLIZU7DSSK7HANXYYBLEGEW52AU", "length": 17036, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? | Why soaking fruits in water is a healthy habit - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n என்ன செஞ்சா இந்த பிரச்னை குணமாகும்\n56 min ago இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\n1 hr ago இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\n3 hrs ago பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\n4 hrs ago யாரு இந்த கவர்ச்��ியான பிகர்னு தெரியுதா உத்துப்பாருங்க... அட அவங்களே தான்ப்பா...\n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nNews டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nஉணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சில உணவுகள் நமது முழு உடல் அமைப்பையும் மாற்றம் பெற செய்யும். பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது தான் பழங்களும். நமக்கு பிடித்த பழங்களை எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்போம்.\nபழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் தான் பழங்களிலும் உள்ளன. சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக பழங்களை சாப்பிடுவதற்கு முன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபழங்களின் மேல் தெளிக்கப்பட்டிருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும். அவ்வாறு செய்தால் இதனால் ஏற்பட கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.\nகண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்ற பாதிப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணமே இந்த வகையான பூச்சி கொல்லிகள் தான். நீரில் அதிக நேரம் பழங்களை ஊற வைப்பதால் இந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.\nMOST READ: இந்த கொடூர வெயில்ல வெளியில போனிங்கனா இந்த 8 ஆபத்துகளும் உங்களுக்கு நிச்சயம்\nபொதுவாகவே பழங்களை வெறும் நீரினால் அலசுவது சிறந்த முறையல்ல. அதற்கு மாறாக 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்து கொள்ளும்.\nஇது போன்று நீரில் ஊற வைப்பதால் பழங்களின் தட்பவெப்பம் சீராக இருக்கும். குறிப்பாக இவை வெப்ப நிலையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் அதிக அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும்.\nஇவ்வாறு நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நமது உடலில் இவை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்து கொள்ளலாம்.\nஇது போன்று பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகளை தடுக்க முடியும். மேலும், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதையும் இதனால் தடுக்க இயலும்.\nMOST READ: உடல் எடையை உடனே குறைக்க எளிய வழி இந்த தேங்காய் வினிகர் தான்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nஉங்கள் இதயத்தை பாதுகாக்கும் உலகின் சிறந்த டயட் முறைகள் இதுதான்...\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\nஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nஎதும் வேண்டாம்... இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க... எடை சும்மா விறுவிறுனு குறையும்\nரமலான் நோன்பின் போது இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது...\nநீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா அதுவும் ஆரோக்கியமா\nஇந்த பைனாப்பிள் கொய்யாவ இப்படி சாப்பிடுங்க... ஒரே வாரத்துல 5 கிலோ குறைஞ்சிடும்...\nApr 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த உயரத்திற்கு கு���ைவாக இருக்கும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாம்\nகர்ணன் அனைத்திலும் சிறந்தவராக இருந்தபோதும் கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-working-hard-to-clean-out-210-ponds-says-mla-velumani/articleshow/70180268.cms", "date_download": "2019-07-22T12:04:15Z", "digest": "sha1:A35GHLK5P2H3PRE4RDST2VEU4YGLMVPV", "length": 17572, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "mla velumani: சென்னை மாநகராட்சி சார்பில் 210 குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி தீவிரம்! - chennai corporation working hard to clean out 210 ponds says mla velumani | Samayam Tamil", "raw_content": "\nசென்னை மாநகராட்சி சார்பில் 210 குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி தீவிரம்\nசென்னை மாநகராட்சி சார்பில் 210 குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்வதற்கு முன் வந்துள்ளன.\nசென்னை மாநகராட்சி சார்பில் 210 குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி தீவிரம்\nசென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, கருக்கு, பட்டரைவாக்கம் ஆகிய பகுதியில் உள்ள குளங்கள் முதல்கட்டமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தப்படுகின்றன.\nஇப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று மாலை அதிகாரியுடன் வந்து பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரத்தில் அதிக அளவில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.\nஇதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் 210 குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்வதற்கு முன் வந்துள்ளன. குறிப்பாக பட்டரைவாக்கம் குளம், சிவா விஷ்ணு குளம், கங்கையம்மன்கோயில் குளம், கருக்கு குளம் ஆகியவை சீரமைக்கப்படுகின்றன.\nஇப்பணிகளுக்கு த���ண்டு நிறுவனங்களுக்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்களை மாநகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, இப்பணிகளுக்கு ராட்சத பொக்லைன், லாரிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.\nமேலும், சென்னையிலுள்ள குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கம்பெனி மற்றும் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்பட உள்ளன. இப்பணிகள் நடந்து முடிந்தால் ஒரு டி.எம்.சி தண்ணீரை கூடுதலாக சேமித்து வைக்க முடியும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதோடு மட்டுமல்லாமல், கிணறு, போர்வெல்களில் தண்ணீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும். மேலும், உப்புத்தண்ணீர் கூட நல்ல நீராக மாறும்.\nமேலும், சென்னை மாநகராட்சி மூலம் 2 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு வார்டுக்கு 1000 வீதம் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் செய்து முடிக்கப்படும். ஏற்கனவே, சென்னை மாநகரத்தில் 8.7 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு உள்ளன. அது சரியில்லை என்றால் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும், பள்ளி, கல்லூரி தனியார் நிறுவனங்களில் கூட மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள், ஒன்றியங்கள், ஊராட்சிகள் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது இந்த தண்ணீர் ரயில் மூலம் நாளை (இன்று) சென்னைக்கு கொண்டு வரப்படும் என்றார்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nஅதிர்ச்சி சிசிடிவி- உறங்கும் பெற்றோரிடம் இருந்து குழந்தையை நைசா தூக்கிச் சென்ற திருடன்\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் கண்டுபிடிப்பு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர கூடுதல் ரய���ல்\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித...\nஅதிர்ச்சி சிசிடிவி- உறங்கும் பெற்றோரிடம் இருந...\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உய...\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்...\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் ...\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி ச...\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலைய...\nCCTV Video: இரு தரப்பினருக்கு இடையே மோதலில், சிறுவன் அடித்த...\nVideo: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் வ...\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்...\nநாடாளுமன்ற வளாகத்தில் அண்ணாவின் பாதம் தொட்டு வணங்கிய வைகோ\nஎப்படிலாம் லீவு கேட்கிறாங்க பசங்க- அதுவும் மாவட்ட ஆட்சியர் கிட்டயே; தெறிக்கும் க..\nஒரத்தநாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 22-7-2019\nஇந்தியா சாதனை: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2\nநாடாளுமன்ற வளாகத்தில் அண்ணாவின் பாதம் தொட்டு வணங்கிய வைகோ\nபொறியியல் கலந்தாய்வு: இரு சுற்றுகளுக்குப் பின்னும் 87% இடங்கள் காலி\nநிலவு பயணத்தை தொடங்கியது சந்திராயன்2\nஹாயா பீச்சுல காத்து வாங்கும் பிரியா பவானி சங்கர்: வைரலாகும் அழகான புகைப்படங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை மாநகராட்சி சார்பில் 210 குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் ப...\nவாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சென்னை சலவைத் தொழிலாளிகள்; கவனிக்...\nசென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/calmod-p37079044", "date_download": "2019-07-22T12:11:58Z", "digest": "sha1:LQ2MEFJKR35IZ53PL7PW3UFSBW4VJ3UL", "length": 21641, "nlines": 368, "source_domain": "www.myupchar.com", "title": "Calmod in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Calmod payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Calmod பயன்படுகிறது -\nபொதுவ��ன பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Calmod பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Calmod பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCalmod ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Calmod எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Calmod பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Calmod-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Calmod-ன் தாக்கம் என்ன\nCalmod மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Calmod-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Calmod-ன் பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை. அதனால் அதன் தாக்கங்களும் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Calmod-ன் தாக்கம் என்ன\nCalmod மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Calmod-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Calmod-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Calmod எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், Calmod உட்கொள்வது ஒரு பழக்கமாக மாற வாய்ப்புள்ளது. இதனை உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் பேசவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCalmod உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் Calmod-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Calmod பயன்படும்.\nஉணவு மற்றும் Calmod உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Calmod உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Calmod உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Calmod உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Calmod எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Calmod -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Calmod -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCalmod -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Calmod -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2019-07-22T12:24:52Z", "digest": "sha1:DUCVR6CGZZZ6ZTFUP2ASPSWTQEHUBIHG", "length": 11904, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை கோட்டா – இருதய சத்திர சிகிச்சையே காரணமென்றார் சட்டத்தரணி! | Athavan News", "raw_content": "\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nலண்டனில் பாரிய தீ விபத்து\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nநீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை கோட்டா – இருதய சத்திர சிகிச்சையே காரணமென்றார் சட்டத்தரணி\nநீ��ிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை கோட்டா – இருதய சத்திர சிகிச்சையே காரணமென்றார் சட்டத்தரணி\nடீ.ஏ. ராஜபக்ஷ நினைவு நுாதனசாலை தொடர்பான மோசடி வழக்கு விசாரணைகளுக்கு பிரதான சந்தேக நபரான கோட்டாபய ராஜபக்ஷ சமூகமளிக்காமையினால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மருத்துவ தேவைக்காக வௌிநாடு செல்ல வழங்கப்பட்டிருந்த கால எல்லையையும் நீடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nடீ.ஏ. ராஜபக்ஷ நினைவு நுாதனசாலை விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்துள்ளது.\nகுறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் மூவர் அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஇதன்போது இருதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு ஆறு வார ஓய்வு காலம் தேவைப்படுகிறது என நீதிமன்றில் சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅதனடிப்படையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட மே மாதம் 31 வரையான வெளிநாடு செல்வதற்கான அனுமதியை எதிர்வரும் ஜூலை 24ம் திகதி வரை 6 வாரங்களுக்கு கால நீடிப்பு செய்து நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.\nடீ.ஏ. ராஜபக்ஷ நினைவு மண்டபம் மற்றும் நினைவு நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டா உட்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nகனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ள\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nநடிகர் ரஜினிகாந்த், தான் இமயமலைக்கு சென்ற போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்\nலண்டனில் பாரிய தீ விபத��து\nலண்டனிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலுள்ள வோல்தம்ஸ்ரோவிலுள\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nசிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலினை விடுக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை ஈரான் நிராக\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள\nபௌத்த கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டார்கள்\nஇலங்கையில் பௌத்த கொள்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை\nஅவசரகாலச் சட்டம் மீண்டும் ஒருமாத காலத்துக்கு ஜனாதிபதியால் நீடிப்பு\nஅவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதியின் விசேட வர்த்\nதேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – மஹிந்த தேசப்பிரிய\nஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கூட கிடையாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத்\nகிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவையொன்று கணேசபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த\nநடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் ஒளிப்படம் சமூக வலைதலங்களில் வை\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nசோள உற்பத்தியாளர்களுக்கு மகிழ்சிகரமான செய்தி\nலண்டனில் பாரிய தீ விபத்து\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-22T11:49:14Z", "digest": "sha1:M5DFKIMRQQZIRYZTZHUMYFNDE5Z6JUSD", "length": 3854, "nlines": 113, "source_domain": "ethir.org", "title": "சொலிடாரிற்றி நாள் – எதிர்", "raw_content": "\nHome காணொளி சொலிடாரிற்றி நாள்\nPrevious articleபுலம்பெயர் இளையோரும் – தமிழ் அரசியலும்\nNext articleஈழத்தமிழரும் பிரித்தானிய அரசியலும்\nபிரித்தானிய அரசியலி��் ஈழத்தமிழரின் பங்கு\nபொறுப்புக் கூறலில் இலாப நோக்கம் கருதும் அமெரிக்கா\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nபிரித்தானிய அரசியலில் ஈழத்தமிழரின் பங்கு\nபுலம்பெயர் இளையோரும் – தமிழ் அரசியலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-07-22T12:05:39Z", "digest": "sha1:75H7UFANLV3WH2N5VXZJSTOQE4BTTECR", "length": 11192, "nlines": 125, "source_domain": "ethir.org", "title": "முஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது) – எதிர்", "raw_content": "\nHome அறிவிப்பு முஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது)\nமுஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது)\nமுஸ்லிம் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து பின்வரும் சிறு அறிக்கையை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையை வருமாறு:\nமுஸ்லிம் மக்கள் மேலான தாக்குதலை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது.\nபாதுகாப்பு கமிட்டிகளை கட்டி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.\nஈஸ்டர் படுகொலையை காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் தாக்குவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு சிலரது கொடூர நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டும் வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் துவேச சக்திகள் இதற்குப் பொறுப்பெடுக்க வேண்டும்.\nஇந்தத் தாக்குதல்களை நடத்துபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இயங்குவதையும் பலர் அவதானித்துள்ளனர். இந்த தாக்குதல்களை நடத்துபவர்களைத் தடுக்க உரிய முயற்சிகளை அரசு எடுக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.\nஇந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். பாதிக்கப் பட்டோருக்கு உரிய நட்ட ஈடுகள் உடனடியாக வழங்கப் பட வேண்டும்.\nமக்களைப் பாதுகாக்க பாதுகாப்பு கமிட்டிகளை அமைக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அங்கு வாழும் மக்களை உட்படுத்திய – அதே சமயம் தமிழ் சிங்கள முஸ்லிம் உறுபினர்களை உள்வாங்கிய கமிட்டியை கட்டிப் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். இதை முன்னெடுக்க அனைத்துத் தொழிற் சங்கங்களும் முன்வர வேண்டும். அனைத்து இன, மத உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒழுங்கமைக்கப் பட்டிருக்கும் தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். ஒன்றுபட்ட கமிடிட்களைக் கட்டி இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட வேண்டும்.\nஅரசும் அரச சக்திகளும் பார்த்துக் கொண்டிருக்கத்தான் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை -அரசை நம்பி விட முடியாது. அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளும் , அவர்சார் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்.\nஅனைத்து மக்களையும் உள்வாங்கிய ஒரு ஊர்வலத்தை ஒழுங்கு செய்யவும் நாம் முன்வர வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து இனவாதம் தலை தூக்குவதையும் அதை பாவித்து இனவாத சக்திகள் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதையும் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.\nஅப்படி அவர்கள் பலப்படுவது அனைத்து தொழிலார்களுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான நிலைமை வளர்ச்சி அடையவே உதவும்.\nஇதற்கு எதிராக தமிழ் சிங்கள முஸ்லிம் தொழிலாளர்கள் இளையோர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோருகிறோம்.\nPrevious articleமுள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு\nNext articleகம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 1\nமுள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு\nஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்\nபயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nஇலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87474.html", "date_download": "2019-07-22T11:53:52Z", "digest": "sha1:SNJDICK6D37XH42HCUGS2QAYVAF5NAOA", "length": 17727, "nlines": 124, "source_domain": "jayanewslive.in", "title": "2ஜி வழக்‍கு விவகாரத்தில் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்‍ பாட்ஷா மரணம் தொடர்பாக மறுவிசாரணை நடத்த வேண்டும் - சாதிக்‍ பாட்ஷா மனைவி ரேஹா பானு வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nஅத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை\nகர்நாடகாவில், அரசுக்‍கு ஆதரவளிக்‍கும் எம்.எல்.