diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1003.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1003.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1003.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/04/vs-vs.html", "date_download": "2019-06-24T09:44:33Z", "digest": "sha1:MLU6ZZYDYK2IHDTDWTXYLXK72X7COSOK", "length": 29543, "nlines": 161, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: நரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nநரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்\nநரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்\nஇன்று மாலை பரபரப்பான ஒரு செய்தி. விஜயை சந்திக்கப்போகிறார் நரேந்திர மோடி. ஓட்டுக்களுக்காக மோடி இன்னும் யாரையெல்லாம் சந்திக்கப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக வரப்போகிறார் என்று பரவலாக அறியப்படும் நரேந்திர மோடி தமிழ் நாட்டில் ஓட்டு வாங்க இன்னும் எத்தனை நாடகங்களை அரங்கேற்றப்போகிறார் எனத் தெரியவில்லை.\nநரேந்திரமோடி அலை தமிழ் நாட்டில் பரவலாக வீசுகிறது. எனவே எங்களுக்குத்தான் வெற்றி என முழங்கிய தமிழக‌ பா.ஜ.க தலைவர்கள் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் ரஜினி எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர், வருகின்றனர் இனியும் அப்படித்தான் சொல்லப்போகின்றனர். அது வேறு விசயம், அப்படியானால் மோடி அலை எங்கே போனது. பிரதம வேட்பாளர் என அறிவித்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதே என்னைப் பொருத்தவறை தவறான முன்னுதாரண‌ம்.\nஅப்புறம் தமிழ் நாட்டில் கூட்டணி முயற்சி. என்னதான் மோடி அலை வீசினாலும் ,வீசுவது போல சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டில் கூட்டணி சேர்வதற்கு ஆளில்லாமல் தான் முதலில் இருந்தது . கூட்டணி பேரம் முடிந்து, அதை இறுதிசெய்து பிரச்சாரத்திற்கு வருவதற்குள்ளாகவே தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் பிரச்சாரத்தை ஆரம்பித்து, கொஞ்ச நஞ்ச மோடி அலையையும் காணாமல் செய்துவிட்டனர். எனவே இதை சரிசெய்ய என்னசெய்யலாம் என யோசித்த தமிழக பா.ஜ.க ரஜினி - மோடி நட்பை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. மேடை தோறும் ரஜினியின் ஆதரவு எங்களுக்குத்தான் என சொல்ல ஆரம்பித்த‌னர். வாக்காளர்கள் ஏமாளிகளா எவ்வளவு நாள் ஏமாற்றுவது எப்படியாவது ரஜினியை மோடி சந்தித்து விட ஏற்பாடு செய்யவேண்டும். இதை சரியாகச் செய்த தமிழக பா.ஜ.க ரஜினியின் வாய்ஸைப் பெறுவதில் தவறிவிட்டது.\nரஜினியை காண வரும் முன் பெங்களூரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, அடுத்து உங்கள் மண்ணின் மைந்த‌ர் ரஜினியை சந்திக்கச் செல்கிறேன் என பலத்த கரவொலிக்கிடையே மகிழ்சியோடு பேசியிருக்கிறார். ஆனால் அவரின் மகிழ்சி நிலைக்கவில்லை. அவர் நினைத்திருப்பார் ரஜினியிடம் கேட்டவுடனேயே அவர் ப்ரஸ் மீட் வத்து தனது ஆதரவை அறிவிப்பர் என்று. அப்படித்தான் தமிழக ப.ஜ.க வும் அவரிடம் சொல்லியிருக்கும். ஆனால் நடந்தது வேறு என்பது உங்களுக்கே தெரியும். இப்போது ரஜினியைச் சந்தித்ததால் பா.ஜ.க வுக்கு என்ன லாபம் என்பதுதான் என் கேள்வி.\nரஜினியுடைய மக்கள் செல்வாக்கு இன்றும் இருப்பது உண்மைதான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர் சொல்பவர்க்கெல்லாம் ஓட்டுப் போடும் அளவிற்கு மக்கள் முட்டாள்களில்லை. அமைப்பு ரீதியாக ரஜினியே நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து கேட்டாலே ஒழிய மக்கள் அவரைமட்டுமல்ல யாரையுமே ஆதரிப்பது சந்தேகம். பின்னர் ஏன் 1996 ல் ஆதரித்தபோது நடந்தது என நீங்கள் கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது.\nஜெயலலிதா எதிர்ப்பலையோடு ரஜினியின் வாய்ஸ் சேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுதான் அன்றைய தேர்தல் முடிவுகள். அதன் பிறகு 1998 லேயே அவர் புரிந்து கொண்டார், மக்களை சந்திக்காமல் ஊடகத்தின் வழியே பேசினால் எடுபடாது என்பதை. அன்றோடு அவர் வாய்ஸ் கொடுப்பதையும் நிறுத்தி விட்டார் . 2004 ல் பா.ஜ.க விற்கு ஓட்டளித்ததாகத்தானே கூறினார் தவிர வாய்ஸ் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று ரஜினி அல்ல அவருடைய ஆருயிர் நண்பர் கலைஞர் போய் அவரைச் சந்தித்தாலும் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட புகழுரைகளைவிட அதிகமாகக் கண்டிப்பாகக் கிடைக்கும்.\nஅனால் வெளிப்படையான ஆதரவு கண்டிப்பாகக் கிடைக்காது. இதில் அதிகம் வருத்தப்பட்டது மோடியாகத்தான் இருக்கும். தேடிப்போய் பார்த்தும் நமக்கு வாய்ஸ் தரவில்லையே என்பதுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது. ஒருவேளை அதுவும் நடக்காமல் மற்றவர்கள் சந்திக்க வரும்போது ரஜினி செய்யும் வாசல் வரை வந்து வழியனுப்புதல் மட்டும் நடந்திருந்தால் மோடி நொந்தே போயிருப்பார். ஆனாலும் சோர்ந்துவிடவில்லை தமிழக பா.ஜ.க மோடி பங்கேற்ற கூட்டத்தில் ரஜினியின் பாராட்டுகளை வாசித்தது. அதோடு மட்டும் நிற்காமல் கிடைக்கிற கேப்பில் இன்னும் கிடா வெட்டிக்கொண்டே இருக்கின்றனர்.\nஇன்று விஜய். ரஜினியாவது பரவாயில்லை. அவருக்கு ஒரு எதிர்ப்பு என்றால் துணிந்து போராடுவார். போய் காலில் விழ மாட்டார். ஆனால் விஜய், காலிலேயே போய் விழுந்துவிடுவார். தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக ஒருகாலத்தில் இருந்த ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் ரஜினி. ரஜினியைப் பற்றி முதல்வருக்குத்தெரியும். எனவே இனிமேல் ஒரு போதும் ரஜினியை முதல்வரோ, முதல்வரை ரஜினியோ ஒருபோதுமே பகைத்துக்கொள்ளமாட்டார்கள். முதல்வர் மேடையிலேயே கலைஞரைப்புகழந்த ரஜினிக்கு ஜெ தொந்தரவு தர நினைக்கவில்லை. ஆனால் டைம் டூ லீட் என்ற ஒரு வாசகத்திற்காக விஜய் பட்ட பாடு உலகமே அறியும் . கொடனாடு வரை சென்று திரும்பிவந்த கதையும் நாடு அறியும்.இத்தனைக்கும் சட்டசபைத்தேர்தலில் அணில் போல உதவியவர்\nஎனவே மோடியின் வலையில் விஜய் விழமாட்டார் என அடித்துக்கூறுவேன். விஜய்க்கும் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் ரஜினி போல மக்கள் செல்வாக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒரு ரஜினி ரசிகன் என்ற முறையில் நாட்டின் எதிர்கால பிரதமர் வீடு தேடிவந்து ஆதரவு கேட்டார் என்பது எப்படி எனக்குப் பெருமையோ அதேபோல மோடியை விரும்பும் ஒரு ப.ஜ.க தொண்டனுக்கு அது பெருமையாக இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது என்பது தமிழக பா.ஜ.க யோசிக்க மறந்த விசயம். மோடி போயஸ் தோட்டத்தில் ரஜினியை சந்திக்க இருக்கிறார், தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு வாபஸ், தி.மு.க வின் எழுச்சி போன்ற செய்திகள் தான் முதல்வரை பா.ஜ.க விற்கு எதிராகப் பேசவைத்திருக்கிறது. ஆனால் தேர்தலுக்குப் பின் நடக்கப் போவதை நாடே அறியும். பாவம் இதில் பலிகடா ஆக்கப்பட்டவர் நமது கேப்டன். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு எழுதுகிறேன்.\nகேள்வியாளர்; அதிமுக விலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறதாமே உங்களுக்கு\nரஜினி; இல்லை அதிமுகவில் இருப்பவர்கள் என்னுடைய தோழர்கள், எனவே அங்கிருந்து கொலை மிரட்டல்கள் வருவது என்பது வதந்தி. இப்போது இருப்பது அதிமுக இல்லை ஜெதிமுக.\nஇப்படி பதிலளித்தவர் தலைவர் ரஜினி. எனவே யாருக்காகவும் பயந்து பா.ஜ.க விற்கு ஆதரவு தெரிவிக்காமல் இல்லை. ஆனால் மக்களை நன்றாக புரிந்து வைத்திருப்பதன் அடையாளம் தான் இது.\nஆனால் இதைவைத்து ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று கூறிவிட முடியாது. இன்றைக்கு கட்சி ஆரம்பித்து அமைப்பு ரீதியாக மெருகேற்றிக்கொண்டு மக்களைச் சந்திக்கும் வரை , சந்தித்து தோல்வியடையும் வரை அதை யாரும் அதை சொல்ல முடியாது.\nஆனால் ஒன்று கலைஞர் காலத்தில் கண்டிப்பாக தலைவர் அரசியலுக்கு வரமாட்டார். அவருக்குப் பிறகு ஏற்படும் வெற்றிடத்தை சரியாக கணிக்கத்தவறும் வரை அவருக்கான அரசியல் வாய்ப்பு மங்கிப்போகாது.