ஏக்‍களை இழுக்‍க, 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எடியூரப்பா மீது புகார் - குதிரை பேரம் தொடர்பான ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு தகவல்\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 - 48 நாள் பயணத்திற்குப் பின்னர் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல்\nவேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனை - ரூ.2,09,900 பறிமுதல்- வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு\n2ஜி வழக்‍கு விவகாரத்தில் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்‍ பாட்ஷா மரணம் தொடர்பாக மறுவிசாரணை நடத்த வேண்டும் - சாதிக்‍ பாட்ஷா மனைவி ரேஹா பானு வலியுறுத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\n2ஜி வழக்‍கு விவகாரத்தில் அ.ராசாவின் நண்பர் சாதிக்‍ பாட்ஷா மரணம் தொடர்பாக மறுவிசாரணை நடத்த வேண்டும் என அவருடைய மனைவி ரேஹா பானு வலியுறுத்தியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரேஹா பானு, சாதிக் பாஷா மறைந்து 8 ஆண்டுகளில் திமுகவினரால் பல்வேறு மிரட்டல்கள் மற்றும் தொல்லைகளை சந்தித்து வந்ததாக கூறினார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். 2ஜி வழக்கில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் ரேஹா பானு வலியுறுத்தியுள்ளார்.\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nவேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனை - ரூ.2,09,900 பறிமுதல்- வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு\nசென்னை அருகே தொழிற்சாலை போல் இயங்கிய சட்டவிரோத குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அகற்றம் - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஜே.சி.பி. வாகனங்களைக்‍ கொண்டு காவல்துறையினர் நடவடிக்‍கை\nதூத்துக்குடியில் மதுபான பார் ஊழியர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சி\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்து : சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் பேச்சு\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - மக்‍களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பதிலும் பொறுப்பின்றி செயல்படுவதாக விமர்சனம்\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nஅத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை\nஇந்திய கலாச்சாரத்தை விளக்கும் பரத நாட்டியம் : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் பரத நாட்டியம்\nகர்நாடகாவில், அரசுக்‍கு ஆதரவளிக்‍கும் எம்.எல்.ஏக்‍களை இழுக்‍க, 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எடியூரப்பா மீது புகார் - குதிரை பேரம் தொடர்பான ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு தகவல்\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 - 48 நாள் பயணத்திற்குப் பின்னர் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல்\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்ட ....\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்ச ....\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்ப ....\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் ....\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டா ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/02/blog-post_4482.html", "date_download": "2019-07-22T12:22:35Z", "digest": "sha1:CTKOJKJJMVG2AP6EP7QEOQQA36EOHS2C", "length": 12345, "nlines": 231, "source_domain": "tamil.okynews.com", "title": "காதல் தந்த வலி - கவிதை - Tamil News காதல் தந்த வலி - கவிதை - Tamil News", "raw_content": "\nHome » Poem » காதல் தந்த வலி - கவிதை\nகாதல் தந்த வலி - கவிதை\nகாதல் தந்த வலி - கவிதை\nசேர்ந்து வரையும் சித்திரமே காதல்\nதீயில் விரல்வைத்தால் - வலி\nஇன்பங்களை சேர்த்துவைத்து - எதுவும்\nபூக்களால் கம்பளம் விரித்து - தன்\nவிட்டு பிரிய மறுக்கிறது இதயம்\nஇலங்கையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது\nகலாநிதி ரீ.பீ.ஜாயா அவர்கள் முஸ்லிம்களின் கல்வி வளர...\nபுதிய பிரதம நீதியரசர் கடந்த 15ல் பதவியேற்றார்\nமழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம...\nஇப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும...\nகலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் கா...\nமுஸ்லிம்கள் இலங்கைக்கு ஆற்றிய பணி சிறப்பானது என பி...\n30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரியாக வந்து அதிர்ச்சி...\nதுப்பாக்கியுடன் ஒபாமா – வெளியிட்டது வெள்ளை மாளிகை\nஇஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக...\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் க...\nறிசானாவின் மரண தண்டனையும் இஸ்லாமிய பார்வையும்\nசிறைப்பறவை ஒன்று சொன்ன உண்மைகள்\nஇலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்கு...\nகலைஞர்களை கௌரவிக்கும் ஹாசிம் உமர் என்னும் மனிதர்\nஒரு கைதியின் டையரி - உண்மைச் சம்பவம்\nஎனது காலைப் பொழுது - சிறுவர் கதை\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவ...\nவரிகள் இல்லாத மௌனங்கள் - கவிதை\nஉன்னைத் தேடுகின்றேன் - கவிதை\nவிதி வரைந்த ஓவியம் - கவிதை\nகல்யாணப் பெண் - கவிதை\nஇனிய தமிழில் இஸ்லாம் - கவிதை\nகாதல் தந்த வ��ி - கவிதை\nஉயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள...\nவெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்ப...\nவின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjE3MDE1Ng==-page-1304.htm", "date_download": "2019-07-22T12:05:57Z", "digest": "sha1:Q5ZDLKJXDKD3WPFDJJ74MIWDJANDTLFI", "length": 11674, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nSeine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை\nதனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nநேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.\nஇந���நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.\nசென் நதியில் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் - ஆன் இல்தாகோவின் கனவு\nகாட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் மீட்பு\nமாணவிகளை மோதிக்கொன்ற பேருந்துச் சாரதி\nஅகதிகளிற்கும் காவற்துறையினர்க்கும் இடையில் கலவரம்\nஜனாதிபதியைத் தொடர்ந்து மனைவியும் வைத்தியசாலையில்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ilayaraja-music-for-vijay-antony-film/43641/", "date_download": "2019-07-22T12:38:29Z", "digest": "sha1:R54YZOAGVRP5OAZTD2ALHOE57XPXHVME", "length": 6202, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி... - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\nநடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.\nநான், சைத்தான், பிச்சைக்காரன், எமன், காளி, சலீம், அண்ணாதுரை என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் உருவான திமிறு பிடிச்சவன் படம் கடைசியாக வெளியாகி வெற்றியை பெற்றது. தற்போது கொலைகாரன், அக்னிச் சிறகுகள் என படங்களில் நடித்து வருகிறார்.\nஅதேபோல், பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘தமிழரசன்’ என்கிற படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்��டத்தை எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் “ எனது கனவு.. இளையராஜா சார்” என பதிவிட்டுள்ளார்.\nவெளியேறிய பின்பும் பிக்பாஸுக்கு குடைச்சல் கொடுக்கும் வனிதா….\nலாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரியுதா\nகடற்கரையில் தொடை தெரிய ஹாட் போஸ் – ப்ரியா பவானி சங்கரா இப்படி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/modi-govt-selling-petrol-diesel-cheaper-abroad-alleges-congress/34063/", "date_download": "2019-07-22T12:43:16Z", "digest": "sha1:GKHUPR7CSVXSVRBXSB573UPEUUZI6USG", "length": 7330, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "15 நாடுகளில் மோடி அரசு ரூ.34-க்கு பெட்ரோல் விற்கிறது: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் 15 நாடுகளில் மோடி அரசு ரூ.34-க்கு பெட்ரோல் விற்கிறது: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு\nNational News | தேசிய செய்திகள்\n15 நாடுகளில் மோடி அரசு ரூ.34-க்கு பெட்ரோல் விற்கிறது: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 80 ரூபாயை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது அதன் விலை. இதனால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மோடி அரசு வெளிநாடுகளில் மிகவும் குறைந்த விலைக்கு பெட்ரோலை விற்கிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா, நாட்டின் பல்வேறு நகரங்களில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 78 முதல் 86 வரையிலும், டீசல் விலை ரூபாய் 70 முதல் 75 வரையிலும் உள்ளது. ஆனால், 15 வெளிநாடுகளுக்கு மோடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 34 என்ற குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nமேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா, இஸ்ரேல் உள்ளிட்ட 29 நாடுகளுக்கு மோடி அரசு ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 37 என்ற விலைக்கு விற்பனை செய்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் அவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. ஆனால் மோடி அரசு அதனை ஏற்கவில்லை என குற்றம் சாட்டினார்.\nவெளியேறிய பின்பும் பிக்பாஸுக்கு குடைச்சல் கொடுக்கும் வனிதா….\nலாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரியுதா\nகடற்கரையில் தொடை தெரிய ஹாட் போஸ் – ப்ரியா பவானி சங்கரா இப்படி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,100)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,760)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-22T11:40:39Z", "digest": "sha1:SNL6TAM5G2URFDJET76HFKIFVROIW5IT", "length": 9102, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதர்சன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22\nபகுதி நான்கு : அனல்விதை – 6 உள்ளே குரல்கள் ஒலிப்பதை பத்ரர் கேட்டார். சற்று நேரம் கழித்து சிவந்த பட்டாடையும், காதுகளில் ரத்தினகுண்டலங்களும், கழுத்தில் மகரகண்டியும் அணிந்த தடித்த குள்ளமான சிவந்த மனிதர் வெளியே வந்தார். அவரது உருண்ட முகத்தில் சிவந்த மெல்லியதாடி சுருண்டு பரவியிருந்தது. துருபதன் எழுந்து வணங்க, இடக்கையைத்தூக்கி ஆசியளித்தபடி ” நான் உபயாஜன். பாஞ்சால மன்னர் எங்களைத் தேடிவந்ததில் மகிழ்கிறேன்” என்றார். துருபதன் வியப்பை வெளிக்காட்டவில்லை. பத்ரர் ஏதோகூற வாயெடுத்ததும் உபயாஜர் கையை அசைத்தபடி ”எங்களைத்தேடி நிறைந்த …\nTags: அக்னிவேசர், அதர்வணன், அஸ்ராவ்யர், உபயாஜர், உபேந்த்ரபலன், ஊர்ணநாபர், கபந்தன், கார்க்கோடகன், கீர்த்திசேனர், சமந்து, ஜைமினி, திரௌபதி/பாஞ்சாலி, துருபதன், துரோணர், தேவதர்சன், பத்யர், பத்ரர், பரத்வாஜ முனிவர், யாஜர்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10\nகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்ம���\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87484.html", "date_download": "2019-07-22T12:15:44Z", "digest": "sha1:P577EC3JOBV3WLFOA3A6LI5BY4NL4T5T", "length": 20849, "nlines": 127, "source_domain": "jayanewslive.in", "title": "அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் : பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக கழக நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரிப்பு", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 2 - விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்‍கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு\nசிலரது தூண்டுதலின்பேரில் கல்விக்கொள்கையை நடிகர்கள் விமர்சிக்கிறார்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nஅத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை\nகர்நாடகாவில், அரசுக்‍கு ஆதரவளிக்‍கும் எம்.எல்.ஏக்‍களை இழுக்‍க, 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எடியூரப்பா மீது புகார் - குதிரை பேரம் தொடர்பான ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு தகவல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் : பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக கழக நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்களுக்‍கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ள கழக நட்சத்திர பேச்சாளர்கள், பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.\nஅரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. என்.ஜி.பார்த்திபனை ஆதரித்து, திருத்தணியில் கழக செய்தி தொடர்பாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் பக்கம் வராத மோடி, கடும் புயல் பாதிப்பின்போது வராத மோடி, தற்போது, பன்னீர் செல்வம் மகனுக்கும் தன் கட்சியினருக்கும் பிரச்சாரம் செய்யவதற்காக, தமிழ்நாட்டிற்கு ஓடோடி வருவதாக குற்றம் சாட்டினார். எடப்பாடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nதென் சென்னை நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு. இசக்‍கி சுப்பையாவை ஆதரித்து, சின்னத்திரை நட்சத்திரங்கள் 188-வது வட்ட கழகச் செயலாளர் திரு. மலைராஜன் ஏற்பாட்டின் பேரில், தந்தை பெரியார் நகர், kamakoti nagar, துலுக்கா நாதன் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் கழக வேட்பாளருக்காக பரிசு பெட்டகத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கரிகாலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nகடலூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.காசி.தங்கவேலை ஆதரித்து, திரைப்பட நடிகர் ஜெயமணி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடலூர், பேருந்து நிலையம், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய நடிகர் ஜெயமணி, பண வெறி பிடித்த எடப்பாடி, பதவிவெறி பிடித்த பன்னீர்செல்வம், ஜாதி வெறி பிடித்த ராமதாஸ், மதவெறி பிடித்த பிஜேபி இவர்களை நாட்டை விட்டு விரட்ட பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nகழக செய்தி தொடர்பாளர் திருமதி ஜமீலா, கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. காசி.தங்கவேலை ஆதரித்து, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, நல்லூர், மங்கலம்பேட்டை மற்றும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட��பட்ட பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசிலரது தூண்டுதலின்பேரில் கல்விக்கொள்கையை நடிகர்கள் விமர்சிக்கிறார்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nவேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனை - ரூ.2,09,900 பறிமுதல்- வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு\nசென்னை அருகே தொழிற்சாலை போல் இயங்கிய சட்டவிரோத குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அகற்றம் - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஜே.சி.பி. வாகனங்களைக்‍ கொண்டு காவல்துறையினர் நடவடிக்‍கை\nதூத்துக்குடியில் மதுபான பார் ஊழியர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சி\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்து : சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் பேச்சு\nபுவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 2 - விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்‍கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு\nசிலரது தூண்டுதலின்பேரில் கல்விக்கொள்கையை நடிகர்கள் விமர்சிக்கிறார்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி\nசிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்\nஅத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை\nஇந்திய கலாச்சாரத்தை விளக்கும் பரத நாட்டியம் : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் பரத நாட்டியம்\nபுவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 2 - விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர ....\nசிலரது தூண்டுதலின்பேரில் கல்விக்கொள்கையை நடிகர்கள் விமர்சிக்கிறார்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்ட ....\nஅரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்ட ....\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. பகிரங்க முயற்சி : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்ச ....\nதேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்ப ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941954", "date_download": "2019-07-22T12:57:55Z", "digest": "sha1:2ATJ56UI26ZGBWUZBLTSVZSWCWWRTLBY", "length": 8407, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம் மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற 14 தலைமையாசிரியர்கள் பாராட்டி, கவுரவிப்பு | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nபஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம் மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற 14 தலைமையாசிரியர்கள் பாராட்டி, கவுரவிப்பு\nதிருச்சி, ஜூன் 19: திருச்சி மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற, 14 தலைமை ஆசிரியர்கள் பாராட்டி, கவுரவிக்கப்பட்டனர்.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில், திருச்சி, முசிறி, லால்குடி கல்வி மாவட்டங்களில், சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடந்தது. திருச்சி மாவட்டத் தலைவர் பக்கிரிசாமி தலைமை வகித்தார். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச்செயலர் அருள் சுந்தர்ராஜன், மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பீட்டர்ராஜா, மாநில பொதுச்செயலர் ராஜூ, பொருளாளர் அன்பரசன், அமைப்புச் செயலர் இளங்கோ, மாவட்டச் செயலர் அழகிரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.திருச்சி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற, பெருமாள், ஜெகதா, திலகவதி, சுப்பையா, சீனிவாசன், அங்கமுத்து, சாரதாமணி, விஜயரெங்கன், எஸ்தர், சகாய ரெஜினா, நிர்மலா, மணிமேகலை, புளோராமேரி, மரிய ஜோசப் ஆகிய 14 தலைமை ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அவர்களின் பணியை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஆங்கில மருந்து கடைகளில் சித்த மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை\nமக்கள் சாலை மறியல் துறையூர் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதுறையூர் நகராட்சியில் குடிநீர், சுகாதார வசதி வார்டு மக்கள் மனு\nதிருச்சி மன்னார்புரம் அருகே பலத்த காற்றில் அறுந்து விழுந்தது மின் கம்பி ஒரு மணி நேரம் மின்தடை\nமொபட் மீது லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி\nஅமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் போலீசில் புகார்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503434", "date_download": "2019-07-22T12:55:41Z", "digest": "sha1:ZSPX4DYGHSMDPLZO2YM24EGAJWFNAUB4", "length": 7947, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் பஸ் டே கொண்டாடிய 17 கல்லூரி மாணவர்கள் பிடித்து போலீஸ் விசாரணை | 17 college students holding bus day in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் பஸ் டே கொண்டாடிய 17 கல்லூரி மாணவர்கள் பிடித்து போலீஸ் விசாரணை\nசென்னை: சென்னையில் 3 இடங்களில் பஸ் டே கொண்டாடிய 17 கல்லூரி மாணவர்களை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றன. அயனாவரம், ஷெனாய் நகர், ராயப்பேட்டை பகுதிகளில் பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் பேருந்தின் கூரை மீது ஏறி ஆபத்தாக பயணம் செய்தனர்.\nசென்னை பஸ் டே 17 கல்லூரி மாணவர்கள் போலீஸ் விசாரணை\nகாங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் அமளி: கர்நாடக சட்டப்பேரவை 10 நிமிடத்திற்கு ஒத்திவைப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் திருத்தும் மசோதா நிறைவேற்றம்\nலாட்டரி அதிபர் மார்டினின் ரூ.119.6 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை\nதிருச்சூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி சட்டக்கல்லூரி மாணவர் பலி\nகோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் மனு: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nசந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து\nமும்பை பாந்த்ரா எம்.டி.என்.எல். அலுவலகத்தில் தீயில் சிக்கிய 100 பேர் பத்த���ரமாக மீட்பு\nமதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள், சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன.. உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசென்னையில் பிறந்த குழந்தையை 2 நாட்களாக காட்டாததால் பெற்றோர் போராட்டம்\nதிருச்சியில் சட்டக்கல்லுரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சி\nமுதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றே நடைபெறும்: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று இரவு ஆளுநரை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு\nமும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிவுடன் நிறைவு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/11/ranil_13.html", "date_download": "2019-07-22T12:04:18Z", "digest": "sha1:BUCIPRTEJJWU4IO65ALJGKYZZOMZYHEK", "length": 11951, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது - ரணில்", "raw_content": "\nபல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது - ரணில்\nகடந்த காலத்தில் தான் பல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமேலும் தனக்கு முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்கள், அவமானங்கள், பேச்சுக்கள் என்பனவற்றை மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் முகங்கொடுத்தாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇன்று நாடு மிகவும் நெருக்கடி மற்றும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும் யார் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சு பதவிகளில் செயற்படுகின்றார்கள் அல்லது அரசாங்கம் நடக்கின்றதா, இல்லையா என்பது பிரச்சினையல்ல எனவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா இல்லையா என்பதே பிரச்சினையாக உள்ளது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) ஜனாதிபதி மக்களுக்காக உரையாற்றிய போது தெரிவித்த கருத்துக் தொடர்பில் தனது நிலைப்பாட்டடை தெளிவு படுத்தும் போதே முன்னாள் பிரதமர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்ட விலை ஜனாதிபதிக்கு மட்டுமே தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனது கட்சியின் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது பக்கம் எடுத்து அமைச்சு பதவிகளை வழங்கியதாக ஜனாதிபதி கருத்து வெளியிட்ட காரணத்தால் சாதாரண மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது இருந்த நம்பிக்கை இழக்கப்பட்டு விட்டதாகவும் முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது - ரணில்\nபல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது - ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/daily-rasi-palan/taurus-horoscope-job-career-business-and-wealth/articleshow/69891877.cms", "date_download": "2019-07-22T12:02:41Z", "digest": "sha1:R7PINPCCFHV75JJLN6S6JLSWAHDROKAW", "length": 14871, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "Rishabam Rasi Career: Taurus Career Horoscope: ரிஷப ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்? - taurus horoscope job career business and wealth | Samayam Tamil", "raw_content": "\nTaurus Career Horoscope: ரிஷப ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் ரிஷப ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.\nTaurus Career Horoscope: ரிஷப ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இரு...\nரிஷப ராசிக்காரர்களின் கைகள் தடித்து காணப்படும். கைவிரல்கள் சிறியதும் பெரியதுமாக இருக்கும். பெரிய விரலை விட மோதி�� விரல் நீண்டு காணப்படும். இவர்களது நாக்கில் உண்மை இருக்கும். எதை சொன்னாலும் பலிக்கும்.\nஅவர் பிறந்த தேதியைக் கொண்டு தான் தொழில் செய்ய வேண்டும். அது துணி வியாபாரம் இருந்தாலும் சரி,வேறு ஏதாவது இருந்தாலும் சரி. இந்த ராசிக்காரர்கள் வீரர்களாகவும் இருப்பார்கள். வேலையில் முழு மனதுடன் உழைப்பவர். பணத்தை கடவுளாக நினைப்பவர். இவரிடம் பணம் தங்காது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அவ்வளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர். மற்றவரிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துபவர். இதனால் இவர் சுயநலவாதியாக இருக்கிறார்.\nஉங்கள் ராசிகளுக்கான காதல், கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்\nபார்வைக் கோளாறு, தொண்டை பிரச்னை முதலிய நோய்கள் இருந்தாலும், ஆரோக்கியமாக இருப்பார்கள். இவர்களுக்கு சுக்கிர திசை நடக்கும் போது எண்ணற்ற நோய்கள் வந்து சேரும். இவர்கள் நோயில் இருந்து தப்புவதற்கு பழம், இளநீர், தக்காளி முதலியவற்றை உண்டு வர வேண்டும்.\nஉங்கள் ராசிக்கான தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nகஷ்டங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ராமாயணம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றை செவ்வாய் கிழமைகளில் படித்தல் அவசியம்.\nஉங்கள் ராசிகளுக்கான ராசிக்கல் மற்றும் அதன் பயன்கள்\nரிஷப ராசி காரர்கள் இன்பமாக வாழ வேண்டும் என்பதில் குறியாக இருப்பர். ஆனால் கடின உழைப்பாளியாகவும் இருப்பார்கள். எல்லோரையும் நேசிப்பதால் இவர்களது வாழ்க்கை அமைதியாகவே செல்லும், எதிலும் பொறுமை காட்டுவதால், இவர்களது வெற்றி தாமதமாகும். ஆனால் வெற்றி நிலையானதாக இருக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nBalaji Haasan: அடுத்த முதல்வர் யார் டிரெண்டிங் ஜோதிடர் சொன்ன மகிழ்ச்சி செய்தி- உற்சாகத்தில் துர்கா ஸ்டாலின்\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரங்கள்: எளிய உபாயம் இதோ\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/07/2019): பொருளாதார பற்றாக்குறைகள் நீங்கும்\nதோனி எப்போது ஓய்வு பெறுவார்- ஜோதிடர் பாலாஜிஹாசன் விளக்கம்\nPisces Career Horoscope: மீன ராசியினரின் தொழில், செல்வம் உடல் நிலை எப்படி இருக்கும்\nBalaji Haasan: அடுத்த முதல்வர் யார்\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்ச...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார்- ���ோதிடர் பாலாஜிஹா...\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி ச...\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலைய...\nCCTV Video: இரு தரப்பினருக்கு இடையே மோதலில், சிறுவன் அடித்த...\nVideo: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் வ...\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்...\nIntha Vaara Rasi Palan: ஜூலை 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை இந்த வார ராசிபலன்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/07/2019)- எந்த காரியத்திலும் ஆதாயம் ஏற்படும்\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை\nஇந்தியா சாதனை: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2\nநாடாளுமன்ற வளாகத்தில் அண்ணாவின் பாதம் தொட்டு வணங்கிய வைகோ\nபொறியியல் கலந்தாய்வு: இரு சுற்றுகளுக்குப் பின்னும் 87% இடங்கள் காலி\nநிலவு பயணத்தை தொடங்கியது சந்திராயன்2\nஹாயா பீச்சுல காத்து வாங்கும் பிரியா பவானி சங்கர்: வைரலாகும் அழகான புகைப்படங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTaurus Career Horoscope: ரிஷப ராசியினரின் தொழில் மற்றும் செல்வ ந...\nCancer Career Horoscope: கடக ராசியின் தொழில் மற்றும் செல்வநிலை எ...\nAries Career Horoscope: மேஷ ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நில...\nCharacteristics: மீன ராசியினரின் குணம் மற்றும் காதல் எப்படி இருக...\nCharacteristics: தனுசு ராசியின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mozilla.org/ta/contribute/events/", "date_download": "2019-07-22T11:52:27Z", "digest": "sha1:5D22Q76NAZWC4JAELYYWMYYHMW6QYC5B", "length": 20695, "nlines": 220, "source_domain": "www.mozilla.org", "title": "நிகழ்வுகள் — Mozilla", "raw_content": "\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nஉங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\n10,554 மொசில்லியன்ஸ் உலகெங்கும் உள்ளனர்\n21 நிகழ்ச்சி���ள் உலகெங்கும் நடக்கவிருக்கின்றன\n87 மொழிகள், ஒவ்வொரு கண்டத்திலும் கணக்கிடுகிறோம்\nசமூக புதுப்பிப்புக்களைப் பெறவும் (ஆங்கிலம்)\nநாட்டைத் தேர்வுசெய்யவும் \\u0020இணைந்த நாடுகள்,\\u0020 ஃபாரோ தீவுகள் ஃபிஜி அக்ரோட்ரி அசர்பைஜான் அன்கோலா அன்டார்டிகா அன்டோரா அமெரிக்கன் சோமோ அயர்லாந்து அரூபா அர்ஜெண்டா அல்கேரியா அல்பானியா ஆங்குய்லா ஆண்டிக்வா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மேனியா ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் ஆஸ்ட்ரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இரஷியா இலங்கை இஸ்டோனியா இஸ்ரேல் ஈகுவேடார் ஈராக் ஈரான் உகான்டா உக்ரெய்னி உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எத்தியோப்பியா எரித்திரியா எல் சல்வேடர் ஏமன் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐஸ்லாந்து ஓமன் கடேமேலா கத்தார் கனடா கம்போடியா கயும் கஸக்ஸ்தான் காங்கோ (கின்சாசா) காங்கோ (பிரேசாவில்லே) காசா கரை கானா காபோ வர்தே காபோன் கிங்மன் பாறை கிப்ரால்டர் கிரிபாத்தி கிரிஸ்மஸ் தீவு கிரீநாடா கிளிப்பர்டன் தீவு குக் தீவுகள் குராசோ குரேஷியா குர்ன்சே குளோரிஸோஸ் தீவுகள் குவைத் கென்யா கேமேன் தீவுகள் கேம்ரூன் கோட் டி 'ஐவோரி கைனே-பிசோ கைர்ஜிஸ்தான் கொசோவோ கொரியா, தெற்கு கொரியா, வடக்கு கொலம்பியா கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோடிலோப் கோமோரோஸ் கோஸ்டா ரிகா க்னியா க்யானா க்யூபா க்ரீன்லாந்து க்ரீஸ் சவூதி அரேபியா சாட் சான் மேயன் சாலமோன் தீவுகள் சிங்கப்பூர் சிண்ட் மார்டீன் சியாரா லியோன் சிலி சீனா சுரிநாமீ சுவட்சர்லாந்து சுவல்பார்டு சுவாஸ்லாந்து சுவீடன் சூடான் செக் குடியரசு சென் மரிநோ செயிண்ட் எலனா, அசென்சன், மற்றும் திரிசுத்தான் தா குன்யா செயிண்ட் பைரே மற்றும் மிக்யுலான் செயிண்ட் லூசியா செயிண்ட் வின்சென்ட் மற்றும் க்ரீனடின்ஸ் செயின்ட் கிடிஸ் மற்றும் நேவிஸ் செயின்ட் மார்டின் செர்பியா சைசிலஸ் சைப்ரஸ் சைரியா சோ டோம் மற்றும் ப்ரின்சிபி சோமாலியா ஜப்பான் ஜமாய்கா ஜான்ஸ்டன் பவளப்பாறை ஜார்ஜியா ஜார்விஸ் தீவு ஜிம்பாப்வே ஜுவான் டி நோவா தீவு ஜெர்சி ஜெர்மனி ஜோர்தான் டர்கி டிஜிபோடி டியகோ கார்ஸியா டிரொமெலின் தீவு டெகேலியா டென்மார்க் டோகிலோ டோகோ டோன்கா டோம்னிகா டோம்னிகான் குடியரசு ட்ரக்ஸ் மற்றும் காய்கோஸ் தீவுகள் ட்ரீனிதத் மற்றும் டோப���கோ தஜிகிஸ்தான் தான்சானியா தாய்லாந்து தாய்வான் துனீஸியா துருக்மேனிஸ்தான் துவாலு தென் ஜார்ஜியா மற்றும் தென் சான்விச் தீவுகள் தென்னக பிரெஞ்சு மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள் தெற்கு ஆஃப்ரிகா தெற்கு சூடான் தைமூர்-லஸ்டே நமீபியா நயூரூ நவாசா தீவு நார்போக் தீவுகள் நார்வே நியூ நியூ கலிடோனியா நியூஸிலாந்து நெதர்லாந்து நேபால் நைகராகுயா நைகர் நைஜீரியா பனாமா பராகுவே பராசெல் தீவுகள் பர்கினா ஃபாசோ பர்மா பர்முடா பல்கேரியா பவளக் கடல் தீவுகள் பஹாமாஸ்,\\u0020 பாகிஸ்தான் பாக்லாந்து தீவுகள் (இசுலாஸ் மால்வினஸ்) பாப்யா புதிய குனியா பார்பதாஸ் பாலோ பால்மைரா பவளத்தீவு பாஸ்ஸ டா டா இந்தியா பிட்கன் தீவுகள் பினின் பின்லாந்து பிரஞ்சு குய்னா பிரஞ்சு பாலினேஷியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிரதேசம் பிரேசில் பிலிபைன்ஸ் பிலீஸ் புனித பார்த்தலமி புருனே பூடான் பெரு பெலாரஸ் பெல்ஜியம் பெஹரைன் பொன்னயர், சின்ட் யூஸ்டாடியஸ், மற்றும் சபா பேக்கர் தீவு பொலிவியா போட்ஸ்வானா போர்ச்சுகல் போலந்து போவட் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹேர்சிகோனியா ப்யுர்டோ ரிகோ ப்ரூண்தீ மக்காவு மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆப்பிரிக்க குடியரசு மத்திய க்னியா மயோடீ மலாவி மலேஷியா மாசிடோனியா மாண்டிநகரோ மாண்ட்ஸ்ரட் மார்டினிக்யூ மார்ஷல் தீவுகள் மாலி மால்டா மால்டோவா மால்தீவுகள் மிட்வே தீவுகள் மெக்ஸிகோ மேற்கு சகாரா மேற்குக் கரை மைக்மைக்ரோனேஷியா, காம்பியாவுடன் மொரீஷியஸ் மோனாகோ மோரோகோ மோஸாம்பிக் மௌரிடினியா யூரோப்பா தீவு ரீயுனியன் ருவாண்டா ரோமானியா லட்வியா லிபியா லிஸோதோ லூதியானா லெக்ஸம்போர்க் லெபனான் லைசிடென்ஸ்டீன் லைபீரியா லோஸ் வங்காளதேசம் வடக்கு மரியான தீவுகள் வாடிகான் நகரம் வாலிஸ் மற்றும் ஃபூட்டுனா வியட்நாம் வெனிசூலா வெர்ஜின் தீவுகள் , யு.எஸ் வெர்ஜின் தீவுகள், ப்ரிட்டீஷ் வேக் தீவு வேனோட்டு ஸாமோ ஸாம்பியா ஸ்நேகல் ஸ்பெயின் ஸ்ப்ராட்லி தீவுகள் ஸ்லே ஆப் மேன் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா ஹங்கேரி ஹய்டி ஹவுலாந்து தீவு ஹாங் காங் ஹான்டுரூஸ் ஹியர்டு தீவு மற்றும் மெக்டோனால்டு தீவுகள்\nதனிமையுரிமை அறிகையில் குறிப்பிட்டபடி என் சுய தகவல்களைக் கையாள மொசில்லாவிற்கு நான் விருப்பம் தெரிவிக்கிறேன்\nஉங்களுக்கு மொசில்லா சம்பந்தப்பட்ட தகவல��களை மட்டுமே அனுப்புவோம்.\nமுன்னதாக மொசில்லா பற்றிய செய்திகளைப் பெறுவதற்கான சந்தாப்படுத்தலை உறுதிப்படுத்தாமல் இருந்தால், உங்கள் மின்னஞ்சல் ஸ்பேம் அடைவில் உள்ளதா எனச்சோதித்துப் பார்க்கவும்.\nபீட்டா, இராக்கால, உருவாக்குநர் பதிப்பு\nmozilla.org தளத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் தனித்தனி பங்களிப்பாளர்களால் வழங்கப்பட்டது ©1998–2019. உள்ளடக்கங்கள் கிரியேடிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/04/chemistry-tnpsc-upsc-science.html", "date_download": "2019-07-22T11:36:04Z", "digest": "sha1:Z2Q2J4SVMSSSNJZ24PXE573MQE6HC4MI", "length": 20212, "nlines": 360, "source_domain": "www.tnpscshouters.com", "title": "போட்டித்தேர்வுகளுக்கு வேதியியல் (Chemistry) அவசியம் ஏன் ? - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி அறிவியல் (TNPSC & UPSC SCIENCE) | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபோட்டித்தேர்வுகளுக்கு வேதியியல் (Chemistry) அவசியம் ஏன் - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி அறிவியல் (TNPSC & UPSC SCIENCE)\nபோட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரையில், இயற்பியல் பாடத்தைப் போன்றுதான் வேதியியல் பாடமும். யு.பி.எஸ்.சி தேர்வில் 1-2 கேள்விகள் வரலாம்; ஒரு கேள்விகூட வராமலும் போகலாம். ஆனால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் சில கேள்விகள் ஆண்டுதோறும் கேட்கப்படுகின்றன. இந்தச் சில கேள்விகளுக்கு நம் நேரத்தையும் உழைப்பையும் எப்படிப் பயன்படுத்துவது எனப் புரிந்துகொள்வது அவசியம். போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் நாள்களில் அனைவருக்கும் அவசியம் இருக்கவேண்டிய மிக முக்கியமான பண்பு, நேரத்தை சரிவர நிர்வகித்தல்.\n``நான் சுமாராகத்தான் படிப்பேன். என்னால் IAS தேர்வில் வெற்றிபெற முடியுமா\" என்று கேட்டால், ``கடினமாக உழைத்தால் நிச்சயம் முடியும்\" என்பதே என் பதில். அதே மாணவன், ``தினமும் நேரத்தை தேவையற்ற விஷயங்களில் வீணடிக்கும் பழக்கமும் உண்டு. என்னால் IAS தேர்வில் வெற்றிபெற முடியுமா\" என்று கேட்டால், ``கடினமாக உழைத்தால் நிச்சயம் முடியும்\" என்பதே என் பதில். அதே மாணவன், ``தினமும் நேரத்தை தேவையற்ற விஷயங்களில் வீணடிக்கும் பழக்கமும் உண்டு. என்னால் IAS தேர்வில் வெற்றிபெற முடியுமா\" என்று கேட்டால், ``நீங்கள் நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் வரை உங்களால் போட்டித்தேர்வுகளில் நிச்சயம் வெற்றிபெறவே முடியாது\" என்றுதான் க���றுவேன். இப்படி உங்கள் வெற்றி-தோல்விகளை நிர்ணயம்செய்யும் இந்த நேர மேலாண்மையை எளிதாக்கத்தான், நீங்கள் அதிக கவனம் செலுத்தவேண்டிய பகுதிகளை எடுத்துரைக்கிறேன்.\nவேதியியலில் முதலில் பல்வேறு வஸ்து (matter) மற்றும் வடிவங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். திடப் பொருள்கள் (Solid), திரவப் பொருள்கள் (liquids) மற்றும் வாயுக்கள் (gases), கலவைகள் (mixtures), கலவைகளைப் பிரிக்கும் வழிமுறைகள் - வடிகட்டும் (filteration), படிகமாக்கல் (crystallisation), வடித்தல் (Distillation) போன்றவை, அணு அமைப்பு (atomic structure) அதன் பல்வேறு அங்கங்கள், தாம்சன் மாடல், ரூதர்ஃபோர்டு மாடல், போர் (Bohr model), அணுக்களின் அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பகுதியில் சில முக்கிய ஒரு வரி விளக்கங்களைப் பார்ப்போம்.\nஅணு எண் (Atomic number) (Z) - ஓர் அணுவில் உள்ள புரோட்டான்களின் (protons) எண்ணிக்கை (நியூட்ரல் அணுவாக இருந்தால் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையும் அதுதான்).\nபொருண்மை எண் (Mass number) (A) - ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூட்டுத்தொகை.\nஅணுத்திணிவு (Atomic mass) - ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் மட்டும் எலெக்ட்ரான்கள் ஆகியவற்றின் கூட்டுத்தொகை\nஐசோடோப்ஸ் (Isotopes) - ஒரே அணு எண். ஆனால், வெவ்வேறு பொருண்மை எண்களைக்கொண்டுள்ள தனிமங்கள் (elements).\nஐசோபார்ஸ் (Isobars) - ஒரே பொருண்மை எண். ஆனால், வெவ்வேறு அணு எண்களைக்கொண்ட தனிமங்கள் (elements).\nஇதுபோன்ற முக்கிய வரையறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். அதேபோல், போர்-பரி (Bohr- burry scheme), அஃபௌ(Aufbau) விதி, ஹந் விதி (Hund rule), பாலி (Pauli) விதி ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nகதிரியக்கம் (Radioactivity), அதன் பல்வேறு பயன்பாடுகள், ரசாயனப் பிணைப்பின் (chemical bonding) முக்கிய அம்சங்கள், முக்கிய ரசாயன எதிர்வினைகள் (அடிப்படை அம்சங்கள் மட்டும்), மின் வேதியியல் (electro chemistry), முக்கியமான அமிலங்கள் (acids), உப்புகள் ( salts), பிற ரசாயனப் பொருள்கள் ஆகியவற்றைப் பற்றி குறிப்பாக, அவற்றால் நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பயன்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்ததாக, நாம் பார்க்கப்போகும் முக்கியத் தலைப்பு தனிமங்களின் அட்டவணை (periodic table) - அதன் பல்வேறு மாதிரிகள், முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல் அனைத்து முக்கிய உலோகங்கள், தாதுக்கள் (ores) ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் அமைந்துள்ளன.\nசின்னபார�� (cinnabar) என்பது மெர்குரியின் தாது.\nகாசிடரைட் (cassiterite) என்பது காரிய (lead) தாது.\nமுக்கிய உலோகங்கள் மற்றும் கலவைகள் ஆகியவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு படித்துக்கொள்ளுங்கள். முக்கிய உலோகக் கலவைகளின் (alloys) பெயர்களைத் தெரிந்துகொள்ளுங்கள். கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற முக்கியத் தனிமங்களைப் பற்றி குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உணவுப்பொருள்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்களைப் பற்றிய குறிப்புகளில் நம் போட்டித்திறன் தேர்வுகளுக்கு மிக முக்கியம். அதேபோல், நம் அன்றாட வாழ்வில் பயன்படும் வேதியியல் பொருள்களை, சுற்றுச்சூழலில் பங்குவகிக்கின்ற வேதியியல் பொருள்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.\nஉதாரணக் கேள்வி (UPSC 2017):\nபயன்படுத்தப்படும் பொருள்கள் கலந்துள்ள தேவையற்ற ரசாயனப் பொருள்கள்\n2) குளிர்பானங்கள் - புரோமினேட்டட் வெஜிடபிள் ஆயில் (brominated vegetable oil)\n3) சீனத் துரித உணவுகள் - மோனோ சோடியம் குலூட்டமேட் (monosodium glutamate)\nஇவற்றில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன\nஆக, வேதியியலைப் பொறுத்தவரையில் நாம் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்ததைப்போல் ஒரு ஈக்குவேஷனைக்கூட (Equation) விடாமல் படிக்கத் தேவையில்லை; மிக ஆழமாகவும் படிக்கத் தேவையில்லை. அடிப்படை விஷயங்களையும் அன்றாட விஷயங்களையும் படித்தாலே போதுமானது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nகுரூப் - 1 ஏ' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு - TNPSC GR...\nதேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24 (National ...\nபோட்டித்தேர்வுகளுக்கு வேதியியல் (Chemistry) அவசியம...\nஇயற்பியல் (PHYSICS) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்...\nபணவீக்கம் (inflation) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எ...\nTNPSC இந்திய பொருளாதாரம் 2018\nடி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி இந்திய பொருளாதாரம்...\nமின் உதவி பொறியாளர் எழுத்து தேர்வு எப்போது\n50 தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nதமிழக அரசின் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்...