\n1991ல் அழிய இருந்த அதிமுகவை ராஜிவ் படுகொலை காப்பாற்றியது. அது தான் முதல்வரின் அரசியல் வாழ்வில் திருப்புமுனை வெற்றி. அதுபோல ரஜினிக்கும் ஏதாவது வாய்ப்பு அமையும். அமையாவிட்டாலும், அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் வருத்தப்படமாட்டேன். என்னைப்பொறுத்தவரை ரஜினி விஜய் இருவரும் வாய்ஸ் கொடுத்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவிற்கு 5 க்கு மேல் முடியாது. அதிமுக 20 - 25. திமுக 7 - 15. இது தான் என் கணிப்பு.\nவாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம் ஒதுக்கலாமே\nLabels: அரசியல், சினிமா, ரஜினி\nஎதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான் நமோவுக்கு இருக்கிறது போலும் \nசரியாகச் சொன்னீர்கள் ஜீ, ஓட்டு கேட்க என்னவெல்லாமோ செய்துவருகிறார் மாண்புமிகு எதிர்கால பிரதமர் நமோ. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீ, தொடர்ந்து வருகைதர வேண்டுகிறேன் ஜீ\nஎல்லோரும் செய்வதைத்தான் மோடியும் செய்திருக்கிறார். ஏன் முதல்வர் அம்மாவே திரு. ராமதாஸையும் திரு. வைகோவையும் வழியச்சென்று கூட்டணிக்கு அழைக்கவில்லயா. திரு.ரஜினியே கூறிவிட்டார் மோடி சிறந்த தலைவர் என்று பின்னர் ஏன் அவருடைய விசிறியான நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். யாருடைய வாய்ஸும் தேவையில்லை மோடி அலையால் 20‍,25 தொகுதிகள் ஜெயிப்பது உறுதி.\nநல்ல கட்டுரை. ரஜினியின் தற்போதைய நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் அவர் சிந்தித்து செயல்படுபவர்.\nவிரிவான கட்டுரைக்குப் பாராட்டுகள். ஆனால், தங்கள் கணிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. “ரஜினி விஜய் இருவரும் வாய்ஸ் கொடுத்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவிற்கு 5 க்கு மேல் முடியாது“ ஐந்து என்பதே நல்ல கற்பனை. காங்கிரசிற்கு வேண்டுமானால் 2,3 இடங்களில் டெபாசிட் கிடைக்கலாம். ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு மக்கள் தொடர்போ செல்வாக்கோ கிடையாது நண்பரே திரையை விடவும் வெளியில் நல்லா நடிக்கிறாங்கப்பா...\nரொம்ப நாட்கள் கழித்து என் வலைப்பக்கம் வந்ததற்கு மிகுந்த நன்றிகள் ஐயா, நீங்கள் கொடுத்த ஊக்கத்தில் தான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறுவதும் சரிதான் ஐயா. நான் பாஜக மட்டும் சொல்லவில்லை அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தேதான் கூறியிருக்கிறேன். அப்புறம் ரஜினி விஜய் இருவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அமைப்பு ரீதியாக மக்களைச் சந்தித்து தோல்வியடையும் வரை அவர்களுடைய மக்கள் செல்வாக்கை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது தான் என் எண்ணம். நான் கூற விரும்பியது இதைத்தான். ஓட்டுக்காக இன்னும் யாரைச் சந்தித்தாலும் மோடியின் நமோ கோசம் தமிழகத்தில் எடுபடாது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா தொடர்ந்து இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கூறுங்கள். அதை வைத்து என்னை என் எழுத்தை சுய மதிப்பீட்டை தெரிந்துகொள்ள முடியும். நன்றி, ஐயா\nமோடியின் நிலையை நானும் ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன் ஆனால் நீங்கள் இவ்வளவு அபிமானமாக கூறும் ரஜினி கருத்தை என்னால் ஏற்றமுடியவில்லை சகோ. உங்கள் மனம் வருந்தாது எப்படி சொல்வதென்று யோசித்தேன். நிலவன் அண்ணா நச்சுன்னு சொல்லீட்டார் \nஒரு நாட்டின் பிரதமராக வரப்போகிறவர் ஒரு சினிமா கலைஞனை தேடி வந்து சந்திப்பது நல்ல நிலைதானா சகோதரி ரஜினி இன்னும் எந்த ஒரு கருத்தையும் கூறவேயில்லையே ரஜினி இன்னும் எந்த ஒரு கருத்தையும் கூறவேயில்லையே அவர் வீட்டுக்கு யார் சென்றாலும் இதே பதிலுரை வாழ்த்துகள் கிடைத்திருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி, தொடர்ந்து இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள் அவர் வீட்டுக்கு யார் சென்றாலும் இதே பதிலுரை வாழ்த்துகள் கிடைத்திருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி, தொடர்ந்து இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள் நான் ஏதேனும் தவறாக கூறியிருந்தாலும் மன்னித்துவிடுங்கள்\nநான் மோடியை ஆதரிக்கவில்லை சகோ, அவரின் பரிதாபநிலையை தான் பகடி செய்கிறேன். ரஜினி என்றுமே கருத்துக்கூறப்போவத்தில்லை என்றே தோன்றுகிறது. பார்ப்போம்.\nநீங்கள் தவறாக எதுவும் கூறவில்லை சகோ எனவே மன்னிப்பே தேவையில்லை :))\nநீங்கள் தவறாக எடுத்துக்கொள்வீர்களோ என்று தான் சகோ வருகைக்கு நன்றி\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தல...\nரஜினி அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/stalin-hopeful-of-solution-to-eelam-tamils/", "date_download": "2019-06-24T09:34:45Z", "digest": "sha1:ZCMB4M5UTMPWRUMW5SVCXSRNBUTBGG2I", "length": 16337, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின் | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nHome Uncategorized ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின்\nஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின்\nஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின்\nசென்னை: ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் அவலமான வாழ்க்கை குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம். நாங்கள் சொன்னதை அவர்களும் கவனத்துடன் கேட்டு, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர், என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஐ.நா. சபையிடமும், ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்திடமும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அளித்து விட்டு இன்று சென்னை திரும்பினார் ஸ்டாலின்.\nவிமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா.சபையில் உள்ள மனித உரிமைகள் கழகத்தில் வழங்குவதற்காக நானும், டி.ஆர்.பாலுவும் சென்றோம். ஐ.நா.சபை மனித உரிமை கழகத்தில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கி இலங்கை தமிழர்களின் இன்னல்கள் பற்றி எடுத்து கூறினோம்.\nஇதுவரை அவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களை விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்.\nபின்னர் லண்டனில் நடை பெற்ற உலகத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களின் நிலைமைகள் பற்றி எடுத்துக் கூறினோம்.\nஇந்த பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய எங்களுக்கு சிறப்பான வர வேற்பு அளித்த தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கழக அமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ஸ்டாலின்.\nஐநா. சபை மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் சென்று சென்னை திரும்பியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு இன்று சென்னையில் பாராட்டு விழா நடத்துகிறது திமுக.\nமாலை 6 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.\nபொதுச் செயலாளர் அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.\nTAGeelam tamils m k stalin ஈழத் தமிழர்கள் ஐ.நா. மு.க.ஸ்டாலின்\nPrevious Postவிவசாயி, ஸ்பேஸ்வாய்ஸ், டெக்ஸோன்... என்வழியின் புதிய இணையதளங்கள் Next Postதர்மபுரி சாதிக் கலவரம்.. தலித் மக்களின் அச்சத்தைப் போக்குமா அரசு Next Postதர்மபுரி சாதிக் கலவரம்.. தலித் மக்களின் அச்சத்தைப் போக்குமா அரசு\nமுரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி\nஇனம்… இந்த ஈனத்தனத்துக்கும் வக்காலத்து வாங்கிய சினிமாக்காரர்களை என்ன செய்வது\nமுக ஸ்டாலின் வீடு உள்பட 32 இடங்களில் சிபிஐ ரெய்ட்… உதயநிதியின் ஹம்மர் கார் பறிமுதல்\n3 thoughts on “ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின்”\nஎதுக்கு ஐயா பாராட்டு விழா\nமானாட,மயிலாட,குயில் கூவ,ஜால்ராக்களின்,தலையாட, ம்ம்ம்ம்’ஆடுங்கப்பா,என்னச்சுத்தி .