\nநியூட்ரினோ (Neutrinos) என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-07-22T12:14:48Z", "digest": "sha1:UBTB6USWPJ5F2MWN4JGVJXLAIIHUBLPM", "length": 15191, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "இனிமேல் இப்படி தான்: கர்ச்சிக்கும் ஹத்துரு சிங்க(ம்) | Athavan News", "raw_content": "\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nலண்டனில் பாரிய தீ விபத்து\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nஇனிமேல் இப்படி தான்: கர்ச்சிக்கும் ஹத்துரு சிங்க(ம்)\nஇலங்கை திருநாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே, இலங்கை கிரிக்கெட் அணிதான் என்றால், அதில் மறுப்பதற்கோ, அதில் ஆச்சரியப்படுவதற்கோ ஒன்றும் இல்லை.\nஏனென்றால், இலங்கை என்ற ஓரு அழகிய தீவை உலகநாடுகளே பல அறியாமல் இருந்த காலகட்டத்தில், 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை ஏந்தி இப்படியான ஒரு நாடும், இப்படியான திறமை மிகுந்த வீரர்களும் உள்ளனர் என்பதனை உலகிற்கு தெரியப்படுத்தியது இந்த கிரிக்கெட் விளையாட்டு தான்.\nஇந்த கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை அணியின் பெயரை செதுக்க பல வீரர்கள் செய்த தியாகம் மற்றும் முயற்சிகள் சொல்லில் அடங்காதவை. உலக வெற்றிக் கிண்ணத்தை ஏந்தியதன் பின்னர் இலங்கை அணியை எதிரணிகள் கண்டு அஞ்சியதும், இதே கர்வத்துடன் இலங்கை அணி வெற்றி மழையில் நனைந்ததும் வரலாற்று கதைகள்.\nஇப்படி வெற்றிகளின் பாதைகளில் ஓய்வெடுக்காது ஓடிவந்த இலங்கை அணி, கடந்த காலங்களில் ஓய்ந்து விட்டதா – ஓய்வெடுக்கின்றாதா என்ற கேள்வியை பலரும் தொடுக்கும் அளவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் நிலை மாறியிருந்தது.\nஅதற்கு முன்னணி வீரர்களின் ஓய்வு, கிரிக்கெட் சபையினுள் நிலவிய பிரச்சினை, அரசியல் என பல காரணம் முன்னின்றன. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இலங்கை கிரிக்கெட் அணி எழுச்சி பெறுமா என்ற கேள்விக்கு கடந்த காலங்களில் பலரும் விடை தேடி அலைந்துக் கொண்டிருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nஅண்மைய காலங்களில் தடுக்கி விழுந்த இலங்கை அணி, விழுந்தால் படுத்துக்கொள்ளும் யானை போல் அல்லாது சீற்றத்துடன் எழும் குதிரை போல் உருவெடுத்ததற்கு யார் காரணம் என கேட்டால்\n இலங்கை அணி கண்டெடுத்த மிளிரும் முத்து. தான் விளையாடிய காலகட்டத்தில் சகலதுறை வீரராக வலம் வந்த அவர் இன்று இலங்கை கிரிக்கெட் அணிக்கே தலைமை பயிற்சியாளராக மாறுவார் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.\nகிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் தேசிய கிரிக்கெட் துறைகளில் பல பணிகளில் தனது பெயரை முத்திரை பதித்து வந்த அவர், தனது பெயரை உலகறிய செய்வதற்கு எடுத்த ஆயுதமே பயிற்சியாளர் பதவி.\nதனது பணியை கத்துக் குட்டி அணியான பங்களாதேஷ் அணியிடம் பரீட்சித்து அவர் அதில் வெற்றியும் கண்டார். இளம் வீரர்களை கொண்ட பங்களாதேஷ் அணியை சர்வதேச கிரிக்கெட் களத்தில் சாதிக்கும் அணியாக வளர்த்தெடுத்தவர் இவர்தான் என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது.\nபங்களாதேஷ் மண்ணில் இந்திய, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற பலம் பொருந்திய அணிகளை வீழ்த்துவதற்கு வியூகம் அமைத்துக்கொடுத்தவரும் ஹத்துரு சிங்கதான். இவ்வாறான பலவெற்றிகளை பெருமிதம் இல்லாது மெல்லிய புன்சிரிப்புடன் கடந்து செல்லும் அவர், உலக பார்வையை தன் மீது விழவைத்தற்கு எடுத்த முயற்சிகள் ஏராளம்.\nஇவ்வாறான கடுமையான பாதைகளை கடந்து வந்தே இன்று சொந்த நாட்டிற்காக தனது பணியை தொடர்ந்திருக்கிறார் ஹத்துரு சிங்க.\nஆரம்பகால கட்டத்தில் இலங்கை அணி நிர்வாகம், ஹத்துரு சிங்கவை புறக்கணித்திருந்தாலும் இன்று அவரிடமே மண்டியிடும் அளவுக்கு ஹத்துரு சிங்க தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் என்றால் இதைவிட பெருமை அவருக்கு தேவையில்லை.\nபல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற ஹத்துரு சிங்க, இன்றுவரை இலங்கை அணியை ஏறுமுகத்தில் கொண்டு செல்கின்றார் என்றால் அது மிகையாகாது. புதிய பயிற்சி திட்டங்கள், வீரர்களின் தேர்வு, ஆலோசனைகள் என்ற தூர நோக்கு பார்வையுடன் விஷ பரீட்சையில் களமிறங்கிய ஹத்துரு சிங்க, முதல் பரீட்சையில் தோற்றே போனார்.\nஇந்த ஆண்டு ஆரம்பம், பங்களாதேஷ் மண்ணில் சிம்பாப்வே அணியையும் தாண்டி, தன் வித்தைகளை கற்றுக்கொடுத்த பங்ளாதேஷ் வீரர்கள் முன்னாலும் தலைகுனிந்த ஹத்துரு சிங்க, அவமானம் காற்றில் பறக்கும், தன்மானம் உயரப்பறக்கும் என்பதை எண்ணி முயற்சியை கைவிடவில்லை.\nமனம் தளராது அவர் எடுத்து வைத்த அடுத்த அடி, அவரை விழ வைக்கவில்லை. பங்களாதேஷ் மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் சிம்பாப்வே அணியிடம் அவமானத் தோல்வியை சந்தித்தாலும், அதை மறக்கடித்து இலங்கை கிரிக்கெட் அணி வாகை சூடுவதற்கு சக்கர வியூகம் அமைத்துக் கொடுத்தார்.\nஇதன்பின்னர் இலங்கை அணி தலைநிமிர ஆரம்பித்து விட்டது என்றே கூறவேண்டும். தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கை அணியும், இரசிகர்களுக்கும் புத்துயிர் பெற வைத்த ஹத்துருசிங்கவிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என இரசிகர்கள் இன்னும் கூறிவருகின்றதை கண்,காது ஊடாகவும் அறியமுடிகின்றது.\nஹத்துரு சிங்க, இன்று என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தோல்விகள் நிரந்தரமல்ல என உலக்கிற்கு பாடம் புகட்டிய ஹத்துருசிங்க, அடுத்த உலக கிண்ணத்திற்கான பலமான அணியை தயார்படுத்துவதற்கான அடித்தளத்தினை பலமாக உருவாக்கி வருகின்றார்.\nசுதந்திரக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோற்று, தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. எனினும், குறித்த தொடரில் வீரர்கள் வெளிப்படுத்திய போராட்ட குணம் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்பணிப்புடன் அணியை வழிநடத்தும் ஹத்துருசிங்க, இலங்கை அணியின் வளர்ச்சிக்காக இனி வைத்திருக்கும் மந்திரம் என்னவோ\n சிறந்த தலைமைத்துவம் மகுடம் சூடியது\nஐ.பி.எல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களிடையெ ஒரு போதை...\nஉலக விளைாயட்டுக்களில் கிரிக்கெட்டுக்கென்று பெரும் ...\nஆக்ரோஷ அதிரடி காட்டி எதிரணிக்கு ஆட்டம் காட்டு...\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பது உண்மை...\nஇலங்கையின் பரிதாப நிலையும், இந்தியாவின் சாதனை...\nஇனிமேல் இப்படி தான்: கர்ச்சிக்கும் ஹத்துரு சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20165%3Fto_id%3D20165&from_id=20018", "date_download": "2019-07-22T11:57:23Z", "digest": "sha1:NHON24ZYDA6H6SBMCD2YT2Z7EIHKBF5Q", "length": 8310, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட���டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழம் செய்திகள், செய்திகள் டிசம்பர் 6, 2018 ஈழமகன்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் சிறார்களுக்கான புதிய உடுபுடவைகள் வழங்கப்பட்டது.\nஉதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் அனுசரணையில் இவ் உதவித்திட்டங்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டது\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nசுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nஉதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின், வாதரவத்தையில் உதவிகள்\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை – தமிழரசு ஏற்கமறுப்பு\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் ���ாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/71_4.html", "date_download": "2019-07-22T12:04:54Z", "digest": "sha1:BE2ZLWNIDLHEHZMDAYOBXJSQIDCNTC5T", "length": 9687, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 71 ஆவது தேசிய சுதந்திர தின விழா காலி முகத்திடலில் கோலாகலமாக இடம்பெற்றது - Photos", "raw_content": "\n71 ஆவது தேசிய சுதந்திர தின விழா காலி முகத்திடலில் கோலாகலமாக இடம்பெற்றது - Photos\n71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழா கோலாகலமாக இடம்பெற்றது.\nஇந்த விழாவின் பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.\nமாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சாலி தம்பதியர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரும், ஜனாதிபதியும் மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்றதன் பின்னர், 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தி���ம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: 71 ஆவது தேசிய சுதந்திர தின விழா காலி முகத்திடலில் கோலாகலமாக இடம்பெற்றது - Photos\n71 ஆவது தேசிய சுதந்திர தின விழா காலி முகத்திடலில் கோலாகலமாக இடம்பெற்றது - Photos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles/krishi-gyaan?state=west-bengal", "date_download": "2019-07-22T12:25:30Z", "digest": "sha1:FAJNFRVSFO7Z6FUCGQBIPLPQO2BCPRO7", "length": 20496, "nlines": 287, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nவெண்டையில் ஏற்படும் சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. பிரபுல்லா கஜ்பியே மாநிலம்: மகாராஷ்டிரா தீர்வு: பம்ப் ஒன்றுக்கு இமிடாக்ளோப்ரிட் 17.8 SL @ 15 மில்லி தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதினசரி தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமல்ல, வணிக கண்ணோட்டமான விவசாயம்\nசில மாதங்களுக்கு முன்பு,நெதர்லாந்தின் விவசாய முறைகளை அனுபவிக்க அவர்களைச் சேர்ந்த விவசாயிகளைச் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. உதாரணமாக, விவசாயிகள் குடிப்பதற்கு...\nஆலோசனைக் கட்டுரை | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமண்ணில் ஒரு ஹெக்டேருக்கு கார்போபுரான் 3G @ 33 கிலோ அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 0.4 GR@ 10-15 கிலோ அல்லது ஃபிப்ரோனில் 0.3 GR @ 25-33 கிலோ அல்லது ஃபோரேட் 10 G @ 10...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகால்நடைகளை வாங்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியக் குறிப்புகள்\nபெரும்பாலான கால்நடை வளர்ப்பவர்கள், மற்ற இடங்களில் இருந்து அதிக விலைகொடுத்து கறவை விலங்குகளை வாங்குகின்றனர். எனினும், இடைத்தரகர் குறிப்பிட்டதைப் போன்று பால் உற்பத்தி...\nகால்நடை வளர்ப்பு | காவ் கனெக்ஷன்\nபருத்தி பயிர்களில் நிலக்கடலை ஊடுபயிர் வளர்த்தல்.\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. ஷைலேஷ் மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு பம்புக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்து தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஇன்றைய குறிப்புபயிர் பாதுகாப்புக்ரிஷி க்யான்\nகோவைக்காயில் ஏற்படும் பழ ஈக்களின் கட்டுப்பாடு\nஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 வரை கியூ லூர் பொறிகளை நிறுவவும் மற்றும் பாதிக்கப்பட்ட பழங்களை அவ்வப்போது சேகரித்து அழிக்கவும்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநெல் பயிரிடலில் அசோலாவின் முக்கியத்துவம்\nஒரு உயிர் உரமாக, அசோலா வளிமண்டல நைட்ரஜனைச் சரிசெய்து இலைகளில் சேமித்து வைக்கிறது, எனவே இது பசுமை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. நெல் வயலில் அசோலா இருப்பது,...\nவெள்ளரியில் ஏற்படும் இலைத்துளைபானின் தொற்று\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. பிரகாஷ் பர்மர் மாநிலம்: மத்தியப் பிரதேசம் தீர்வு: ஒரு பம்புக்கு கார்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% SP @ 25 மில்லி தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதுலக்கசாமந்தியில் ஏற்படும் இலைத் துளைப்பானின் கட்டுப்பாடு\nதுவக்கத்தில், வேப்ப விதை பருப்பு மருந்து @ 500 கிராம் (5%) அல்லது வேப்ப சார்ந்த பயன்படுத்த தயாராக உள்ள கலவையை 10 லிட்டர் தண்ணீரில் @ 10 மில்லி (1% EC) முதல் 40 மில்லி...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஆரோக்கியமான துலக்கச் சாமந்தி பண்ணை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. தீபக் மாநிலம்: கர்நாடகா குறிப்பு: ஒரு பம்புக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்து தெளிக்கவும். \"\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n1. காற்றின் வேகம் 15 கி.மீ க்கும் அதிகமாக இருந்தால், பண்ணையில் பூசண கொல்லிகளையும் களைக்கொல்லிகளையும் தெளிக்கக்கூடாது. 2. இந்திய புல்வெளி மற்றும் தீவன ஆராய்ச்சி நிறுவனம்...\nவேடிக்கை உண்மைகள் | வேடிக்கை உண்மைகள்\nமிளகாய் பயிர்களில் ஏற்படும் செடிப்பேன்களை நிர்வகிக்க திறமையான நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள்\n10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் ஸ்பினெடோரம் 11.7 SC @ 10 மில்லி அல்லது ஃபிப்ரோனில் 5 SC @ 20 மில்லி அல்லது சியன்ட்ரானிலிப்ரோல் 10 OD @ 3 மில்லி...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமிளகாயில் அதிகபட்ச அளவு பூக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உரத்தைக் கொடுங்கள்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. சந்தீப் பாண்டாரே மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்புகள்: ஒரு ஏக்கருக்கு 12:61:00 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்கவேண்டும். \"\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமுருங்கைப் பயிரிடல் விவசாயிகளுக்கு சிறந்த பொருளாதார நலனை அளிக்கக்கூடியது. இருந்தாலும், சில பூச்சித்தாக்குதல்கள் அதில் ஏற்பட வாய்ப்புள்ளது. வலையை உருவாக்கும் லார்வாக்கள்...\nகுரு க்யான் | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபருத்தியில் வெள்ளை ஈக்களை கவனிக்கும்போது எந்த பூச்சிக்கொல்லியை தெளிப்பீர்கள்\nபிஃபென்ட்ரின் 10 EC @ 10 மில்லி அல்லது ஃபென்ப்ரோபாத்ரின் 30 EC@ 4 மில்லி அல்லது ஃபிரிபிராக்ஸிஃபென் 10 EC @ 20 மில்லி அல்லது பிரிபிராக்ஸிஃபென் 5% + ஃபென்ப்ரோபாத்ரின்...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமாதுளையில் ஏற்படும் பூஞ்சை தொற்று\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. நிலேஷ் தஃபால் மாநிலம்: மகாராஷ்டிரா தீர்வு: ஒரு லிட்டர் தண்ணீருக்கு டெபுகோனசோல் 25.9% EC @ 1 மில்லி தெளிக்கவும். \"\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபாதாம் அறுவடை மற்றும் பதப்படுத்துதல்\n1. குறுக்கு மகரந்தச் சேர்க்கையால் பாதாம் விளைவிக்கப்படுகிறது மற்றும் இந்த மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் முக்கியப் பங்கு வகித்து, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தைப்...\nசர்வதேச வேளாண்மை | கலிஃபோர்னியா உணவு மற்றும் விவசாயத் துறை\nநெல் நடவு செய்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்\nஇலைகளின் நுனியின் மீது முழுவளர்ச்சியடைந்த பெண் இனங்கள் முட்டையடைத் திரள்களாக இடுகின்றன; நாற்றங்கால் கட்டத்தில் தண்டு துளைப்பான் தொற்றுநோயைத் தடுக்க, பிரதான வயலில் நடவு...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகபட்ச மகசூலுக்காக வாழைப்பழத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயிகளின் பெயர் -சிரோ மரசாமி மாநிலம்- தமிழ்நாடு குறிப்பு: ஏக்கர் ஒன்றுக்கு 19:19:19@5...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஆம் அல்லது இல்லைக்ரிஷி க்யான்\nஉங்கள் வயலின் மண் பரிசோதனையின் அடிப்படையிலான உரத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா\nஆமெனில், பின்னர் இங்கே மேலேயுள்ள தம்ஸ் அப் குறியின் மீது டாப் செய்யவும்.\nஆம் அல்லது இல்லை | ஆக்ரோஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/how-to-increase-the-sex-drive-of-your-sweet-and-hot-wife/videoshow/69704466.cms", "date_download": "2019-07-22T12:05:11Z", "digest": "sha1:HYTQ7KFM4PTMWGY77P3PLLAKRJ7DMMKS", "length": 10066, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Sex drive : உங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி? | how to increase the sex drive of your sweet and hot wife? - Samayam Tamil", "raw_content": "\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேக..\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்..\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக..\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nஅக்குள் பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து.\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சிறுவன் சாதனை\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் பெண்\nCCTV Video: இரு தரப்பினருக்கு இடையே மோதலில���, சிறுவன் அடித்துக் கொலை\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ஸ்னீக் பீக் வெளியீடு\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட காட்சி\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம்\nஎதுக்கெடுத்தாலும் ஃபைன் போடாதீங்க: காலேஜ்ல பாடம் நடத்தும் சமுத்திரக்கனி: அடுத்த சாட்டை டீசர்\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்காட்சியில் அனல் பறக்கும் பாடல்: வைரலாகும் தீ முகம் தான் லிரிக்\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயிஷா: குறிலே குறிலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅடாவடி ஆரவ்வின் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் தாதா பாடல் லிரிக் வீடியோ\nகலாட்டா செய்து கல்யாணம் பண்ணும் ராசிக்காரர்கள்\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழா\nகரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் சமயபுரம் மாரியம்மன் அலங்கார நிகழ்ச்சி\nவீடியோ: தந்தை, மகன் இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து கொடுமை\nவீடியோ: பாலத்தில் செல்லும் போது தடம் புரண்ட ரயில்\nVideo: கரூரில் 50வது ஆண்டாக நடத்தப்பட்ட புறா பந்தயம்\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி தியேட்டரை அலற விட்ட விக்ரம் ரசிகர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/43993-mk-stalin-appointed-as-the-chief-of-dmk.html", "date_download": "2019-07-22T13:03:52Z", "digest": "sha1:PVTKM6OOTUJJF2KHPZUTN7ZNYJFPQKZO", "length": 6824, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கலாய்டூன்: தலைவர் ரேஸில் சோலோவாக ஓடி வெற்றி பெற்ற ஸ்டாலின் | MK Stalin appointed as the Chief of DMK", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகலாய்டூன்: தலைவர் ரேஸில் சோலோவாக ஓடி வெற்றி பெற்ற ஸ்டாலின்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேனி: அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை\nதினகரன் கட்சியை மக்கள் விரும்பவும் இல்லை; ரசிக்கவும் இல்லை\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n5. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/10901-rst/", "date_download": "2019-07-22T12:28:05Z", "digest": "sha1:7PAKO7ENH6JVFD2Z4WLT2OYCCRQGPCLP", "length": 2979, "nlines": 118, "source_domain": "yarl.com", "title": "RST - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nRST replied to அபராஜிதன்'s topic in கதை கதையாம்\nகதை நல்லது,எழுதிய நடை நன்று. வாழ்த்துக்கள்.\nஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு\nஎழுதின விதம் நல்லது,ஆனால் திருட்டு திருட்டு தானே.இதில் என்ன வியாபார திறமை வேன்டும் \nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் ���ாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/stalin-election-dmk-account/", "date_download": "2019-07-22T11:40:32Z", "digest": "sha1:AWTKTOK7SAU4T2TCPL7QNOLECCUVD55J", "length": 5567, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொல்லும் கணக்கு ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொல்லும் கணக்கு \nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொல்லும் கணக்கு \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி May 15, 2019 9:16 AM IST\nPosted in வீடியோ செய்திTagged account, DMK, election, Stalin, கணக்கு, திமுக, தேர்தல், ஸ்டாலின்\nகனிமொழிக் காகத்தானே போட்டீங்க என கேள்வியெழுப்பிய ஸ்டாலின் \nஇலஞ்சம் கேட்டதை தட்டிக் கேட்ட ஓட்டுநரை தாக்கி ரோட்டில் கட்டி உருண்டு பொய் புகார் அளித்த அராஜக போலீஸ் இண்ஸ்பெக்டர்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941956", "date_download": "2019-07-22T13:00:35Z", "digest": "sha1:YIKIJHXVPHITKD3BRCVAOQMI5X3AAAVJ", "length": 6402, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சியில் நடக்கிறது எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்தில���ருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nதிருச்சியில் நடக்கிறது எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்\nதிருச்சி, ஜூன் 19: தமிழகம் அழிவுத் திட்டங்களின் சோதனை கூடாராமா, அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில், நியூட்ரினோ, 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை உடனே மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய கோரியும், கண்டித்தும் எஸ்டிபிஐ சார்பில் திருச்சி ராமகிருஷ்ணர மேம்பாலம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்ட மேற்கு தொகுதி தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, மாவட்ட செயலாளர் நியாமத்துல்லா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஆங்கில மருந்து கடைகளில் சித்த மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை\nமக்கள் சாலை மறியல் துறையூர் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதுறையூர் நகராட்சியில் குடிநீர், சுகாதார வசதி வார்டு மக்கள் மனு\nதிருச்சி மன்னார்புரம் அருகே பலத்த காற்றில் அறுந்து விழுந்தது மின் கம்பி ஒரு மணி நேரம் மின்தடை\nமொபட் மீது லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி\nஅமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் போலீசில் புகார்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஇந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்\nஇந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/04/google-drive-keyboard-shortcuts.html", "date_download": "2019-07-22T11:47:57Z", "digest": "sha1:5PZZSGOHPFGZXT7RZEJ4CAWYFXD5E4PT", "length": 9290, "nlines": 95, "source_domain": "www.karpom.com", "title": "Google Driveக்கு Keyboard Shortcuts | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகூகிள் ட்ரைவ் ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட ஒன்று. உங்கள் தகவல்களை இணையத்தில் Cloud Computing முறையில் சேமித்து வைக்க உதவுகிறது இது. (மேலும் அறிய படிக்கவும்- கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன). மிகவும் அற்புதமான வசதியான இதிலும் Keyboard Shortcut களை நாம் பயன்படுத்த இயலும். மிக அவசியமானவற்றை இந்தப் பதிவில் காண்போம்.\nஹா..ஹா...ஹா... தானா சிரிப்பு வந்துடுச்சு சகோ.\nஎனக்கு drive கிடைச்சிருச்சு, எப்பிடி use பண்ணுறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் சகோ..,\nநல்ல தகவல் தான், பகிர்வுக்கு நன்றி ..\nநண்பா இன்னைக்குத்தான் எனக்கும் கிடைச்சுது...உங்கள் தகவலை உபயோகித்து பார்போம்...\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-ODcyMDYwNjc2.htm", "date_download": "2019-07-22T11:36:12Z", "digest": "sha1:IVBZOTPG7I4BNOMTLUTWSTSTKZW6FMEN", "length": 14747, "nlines": 171, "source_domain": "www.paristamil.com", "title": "முதலாம் உலகப்போரின் 'நீண்ட யுத்தம்'! - Battle of Verdun!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமுதலாம் உலகப்போரின் 'நீண்ட யுத்தம்'\nமுதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நினைவுகளில் இருக்கும் இந்த சமயத்தில், நீண்ட நாட்கள் இடம்பெற்ற ஒரு யுத்தமாக Verdun (Battle of Verdun) குறிப்பிடப்படுகிறது. அதுகுறித்த சில தகவல்கள் உங்களுக்காக...\n பிரான்சின் கிழக்கு பிராந்தியமான தற்போதைய Grand Est மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் தான் Verdun. ஒரு பக்கத்தில் பெல்ஜிய எல்லையும், மறுபுறத்தில் ஜெர்மன், லக்ஸம்பர்க் எல்லைகளையும் கொண்ட பகுதி இது. இங்கு, முதலாம் உலகப்போரின் போது மிக நீண்ட யுத்தம் இடம்பெற்றது.\nயுத்தத்துக்கான காரணம் மிக சிறியது. பிரான்சின் நிலப்பிராந்தியங்களை கையகப்படுத்த நினைத்த ஜெர்மன் தேர்ந்தெடுத்த நிலப்பகுதி தான் Verdun. முதலாம் உலக யுத்தம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், 1916 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி, 130,000 படைகளுடன் Verdun பகுதிக்கு வந்திறங்கியது ஜெர்மன். ஆனால் பிரான்சிடம் அத்தனை எண்ணிக்கையிலான படைகள் இருக்கவில்லை. வெறுமனே 30,000 படைகள் தான் பிரான்ஸ் அனுப்பியிருந்தது.\nஎண்ணிக்கையில் ஜெர்மனிடம் அதிக வீரர்கள் இருந்ததால், யுத்தத்தில் ஜெர்மனியின் கைகள் ஓங்கியிருந்தது. வந்திறங்கியிருக்கும் படைகளின் எண்ணிக்கை தெரியாமல்.. பிரான்ஸ் குறைந்த அளவு வீரர்களை அனுப்ப... புற்றீசல் போல் குவிந்த ஜெர்மன் படையினர் தாக்குதல்களில் ஆதிக்கம் செலுத்தினர்.\nயுத்தம் மாதக்கணக்கில் நீடித்தது.. ஐந்து.. ஆறு மாதங்களில் யுத்தம் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியது. அப்போது இரு படைப்பிரிவிலும் இழப்புகள் தொடர பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை களத்துக்கு அனுப்பவேண்டிய தேவை இரு நாடுகளுக்கும் ஏற்பட்டது.\nவீரர்களின் எண்ணிக்கை கவர்ச்சியாக இருந்தாலும், அதன் பின்னால் உள்ள மன உளைச்சல்கள் மிக வீரியம் கொண்டவை. உணவு தட்டுப்பாடு முதல் பிரச்சனை.. மருத்துவ வசதி உள்ளிட்ட பல காரணிகள் இந்த யுத்தத்தை தளர்த்தியது.\nமொத்தமாக ஜெர்மன் 1,250,000 வீரர்களை இந்த யுத்தத்தில் ஈடுபடுத்தியிருந்தது. 1,140,000 வீரர்களை பிரான்ஸ் ஈடுபடுத்தியிருந்தது. 9 மாதங்களும், 27 நாட்களும் இடம்பெற்ற இந்த யுத்த முடிவில், பிரான்ஸ் தரப்பில் 162,000 வீரர்களும், ஜெர்மன் தரப்பில் 143,000 வீரர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.\n1916 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி, இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் பெரும் பங்கு வகித்தது காலநிலை. கடுமையான குளிரை சமாளிக்க முடியாமல் வீரர்கள் திணறினார்கள் என வரலாறு பதிவு செய்துள்ளது.\nமிக குறிப்பாக, முதலாம் உலகப்போரின் போது நீண்ட நாட்கள் இடம்பெற்ற யுத்தமாக இது அடையாளப்படுத்தப்பட்டது.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/makkal-is-thirsty-for-water-and-netas-are-hungry-for-photo-ops-with-chennai-water-train/articleshow/70191262.cms", "date_download": "2019-07-22T12:14:42Z", "digest": "sha1:KLJZUIJ6V4H3JSNTMHTHNQPK5SNUQBSN", "length": 16990, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "jolarpet water train: ரயில் வந்தும் தண்ணீர் கிடைக்காத சோகம்; ”ரிப்பன் கட்டிங்”கிற்காக காக்க வைத்த அரசியல்வாதிகள்! - makkal is thirsty for water and netas are hungry for photo-ops with chennai water train | Samayam Tamil", "raw_content": "\nரயில் வந்தும் தண்ணீர் கிடைக்காத சோகம்; ”ரிப்பன் கட்டிங்”கிற்காக காக்க வைத்த அரசியல்வாதிகள்\nசென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வந்த தண்ணீர் எக்ஸ்பிரஸ் ரயிலை அரசியல்வாதிகள் காக்க வைத்த சம்பவம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.\nரயில் வந்தும் தண்ணீர் கிடைக்காத சோகம்; ”ரிப்பன் கட்டிங்”கிற்காக காக்க வைத்த அரச...\nதமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காலிக் குடங்களுடன் தண்ணீரைத் தேடி பொதுமக்கள் அலையும் சூழலைக் காண முடிகிறது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.\nதலைநகர் சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய, புறநகர் பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. கல் குவாரிகள், ஆழ்துளை விவசாயக் கிணறுகள் போன்றவற்றில் இருந்து தண்ணீர் எடுத்த வண்ணம் இருக்கின்றனர்.\nசென்னை மக்களின் தாகம் தீர்க்க, வில்லிவாக்கம் வந்து சேர்ந்த “தண்ணீர் எக்ஸ்பிரஸ்”\nஇந்த சூழலில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.\nரூ.65 கோடி மதிப்பீட்டில், மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் குழாய்கள் அமைக்கப்பட்டன. ரயிலில் ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டது.\nசென்னைக்கு புறப்பட்ட தண்ணீர் எக்ஸ்பிரஸ்- ஜோலார்பேட்டையில் இருந்து பயணம் தொடக்கம்\nமொத்தமாக ஒரு ரயிலில் 27 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் ரயில் கிளம்பியுள்ளது. தொடர் பயணத்திற்கு பின், பிற்பகலில் வில்லிவாக்கம் வந்து சேர்ந்தது.\nஅங்கு பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கிருந்து சென்னை நகர மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.\nஇங்கெல்லாம் செமயா வெளுக்கப் போகும் மழை; தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி- வானிலை மையம்\nஇந்நிலையில் தண்ணீர் எக்ஸ்பிரஸ் சென்னை வந்து சேர்ந்தும், பொதுமக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஏனெனில் தமிழக அமைச்சர்கள் தண்ணீர் எக்ஸ்பிரஸ் வருகை புரிந்த விழாவை தொடங்கி வைத்த பின்னரே, தண்ணீர் விநியோகம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கான விழா தாமதமாக தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையின் தாகத்தை தீர்க்க, சில மணி நேரம் கால தாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள், முன்னரே விழாவை தொடங்கி வைத்திருக்கலாம் என்று குறைபட்டுக் கொண்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்���ுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nTamil Nadu Rains: சாதாரண மழையில்லை; பெருமழை கொட்டித் தீர்க்கப் போகுது - தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்\nகுடியரசுத் தலைவர் அமர்ந்த இடத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம்\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை வேதனையுடன் நிறைவேற்றிய சரவணபவன் ஊழியர்கள்..\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம்\nசரவணபவன் ராஜகோபாலின் உயிரைப் பறித்த கொலை வழக்கு\nTamil Nadu Rains: சாதாரண மழையில்லை; பெருமழை க...\nகுடியரசுத் தலைவர் அமர்ந்த இடத்தில் ரவுடி வரிச...\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை வேதனையுடன் நிறைவேற்...\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால...\nசரவணபவன் ராஜகோபாலின் உயிரைப் பறித்த கொலை வழக்...\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி ச...\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலைய...\nCCTV Video: இரு தரப்பினருக்கு இடையே மோதலில், சிறுவன் அடித்த...\nVideo: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் வ...\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்...\nநாடாளுமன்ற வளாகத்தில் அண்ணாவின் பாதம் தொட்டு வணங்கிய வைகோ\nஎப்படிலாம் லீவு கேட்கிறாங்க பசங்க- அதுவும் மாவட்ட ஆட்சியர் கிட்டயே; தெறிக்கும் க..\nஒரத்தநாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 22-7-2019\nஇந்தியா சாதனை: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2\nநாடாளுமன்ற வளாகத்தில் அண்ணாவின் பாதம் தொட்டு வணங்கிய வைகோ\nபொறியியல் கலந்தாய்வு: இரு சுற்றுகளுக்குப் பின்னும் 87% இடங்கள் காலி\nநிலவு பயணத்தை தொடங்கியது சந்திராயன்2\nஹாயா பீச்சுல காத்து வாங்கும் பிரியா பவானி சங்கர்: வைரலாகும் அழகான புகைப்படங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரயில் வந்தும் தண்ணீர் கிடைக்காத சோகம்; ”ரிப்பன் கட்டிங்”கிற்காக ...\nமல்லிகைப்பூ செடிக்கு 'ட்ரோன்' மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இய...\nவகுப்பறையின் மேற்கூரை இடிந்ததா���் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்...\nசென்னை மக்களின் தாகம் தீர்க்க, வில்லிவாக்கம் வந்து சேர்ந்த “தண்ண...\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 2019-ஆம் ஆண்டு விருதுகள் அ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_25.html", "date_download": "2019-07-22T11:36:18Z", "digest": "sha1:ORSBDGDLWYSTVNOQ5VKECXPKEI6OHEMA", "length": 5820, "nlines": 61, "source_domain": "www.weligamanews.com", "title": "பயங்கரவாத குழுவின் சொத்து விபரங்கள் வெளியானது", "raw_content": "\nHomeஇலங்கைபயங்கரவாத குழுவின் சொத்து விபரங்கள் வெளியானது\nபயங்கரவாத குழுவின் சொத்து விபரங்கள் வெளியானது\nவிசேட தகவல்கள் May 06, 2019\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை முன்னெடுத்த பயங்கரவாதக் குழுவின் 1,400 இலட்சத்துக்கும் அதிக பணம் மற்றும் 7 மில்லியன் பெறுமதியான சொத்து தொடர்பிலான விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த சொத்துக்களை முடக்குவது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 73 பேரும் தடுத்துவைத்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, நீர்கொழும்பு பகுதியில் இருதரப்பினருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பில் விசாரிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.\nசதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.\nமாத்தறை ஹம்பாந்தோட்டை புதிய அதிவேக பாதை வேலைகள் இடைநிறுத்தம்.\nமாடு விற்பனைக்கு இருப்பதாக வந்து மாடுகளை கொள்வனவு செய்யுமாறும் கூறி மாடுகளை வாங்குவாதற்கு வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் மாடு திருட வந்ததாக கூறி போலீசாரால் கைது.\nவெலிகமையில் மீண்டும் டெங்கு தீவிரம்.. பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்.\nதென் மாகாண பாடச���லைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு\nஇராணுவ சூனியப் பகுதிக்குள் இரகசியமாக அமேரிக்கா கொரியா ஒரு சந்திப்பு\nசதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/04/20/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2019-07-22T11:55:30Z", "digest": "sha1:5W34DYFFN6ZYSOVSGA6HU7K3XN4XTGY4", "length": 15231, "nlines": 69, "source_domain": "jackiecinemas.com", "title": "'ஜோக்கர்' படத்தின் இசை வெளியீட்டு விழா | Jackiecinemas", "raw_content": "\nகாதல் படுத்தும் பாடு - தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n‘ஜோக்கர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\n‘குக்கூ’ எனும் மாபெரும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (20-04-2016) சென்னையில் நடைபெற்றது.\nகுருசோமசுந்தரம்,காயத்ரிகிருஷ்ணா,ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுகபாரதி எழுதியுள்ள பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்தில் பாடிய பாடகர்களை எல்லாம் அறிமுகப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார். அவர் பேசும் போது; இந்தப்படத்தின் பாடல்கள் வெற்றி பெறுவதற்கு கவிஞர் யுகபாரதியின் பாடல்வரிகள் தான் முக்கிய காரணம். சினிமாவை மிகவும் விரும்பி தயாரிக்கக்\nகூடிய தயாரிப்பாளர்களில் ட்ரீம் வாரியர்ஸ் பிரபு சாரும் ஒருவர். இந்தப்படம் நிலையானதொரு வெற்றியைப் பெறும்.\nதயாரிப்பாளர் S.R.பிரபு பேசியதாவது; ‘சகுனி’படத்தைத் தொடர்ந்து நாங்கள் தயாரிக்கும் படம் ‘ஜோக்கர்’.\nஅந்தக் கதையை படித்த பிறகு கண்டிப்பாக நான் இதைச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. படத்தின் ஒளிப்பதிவிற்காக\nநாங்கள் செழியன் சாரைத் தொடர்பு கொண்ட போது,மிக மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார். இயக்குனர் ராஜூமுருகன்,\nகுரு சோமசுந்தரத்தினை முதலில் வேறு கதாபாத்திரத்திற்குத் தான் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அவருடன் தொடர்ந்து பணியாற்றும் போது தான் அவருடைய திறமையைத் தெரிந்து கொண்டு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தினை\nஅவருக்குக் கொடுத்தார். அனைவருக்கும் இது ஒரு வெற்றிப்படமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.\nபாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி பேசியதாவது ; ‘என்னங்க சார் உங்க சட்டம்’ மாதிரியான பாடல் எழுத 15வருடங்கள்\nகாத்திருந்தேன். ஷான் ரோல்டனின் இசைக்கு மட்டுமல்ல,பாடல் வரிகளுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். ‘சூது கவ்வும்’ படத்தில் வரும் ‘எல்லாம் கடந்து போகுமடா’ பாடல் வரிகளில் என்னை பிரமிக்க வைத்தவர் அவர். ஒரு திரைப்படம் உருவாக பணம் மட்டுமே போதாது. தைரியம் அதை விட முக்கியம். அந்த வரிசையில் ‘ஜோக்கர்’ குறிப்பிடத்தக்க ஒரு படம்.\nநடிகர் குரு சோமசுந்தரம் பேசியதாவது.\n‘ஜோக்கர்’ படத்தில் ஏற்கனவே ‘என்னங்க சார் உங்க சட்டம்’பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று இந்தப் படத்தின் அநைத்துப் பாடல்களும் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் யுகபாரதியின்\nவரிகளில்,ஷான் ரோல்டனின் இசையில் வந்துள்ள பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நிச்சயமாக இந்தப் பாடல்கள் வெற்றிபெறும். என்னிடம் சில பேர் கேட்டார்கள்,’\nஎன்ன சார் முதல் படம் ஹீரோவா பண்றீங்க,அதுவும் அரசியல் படமா’ என்று. இது வெறும் அரசியல் பற்றிய படம் மட்டுமல்ல. சினிமா என்பது இயக்குனர்களின் மீடியம். அவ்ர்கள் நிச்சயமாக நல்ல படங்களைத் தான் தருவார்கள். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ‘அல்வா’ சாப்பிடுவது போல அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குனரிடமும், ஒளிப்பதிவாளரிடமும்\nஇருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இருவரும் வெளிப்புறப் படப்பிடிப்பு நேரங்களில்,மக்கள் கூட்டங்களுக்கிடையே மிகவும் பொறுமையாக மக்களை அனுசரித்து படப்பிடிப்பினை நடத்தினார்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nநடிகை காயத்ரி கிருஷ்ணா பேசும் போது; ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்னுடைய முதல் படம். நான் இந்தப் படத்தில் இசை என்கிற கதாபத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நடிக்கும் போது முரா அய்யா விடம் இருந்து நிறைய விஷயங்கள்\n‘ஜோக்கர்’ படத்தின் பாடல்கள் இன்று (20/04/2016) வெளியாகி உள்ளது. நிச்சயமாக இந்தப் பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது ; ஷான் ரோல்டன் மற்றும்\nபிரதீப் ஆகிய இருவர் தான் என்னுடைய குரு. உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஷான் ரோல்டனும் ஒருவர். ஜோக்கர் படத்தில் அப்படி ஒரு அற்புதமான இசையை வெளிப்படுத்தியுள்ளார். சரியான விதத்தில் கண்டறியப்பட்டால் ஷான் ரோல்டன் உலகின் தலைசிறந்த, கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக நிச்சயமாக இருப்பார். இவ்வாறு\n​இயக்குனர் ராஜுமுருகன் பேசும்போது ; படத்தின் தயாரிப்பாளர்கள்,படம் உருவாகிக் கொண்டிருக்கும்போது எந்தவித இடையூறும் செய்யாமல், என்னுடைய வேலையை என்னைச் செய்யவிட்டார்கள். இந்தப் படம் ‘Block Buster’ பட வரிசையில் இருக்குமா என்று எனக்குத் தெரியாது. தமிழகத்தில் இருக்கும் 10கோடி மக்களில் படிப்பறிவு இல்லாத 6கோடி மக்களைக் குறி வைத்துத்தான் சமூகத்தின் ஆதிக்கசக்தியாக இருக்கும் அரசியல்வாதிகள், பெரு வர்த்தக முதலாளிகள், திரையுலகினர் ஆகியோர் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.​\nஇயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது ; ‘ஜோக்கர்’ மாதிரியான கதைக்களம் உள்ள படங்களைக் கவனமாகக் கையாளவேண்டும். இந்தப்படத்தினைத் தயாரிக்க, தயாரிப்பாளருக்கு ஒரு துணிச்சல் வேண்டும். தயாரிப்பாளருக்கு என் பாராட்டுக்கள். நடிகர் சோமசுந்தரத்தினை நடிப்பினை ஒரு நாடகத்தில் பார்த்து பிரமித்துப் போனேன். இரட்டை வேடங்களில் அவ்வளவு அற்புதமாக\nநடித்திருந்தார். அவரை இந்தப் படத்தின் கதாநாயகனாகப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.\nஇயக்குனர் பாலா பேசியதாவது ;\nஇந்தப் படத்தினை முதலில் நான் தான் தயாரித்திருக்க வேண்டும். S.R. பிரபு என்னை விட சிறந்த தயாரிப்பாளர். படம் நிச்சயமாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஒளிப்பதிவாளர் PG முத்தையா தற்போது ‘ராஜா மந்திரி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்\nஇப்படி ஒரு மனிதரை திரை உலகில் சந்திப்பது மிக அரிது – ரெமோ படக்குழு\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=74", "date_download": "2019-07-22T11:53:58Z", "digest": "sha1:GIYJ56QHTTSUX26PG4HHM56DZPLKVJO3", "length": 19468, "nlines": 316, "source_domain": "panipulam.net", "title": "சமைத்துப் பார் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nபெரிய பாகற்காய் – 1\nதேங்காய் துருவல் – 2 டேபிள் டீஸ்பூன்\nமல்லி (தனியா) – 1 டீஸ்பூன்\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nபுளி – 1 எலுமிச்சை அளவு\nபெரிய பாகற்காய் – 1\nதேங்காய் துருவல் – 2 டேபிள் டீஸ்பூன்\nமல்லி – 1 டீஸ்பூன்\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nவரமிளகாய்(செத்தல் மிளகாய் ) – 6\nபாசுமதி அரிசி – ஒரு கப்\nபிஞ்சுக் கத்திரிக்காய் – கால் கிலோ\nசின்ன வெங்காயம் – ஒரு கப்\nகரட் – கொள்ளு துவையல்\nகேரட் துருவல் – 1 கப்,\nபூண்டு – 4 பல்,\nஉ .