வாழ்த்துப் பாடுங்கப்பா,என்னப்பத்தி.இதவிட,தமிழர்களை,யாராலும் காயப்படுத்த முடியாது.நீங்க;டெசோ,தீர்மானம் போட்டதுக்குப் பதிலா ,இறங்கல்த் தீர்மானம்,போட்டு இருக்கலாம்.\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2015/11/blog-post_84.html", "date_download": "2019-06-24T10:04:59Z", "digest": "sha1:7KYA2NPVCWLYZFTVOUIZNRGNRZ7NE32O", "length": 35694, "nlines": 458, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: கல்வி கரையில............. நாடகம்", "raw_content": "\nதாத்தா - வீட்டில் மூத்தவர், (ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருப்பவர்).\nஅப்பா - சரவணன், தாத்தாவின் மகன், (அலுவலக வேலையில் இருப்பவர்).\nஅம்மா - சரவணனின் மனைவி, (தாத்தாவின் மருமகள்), படிப்பறிவில்லாதவள்.\nஅஸ்வின் - சரவணனின் மகன், (10 ஆம் வகுப்பு)\nசுதா - சரவணனின் மகள் (12ஆம் வகுப்பு)\nகீதா - சுதாவின் தோழி\nநண்பர்கள் - அஸ்வினின் நண்பர்கள்\nகதாபாத்திரங்கள்: தாத்தா, அப்பா, அம்மா, மகன், மகள், நண்பர்கள்.\n(வீட்டினுள் தாத்தா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கின்றார், மருமகள் சமையலறையில்..........)\nஏய் கிழவா சும்மாவே உட்காந்துட்டு இருக்கியே ரேசன் கடைக்கு போயாவது அரிசி வாங்கிட்டு வரலாம்ல.......(எரிச்சலோடு முனுமுனுத்துக்கொண்டே.......) என்ன பென்சன்லாம் வாங்கியாச்சா\nசரி நானே ரேசன் கடைக்குப் போறேன்\n(வருத்தப்பட்டு)அவனவன் செத்தாதான் நரகத்து போவான், ஆனா நான்.. ..... ஆண்டவா காப்பாத்து\nஎன்ன காலையிலே உங்க கச்சேரிய ஆரம்பிச்சுட்டீங்களா\n அம்மா உன்ன ஒன்னும் சொல்லல.......\nஎல்லாம் என் அப்பன சொல்லனும், பொண்ணக் கட்டிவைக்கச் சொன்னா புளியமரத்தக் கட்டி வச்சிருக்காரு(மெதுவாகக் கூறுதல்)\nஅவ ரிசல்ட் பார்க்க போயிருக்காப்பா......\nஓ......அப்போ உன் ரிசல்ட் எங்கடா\nஅது எப்பவும் மாதிரிதான் பா......\nபிள்ளைய பொறுப்போட வளர்க்கலனா இப்படித்தான், வீட்ல நீரும் அவன கொஞ்சமாவது படிக்க வச்சிருக்கனும்.\nநான் படிக்காத கல்வியெல்லாம் அவன் படிக்கனும்னு நினைச்சுதான் அவன இவ்ளோ பெரிய ஸ்கூல்ல சேர்த்தேன், ஆனா அவன் என்னடான்னா சேரக்கூடாத ப்ரன்ட்ஸ்ங்க கூட சேர்ந்து......\nஇவரு பெரிய அறிவுக் களஞ்சியம்,\nஎன்னடா உன் அப்பா வானத்துக்கும் பூமிக்க��ம் குதிச்சுகிட்டு இருக்காரு. இவருக்கு என்ன ஆச்சுனு கேளு\n(அச்சமயம் நண்பர்கள் உள்ளே வருதல்)\nவாங்கடா வாங்க...... என்ன உங்க ரிசல்டுலாம் என்ன ஆச்சு பா\nவீட்ல அப்பா கத்துராருன்னுதான் இங்க வந்தேன், இங்கயுமாடா\nஅப்பாவுக்கு ரொம்ப மரியாத குடுக்குறீங்கடா...... நல்ல ப்ரண்ட்ஸ் இருந்தாதான உருப்படுவீங்க......\nஅடுப்படில வச்சுருக்கேன் போய் எடுத்து போட்டு சாப்பிடுங்க\nஎன்னடா உங்க அப்பா ரொம்பவே அளந்துகிட்டு இருக்காரு\nஅந்த ஆள் கிடக்குறாரு விடுடா......\n(அவர்களுக்குள் பேசிக் கொள்ளுதல்) ஃபெயில் ஆனது கஷ்டமா இருக்குடா...... இதை மறக்க எங்கயாவது போலாமா\nநண்பன் 1-ஐ பார்த்து) என்னடா வாட்சு புதுசா இருக்கு\nஏய் சும்மா இருங்கடா எங்க அம்மாவுக்கு தெரிஞ்சுது துடப்பக்கட்டையால அடிப்பாங்க\nஏய் விடுங்கடா நான் பார்த்துக்கிறேன்டா\n(அப்பாவிடம் மறுபரிட்சைக்கு பணம் கேட்டு வாங்குவதாக மனதிற்குள் நினைத்தல்)\n(உள்ளே நுழைதல்) தாத்தா......தாத்தா...... ஆசிர்வாதம் பண்ணுங்க, நான்தான் ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிருக்கேன் தாத்தா.\nரொம்பா சந்தோஷம்மா, எனக்கு தெரியும் நீதான் ஃபர்ஸ்ட் வருவன்னு, நீ படிச்சு கலெக்டர் ஆகனும்மா அதான் என்னோட ஆசை. ‘படிப்பு நடிப்பா இருக்கக்கூடாது கண்ணு இல்லன்னா வாழ்க்கை பெரிய இடிப்பாயிடும்’ நீ ஆசைப்படுறதெல்லாம் நடக்கும்மா. உன் படிப்புக்கு என்ன வேணும்னாலும் கேளு நான் செய்றேன்.\nம்ம்ம்ம்ம் தாத்தா, லயன்ஸ் க்ளப்ல தமிழ் நாடு அளவுல +2 முடிச்சவங்களுக்கு போட்டித்தேர்வு ஒன்னு நடத்துறாங்க, அதுல ஃபர்ஸ்ட் வர்றவங்களுக்கு அவங்க என்ன ஆசைப்பட்டு படிக்குறாங்களோ அதுக்கான மொத்த செலவயும் அவங்களே ஏத்துக்கிறாங்களம்.\nஓ...... சரி சரி. நீ ஆசைப்படுற மாதிரியே நல்லா படிச்சு செலக்ட் ஆகி கலெக்டராகும்மா.\nசரி தாத்தா, கண்டிப்பா உங்க ஆசைய நிறைவேத்துவேன்\nவாழ்த்துகள் மா, தம்பிதான் சேரக்கூடாத பசங்களோட சேர்ந்து கெட்டுகிட்டு இருக்கான். நீயாவது இவ்ளவு மார்க் வாங்குனியே. அதுவே எனக்கு பெரிய சந்தோஷம். நீ பெரிய ஆளா வரனும்மா.\nடேய் தம்பி உன் ரிசல்ட் என்னடா ஆச்சு\nம்ம்ம்ம் ரிசல்டுதான வந்துருச்சு வந்துருச்சு.\nடேய் பெரிய கணக்கு 5 போட்டாலே பாஸ் ஆயிடலாமே. நீ எத்தனடா போட்ட\nம்ம்ம்ம்ம்ம். மேலருந்து 3, கீழேருந்து 2...... போ......\nநீ திருந்தவே மாட்ட டா......\n(அச்சமயம் பழைய பாத்திர��்களை வாங்குபவன் கூவிக்கொண்டு வருதல்)\nஅம்மா...... அம்மா...... பழைய பாத்திரக்காரன் வந்திருக்கான்மா\nஅடக் கடவுளே இந்த நேரம் பார்த்து உன் அப்பா இல்லையேடா\nகதாபாத்திரங்கள்: மகன், மகள், நண்பர்கள்.\n(அஸ்வினும் அவனுடைய நண்பர்களும் சினிமா தியேட்டருக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருன்றனர்)\nசட்டை அழகா இருக்குதுடா எப்ப எடுத்த\nம்ம்ம் கடைக்காரன் குனியும்போது எடுத்தேன்\nசரி கவலைப் படாத ப்ளாக்லயாவது வாங்கித் தர்ரேன்டா\nஅப்படியே உதைச்சேன்னா திருச்சில போய் விழுந்துருவ\nஉதைக்குறதுதான் உதைக்குற கொஞ்சம் தள்ளி உதை, திண்டிவனத்துல விழுந்தா போதும் அப்படியே பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வந்துருவேன்\n(மூச்சு வாங்கியபடி) டிக்கெட் வாங்கிட்டேன்...........\n[அந்நேரம் அக்கா(மகள்) சென்டரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் வழியில், அஸ்வினை தியேட்டர் முன் அவன் நண்பர்களுடன் பார்க்கிறாள்]\n(தம்பியை முறைத்தபடி) வீட்ல அப்பாட்ட சொல்றேன்\nசொன்ன கண்ணு ரெண்டைடும் நோன்டிடுவேன்\nகதாபாத்திரங்கள்: அம்மா, அப்பா, மகன், மகள்.\n[மகன் மறுபரிட்சைக்கு செல்லும் முன் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கின்றான்]\nஇங்க டீ வச்சனே எங்க காணோம்\nஐய்யோ அது டீயா நான் சுடுதண்ணீனு நினைச்சு வாய் கொப்புளிச்சுட்டனே\nசரிதான் நீ நினைப்பயா, நினைப்பயா\nகொஞ்சமாவது மரியாதை குடுத்து பேசுறியா\nம்ம்ம் இவ்வளவு மரியாதை போதும்\nஎல்லாம் என் தல எழுத்து\nஅப்பா, தம்பிய தியேட்டர்ல அவன் ஃப்ரண்ட்ஸோட பார்த்தேன் பா\nஅவன் பஸ்சுக்கு தான காசு வாங்கிட்டு போனான்.......\nஅவன் வாழ்க்கை என்னாகப் போகுதோ\nஅவன பெத்து வளர்த்ததுக்கு 4 மாடு வளர்த்திருந்தா தினமும் 5லிட்டர் பாலாவது கொடுத்துருக்கும்.\nபிள்ளையாரப்பா என்ன எப்டியாவது இந்த தடவ பாஸ் பண்ண வச்சுரு......\nநான் இங்க கத்திகிட்டு இருக்குறேன் நீ சிவன் முன்னாடி நின்னு பிள்ளையார வேண்டிட்டு இருக்க\nநீ திருந்தவே மாட்டடா . எத்தனை தடவ திரும்பத் திரும்ப சொன்னாலும் நீ திருந்தவே மாட்டடா........\nதிரும்பி சொன்னா எப்டி புரியும் நேரா சொல்லுங்கபா.\nகதாபாத்திரங்கள்: தாத்தா, மகன், மகள், அம்மா\nதாத்தா சினிமாக்கு போகனும் காசு குடு\nஎங்கிட்ட சுத்தமா காசு இல்லடா\nபரவாயில்ல தாத்தா நான் சுத்தம் பண்ணிக்குறேன்.\nவாழ்க்கைய ரொம்ப விளையாட்டா எடுத்துக்குறப்பா, ஒழுக்கம் பழக��கமா இல்லன்னா, அதுவே வாழ்க்கையில் பெரிய கலக்கமாயிடும்\nஅட தள்ளு... ஒவ்வொரு வீட்லயும் ஒன்னு கெடக்குது...\n[அச்சமயம் மகள் போட்டித் தேர்வினில் வெற்றி பெற்று வீட்டினுள் நுழைதல்]\nதாத்தா நான் திருச்சிக்கு போகப்போறேன். வரும்போது கலெக்டராதான் வருவேன்\nநல்லாயிருக்கேன் அங்கில், நான் செலக்ட் ஆகல. இருந்தாலும் டாக்டர் படிப்புக்கு பதிவு செஞ்சிருக்கேன்.\nகவலைப்படாத அதுல செலக்ட் ஆகிடுவ\nம்ம்ம் கவலைப்படாதமா, முடியும் முடியும்னு தன்னம்பிக்கை இருந்தாதான் எதையும் சாதிக்க முடியும். நீ கண்டிப்பா வாழ்க்கையில முன்னுக்கு வருவ.