பருப்பு – 1 கைப்பிடி,\nசின்ன வெங்காயம் – 10,\nபச்சை மிளகாய் – 3,\nபாஸ்மதி அரிசி – 1 கப்,\nசோயமீற் – 1 கப்,\nகடலை ���ா – 200 கிராம்\nஅரிசி மா – 50 கிராம்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்\nகனவாய் மீன் – அரை கிலோ\nமிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nமல்லி தூள் – அரை டீஸ்பூன்\nதோசை மாவு – 2 கப்\nமீன் துண்டுகள் – அரை கிலோ\nசோளமா – 1 டேபிள்ஸ்பூன்\nமிளகாய் தூள் – சிறிதளவு\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nபாசுமதி அரிசி சாதம் – 1 கப்\nகொண்டைக்கடலை – 1 கப்\nநெய் – 2 ஸ்பூன்\nபாண் துண்டுகள் – 10\nவறுத்த ரவை – அரை கப்\nஅரிசி மா – இரு டேபிள் ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு\nகரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்\nPosted in சமைத்துப் பார், செய்திகள் | No Comments »\nபாகற்காய் – 300 கிராம்,\nவறுத்த வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்,\nசின்னவெங்காயம் – 200 கிராம்,\nதக்காளி விழுது – ஒரு டீஸ்பூன்,\nஇஞ்சி, பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,\nசோள மா- 3 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,\nதக்காளி, குடைமிளகாய் – தலா ஒன்று, Read the rest of this entry »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thefoodmakesthefight.com/app/nutrient.jsp?nutrient=6&l=ta", "date_download": "2019-07-22T11:58:44Z", "digest": "sha1:NQB5ROVIV5MWOEKT3MOH23CRZLMRBSY3", "length": 38817, "nlines": 204, "source_domain": "thefoodmakesthefight.com", "title": "ஊட்டச்சத்துக்கள் - வைட்டமின் பி 1", "raw_content": "\nவேர்கடலை, காய்கறிகள், தவிடு, பால், ப்ரூவரின் ஈஸ்ட், கோதுமை தானியங்கள் .: வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . ஆதாரங்கள் பராமரிக்கிறது வசதி ஊக்குவிக்கிறது\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம���பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி வைட்டமின் சி\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . வைட்டமின் சி\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது | (0)\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் இ\nசெல்களில் ஆக்சிஜன் மற்றும் உடல் விநியோக ஆதரிக்கிறது அவர்களை rejuvenates , இரத்த அழுத்தம் . குறைக்கிறது இது ��தய சோர்வு . பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி வைட்டமின் சி\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது | (0)\nஉடலில் சிறிய அளவில் தேவை. விஷத்தன்மை அழுத்தம் மற்றும் இலவச தீவிரவாதிகள் உருவாக்கம் தடுக்கிறது, கட்டிடத்தில் தைராய்டு ஹார்மோன்கள் ஆதரிக்கிறது. வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. வைட்டமின் B17\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு திரியோனின்\nமனித வளர்சிதை . ஈடுபட்டு வைட்டமின் B5\nமத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பங்கேற்கிறது , ஆற்றல் . தேவையான கோட்டை ஆன்டிபாடிகளை உற்பத்தி நோயெதிர்ப்பு ஒரு எதிர்க்கட்சியாக கொழுப்பு மற்றும் சர்க்கரை மாற்றுதல் அட்ரீனல் சுரப்பிகள் செயல்பாடுகளை அது சாத்தியம் . நச்சுகள் என்று உடல் வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . வைட்டமின் சி\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ���ற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nசெரின் மனித உடலில் பல செயல்பாடுகளை கொண்டுள்ளது : மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட , செரின் மூளையின் . தேவைப்பட்டால் உள்ள நரம்பு இணைப்புகள் வளர்ச்சி ஈடுபட்டுள்ளது பல என்சைம்களின் அமைப்பு ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும் , உடலில் உணவு . இல்லாமல் தயாரிக்க இயலும் வைட்டமின் F\n, இரத்த நாளங்கள் பாதுகாக்கிறது கொழுப்பு . தேங்கியதால் கொழுப்பு சேமித்து மேலும் கார்போஹைட்ரேட் . எடுக்கும் போது அதை எடுத்து நல்லது . எரியும் ஊக்குவிக்கிறது தடைசெய்கிறது வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி | (0)\nவைட்டமின் கே இரத்தம் உறைதல் மூலப்பொருள் அவசியம் கல்லீரல் ஒரு தேவை இருக்கிறது மற்றும் கால்சியம் . வெற்றிகரமாக பயன்படுத்துவதால் நீங்கள் அதை . அதிகமாக சாப்பிட வேண்டும் . இரத்தப்போக்கு - தடுக்கிறது பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . வைட்டமின் சி\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது | (0)\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் இ\nசெல்களில் ஆக்சிஜன் மற்றும் உடல் விநியோக ஆதரிக்கிறது அவர்களை rejuvenates , இரத்த அழுத்தம் . குறைக்கிறது இது இதய சோர்வு . பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது | (0)\nஉடலில் சிறிய அளவில் தேவை. விஷத்தன்மை அழுத்தம் மற்றும் இலவச தீவிரவாதிகள் உருவாக்கம் தடுக்கிறது, கட்டிடத்தில் தைராய்டு ஹார்மோன்கள் ஆதரிக்கிறது. வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப���பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nஉடலில் சிறிய அளவில் தேவை. விஷத்தன்மை அழுத்தம் மற்றும் இலவச தீவிரவாதிகள் உருவாக்கம் தடுக்கிறது, கட்டிடத்தில் தைராய்டு ஹார்மோன்கள் ஆதரிக்கிறது. வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் இ\nசெல்களில் ஆக்சிஜன் மற்றும் உடல் விநியோக ஆதரிக்கிறது அவர்களை rejuvenates , இரத்த அழுத்தம் . குறைக்கிறது இது இதய சோர்வு . பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\n1 - 10 மொத்தம்38\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.732/", "date_download": "2019-07-22T12:23:37Z", "digest": "sha1:PTJ5N7ZBCYFDATEQSTZKOLFN62TC6CTX", "length": 5414, "nlines": 265, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "மனதின் சத்தம் | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nமனதின் சத்தம் - அ முதல் ஃ வரை, இறைவியே\nமனதின் சத்தம் - என்றும் உன் நினைவுகளில்\nமனதின் சத்தம் - நட்பா\nமனதின் சத்தம் - அறுசுவை அது தனி சுவை\nமனதின் சத்தம் - யாதுமானவள்\nமனதின் சத்தம் - வானவில்\nமனதின் சத்தம் - காதலில் விழுந்தேன்\nமனதின் சத்தம் - எது மரணம்\nமனதின் சத்தம் - அன்புள்ள அப்பா\nமனதின் சத்தம் - கல்லூரி சாலை\nkavi sowmi உருகாதே வெண்பனி மலரே(முழு தொகுப்பு )\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nLatest Episode என் சுவாச காற்றே. 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-kohli-opinion-on-dhoni-s-fail-to-take-drs-in-the-match-against-pakistan-015211.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-22T12:44:10Z", "digest": "sha1:HR5OUMIL47IU3JMYX4WUB3C63A3QOUVG", "length": 18361, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி! | ICC World Cup 2019: Kohli opinion on Dhoni's fail to take DRS in the match against Pakistan - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nதோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்த�� சப்போர்ட் செய்த கோலி\nWORLD CUP 2019 IND VS PAK | பாதியில் சென்ற கோலி., பவுலிங் போடாத புவி \nலண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த தவறுக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி ஆதரவாக பேசி இருக்கிறார். இதனால் தோனி தொடர்பாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று முதல் மான்செஸ்டர் மைதானத்தில் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெரிய அளவில் வைரலானது.தொடக்கம் முதல் இறுதி வரை இந்த போட்டி விறுவிறுப்பாக சென்றது.\nஅதேபோல் மூன்று முறை இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது. நேற்று டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது.\nஎன்ன ஒரு வேகம்.. என்ன ஒரு துல்லியம்.. உலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nஇந்திய வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் அதிரடியாக ஆடினார்கள். இதில் மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இதில் மழை காரணமாக பாகிஸ்தான் இன்னிங்ஸ் மட்டும் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஎப்போதும் டிஆர்எஸில் கலக்கும் தோனி நேற்று முதல்நாள் நடந்த போட்டியில் முதல்முறை தவறு செய்தார். நேற்று முதல்நாள் நடந்த போட்டியில் குல்தீப் போட்ட ஓவர் ஒன்றில் தோனி ஒரு தவறு செய்தார். பாகிஸ்தானின் பாபர் அசம் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது சரியாக பாபர் குல்தீப் ஓவரில் எல்பிடபில்யூ முறையில் அவுட்டானார்.\nஇதற்கு நடுவர் விக்கெட் கொடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதை சரியாக கவனித்த கோலி டிஆர்எஸ் எடுக்கலாமா என்று தோனியிடம் ஆலோசனை கேட்டார். தோனி இதற்கு ஓகே சொல்வார் என்றுதான் களத்தில் இருந்த ரசிகர்கள் எல்லோரும் நினைத்தார்கள்.\nஆனால் தோனி பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறினார். தோனியின் பேச்சை கேட்டு கோலி எல்பிடபிள்யூ கேட்கவில்லை. ஆனால் ரீப்ளேயில்தான் பந்து பேட்டில் படவில்லை, பேடில்தான் பட்டது என்பது தெரிந்தது. இது விக்கெட்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இதனால் தோனிக்கு எதிராக நேற்று சிலர் கருத்து தெரிவித்து இ���ுந்தனர்.\nஇந்த நிலையில் கோலி இதுகுறித்து பேசி இருக்கிறார். இன்று ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டவர் அணியினரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். தோனி எப்போதும் தவறு செய்ததே இல்லை. அவர் மிக சரியாக கணிப்பார். அன்று மட்டும் மிஸ்ஸாகிவிட்டது என்று தோனிக்கு ஆதரவாக சக வீரர்களிடம் அவர் பேசி இருக்கிறார். நேற்று டிஆர்எஸ் எடுக்கவில்லை என்ற போதும் கூட கோலி முகத்தில் எந்த விதமான வருத்தத்தையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nபதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nஇனி தோனியை அணியில் பார்க்கவே முடியாது.. காரணம் தோனி சொன்ன அந்த வார்த்தை\nதோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nஅந்த பையன் உங்களுக்கு கிடைச்சது பெரிய லக்.. இந்திய வீரரை சகட்டுமேனிக்கு புகழும் பாக். ஜாம்பவான்\nஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\nஅவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\n அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nதல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nவெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nபோராடி திரும்ப வரும் தவான்.. அல்வா கொடுக்க தயாராக இருக்கும் கேப்டன் கோலி.. மாறும் காட்சிகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n50 min ago நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\n1 hr ago தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\n2 hrs ago பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n4 hrs ago தோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா ரோஹித் சர்மாவாக இரு��்தால் இப்படி நடக்க விட்டிருப்பாரா\nNews பிரியாணிய விடுங்க.. மீன், நாட்டுக் கோழி சாப்பிடுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் கொடுத்த செம டிப்ஸ்\nFinance Xiaomi-யின் உலக சாதனை மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்\nMovies பார்ட்டியில் சிம்பு ஹீரோயினுடன் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல இயக்குநர்\nTechnology இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nAutomobiles பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...\nLifestyle குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPro Kabadi league 2019 : தமிழ் தலைவாஸ் மாறிடுச்சு.. இனி வெற்றி நடை தான்\nதோனியின் விலகலுக்கு கேப்டன் கோலி காரணமா\nDhoni End Game : முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை.. ஓபனாக அறிவித்த பிசிசிஐ -வீடியோ\nDhoni in Army : தோனி பயிற்சி எடுக்கலாம்... ஆனால் அதுக்கு அனுமதியில்லை...வீடியோ\nMayank Agarwal : மயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் இல்லை-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/singapore/10-years-jail-or-heavy-penalty-if-spread-false-news-on-internet-new-law-in-singapore-349888.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T11:42:58Z", "digest": "sha1:34PQIC7XFIF4GIYHIF56NBMKHLYWULA2", "length": 17148, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி | 10 years jail or heavy penalty if spread false news on Internet .. New law in Singapore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிங்கப்பூர் செய்தி\n7 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\n16 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\n25 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\n28 min ago உன்னை முழுசா படம் பிடிச்சுட்டேன்.. என்னை நீ கெஞ்சணும்.. கணக்கு டீச்சரை மிரட்டிய இளைஞர்.. \n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nMovies யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்ட�� சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nSports தினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nTechnology இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nLifestyle இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி\nசிங்கப்பூர்: பொய்யான தகவல்கள், புரளிகள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.\nசமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 கோடியே 12 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.\nசமூகவலைதளங்களில் கிளம்பும் புரளிகளை கட்டுப்படுத்தவே இந்த அதிரடி சட்டத்தை சிங்கப்பூர் அரசு கையில் எடுத்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம், இணையத்தில் உலா வரும் வதந்திகள் உண்மையை தகர்த்தெறிவதாக குறிப்பிட்டார். சமூக வலைதளங்கள் மூலம் பொய் செய்திகளைப் மூன்று பிரிவினர் தான் பரப்பி வருகின்றனர்.\nஅரவக்குறிச்சியில் வரலாறு காணாத பெரும் தோல்வி காத்திருக்காம்.. யாருக்கு தெரியுமா\nசைபர் அட்டாக் நடத்த விரும்பும் நாடுகள், வர்த்தக ரீதியில் லாபம் நாடுவோர், அரசியல் லாபத்திற்காகவே மாற்று சமூகத்தினரைத் தாக்க வீண் புரளிகளை பரப்புவோர் என பட்டியலிட்டுள்ளார். மத்திய கிழக்கை சேர்ந்த மூன்று ஆண்களால் தாக்கப்பட்டதாக ஜெர்மனியில் பெண் ஒருவர் பொய் செய்தி வெளியிட்டதை சிங்கப்பூர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசொந்த விருப்பு வெறுப்பிற்காக சிலர் வேண்டுமென்றே பரப்பும் வதந்திகள் சொந்த நாட்டை மட்டுமின்றி, பிற நாடுகளையும் பாதிப்பதாக கவலை தெரிவித்தார். எனவே தான் அதனை முற்றிலும் ஒடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை சட்டரீதியா�� எதிர்கொள்ள புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.\nஅதே போல பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டம் பேச்சுரிமையைப் பாதிக்காது. மாறாக பொய் செய்திகளை பரப்புவோர்கள் நிச்சயம் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.\nஒரு செய்தியை வதந்தி என அரசு முடிவெடுத்து ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அரசின் முடிவை எதிர்த்து தாராளமாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாருப்பா அது.. கருப்பு டிரஸ்ல கலக்கலா போட் ஓட்றது.. அடடா நம்ம ஸ்டாலின்\nசிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nசிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nசிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற \"வாசிக்கலாம் வாங்க\" நிகழ்ச்சி\nஇடுப்பை பிடிச்சு கிள்ளிய இந்தியர்.. இந்தா பிடி 3 வார சிறை தண்டனை\nநாளைக்கு நான் சிங்கப்பூர்ல இருப்பேன்.. மோடி தகவல்\nமனசெல்லாம் குப்பை.. வக்கிரத்தின் உச்சம்.. இந்த இளைஞர் செஞ்ச வேலையை பாருங்க\nஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrumor law singapore வதந்தி புதிய சட்டம் சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Aamaa%20Neenga%20Yaaru", "date_download": "2019-07-22T12:21:25Z", "digest": "sha1:F6P4MA4GNU2ZKQIFOB6QTW2UIX73BK57", "length": 9208, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Aamaa Neenga Yaaru Comedy Images with Dialogue | Images for Aamaa Neenga Yaaru comedy dialogues | List of Aamaa Neenga Yaaru Funny Reactions | List of Aamaa Neenga Yaaru Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபோற உசுரு பசிலையே போகட்டும்\ncomedians Vivek: - விவேக் பாடி பில்டிங்\nஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா \nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\nஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க\nநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க\nரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்\nவாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும்\nநீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க \nநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க\nநீங்களே காமெடி பண்ணிட்டா அப்புறம் நா எதுக்குடா\nநீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன்\nஎன்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா\nசின்னத்தம்பி ( chinna thambi)\nமாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல \nசின்னத்தம்பி ( chinna thambi)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபுலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_60.html", "date_download": "2019-07-22T12:53:10Z", "digest": "sha1:MYFQT2K7BXGPFJ77GTXBRMO565VUMFNT", "length": 6749, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "பன்சேனையில் சித்திரை விளையாட்டு விழா. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பன்சேனையில் சித்திரை விளையாட்டு விழா.\nபன்சேனையில் சித்திரை விளையாட்டு விழா.\nபன்சேனையில் சித்திரை விளையாட்டு விழா.\nமண்முனை மேற்கு பிரதேச செயலக கலாச்சார பிரிவின் அனுசரனையில் பன்சேனை உதய ஒலி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார விளையாட்டு விழா கடந்த 18.04.2018 புதன்கிழமை பன்சேனை உதய ஒலி இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ்.ரவிக்குமார் தலைமையில்\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விளையாட்டு போட்டி பன்சேனை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nசிறுவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் பலர் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றினர்.\nபலுன்ஊதி உடைத்தல், யானைக்குகண் வைத்தல், ஊசிக்கு நூல்கோர்த்தல், ஓலை இழைத்தல், நீர்குடித்தல், நீர்நிரப்புதல், தேசிக்காய் ஓட்டம் என பல போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்விற்கு கலாச்சார உத்தியோகஸ்தர் செல்வி அ.தனுஷியா,\nபிரதேச இளைஞர் சேவை அலுவலர்,\nதேசிய சம்மேளன பிரதிநிதியும் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர்கழக சம்மேளன தலைவருமான செல்வன் ரி.விமலராஷ்,\nஇளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா,\nமாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் செல்வன் ச.திவ்வியநாதன்,\nமண்முனை மேற்கு பிரதேச சம்மேளன அமைப்பாளரும் ஆயித்தியமலை வடக்கு கதிர் இளைஞர் கழக தலைவருமான செல்வன் யோ.சூரியகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/tamil-selvi/142910", "date_download": "2019-07-22T11:52:14Z", "digest": "sha1:G5UOF3VAT2FXFZYKY6QK67NVVJLNOYQ5", "length": 5386, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Tamil Selvi - 11-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகனடா மக்களுக்கு சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்\nஉலகை உலுக்கிய ஒரு கொடூர கொலை பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி குறித்து மருத்துவர்கள் கூறிய தகவல்\nயாழில் பொலிஸாரால் கவிகஜன் கொல்லப்படும் போது நடந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானது\nவெளிநாட்டில் இருந்து மனைவி பிரசவத்துக்காக விமானத்தில் பறந்து வந்த கணவன்.. நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்\nபெண்களிடம் அத்துமீறும் சாண்டி... தப்பிக்க லொஸ்லியாவின் போராட்டத்தைப் பாருங்க... சாண்டியா இப்படி\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nவிஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்\nபிக்பாஸில் மோகன் வைத்யாவை வெளியேற்றியதன் பின்னணி இதுதானா\nமேக்-அப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த காஜல் அகர்வால், வைரல் போட்டோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் புதிய போட்டியாளர் இவர் தான் பல படங்களில் பணியாற்றிய முக்கிய பிரபலம்\nஆடை மட்டுமல்ல இந்த படத்திற்கும் அமலா கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\n.. உண்மையை கூறிய சீரியல் பிரபலங்கள்..\n96 ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்படம் இதோ\nகடாரம் கொண்டான் சென்னை நிலவரம் என்ன மூன்று நாள் வசூல் லிஸ்ட் இதோ\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஉருகி உருகி காதலித்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த இறுதி பரிசு\nவிவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளரிடம் காதலை கூறிய கவின் அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-pmk-and-dmkdk-contest-alone-in-the-local-body-elections-353227.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T12:00:17Z", "digest": "sha1:CSYFCBOUBXWVDG5LXJ4OSUVZOKBDYOAJ", "length": 19089, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல்... தனித்து போட்டியிட்டு கெத்து காட்டுமா பாமகவும், தேமுதிகவும்! | Will PMK and DMKDK contest alone in the Local Body Elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n5 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n16 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n22 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர��தல்... தனித்து போட்டியிட்டு கெத்து காட்டுமா பாமகவும், தேமுதிகவும்\nபாமக-வை ஓரங்கட்டும் அதிமுக | பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்\nசென்னை: பாமக, தேமுதிகவுக்கு இதோ ஒரு நல்ல சவால் வந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. இதில் இருவரும் தனித்துப் போட்டியிட்டு தங்களது செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்கலாம். ஆனால் அவர்கள் செய்வார்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.\nகூட்டணி இல்லாமல் இங்கு எந்தக் கட்சியும் பிழைக்க முடியாது. இதுதான் எதார்த்தம், நிதர்சனம். திமுகவோ, அதிமுகவோ ஏதாவது கூட்டணி வைத்துத்தான் களம் கண்டாக வேண்டிய நிலையில் இருக்கிறது. அந்த அளவுக்குத்தான் மக்கள் ஒவ்வொரு கட்சிக்கும் பலம் கொடுத்துள்ளனர்.\nஎந்தக் கட்சியும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு ஏங்க வேண்டிய அவசியமே இருக்காது இல்லையா. லோக்சபா தேர்தலின்போது கூட கூட்டணி வலுவாக அமைத்த காரணத்தால்தான் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எளிதானது. அதிமுகவும்தான் கூட்டணி வைத்தது. ஆனால் அதை மக்கள் நிராகரித்து விட்டனர்.\nதடாசனா, திரிகோனாசனா செய்வது எப்படி.. அனிமேஷன் வீடியோ மூலம் கற்றுக் கொடுக்கும் பிரதமர் மோடி\nமக்கள் அதிமுக கூட்டணியை நிராகரிக்க பல காரணங்கள் உள்ளன. மோடி எதிர்ப்பு அலை, அதிமுக மீதான அதிருப்தி, பொருந்தா கூட்டணி, தேமுகவின் பேரம், பாமகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.. என நிறைய காரணங்களை பட்டியலிடலாம். அது மிகப் பெரிய லிஸ்ட்டும் கூட.\nதற்போது உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. இதில் பெரும்பாலும் உள்ளூரில் செல்வாக்கு உள்ளவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். கட்சி பேதமெல்லாம் இங்கு செல்லாது, எடுபடாது. அந்த வகையில் திமுக, அதிமுக பெரும்பாலும் தனித்துப் போட்டியிடவே விரும்பும். கடந்த கால வரலாறு அது.\nமேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரம்பத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி மக்களை தன் பக்கம் ஈர்க்க இந்த உள்ளாட்சித் தேர்தலைத்தான் அதிகம் பயன்படுத்தினார். நிறைய இடங்களில் அவருக்குக் கிடைத்த கவுன்சிலர்கள்தான் தேமுதிகவை வளர்க்க உதவியவர்கள் ஆவர்.\nஇப்போதும் கூட அப்படிப்பட்ட நல்ல வாய்ப்பு தேமுதிகவுக்கு வந்த���ள்ளது. தேமுதிகவின் செல்வாக்கு பெரும் கேள்விக்குறியாகி விட்டது. லோக்சபா தேர்தல் அதன் பெயரை டேமேஜ் ஜெய்துள்ளது. எனவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் அது தனித்துப் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்க முயலலாம். செல்வாக்கை ஏற்படுத்தவும் முயலலாம்.\nஇப்படிச் செய்வதால் 2 லாபம் உண்டு. இந்த தேர்தலிலேயே இழந்த செல்வாக்கை மீட்கலாம். 2வது, அடுத்து வரப் போகும் சட்டசபை பொதுத் தேர்தலில் கூடுதல் சீட் கேட்க வாய்ப்புண்டு. பேரத்திற்கும் கிராக்கி கூடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி\nகுமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 pmk லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் உள்ளாட்சி தேர்தல் பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ops-misuse-their-political-power-his-son", "date_download": "2019-07-22T13:23:45Z", "digest": "sha1:2RPNUZ5LYJIVR2HXDJMABCM6VWDRWH4N", "length": 12502, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மகனை காப்பாற்ற அதிகாரத்தை பயன்படுத்தும் ஓபிஎஸ்? | ops misuse their political power for his son | nakkheeran", "raw_content": "\nமகனை காப்பாற்ற அதிகாரத்தை பயன்படுத்தும் ஓபிஎஸ்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக போட்டியிட்டார்.அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். மேலும் அமமுக சார்பாக இன்று திமுகவில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.மும்முனை போட்டி நிலவிய தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஇந்த நிலையில் தேனி தொகுதி சார்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது வாக்குகளை பெற மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் திட்டமிட்டு செய்து உள்ளனர். தேனி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததற்குகான ஆதாரங்கள் உள்ளது.எனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் குறிப்படப்பட்டுள்ளது. இதேபோன்ற புகார் வேலூர் தொகுதிக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. ஆனால், தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.\nநீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்ததால் ஓபிஎஸ் தரப்பு சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்கின்றனர். மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் எடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தனக்கு இருக்கும் டெல்லி செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த வழக்கை தனக்கு சாதகமாக மாற்றி விடுவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் எடப்பாடி தரப்பு அமைதி காத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n24 மணி நேரத்தில் கட்சி பிளவுபடும்... அடுத்த தலைவர் பிரியங்கா காந்தி- தலைவர் பதவி விவகாரம் குறித்து மூத்த தலைவர் நட்வர் சிங்...\nதிமுக, அதிமுகவிற்கு பணிந���த பாஜக\nஅமைச்சர் வீட்டுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க...\nதேர்தலை வைத்து தேறிய அமமுக வேட்பாளர்கள்\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\nமோடி நினைத்தால் திமுக... ராஜேந்திர பாலாஜி\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஅமைச்சர் வீட்டுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க...\nஎடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-ramanathapuram-district-power-cut-continuous-dmk-strike", "date_download": "2019-07-22T13:26:21Z", "digest": "sha1:I4QPO5UKU46GP2G2H4ZPNUCE22DVRAY6", "length": 10953, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிப்பு...திமுகவினர் முற்றுகை! | tamilnadu ramanathapuram district power cut continuous dmk strike | nakkheeran", "raw_content": "\nமூன்று நாட்களாக மின்சாரம் துண்டிப்பு...திமுகவினர் முற்றுகை\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். தண்ணீர் இல்லாத காரணத்தால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஒரு சில பள்ளிகளில் கழிப்பறையை பயன்படுத்த கூட தண்ணீர் இல்லாததால் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திமுக நகர் மாணவரணி செயலாளர் ஹமீது சுல்தான் தலைமையில் பொதுமக்களை திரட்டி கீழக்கரையில் உள்ள துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு மின்சாரம் இல்லை மின்சாரம் இல்லை கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை,தூக்கமில்லை தூக்கமில்லை கடந்த மூன்று நாட்களாக தூக்கமில்லை என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.\nஇது பற்றி மின்சார வாரிய அதிகாரியிடம் கேட்ட போது இன்று மின்சாரம் வந்து விடும் இந்த பிரச்சனையை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஒற்றை வரியில் பதில் அளித்தனர். தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறி வருகிறது எனகூறும் அரசு, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறது. இதற்கு அரசு என்ன சொல்ல போகிறது என்று அந்த பகுதி பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருச்சி சிறையிலிருந்து தப்பிய நைஜீரியா கைதி மும்பையில் தஞ்சம்\nலாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் சொத்துக்களை முடக்கியது- \"அமலாக்கத்துறை\"\nதிருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி\nகல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயற்சி\nதிருச்சி சிறையிலிருந்து தப்பிய நைஜீரியா கைதி மும்பையில் தஞ்சம்\nலாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் சொத்துக்களை முடக்கியது- \"அமலாக்கத்துறை\"\nதிருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி\nநாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு வைகோ மரியாதை\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஅமைச்சர் வீட்டுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க...\nஎடப்பாட��� பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/192534?ref=archive-feed", "date_download": "2019-07-22T12:23:09Z", "digest": "sha1:G6JSZIQJOVEYJWK6DQABFAQELJOHLJAZ", "length": 7289, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "வடிசாராயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடிசாராயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது\nகிண்ணியா - கடலூர் கோயிலுக்கு அருகாமையில் வைத்து நேற்றிரவு கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா-02, ரஹ்மானியா நகரை சேர்ந்த 58 வயதுடைய குடும்பஸ்தர் எனவும் தெரியவருகிறது.\nதிருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரிடமிருந்து 1500 லீற்றர் கசிப்பு வடிசாராயத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட நபரையும் உரிய வடிசாராய போத்தலுடன் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.\nசந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2017/08/manitha-neyam-arakattalai-saidai.html", "date_download": "2019-07-22T11:44:01Z", "digest": "sha1:CJA6ET6ZWWONXU4O3QR3MEZHA433PADF", "length": 13199, "nlines": 374, "source_domain": "www.tnpscshouters.com", "title": "MANITHA NEYAM ARAKATTALAI SAIDAI DURAISAMY TNPSC TRB TET QUESTIONS | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/125996", "date_download": "2019-07-22T12:25:02Z", "digest": "sha1:M6SIXIK2HZKUKRE3KGWJQWDKP6ATSCDV", "length": 6474, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "ராஜபக்ஷர்களினால் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பான தகவல் வெளிவந்தது - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி ராஜபக்ஷர்களினால் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பான தகவல் வெளிவந்தது\nராஜபக்ஷர்களினால் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பான தகவல் வெளிவந்தது\nபுலனாய்வு செய்திகள்:ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.\nஅத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அலஹகோன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்பை மேற்கொள்ள தொலைபேசியில் மூன்று முறை முயற்சித்துள்ளார். இருப்பினும், அது முடியாமல் போயுள்ளது.\nபின்னர் இது தொடர்பில் அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரியவிடம் கடத்தப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்செய்தி அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கரு ஜயசூரியவால் எடுத்துக் கூறப்பட்டதாகவும் அத்தகவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்ட ஊடகவியலாளர் கீத் நொயார், தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் வீசப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.\nPrevious articleபுங்குடுதீவு சுவிஸ் குமார் தப்பித்த வழக்கு குற்றப்புலனாய்வு ஒருவருக்கு அழைப்பு\nNext articleகுமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதியாக்க ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்\nஇது நடந்தால்,யாழில் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை\nரத்ன தேரருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவினர் முறைப்பாடு\nயாழில் ஆவா குழுவின் 27 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் நேற்றிரவு அதிரடியாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கை\nயாழில் மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்களை விரட்டிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_78.html", "date_download": "2019-07-22T11:36:11Z", "digest": "sha1:VJK5TAW7JO6JXNXQ4EK55ZANPDF3MTAX", "length": 5469, "nlines": 60, "source_domain": "www.weligamanews.com", "title": "மேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை?", "raw_content": "\nHomeஇலங்கைமேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை\nமேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை\nவிசேட தகவல்கள் May 05, 2019\nஅர­சாங்கம் அடுத்­த­வாரம் மேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­க­வுள்­ள­தாக, மூத்த அர­சாங்க அதி­காரி ஒர���வர் தகவல் வெளி­யிட்­டுள்ளார்.\nஅவ­ச­ர­காலச் சட்ட விதி­மு­றை­களின் கீழ், மேலும் 4 இஸ்­லா­மிய அமைப்­பு­களைத் தடை செய்யும் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவை எனக் கண்­ட­றி­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமி­யத்து மில்­லாது இப்­ராகிம் ஆகிய அமைப்­புகள் கடந்த வாரம் அர­சாங்­கத்­தினால் அவ­ச­ர­காலச் சட்ட விதி­களின் கீழ் தடை செய்­யப்­பட்­டன.\nஇந்த அமைப்­புகள் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளாக பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­களை கொண்­டி­ருந்த மேலும் நான்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளே அடுத்த வாரம் தடை செய்யப்படவுள்ளன.\nசதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.\nமாத்தறை ஹம்பாந்தோட்டை புதிய அதிவேக பாதை வேலைகள் இடைநிறுத்தம்.\nமாடு விற்பனைக்கு இருப்பதாக வந்து மாடுகளை கொள்வனவு செய்யுமாறும் கூறி மாடுகளை வாங்குவாதற்கு வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் மாடு திருட வந்ததாக கூறி போலீசாரால் கைது.\nவெலிகமையில் மீண்டும் டெங்கு தீவிரம்.. பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்.\nதென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு\nஇராணுவ சூனியப் பகுதிக்குள் இரகசியமாக அமேரிக்கா கொரியா ஒரு சந்திப்பு\nசதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/opposition-leader/", "date_download": "2019-07-22T12:30:19Z", "digest": "sha1:ROF6YLZIQGCK64KQE4SDJRTPGDTXSOIA", "length": 17949, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "opposition leader | Athavan News", "raw_content": "\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nலண்டனில் பாரிய தீ விபத்து\nபிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\nகன்னியா விவகாரம் - தடையை நீக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\n5ஜி விவகாரம் - குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் யாழ். மேயர்\nநீராவியடி விவகாரம் - தேரர் கூறுவது உண்மைக்கு புறம்பானது : ஏற்றுக்கொண்டது தொல்பொருள் திணைக்களம்\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை - பிரதமர் திட்டவட்டம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் - நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்\nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\nமக்களின் சந்தேகங்களை தீருங்கள்: சபாநாயகரிடம் மஹிந்த கோரிக்கை\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தீர்மானத்தை விரைவில் வெளியிட்டு, மக்களின் சந்தேகத்தை உடனடியாக தீர்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ... More\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தலைநகர் பாடசாலைகளில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் பம்... More\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவரின் இக்கண்காணிப்பு விஜயம் ம... More\nநாட்டின் அச்சநிலையை போக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: ஜேர்மன்\nநாட்டில் நிலவும் அச்ச சூழலை போக்கி நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜேர்மன் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Joerm Rohde எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (வியாழக்கிழமை) சந்தித... More\nஅரசாங்கத்தின் உத்தரவாதத்திலேயே மாணவர்களின் வருகை தங்கியுள்ளது: ஐ.நா.விடம் மஹிந்த தெரிவிப்பு\nநாட்டின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பெற்றோருக்கு உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கான இலங்கை பி... More\nஅரசியல் கட்சிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் முக்கிய வேண்டுகோள்\nசட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து அரசியல் கட்சியினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட... More\nபயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது: எதிர்க்கட்சி தலைவர்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படின் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்... More\nஅமெரிக்காவின் இராணுவ தலையீட்டை கோருவதற்கு வெனிசுவேலா எதிர்க்கட்சி திட்டம்\nவெனிசுவேலாவில் அரசியல் நெருக்கடிகள் நீடித்து வருகின்ற நிலையில், நாட்டிற்குள் அமெரிக்காவின் இராணுவ தலையீட்டை கோரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே வெனிசுவேலா எதிர்க்... More\nவெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு சிறந்த முடிவல்ல: பிரேசில்\nவெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோவின் செயற்பாடு சிறந்த முடிவல்ல என பிரேசில் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த பிரேசில் துணை தலைவர் ஹமில்டன... More\nஎதிர்க்கட்சியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வி: வெனிசுவேலா ஜனாதிபதி அறிவிப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக, வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட தொலைக்காட்சி உரையில், இராணுவத்தை தனக்கு எ... More\nவவுனியாவில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nதமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை மோசம்: விடுதலையை வலியுறுத்தி உருக்கமான கடிதம்\nகந்தப்பளை இந்து ஆலய முன்றலில் விகாரை அமைக்க முடியாது – தீர்மானம் நிறைவேறியது\nகோட்டாபய போட்டியிடுகிறாரென நான் கூறவில்லை- மஹிந்த\nUPDATE – ஹேமசிறி பெர்னாண்டோ- பூஜித் ஜயசுந்தர வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஅதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக தொலைபேசியில் மோசடி: 92,000 ரூபாயை இழந்த யாழ் அதிபர்\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nஇமயமலைக்கு சென்ற தருணத்தில் நடந்த சம்பவம் – ரஜினி கூறிய குட்டிக்கதை\nசோள உற்பத்தியாளர்களுக்கு மகிழ்சிகரமான செய்தி\nலண்டனில் பாரிய தீ விபத்து\nதிரைப்படமாகும் முரளியின் வாழ்க்கை வரலாறு – நாளை வெளியாகின்றது உத்தியோகப்பூர்வ அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?whats-new/latest-activity", "date_download": "2019-07-22T12:23:54Z", "digest": "sha1:6HCZAY2QR5E4UAGFCFQHSHFG7KXHAGWH", "length": 4210, "nlines": 104, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Latest activity | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஅருமையான தொடக்கம் செல்வா❤❤ keep rocking⚘⚘\nமகான் அவனே😜😜😜😜😜 கண்ணீர் துடைக்கும் கைகளாய் கவலைகள் தாங்கும் தோள்களாய் எனைக் காக்கும் காவலனாய் எனக்காய்த் துடிக்கும் இதயமாய் இறைவா...