\nகதாபாத்திரங்கள்: அஸ்வின், நண்பன், அக்காவின் தோழி(கீதா)\n[மகன் படிப்பில் தோல்வியை சந்தித்ததால் படிப்பைக் கைவிட்டு வேறு வழியின்றி ஒரு மளிகைக் கடையில் தினக்கூலிக்கு வேலைக்கு சேர்கிறான், அச்சமயம் வேலைக்கு சென்று திரும்பும் வழியில் தன் நண்பனை சந்திக்கிறான்]\nஇல்லடா எப்டி இருகன்னு உன்னதான் கேட்டேன், கீரையை பத்தி கேட்கல உன்னதான்டா கேட்டேன்...\n கொஞ்சம் உடம்பு சரி இல்லடா எனக்கு.\nஅதுக்கெல்லாம் கவலப்பட்டா எப்படி.. டாக்டர்கிட்ட போகவேண்டியதுதான\nநீ வேறடா, டாக்டர் ஃபீஸ நினைச்சாலே ........ ஐய்யோ. குழந்தை 10 பைசா விழுங்கிடுச்சுன்னு போனா அவரு 100 ரூபாயை விழுங்கிடுறாறுடா.\nடேய் அதோ பாருடா, உன் அக்காவுடைய ஃப்ரண்டு வர்றாங்க.\nம்ம்ம் ஆமாடா. இப்ப அவங்க டாக்டர் ஆகிட்டாங்க தெரியுமா.\n[அச்சமயம் தோழி அருகில் வருதல்]\nஎன்ன அஸ்வின் எப்படி இருக்க உடம்பு எதுவும் சரி இல்லையாடா\nம்ம்ம் அக்கா, அதை விட மனசு சரி இல்ல.\nஅப்பாவுக்கு வேற வேலை போச்சு, நானும் சரியாக படிக்காததால், சரியான வேலைக்கு போக முடியல, அக்கா படிச்ச வந்தாதான் எங்க வீட்டு கஷ்டம் தீரும். அன்றே நீங்க சொன்ன வார்த்தையெல்லாம் கேட்காம விளையாட்டா திரிஞ்சதனாலதான் இப்ப ரொம்ப கஷ்டபடுறேன்.\nஅழாதடா. அழாத. உன் அக்கா எப்ப வர்றா\nஇந்த மாதம் வர்றா. நீங்க எல்லாம் படிச்சு முன்னுக்கு நல்லா வந்துட்டீங்க. நாங்க யார் பேச்சையும் உதவாக்கரையா ஆயிட்டோம்.\nடேய் இதெல்லாம் நினைச்சா எப்படிடா, ஃபீலிங்க கட் பண்ணுடா. வாடா ஜாலியா பேசிக்கிட்டே போலாம்டா.\nஃப்ர்ஸ்ட் உன்ன கட் பண்றேன்டா.\nகதாபாத்திரங்கள்: அஸ்வின், சுதா, அப்பா, அம்மா, தாத்தா, தோழி(கீதா)\n[அக்கா கலெக்டர் படிப்பை முடித்து விட்டு வேலையு��ன் வீட்டுக்குத் திரும்புகிறாள்]\nடேய் சரவணா, எனக்கு பல்லே இல்லடா, ஆனா உன் வீட்டுக்காரி பல் விலக்குனாதான் காபி தருவேன்னு சொல்றா.\nஉனக்காவது பரவா இல்லப்பா, எனக்கு பாத்திரம் கழுவுனாதான் காபி தருவேன்னு சொல்றா.\nநாம எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இவங்க திருந்தவே மாட்டாங்க..\nவாம்மா என் செல்ல ராசாத்தி\nபடிப்பெல்லாம் நல்ல படியா முடிஞ்சுதாம்மா\nம்ம்ம் நல்லபடியா முடிஞ்சுது தாத்தா\nTraining முடிஞ்சு என்ன கலெக்டரா appoint பண்ணிட்டாங்க தாத்தா\nரொம்ப நல்லதும்மா, உன் முயற்சி உன்ன கைவிடலம்மா\nஏய் தம்பி எப்படிடா இருக்க\nஉன் வாழ்க்கையை நீயே கெடுத்துகிட்ட.\nசரி கவலைப்படாத, இப்பவும் எதுவும் குறஞ்சு போகல. கல்விக்கு என்னைக்குமே முடிவே இல்ல, இனியாவது நான் சொல்றத கேளு.\nஎதாவது computer course சேர்ந்து படி. உன்ன நானே படிக்க வைக்கிறேன். இதற்கு மேல நீ படிக்கனும்னு ஆசைப்பட்டாலும் அதற்கு நான் உதவி செய்றேன். உன் முயற்சி இருந்தா போதும், எதையும் சாதிக்கலாம் தம்பி, please இனிமேலாவது வாழ்க்கையை உன் வாழ்வுக்காக பயன்படுத்து.\n(மவுனத்துடன், ஆனால் உறுதியுடன் தலையசைத்தல்)\n[தோழி வருதல், இருவரும் பேசிக் கொள்ளுதல்]\nஉன்ன பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு, உன்ன டாக்டரா பார்க்குறதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.\nஎனக்கும் கூட ரொம்ப பெருமையா இருக்கு.\nஉங்க நட்பில் கல்வியின் ஆதிக்கமும் அதிகமாக இருந்ததால் சாதிக்க முடிந்தது. கல்வி என்னும் பயிரை நீங்க அழகா வளர்த்தனால்தான் இன்று அழகான கல்விப் பயனை அனுபவிக்கிறீங்க. இனி உனக் வாழ்க்கையில துன்பமே அனுகாது, அதுக்கு நீங்க கல்வி என்னும் வேலியை முறைப்படி அமைச்சுட்டீங்க .\nநட்பு என்பது வாழ்க்கையில் மிக முக்கியம், அதைக் கடக்கும் போது சரியில்லைன்னா வாழ்க்கையே சரியில்லாம போகிடும். வாழ்க்கையின் சோதனைக்கும், சாதனைக்கும் நட்புதான் காரணம்\nகூடா நட்பு கேடாய் முடியும், இளமையில் கல்வி சிலையில் எழுத்து.\nஅனைவரும் புரிந்து நடந்தால், அவரவர் வாழ்க்கை இனிதாய் அமையும்.\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\nபத்தாம் வகுப்பு - பாடல் (1)\nயாப்பிலக்கணம் 5 - அடிகள்\nயாப்பிலக்கணம் 7 - தளை\nவள்ளலார் ..( இராமல��ங்க அடிகள் )\nகம்பராமாயணம் - விடுநனி கடிது\nபுறத்திணைகள் - பத்தாம் வகுப்பு\nபெரிய புராணம் - பத்தாம் வகுப்பு\nபத்தாம் வகுப்பு ( இயல் 1 முதல் 6 வரை ) பயிற்சி வின...\nகடிதம் எழுதும் முறை (2015-16)\nகம்பராமாயணம் ... குகப் படலம்\nசிலப்பதிகாரம் - வழக்குரைக் காதை\nபொருள் இலக்கணம் - அகப்பொருள்\nபுறப்பொருள் – பயிற்சித் தாள் – 2(2015-16) பத்தாம் ...\nகலாம் காண விழையும் கதா நாயகர்கள்- (2015-16)\nகலாம் காண விழையும் கதா நாயகர்கள்- (2015-16)\nசுழல் தேர்வு - மாதிரி பயிற்சி வினாத்தாள் - 1(SA2)\nசின்மயா வித்யாலயா மேனிலைப் பள்ளி,சென்னை – 92. இரண்...\nதமிழாசிரியர் கருத்தரங்கு - கோவை\nஎனது மாணவர்கள் – 2015 -2016 ( குழந்தைகள் தினம் )\nவாழ்த்து மடல் – அருணா\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\nஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். ...\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/10/", "date_download": "2019-06-24T09:53:58Z", "digest": "sha1:WREBH7IOMOTFIEXNQJVQTR6ETASE6LUX", "length": 15627, "nlines": 134, "source_domain": "www.mahiznan.com", "title": "October 2015 – மகிழ்நன்", "raw_content": "\nஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான்.\nஇப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார். செங்கிஸ்கானைப் பற்றியும், மங்கோலிய இனக்குழுக்களைப் பற்றியும் ஒரு தொடக்க நிலைப் புரிதலைக் கொள்ள இப்புத்தகம் ஓர் சிறந்த துவக்கம்.\nசிம்ம சொப்பனம் – மருதன்\nமருதன் அவர்களால் எழுதப்பெற்ற புத்தகம். கியூபாவினுடைய‌ பிதாமகரான பிடல் காஸ்ட்ரோவினுடய வாழ்க்கை வரலாறு. கியூபா எதற்காக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாடு. இன்றுவரை அமெரிக்காவினால் கபளீகரம் செய்யப்படாமல் இந்த தேசம் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன‌ என பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது.\nபுத்தகம் பிடல் காஸ்ட்ரோவினுடைய தந்தையின் காலத்தில் இருந்து தொடங்கி இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரை வருகிறது. ஸ்பெயினினுடைய ஆதிக்கம், பின்னர் ஸ்பெயினின் ஆதிக்கம் தளர்ந்து அமெரிக்காவின் கை ஓங்குதல் என பல்வேறு காலகட்டங்களையும், அதனுள் எவ்வாறு பிடல் காஸ்ட்ரோ இழுக்கப்பட்டார், எதற்காக ஒரு மிகப்பெரும் நிலச்சுவான் தாரருடைய மகன் தன் வசதிகளை ஒதுக்கி விட்டு மக்களுடைய சுதந்திரத்திற்காக போராடினார் எனப் பலவற்றை விவரிக்கிறது இப்புத்தகம் . கியூபாவைப்பற்றியும், பிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் ஒர் ஆரம்ப நிலைப் புரிதல் கொள்ள இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.\nகடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்\n1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம்.\nஅதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய கிராமம் என்பதானல் தன்னுடைய மகளை அவனுக்கு மண்முடித்து வைக்க எண்ணுகிறார். ஆனால் சூழ்நிலையால் இந்திய தேசிய ராணுவத்தில் இணைகிறான் செல்லையா. இந்திய தேசிய ராணுவம் நிலை குலைந்தவுடன் மீண்டும் தன்னுடைய முதலாளியிடம் வருகிறான். போர்க்காலங்களில் அனைத்து வட்டிக்கடைகளும் மூடப்பட்டதால், அவர்களுடைய வட்டிக்கடையும் மூடப்பட்டது. போர் ஓரளவிற்கு கட்டிற்குள் வந்ததும் மீண்டும் திறக்க ஆயத்தமாகிறார் செட்டியார். தன்னுடைய படைப்பிரிவிலிருந்து வெளியாக��ம் காலத்தில் சில மற்ற ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டு செல்லையாவும், மற்ற வீரர்களும் வந்திருப்பது செட்டியாருக்கு தெரிய வருகிறது. அவன் தன்னுடைய தொழிலுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என நினைத்து தன் மகளை தன்னிடம் வேலை பார்க்கும் மற்றொருவனுக்கு மணம் முடிக்கிறார்.