\nஅன்பான வாசகர்களே, சில தவிர்க்க முடியாத காரணத்தினால், பதிவு சற்று தாமதமாகிவிட்டது. பொறுமையோடு காத்திருந்த அனைவருக்கும் நன்றி...\nமிகவும் அருமையான பதிவு கிருஷ்ணா.\nLatest Episode என் சுவாச காற்றே. 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-22T12:32:21Z", "digest": "sha1:GY2JZG6QWXEPJ5J4IXZNZ5GTBSJXROAZ", "length": 9093, "nlines": 98, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஈழத்தீவு | Sankathi24", "raw_content": "\nமரண தண்டனை வழங்க வேண்டுமாம்\nதிங்கள் ஜூலை 22, 2019\nவிரைவில் அறிமுகமாகும் புதிய விலை சூத்திரம்\nதிங்கள் ஜூலை 22, 2019\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண\nகணிதப் பேராசிரியர் நீதிமன்றில் ஆஜர்\nதிங்கள் ஜூலை 22, 2019\nவாகனத்தில் மோதுண்டு சிறுவன் பலி\nதிங்கள் ஜூலை 22, 2019\nகெப் வாகனத்தில் மோதுண்ட 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.\nவவுனியாவில் வீட்டுக்கிணற்றிலிந்து ஆயுதங்கள் மீட்பு\nதிங்கள் ஜூலை 22, 2019\nவவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணறொன்றிலிருந்து\nமன்னாரிலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்\nதிங்கள் ஜூலை 22, 2019\nபணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ள தாம்\nதிங்கள் ஜூலை 22, 2019\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்\nபெரும்பான்மை இன வியாபாரிக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தவிசாளர்\nதிங்கள் ஜூலை 22, 2019\nகிளிநொச்சி காவல் துறை நிலையத்திற்கு முன்பகுதியில்\nஎந்தத் தடையும் தொல்பொருள் திணைக் களம் வழங்கமுடியாது\nதிங்கள் ஜூலை 22, 2019\nகன்னியா விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n -பௌத்ததிற்கு எதிராக மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு-\nதிங்கள் ஜூலை 22, 2019\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து மாவட்ட மேல் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர\nபெருமளவான சவுதி ரியாலுடன் பெண் கைது\nதிங்கள் ஜூலை 22, 2019\nசிறிலங்கா பெறுமதி எட்டு கோடியே 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபா\nமுஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு முன்­பாக பன்றிகளின் தலை­கள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nசில கடை­க­ளுக்கு முன்­பாக பன்­றி­களின் தலை­களை இனந்­தெ­ரி­யாத நபர்கள் தொங்­க­விட்­டுள்­ளனர்.\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு\nதிங்கள் ஜூலை 22, 2019\nசிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nகோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக நான் கூறவில்லை’\nதிங்கள் ஜூலை 22, 2019\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nதீர்வு வழங்கும் வரை பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை\nதிங்கள் ஜூலை 22, 2019\nமுஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.\nபூஜித் ஜயசுந்தர -ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் ஆஜர்\nதிங்கள் ஜூலை 22, 2019\nகொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.\nபுகையிரதத்துடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி\nதிங்கள் ஜூலை 22, 2019\nகாலி, போபே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில்\nவாகன ஓட்டுனரால் தடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல்\nதிங்கள் ஜூலை 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நடக்கவிருந்த மற்றுமொரு அழிவை\nதமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு கொள்ளனவு செய்யும் முஸ்லிம்கள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nஇழப்பீட்டுக்காக மூன்று கோடி ரூபா ஒதுக்கீடு\nதிங்கள் ஜூலை 22, 2019\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுக்காக\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019\nதிங்கள் ஜூலை 22, 2019\nலெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா\nதிங்கள் ஜூலை 22, 2019\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் \nஞாயிறு ஜூலை 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_41.html", "date_download": "2019-07-22T11:41:06Z", "digest": "sha1:O5FIDS42XJCQWLB52POUNDUF7IHAD7PL", "length": 8803, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதிக்கு ஒ��்தி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.\nஇன்று மேல்நீதிமன்ற நீதிபதி விடுமுறை காரணமாகவும் அரச சட்டத்தரணி மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுள்ளது.\nஇதன் போதே வழக்கு விசாரணை செப்டம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இரானுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசெப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇச்சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலைச்சம்பவம் நடந்திருந்தது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/", "date_download": "2019-07-22T11:45:17Z", "digest": "sha1:MKFRXHCQ32U5VSPYHAOLEN3A7377V3BU", "length": 8913, "nlines": 121, "source_domain": "tamil.boldsky.com", "title": "Friendship and Love Relationships Tamil | Parent Child Relationship Advice Tamil – Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒருதலை காதலில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் என்ன தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி சூழ்ச்சிக்காரர்களாக இருப்பார்களாம் தெரியுமா\nஉங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க...\nஇதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்களாம் தெரியுமா\nஉங்க காதலருக்கு உங்கள ரொம்ப பிடிக்கணுமா இந்த 5 விஷயத்த மட்டும் செய்ங்க போதும்...\nஇந்த 5 அறிகுறி இருந்தா அந்த காதல் சத்தியமா கல்யாணத்துல முடியாது... அது என்னென்ன\nபெண்களை பொறுத்தவரை இந்த 7 தகுதிகள் இருக்கும் ஆண்கள் மட்டும்தான் காதலிக்க ஏற்றவர்களாம்...\nஉங்க ஆள்கிட்ட கேவலமா சண்டை போட்டீங்களா இத மட்டும் செய்ங்க... உடனே சமாதானமாகிடுவாங்க\nஉங்களுக்கு 100% செட் ஆகுற மாதிரி ஆளை எப்படி கண்டுபிடிக்கிறது இந்த 10 விஷயம் இருந்தா போதும்\nஇந்த மொக்க காரணத்துக்காகலாமா பொண்ணுங்க காதலிக்கிறாங்க... நீங்களே பாருங்க இந்த கொடுமைய...\nதன் கூட படிக்கும் மாணவிக்கு யாருக்கும் தெரியாம தாலி கட்டிய 10 ஆம் மாணவன்... அட கொடுமையே\nசெல்போன் சர்வீஸ் செய்பவர் மீது காதல் - காதலன் கைவிட்டதால் நடிகை யாஷிகா தற்கொலை\nதலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை\nஇந்த 2019 ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும்... இதோ தெரிஞ்சிக்கங்க\nஇனி காதலர் தினமே கிடையாது - காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக அரசு அறிவிப்பு\nகாதலர் வாரம் 2019 - ரோஸ் டே, கிஸ் டே இன்னும் என்னென்ன தினம்லாம் இருக்கு தெரியுமா\nகாதலர் தின ஸ்பெஷல்.. உங்கள் காதலியை மயக்கும் அழகிய கவிதைகள்...\nகாதல் தோல்வியானதும் உடனே என்ன பண்ணணும் தெரியுமா அதுக்குதான் இந்த டிப்ஸ்... படிச்சு பாருங்க\nஇப்படி பிரபோஸ் பண்ணினா பெண்களால நோ சொல்லவே முடியாதாம்... ட்ரை பண்ணிபாருங்க...\nபிரச்னையே இல்லாம ரொமான்ஸ் மட்டும் அதிகமாக வாஸ்து என்ன சொல்லுதுன்னு தெரியுமா\nஅவள வேற ஒருத்தன் கூட பார்த���ததுல இருந்து, எனக்கு வாழவே பிடிக்கல - My Story #321\nஓர் ஆணை முதல் முறை சந்திக்கும் போது, பெண்கள் நோட் செய்யும் 10 விஷயங்கள்\nமாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு சமயோசிதமாய் சிந்தித்து உதவிய சக மாணவன் - ரியல் ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49444/oru-sattai-oru-balpam-official-video-song", "date_download": "2019-07-22T12:56:10Z", "digest": "sha1:QMZRVBDNM2ILJKSFDNMKQ4LU2XN4P63T", "length": 4241, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "ஒரு சட்டை ஒரு பல்பம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஒரு சட்டை ஒரு பல்பம்\nஒரு சட்டை ஒரு பல்பம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்\n‘காஞ்சனா-2’ வரிசையில் இடம் பிடித்த ‘காஞ்சனா-3’\nராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் ‘காஞ்சனா-3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம்...\n‘காஞ்சனா-3, முனி-4’, ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஆகிய படங்களுடன் களமிறங்கும் விவேக் படம்\nபெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள விவேக் ஏற்கெனவே ஒரு சில படங்களில்...\nவேதிகா நடிப்பில் உருவாகும் தமிழ், தெலுங்கு படம்\n‘முனி’, ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள வேதிகா நடிப்பில் அடுத்து வெளியாக...\nகாவியன் மோஷன்போ ஸ்டர் வெளியீடு\nஅம்மாவிற்கு கட்டிய கோவிலை திறந்துவைத்த லாரன்ஸ்\nகாஞ்சனா 3 - ட்ரைலர்\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\nமொட்ட சிவா கெட்ட சிவா - ஆடலுடன் பாடலை பாடல் வீடியோ\nமொட்ட சிவா கெட்ட சிவா - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/366-thanu-kavithaigal/13521-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-07-22T11:37:54Z", "digest": "sha1:7XOFY7EZQA3IQC7QM6MS3C7XVLBHVHV7", "length": 10595, "nlines": 268, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - சொல்ல போகிறேன் - தானு - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - சொல்ல போகிறேன் - தானு\nகவிதை - சொல்ல போகிறேன் - தானு\nகவிதை - சொல்ல போகிறேன் - தானு\nஉலகம் என்னைக் கேலியாய் பார்க்கிறது\nஎன்ன சொல்லப் போகின்றாய் என்று\nகட்டிவைத்த மாடுகளும் கட்டவிழந்து போயின\nபச்சை நிறப் பசுமை மரங்களையும்\nமனிதன் என்னும் உணர்வுச் ச���டர்\nகொடூரச் சுடர் அனலாய் எரிந்து\nமனித இயந்திரம் தான் இயங்குகின்றது இங்கே\nஆட்டி வைக்க அரசியல் பின்னணி\nஆசை காட்ட ஆயிரம் ஆளணி.\nமானம் போக விரட்ட வேண்டும்\nகவிதை - வெளிச்ச இரவு - தானு\nகவிதை - எங்கோ ஒரு அழுகுரல் - தானு\nகவிதை - வெளிச்ச இரவு - தானு\nகவிதை - எங்கோ ஒரு அழுகுரல் - தானு\nகவிதை - சண்டைக்கோழிகள் - தானு\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - திருமணம் - தானு\nநூற்றுக்கு நூறு நான் உம்மோடுதான் குமட்டுகிறது, துர்நாற்றம், இருந்தும் மாமிசப் பிண்டங்களாக மனிதர்கள் உலா வருவது எப்படி குமட்டுகிறது, துர்நாற்றம், இருந்தும் மாமிசப் பிண்டங்களாக மனிதர்கள் உலா வருவது எப்படி தொடர்ந்து எழுதுங்கள்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா\nகவிதை - மதிப்பிழந்த மதிப்புகள்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-22T11:41:23Z", "digest": "sha1:I3B3RTIP347HTNOLNWFP7O2V7VZMJ5MM", "length": 13036, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "தியடோர் பாஸ்கரன்", "raw_content": "\nTag Archive: தியடோர் பாஸ்கரன்\nகல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு\nஇனிய ஜெயம், இவ்வாண்டின் முக்கிய நூல் வரவுகளில் மற்றொன்று, கல்மேல் நடந்த காலம் எனும் த��ைப்பில் வரலாறு சார்ந்த கட்டுரைகள் எனும் பொது வகைமைக்குள் தொகுக்கப்பட்ட தியடோர் பாஸ்கரன் தனது எழுத்தின் துவக்க காலம் தொட்டு தற்போது வரை வெவ்வேறு ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிந்து நாகரீகம்; சமீபத்தில் பத்ம விருது அறிவிக்கப்பட்ட ஆளுமைகளில் மிஷேல் தானினோ அவர்களும் ஒருவர். [ கிழக்கு வெளியீடாக வந்த அவரது சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஆய்வு நூலுக்கு …\nTags: கல்மேல் நடந்த காலம், தியடோர் பாஸ்கரன்\n2013 ஆம் வருடத்திற்கான இயல் விருது பெறும் தியடோர் பாஸ்கரன் அவர்களைப்பற்றி சில சுட்டிகள் தியடோர் பாஸ்கரன் – என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை சினிமா பற்றிப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லை மீதி வெள்ளித்திரையில் – தியடோர் பாஸ்கரன்\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 க்காக சூழியல் எழுத்தாளரும் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவர் இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இடம் இருவகையில் முன்னோடித் தகுதி கொண்டது. தமிழ் திரைப்படத்தை வெறுமே அரட்டைத் தகவல்களின் …\nTags: இயல் விருது, தியடோர் பாஸ்கரன்\nஆளுமை, புகைப்படம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோஹன், “மீசை”யில் தியோடோர் பாஸ்கரன் பற்றியும் அவரது மீசை பற்றிய தங்கள் பதிவஇனைப் படிக்கும்போது நினைவுத் தோரணங்கள் என் முன்னர் நிழலாடின. பாஸ்கரன் அவர்கள் என்னுடைய “பாஸ்”. இயற்கையை முழுமையாக அனுபவிக்கக் கற்றுக்கொடுத்தவர். பன்முக ஆற்றலும் அவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தக்கூடிய திறமையும் பெற்றவர். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர். கீதையில் கண்ணன் வர்ணிக்கும் சமநிலை கொண்டவர். பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைபவர். மிகப் பெரிய அரசுப் பதவியை வகித்தபோதும் எளிமையின் சின்னமாக இருந்தவர். நீங்கள் சொல்லுவது …\nTags: தியடோர் பாஸ்கரன், புகைப்படம், வாசகர் கடிதம்\nஅதிரம்பாக்கம் - ஒரு தொல்லியல் புரட்சி\n‘வெண்முரசு’ – நூல் பத்து ��� ‘பன்னிரு படைக்களம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\nஅஞ்சலி , செழியன் [கனடா]\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/07/download-july-2019-current-affairs.html", "date_download": "2019-07-22T11:34:31Z", "digest": "sha1:QTRINPWJICOQIJFHLKEMZBFUHMEF47A4", "length": 19622, "nlines": 454, "source_domain": "www.tnpscshouters.com", "title": "DOWNLOAD JULY 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு தி���்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஜூன் மாதத்தில் ரூ.99,939 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது: மத்திய நிதியமைச்சகம் தகவல்\n2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியாக(ஜி.எஸ்.டி) ரூ.99,939 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.\nசிஜிஎஸ்டி-ரூ.18,366 கோடி, எஸ்ஜிஎஸ்டி-ரூ.25,344 கோடி, ஐஜிஎஸ்டி-ரூ.47,772 கோடி, செஸ்-ரூ.8,457 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் புதிய நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் நியமனம்\nவீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம், தலைமை செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து புதிய நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக கர்ணம் சேகர் பொறுப்பேற்பு\nபொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கர்ணம் சேகர் பொறுப்பேற்றுள்ளார்.\nஏற்கெனவே அப்பதவியில் இருந்த ஆர்.சுப்ரமணியகுமாருக்கு பதிலாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதத்தில், கர்ணம் சேகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சிறப்பு அதிகாரியாகவும், முழு நேர இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.\nநீர்நிலைகளை பாதுகாக்க 'ஜல்சக்தி அபியான்' திட்டம் -மத்திய அரசு\nநாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ' ஜல்சக்தி அபியான்' திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிறித்து ஆடுகிறது. இந்த பிரச்னையை சரி செய்யவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.\nஇதன்முலம் இந்தியாவில் 257 மாவட்டங்களில் உள்ள 1,592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nதற்போது நாட்டிலுள்ள 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான மாவட்டங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீர்ப் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க 'ஜல்சக்தி' அபியான் திட்���த்தை, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.\nஇதற்காக மத்திய அரசு 255 கூடுதல் மற்றும் இணைச்செயலாளர்களை ஏற்கனவே நியமித்துள்ளது. இவர்கள் வறட்சி மாவட்டங்களுகு பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nகோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மத்திய அரசின் விருது\nபாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) அலுவலகங்களில் சிறந்த சேவைக்கான மத்திய அரசின் விருதை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பெற்றுள்ளது.\n20 முதல் 21 நிமிட காலத்திற்குள் கடவுச்சீட்டுக்களை பதிவு செய்யும் வகையில் செயல்படுவதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், 2013 முதல் 2017 வரையிலும், அதன் பின் தற்போது என 6 முறை இவ்விருதை கோவை அலுவலகம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅகில இந்திய வாலிபால் கஸ்டம்ஸ் அணி சாம்பியன்\nஅகில இந்திய ஜான் நினைவு வாலிபால் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.சென்னையில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.\nஇறுதிப் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் - எஸ்ஆர்எம் அணிகள் மோதின. இதில் கஸ்டம்ஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணிக்கு கோப்பையுடன் ₹1 லட்சம் வழங்கப்பட்டது.\n2ம் இடம் பிடித்த எஸ்ஆர்எம் அணிக்கு கோப்பையுடன் ₹75 ஆயிரம் கிடைத்தது.3வது இடம் பிடித்த ஐசிஎப் அணிக்கு ₹50 ஆயிரம், 4வது இடம் பிடித்த குஜராத் வருவான வரித்துறை அணிக்கு ₹30 ஆயிரம் வழங்கப்பட்டது.\nதொடரின் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோகுல்நாத் (கஸ்டம்ஸ்), எரின் (ஐசிஎப்), குருபிரசாந்த் (எஸ்ஆர்எம்), மனோஜ் (குஜராத்), மிதுன்குமார் (இந்தியன் வங்கி) ஆகியோருக்கு தலா ₹5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nகாவிரியை மாசுபடுவதிலிருந்து மீட்க \"நடந்தாய் வாழி க...\nநம்பர் பிளேட் இல்லாத குடியரசுத் தலைவர் வாகனம் / NO...\nகுரூப் 3, குரூப் 4 தேர்வுகளுக்கு கல்வி தகுதியை நிர...\nஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு / ...\nBUDGET 2019 - 2020 / மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்...\nமாநில பட்டாம்பூச்சியாக “தமிழ் மறவன்”-ஐ தமிழ்நாடு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_88.html", "date_download": "2019-07-22T12:06:06Z", "digest": "sha1:MOF6QMIYXPN6XB4CKHDZG4IUBJ473BQC", "length": 4670, "nlines": 60, "source_domain": "www.weligamanews.com", "title": "ஏறாவூரில் பதற்றம் தற்போது", "raw_content": "\nவிசேட தகவல்கள் May 14, 2019\nஏறாவூர் காளிகோவில் வீதியில் ( காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை அலியின் மருமகனின் கார் தீக்கிறை இனவாதிகளினால் நாடத்தப்பட்டது.\nவீட்டுக்கு பின்புறத்தால் இரண்டு பேர் வந்து பெற்றோல் குண்டு வீசி இருக்கின்றனர் காரை நோக்கி வீட்டின் உரிமையாளர் எழுந்ததும் இனவாதிகள் தமிழ் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி தப்பி ஓடியுல்லார்கள்-\nதற்போது சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுல்லார்கள் -\nஏறாவூரில் எல்லைப்புறங்களில் இருக்கும் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்\nசதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.\nமாத்தறை ஹம்பாந்தோட்டை புதிய அதிவேக பாதை வேலைகள் இடைநிறுத்தம்.\nமாடு விற்பனைக்கு இருப்பதாக வந்து மாடுகளை கொள்வனவு செய்யுமாறும் கூறி மாடுகளை வாங்குவாதற்கு வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் மாடு திருட வந்ததாக கூறி போலீசாரால் கைது.\nவெலிகமையில் மீண்டும் டெங்கு தீவிரம்.. பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்.\nதென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு\nஇராணுவ சூனியப் பகுதிக்குள் இரகசியமாக அமேரிக்கா கொரியா ஒரு சந்திப்பு\nசதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195528013.81/wet/CC-MAIN-20190722113215-20190722135215-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}