\nஅக்கால கட்டத்தின் காதலையும், அதிலுள்ள எல்லைகளையும் மிக அழகாகக் காட்டியுள்ளார் சிங்காரம் அவர்கள். என்னதான் ராணுவத்திலே இருந்திருந்தாலும் அவனால் அவன் முதலாளியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. செல்லையாவைக் காதலித்தாலும் அப்பாவின் பேச்சைத்தான் கேட்க வேண்டும். செல்லையாவுக்க் தன் மகளைத் தரவில்லையென்றாலும் அவனுக்கான எதிர்காலத்திற்கானவற்றை செட்டியார் செய்வது என நாவல் உண்மைக்கு அருகில். மற்றோர் சிறந்த நாவல்.\nபுயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\n1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது.\nநாவல் நடைபெறும் காலம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டம். அப்போதைய வாழ்க்கை முறைகள், ஜப்பான் ராணுவத்தின் நெருக்கடிகள் என அக்கால நிகழ்வுகள் சிறப்பாகப் பதிவாகியுள்ளது. அத்தோடு அக்கால கட்ட கிராமத்து மக்களுடைய வாழ்க்கை முறையும். உதாரணமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டிருந்த செட்டியார்களைப் பற்றிய விளக்கங்களும், அவர்களுடைய தொழில் முறைகளும்.\nஎன்னைப் பொறுத்த வரையில் கதைக்களம் நான் வாழும் பகுதியைச் சேர்ந்தது என்பதனால் என்னால் நாவலில் உள்ள சில வார்த்தைகளையும், சொலவடைகளையும் மிக நெருக்கமாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. சிவகங்கை வட்டாரப் பகுதிகளில் மட்டுமே நான் கேட்ட சில சொலவடைக‌ள் இந்நாவலில் பல‌ இடங்களில் உண்டு. அடுத்த முறை இந்த வார்த்தைகளை யாரேனும் உச்சரிக்கும் போது எனக்கு அதன் பின்னுள்ள வரலாறே நினைவுக்கு வரும் என நினைக்கிறேன். சிறந்த நாவல்.\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-08-06-2019/", "date_download": "2019-06-24T09:32:22Z", "digest": "sha1:YAS6GN2YYB2LUHBDQMU4P6DWXTXMOKFS", "length": 26437, "nlines": 113, "source_domain": "www.vannimirror.com", "title": "இன்றைய ராசிபலன் 08-06-2019 - Vanni Mirror", "raw_content": "\n’ தினப்பலன் ஜூன் 8- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\nஇரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nதிதி பஞ்சமி காலை 7.24 வரை பிறகு சஷ்டி\nநட்சத்திரம் ஆயில்யம் இரவு 7.30 வரை பிறகு மகம்\nயோகம் மரணயோகம் இரவு 7.30 வரை பிறகு அமிர்தயோகம்\nராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை\nஎமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை\nநல்லநேரம் காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை\nசந்திராஷ்டமம் பூராடம் இரவு 7.30 வரை பிறகு உத்திராடம்\nமேஷம்: முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.\nஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nரிஷபம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவர��ுக்கும் வாய்ப்பு உண்டு.\nநண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமிதுனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nபிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகடகம்: சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படும்.\nபொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத் தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன ரக ஆடைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nசிம்மம்: உற்சாக���ான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.\nகன்னி: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.\nசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nதுலாம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்ப���ர்த்த செய்தி கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nவிருச்சிகம்: காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.\nபிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nதனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.\nசிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nமகரம்: எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும�� எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.\nகும்பம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும்.\nதந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nமீனம்: உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங் கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசி யம். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nPrevious articleமுஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும்\nNext articleகுடந்தையே குதூகலிக்கும் வசந்த உற்சவம்.\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/16/educationtn-com-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-24T09:39:58Z", "digest": "sha1:AG36HKI53SSPT5O62ZD3JBZA7WINRY6N", "length": 10082, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "Educationtn.com - ன் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS Educationtn.com – ன் இனிய ரமலான் வாழ்த்துக்கள்\nEducationtn.com – ன் இனிய ரமலான் வாழ்த்துக்கள்\nPrevious articleகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nNext articleபி.இ.: சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்கவில்லையா\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nதமிழகம் முழுவதும், மீண்டும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசமூகத்திற்கு பயன்படும் மனிதனாக பயணிப்பதே மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.. நெகிழ வைத்த *கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:12:34Z", "digest": "sha1:3UUPUM567KFIQKMO7BEQFSEV6HVFQAQT", "length": 7377, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்டர்வேர்ல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅண்டர்வேர்ல்ட் இது 2003ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திகில் திரைப்படம் ஆகும்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Underworld\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-06-24T09:13:51Z", "digest": "sha1:T77DICG3JO6RGMGU4JSJFC4XOEYUFCMA", "length": 7163, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரி நிலவுக்குழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசரிவான லூனார் ஓர்பிடர் 5 எடுத்த படம்\nகோரி (Cori) நிலவில் உள்ளதோர் விண்கல் வீழ் பள்ளம் ஆகும். இது நிலாவின் தெற்கு அரைக்கோளத்தில் பின்புறத்தில் அமைந்துள்ளது. இது பால்டெட் நிலவுக்குழிக்கு வடக்கே ஓர் கிண்ணக்குழி விட்ட தொலைவில் அமைந்துள்ளது. வடகிழக்கில் கிரிசோம் நிலவுக்குழி உள்ளது. இதற்கு நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் உலகில் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியுமான கெர்டி கோரி [1] பெயர் இடப்பட்டுள்ளது.\nஇது ஒர் வட்ட வடிவான கிண்ணக்குழி ஆகும்; இதன் வெளிப்புற விளிம்பு சற்றே தேய்ந்துள்ளது. மேற்கு சுற்றில் உட்புறச் சுவரில் மண்சரிவால் படியமைப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு சுவரில் சிறு வெளி நோக்கிய உடைப்பு உள்ளது. கிழக்கு உட்புற சுவரின் மீது சிறு கிண்ணக்குழி சார்ந்துள்ளது. உட்புறத் தரை சிறுசிறு கிண்ணக்குழிகளுடன் காணப்பட்டாலும் எவ்வித விளிம்புகளோ குறிப்பிடத்தக்க மாற்றங்களோ இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/21/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-619932.html", "date_download": "2019-06-24T09:37:13Z", "digest": "sha1:MYSOZEJXQZX6FW2SG6TAXM6MWGS32S3R", "length": 6323, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஒருநாள் தரவரிசை: இந்தியா முதலிடம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nஒருநாள் தரவரிசை: இந்தியா முதலிடம்\nBy dn | Published on : 21st January 2013 03:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒருநாள் கிரிக்கெட் போட்டித் தரவரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான 2 மற்றும் 3-வது ஆட்டங்களில் வெற்றி கண்டதன் மூலம் 3-வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா, தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்திடம் தோல்வி கண்டதால் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்தது. தென் ஆப்பிரிக்கா 118 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.\nஅடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோற்குமானால் தரவரிசையில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். எனினும் இந்தியா-இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து தொடர்கள் முடிந்த பிறகே ஐசிசியின் அதிகாரப்பூர்வ தரவரிசை வெளியிடப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?m=20190410", "date_download": "2019-06-24T09:59:41Z", "digest": "sha1:HGIROVEDMIWMVMNJU2NGDIB3ZKSTUAZ4", "length": 4789, "nlines": 100, "source_domain": "www.newsu.in", "title": "April 2019 : Newsu Tamil", "raw_content": "\nஇஸ்ரேலுக்கு 5வது முறையாக பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு\nவட மாநில ஊழியர்கள் நிறைந்த ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் – சென்ட்ரல் பரிதாபம்\nரஃபேல் ஊழல் வழக்கு – மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாரா அய்யாக்கண்ணு\nவெயிலின��� தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநிலத்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_514.html", "date_download": "2019-06-24T09:40:29Z", "digest": "sha1:6C4UML5HJRCFLBWRICDXK25XFOPXJX73", "length": 7306, "nlines": 181, "source_domain": "www.padasalai.net", "title": "கல்வித் துறையில் உயரும் வாராக் கடன்கள்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கல்வித் துறையில் உயரும் வாராக் கடன்கள்\nகல்வித் துறையில் உயரும் வாராக் கடன்கள்\nகல்வித் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த மூன்று நிதியாண்டுகளாக கல்வித் துறையில் வாராக் கடன்கள் ஏற்றப் பாதையில் பயணித்து வருகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கல்வித் துறையிலுள்ள செயல்படா சொத்துகளின் மதிப்பு 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்படி, கல்வித் துறையில் வாராக் கடன்கள் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.3 விழுக்காடும், பின்னர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.67 விழுக்காடும், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 8.67 விழுக்காடும் அதிகரித்துள்ளது.\n2017-18ஆம் ஆண்டில் கல்விக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.71,724.65 கோடியாக இருந்துள்ளது. இதில் ரூ.6,434.62 கோடி வாராக் கடன்களாக இருந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 7.86 லட்சம் மாணவர்களுக்கு ரூ.13,470 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களை பொதுத் துறை வங்கிக��் வழங்கியுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1.5 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றுள்ளனர். மேலும், கேரளாவைச் சேர்ந்த 99,314 மாணவர்களும், கர்நாடகாவைச் சேர்ந்த 90,630 மாணவர்களும் கல்விக் கடன் பெற்றுள்ளனர்.\n0 Comment to \"கல்வித் துறையில் உயரும் வாராக் கடன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/05/27183253/1036729/Trump-to-Japan-Prime-Minister-Donald-Trump.vpf", "date_download": "2019-06-24T10:06:00Z", "digest": "sha1:IQJWEPOIIBNZFY5HAH4JPIM6AVKK725I", "length": 8980, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமெரிக்க தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க ஜப்பான் பிரதமரிடம் டிரம்ப் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெரிக்க தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க ஜப்பான் பிரதமரிடம் டிரம்ப் கோரிக்கை\nஅமெரிக்கா - ஜப்பான் இடையிலான வர்த்தக உறவினை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அதிபர் டோனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், 4 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன், வர்த்தக ரீதியிலான, பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும் ஒன்றாக உணவருந்தினர். அப்போது அதிபர் டிரம்ப், ஜப்பான் சந்தைகளில், அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Slogam.php?countID=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:01:22Z", "digest": "sha1:YK5SAGATDY5GP7HPRPJRCXSRPLK5W63G", "length": 9218, "nlines": 132, "source_domain": "tamilrhymes.com", "title": "ஸ்லோகங்கள் - Slogam | ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி\nவிநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல ���ேண்டிய ஸ்லோகம்\nபொருளாதாரம், வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nநோயை விரட்டும் தியான சுலோகம்\nஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி\nஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு சரபேஸ்வரர் அருளிய ஸ்லோகம்\nகடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nசிவ தரிசனத்தின் போது பாட வேண்டிய பாடல்\nகாலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nகற்பூர ஆரத்தியின் போது பாட வேண்டிய ஸ்லோகம்\nஸுமநஸ வந்தித ஸூந்தரி மாதவி\nமுநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயிநி\nஅயிகலி கல்மஷ நாசிநி காமிநி\nக்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி\nமங்கள தாயிநி அம்புஜ வாஸிநி\nஜயவர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி\nஸுரகண பூஜித சீக்ரபல ப்ரத\nபவபய ஹாரிணி பாப விமோசநி\nஜயஜய துர்கதி நாசினி காமிநி\nரதகஜ துரக பதாதி ஸபாவ்ரத\nஹரிஹர ப்ருப்பஸு பூஜித ஸேவித\nஅயிகக வாஹிநி மோஹிநி சக்ரிணி\nகுணகண வாரிதி லோக ஹிதைஷிணி\nஸகல ஸூராஸுர தேவ முநீச்வர\nஜய கமலாஸநி ஸத்கதி தாயிநி\nஅனுதின மர்ச்சித குங்கும தூஸர\nகனகதாரா ஸ்துதி வைபவ வந்தித\nப்ரண ஸுரேச்வரி பாரதி பார்க்கவி\nமணிமய பூஷித கர்ண விபூஷண\nதிமிதிமி திந்திமி திந்திமி திந்திமி\nகுமகும குங்கும குங்கும குங்கும\nவேத புராணே திஹாஸ ஸூபூஜித\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalpalagai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T09:58:05Z", "digest": "sha1:4346OGWG75MYPN3YWBGJ5M275DRV6Z4A", "length": 4536, "nlines": 68, "source_domain": "thagavalpalagai.com", "title": "விவசாயம் - Thagaval Palagai Website", "raw_content": "\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா March 9, 2019\nஇறங்கி…செய்வோம் – சிறுகதை March 9, 2019\nபனை இருக்க பயமேன்… தொடர் 3 December 27, 2018\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம். December 24, 2018\nபனை இருக்க பயமேன் (தொடர்….2 ) December 20, 2018\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ���ட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்கறையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cureyogaindia.com/", "date_download": "2019-06-24T09:12:29Z", "digest": "sha1:KYOD2NPNSQ7NEZUYUH4JRDOXI2OYTT2A", "length": 5084, "nlines": 95, "source_domain": "www.cureyogaindia.com", "title": "Cure Yoga | Spiritual therapy for everyone", "raw_content": "\nமனிதனது முதல் உணவு தண்ணீர்\nசர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற‌ முடியும் எப்படி \nஒவ்வொரு மனிதனுக்கும் வரக்ககூடிய நோய்களில் இருந்தும் குணம் பெறமுடியும்.எளிமையான வியாதியிலிருந்து,விபத்துக்கள்,மனபிரச்சனைகள் மற்றும் கர்மவினை வியாதி வரை குணப்படுத்தி கொள்ள் முடியும்.வியாதியிலிருந்து குணப்படுத்தி கொள்ள் இன்று விஞ்ஞான் கருவிகளை அதிக அளவில் பயன் படுத்தி இன்ன வியாதி என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தபோதும் இன்று குணப்படுத்தமுடியாமல் வியாதியால் இறப்ப்வர் எண்ணிக்கை அதிகமாகி கொணடே வருகிற்து.இந்த வகையில் சர்க்கரை வியாதியால் இறப்பவர் எண்னிக்கை இந்தியாவில் அதிகமாகி விட்டது.இந்த வியாதியால் அனேகர்...\nஒளி உடல் சிகிச்சை தமிழ் யோகா\nநோய் உருவாக காரணம் என்ன\nநோய் உருவாகுவதற்கு இந்த உலகத்தில் பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில்...\nTamil ஒளி உடல் சிகிச்சை தமிழ்\nநம்மை எந்த சக்தி குணப்படுத்துகிறது\nஇன்று நோய் வரும் காரணிகளை நாம் அதிகமாக கற்றுக்கொண்டு உள்ளோம்....\nTamil ஒளி உடல் சிகிச்சை தமிழ்\nநோய் உருவாகுவதற்கு இந்த உலகத்தில் பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில்...\nAura science healing Tamil ஒளி உடல் சிகிச்சை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64694", "date_download": "2019-06-24T10:02:24Z", "digest": "sha1:PWG7KRTQHXCELMHA7RZMCDMCZFZXS55H", "length": 7672, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "றவூப் ஹக்கீம் ஆதரவாளர்கள் அமீரலியுடன் இணைவு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nறவூப் ஹக்கீம் ஆதரவாளர்கள் அமீரலியுடன் இணைவு\nவாழைச்சேனைப் பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் நேற்று செவ்வாய்கிழமை மாலை இணைந்து கொண்டுள்ளனர்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து இணைந்துள்ளனர்.\nஇதன்போது கல்குடாத் தொகுதியின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் ஏ.எல்.எம்.லியாப்தீன், கட்சியின் போராளிகள் மற்றும் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் தலைவர் கலந்தர் பாவா உள்ளிட்ட பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர்.\nகல்குடாத் தொகுதியில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள், அரசியல் நடவடிக்கைகளின் பாரிய முன்னேற்றங்கள் காணப்படுவதுடன், கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் நலனின் அக்கறை கொண்டு செயற்படுவதை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nஅத்தோடு கல்குடாத் தொகுதியில் இருந்து ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும், கல்குடாத் தொகுதியை திறம்பட முன்னேற்றிச் செல்வதற்கும் பிரதியமைச்சருடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீன் மற்றும் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும், முஸ்லிம் மக்களுக்கு அனைத்து சேவைகளும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் இவரது கட்சியுடன் இணைந்து கொள்வதில் தாங்கள் பெருமிதம் கொள்வ���ாகவும் மேலும் தெரிவித்தனர்.\nPrevious articleவந்தாறுமூலையில் ஆடை உற்பத்தி நிலையம்\nNext articleமாகாண சபைத் தேர்தலை, முடிந்தவரை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nடெக்நோ பிரைன் இன்டர்நசனல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சின்னஞ்சிரார்களது வினைத்திறன் கண்காட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-final-7/", "date_download": "2019-06-24T09:18:05Z", "digest": "sha1:BSYTBGZLNM5QA3DCOJ42SDOB4UUA44S5", "length": 11283, "nlines": 101, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final (7)", "raw_content": "\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final (7)\nகருத்தடை பற்றிய அவள் புறங்களை அவள் பிஜுவிடம் பேசி அவனும் இவள் வகை கையாளுதலே சரி என முடிவுக்கு வந்திருந்தாலும், அவன் உடல் நிலை முற்றிலுமே சரியாகிவிட்ட பின்பு வரும் இந்த நாளிலிருந்து இவர்கள் தாம்பத்யத்தை துவங்கலாம் என இவள் சொல்லி இருக்கவில்லை.\nஅதே பழைய காரணம். வீட்டுக்கு வர முடியாம போய்ட்டா என்ன செய்ய\nபோன முறை செய்த அரேஞ்ச்மென்ட் சொதப்பலின் விளைவாய் இவள் எதையும் பெரிதாய் செய்யவும் எண்ணவில்லை.\nஅவனிடம் சொல்லாமல் வீட்டுக்கு வந்தவள், அவன் வாங்கிக் கொடுத்த புடவையை உடுத்தி தயாராகிக் கொண்டாள்.\nதலையில் வைக்க பூ அவன் வாங்கி வந்தால் நன்றாக இருக்கும்.\nயோசித்தால் என்னதான் அவன் முன்பை விடவுமே வெகுவாய் அன்யோன்யமாகி இருந்தாலும், இப்போதுவரை பூ மட்டும் வாங்கித் தந்திருக்கவே இல்லை.\n‘ஓ அன்னைக்கு பூவ தூரப் போட்டத அவன் இன்னும் மனசுல வச்சுருக்கானோ’ கொஞ்சமாய் மனம் முனுக்கென்றது.\n‘சாரின்னு சொல்லி சேர்ந்துகிட்ட பிறகு, அதுவும் அத்தனையும் காரண காரியத்தோட அவனுக்குத் தெரிஞ்ச பின்னும் இன்னும் மன்னிக்கலையா அவன்,\nவலியில அவன் பிகேவ் செய்தத இவ ஈஸியா அக்செப்ட் செய்த போல அவனும் இந்த பூ விஷயத்தை எடுத்திருக்கணும் இல்லையா\nஇரண்டு மூன்று முறை அழைப்பை தவறவிட்ட பின்பே ஏற்றான்.\n கொஞ்சம் பிஸியா இருக்கேன்டா, வேலை முடியவும் நானே கூப்டுறேன்” இணைப்பை துண்டிப்பதே அவன் நோக்கமாக இருந்தது.\n“ஹேய் ஹேய் வச்சுடாதீங்க, பெருசா எதுவும் இல்ல, வர்றப்ப பூ வாங்கிட்டு வாங்க, அவ்ளவுதான்”\nசரி இல்லை என எதையும் சொல்லாமல் இணைப்பை துண்டித்திருந்தான்.\nஇவள் சொல்லும் முன்னே கூட அவன் கட் செய்திருக்கலாம்தான்.\nஇருந்தாலும் உற்சாகம் வற்றிப் போனது.\nஅப்ப அந்த பூ விஷயத்தை இவன் மன்னிக்கல போல\nமனம் சுணங்க இவள் படுக்கையில் உட்கார்ந்திருக்க, சற்று நேரம் கழித்து இவள் மொபைல் சிணுங்கியது.\n“ஹேய் வாலு, ஒரு ஹெல்ப் வேணுமே” துள்ளலாய் அவன் ஆரம்பிக்க,\n“ம் சொல்லுங்க” என வருகிறது இவள் பதில்.\n“வீட்ல எனக்கு ஒன்னு நீ பார்த்து சொல்லணும், அடுத்த ரூம்ல உள்ள போய்…” என அவன் தொடர,\n“உம்” என்றபடி இவள் எழ,\n” என இவள் குரலின் மாற்றத்தை இப்போதுதான் உணர்ந்தவன் கேட்டான்.\n“ப்ச் ஒன்னுமில்ல, உங்களுக்கு என்ன வேணும், அதச் சொல்லுங்க\n“ஆமா, சொல்றது மட்டும் இப்படி சொல்லிக்கோங்க”\n“ஏய் என்னாச்சுன்னு முதல்லயே கேட்டேன்”\n இன்னும் நான் பூவ எறிஞ்ச விஷயத்த நீங்க மன்னிக்கல என்ன\n“நான் மன்னிக்கலன்னு யார் சொன்னா\n“அப்றம் ஏன் இன்னைக்கு வரை பூ வாங்கி தரவே இல்ல, இப்பவும் கேட்டதும் ஒன்னுமே சொல்லாம கால கட் பண்ணிட்டீங்க”\n“காலேஜுக்கு பூ வச்சுட்டு போக ரூல் இல்லைன்ற, கண்ட நேரம் திரும்பி வர்ற, அப்ப என்ன பூ வைக்கப் போறன்னு வாங்குனது இல்ல, அவ்ளவுதான் விஷயம்,\nமத்தபடி உனக்கு பிடிக்கும்னு சாக்லெட்ல இருந்து உன் பபிள் ரேப்பர் வரை குட்டிப் பாப்பாக்கு செய்ற போல செய்றது எல்லாம் மன்னிக்காம மனசுல கோபமா இருக்கவங்க செய்ற வேலையாடி\nஇன்னைக்கு நீ பூ கேட்டதே எனக்குத் தெரியாது” சொன்னவன் காலை கட் செய்துவிட,\n‘அச்சச்சோ அவசரப் பட்டு அபூர்வ சிந்தாமணிய அப்செட் ஆக்கிட்டேன் போலயே’ என நிலைமையை உணர்ந்த ராதி,\n‘சரி எப்படியும் பஜ்ஜிப் பையன் கோபம் பத்து நிமிஷம் மேல் இப்பல்லாம் தாங்குறது இல்ல’ என்ற உண்மையை அனுபவமாய் அறிந்திருந்ததால்,\n‘ஆமா உன் கோபம் மட்டும் ஒன்டே நின்னு பௌலிங் பண்ணிடுதாங்கும், இப்ப கூட பௌல் பண்ணதும் நீ ஃபர்ஸ்ட் அவ்ட் ஆனதும் நீ’ என இடித்த மனசாட்சியை\n‘ஹி ஹி யூ ஆர் ரைட்’ என சமாளித்தபடி இவள் மொபைலில் அவனை அழைத்துக் க��ண்டே அடுத்த அறைக் கதவை திறந்தால்… அங்கிருந்துதானே எதையோ பார்த்து சொல்லச் சொன்னான்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 19\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nKrishna on துளி தீ நீயாவாய் 19(10)\nSathya on துளி தீ நீயாவாய் 19(10)\nLakshmi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mission/tsunami-meetpu-pani", "date_download": "2019-06-24T09:12:27Z", "digest": "sha1:OXG7A74OTQDP34RPUWGF3E33OL7DKD7E", "length": 5817, "nlines": 175, "source_domain": "isha.sadhguru.org", "title": "Tsunami Response Report", "raw_content": "\n2004ல் சுனாமி பேரலை பாதிப்பிற்குப் பிறகு ஈஷா அறக்கட்டளை மேற்கொண்ட சுனாமி மீட்பு பணிகள் குறித்து ஒரு பார்வை\nஈஷா அறக்கட்டளையின் சுனாமி மீட்பு பணிகள்\nநவராத்திரி திருவிழாவிற்கு முந்தய , நாள் தனித்துவம் வாய்ந்த அமாவாசையான மஹாளய அமாவாசை – நம் முன்னோர்களுக்கும் நம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்கும் நன்றி வெளிப்படுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு அக்னி…\nஈஷா வித்யா – கிராமப்புற இந்தியாவின் இளம்தலைமுறையின் முன்னேற்றத்திற்காக\nசத்குரு ஈஷா வித்யாவைப் பற்றிய தன் நோக்கத்தை ஈஷா வித்யாவின் வருடாந்திர செய்திப் பட்டியலில் விவரிக்கிறார். சத்குரு: நமது கிராமங்களின் வழியாக நான் பயணிக்கும் பொழுது இந்த சின்னக் குழந்தைகளைப் பார்க்கையில் 5-6 வயதுள்ள…\nகிருஷ்ணரின் பாதையைப் பின்பற்றுதல் சத்குரு: நீங்கள் எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறீர்களோ, அந்தளவிற்குத்தான் வாழ்வையும் உணர்கிறீர்கள். தற்சமயம் உடலளவில் மட்டும் உயிரோட்டம் இருந்தால், உடலளவிலான வாழ்வை மட்டுமே…\nஇன்னர் இஞ்சினியரிங் & யோகா\nஉயிருள்ள ஒரு பிரத்யேக வழிமுறையான இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட பலவித கருவிகளின் தொகுப்பாகும் ஒருவரின் உள்நிலையில் உருவாக்கும் வேதியியல் மாற்றம் ஒருவரின் உடல், மன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/205712?ref=magazine", "date_download": "2019-06-24T09:16:35Z", "digest": "sha1:GWLRKKTX6HNRDBVYZYE664M2OCA5YVDL", "length": 7447, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "தனது பிள்ளைகளை கொன்ற கணவனுக்கு கருணை காட்ட கோரும் மனைவி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது பிள்ளைகளை கொன்ற கணவனுக்கு கருணை காட்ட கோரும் மனைவி\nதனது ஐந்து குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு கருணை காட்டுமாறு கோரியுள்ளார் மனைவி.\nஅமெரிக்காவைச் சேர்ந்த Timothy Ray Jones (37), ஒன்று முதல் எட்டு வயது வரையுடைய தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்தார்.\nநீதிபதிகள் குழு ஒன்று அவருக்கு மரண தண்டனை விதிப்பதா அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.\nவழக்கு தொடர்பாக பேசிய குழந்தைகளின் தாயான Amber Kyzer, என்னைப் பொருத்தவரை, ஒரு தாய் என்கிற முறையில் என் குழந்தைகளைக் கொன்ற அவனது முகத்தைக் கிழித்து விடுவேன்.\nஅவன் என் பிள்ளைகளுக்கு கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை, ஆனால் என் குழந்தைகள் அவனை நேசித்தார்கள், அதனால் அவர்கள் சார்பில் நான் அவனுக்கு கருணை காட்டக் கோருகிறேன்.\nசட்டப்படி அவனை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், ஆனால் மரண தண்டனை மட்டும் வேண்டாம்.\nவாழ்க்கை முழுவதுமே மரண தண்டனையை எதிர்த்தவள் நான், என்று கூறிய Amber Kyzer, இருந்தாலும், நீதிபதிகள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-06-24T09:53:59Z", "digest": "sha1:YHQYHWURHBOI52PO7JNXDCGL3PYZRCUH", "length": 41460, "nlines": 130, "source_domain": "padhaakai.com", "title": "மேகனா சுரேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ���ப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\n“ம்மா… முடியலையே அம்மா…’’ தன் இரு தொடைகளையும் கரங்களால் இழுத்துப் பிடித்திருந்த தேவி வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.\n“தோ… சும்மா கத்திகிட்டே இருக்காம முக்குமா… தலை முன்னாடி தெரியுது. கத்திக்கிட்டே இருந்தா மட்டும் உனக்கு பதிலா உன் புருசனா உன் குழந்தைய முக்கி பெக்க முடியும்\nஇடுப்பை இரண்டு துண்டாய்ப் போடும் வலியை அனுபவித்துக் கொண்டிருந்த தேவி, கீழ் உதட்டை பற்களால் கவ்விப் பிடித்துக் கொண்டு, “ஐயோ முடியலையே…’’ என அதற்கும் அலறினாள்.\n“நீ எல்லாம் சரிப்பட மாட்ட. இரு இரு இப்பவே பெரிய நர்ஸ் அம்மாகிட்ட சொல்லி 108 க்கு போன் போட சொல்றேன். உங்களுக்கு எல்லாம் பெரிய ஆஸ்பத்திரிதான் லாயக்கு. நாங்க எல்லாம் பொறுமையா சொன்னா நீங்க கேக்க மாட்டீங்க… அங்க போயி பட்டாதான் உனக்கு புத்தி வரும்.’’\nதன் கையுறையை அந்த வெள்ளைச் சீலைப் பெண்மணி அகற்றப் போக, “அக்கா… நீங்க சொல்றது எல்லாம் கேக்குறேன்க்கா… தயவு செஞ்சி பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடாதீங்க அக்கா…’’\nஅந்தப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தேவிக்கு, போன பிரசவத்தின்போது பெரிய ஆஸ்பத்திரியில் அனுபவித்த வேதனைகள் கண் முன் வந்து போனது.\nஅந்த நினைவுகள் தந்த வேகத்தில், மூச்சை இழுத்துப் பிடித்து, தன் வயிற்றை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை ஒரே தள்ளாக வெளியே தள்ளினாள். ஒரு நிமிடம்தான். ஒரே நிமிடம்தான்.\nபத்து மாத பாரத்தை வெளியே இழுத்து எடுத்திருந்தாள் அந்த வெள்ளைச் சீலைக்காரி. அத்துணை நேரம் இடுப்பைப் பிளந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.\nஇடுப்பின் கீழே விரிக்கப்பட்டிருந்த துணி முழுவதும் நனைந்து போய் உடலுக்குள் குளிரைப் பரப்பிக் கொண்டிருக்க, தேவகானமாய் குழந்தையின் அழுகுரல்.\nதடுப்புக்குப் பின்பக்கத்தில் இருந்து அம்மாவின் மெல்லிய குரல், “என்ன புள்ள அக்கா..’’ எனக் கேட்பது, பிரசவ கட்டிலில் படுத்திருந்த தேவிக்கு தெளிவாக கேட்டது.\n“இந்தாமா மொதோ போயி பெத்து பிளச்சவளுக்கு காபி தண்ணி வாங்கி ஆத்திக் கொண்டாமா… இன்னும் சத்தை எடுக்கணும். அதுக்குள்ள வந்துடுவீங்க என்ன புள்ள யாரு புள்ளன்னு கேட்டுகிட்டு…’’\nஅடுத்த பத்து நிமிடத்தில் வெதுவெதுப்பாய் தொண்டைக் குழியில் காபி இறங்க, ஒட்ட வைத்த நெற்றிப் பொட்டை உரித��து எடுப்பதைப் போல, அந்த வெள்ளைச் சீலைக்காரி தேவியின் உடலில் இருந்து சத்தையை பிரித்து எடுத்து இருந்தாள்.\nவெள்ளை நிற கவுன் அணிந்திருந்த செவிலி அவள் இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, “ என்ன குழந்தை சிந்தாமணி…. குழந்தை பிறந்த நேரம், வெயிட் எல்லாம் சொல்லு… நான் ரெகார்ட் எழுதணும். அப்படியே அந்தப் பொண்ணோட புருஷனை ஒரு ஐ.டி ப்ரூப் எடுத்துட்டு நம்ம ரூமுக்கு வர சொல்லு… நாளைக்கு பர்த் சர்டிபிகேட் கொடுக்கும்போது இது என் இனிசியல் இல்ல, இது எங்க வீட்டு நம்பர் இல்லைன்னு ஆயிரத்தெட்டு கரக்சன் சொல்லுவாங்க.’’\nபேசி முடித்த செவிலி மீண்டும் அங்கிருந்து விலகிச் செல்ல, தேவி தன் அருகில் இருந்த வெள்ளைச் சீலைக்காரியிடம், “அக்கா… என்ன பிள்ளக்கா’’ என ஆவலாய்க் கேட்டாள்.\nகுழந்தையின் உடலைச் சுற்றி வெள்ளை துணி வைத்து துடைத்துக் கொண்டிருந்த அவள், “மொதோ குழந்தை என்ன..’’ என தேவியிடமே கேள்வியை திருப்பினாள்.\n“பொட்டப் பிள்ளைக்கா…’’ தேவி சற்றே அயர்ச்சியாய் பதில் அளித்தாள். குழந்தையைத் துடைத்து முடித்தவள், பதில் ஒன்றும் பேசாமல் குழந்தையை தேவியின் அருகே வைத்து விட்டு, “பாலைக் கொடு… அப்போதான் தீட்டு போறது குறையும்..’’ என்றுவிட்டு அந்த அறையில் இருந்து விலகி நடந்தாள். சற்றே ஒருக்களித்துப் படுத்த தேவி, குழந்தையை மூடி இருந்த துணியை சற்றே விளக்கி பார்த்தாள்.\nஅவளையும் அறியாமல் அவள் விழிகள் நீரால் நிரம்பின.\nபொது அறைக்கு மாற்றிய பிறகும், சொந்த பந்தம் என்று யாரும் பெரிதாய் பார்க்க வரவில்லை. “முதல்ல குழந்தைக்கு துணி வாங்கிப் போடுங்க..’’ என செவிலிப் பெண் பத்து முறை கத்தி விட்டு போன பின் முதல் குழந்தை நித்தியாவின் பழைய சிறிய உடை ஒன்றை, அம்மா அணிவித்திருந்தாள்.\nபசி வயிற்றைக் கிள்ளியது. “பொட்டப்பிள்ள தானா…. எதை தின்னா என்ன வீட்ல இருந்து பழைய சோறு நீரை வடிச்சி எடுத்தாந்து இருக்கேன். குடி. உம் புருஷன் பொண்ணுன்னு சொன்னதுதான், மூஞ்ச திருப்பிட்டு போயிட்டான். ஆட்டோ ஓட்ற துரைக்கு அம்பானின்னு நினைப்பு. இங்க வேற பிரசவம் பாத்தவங்களுக்கு காசு தரணுமாம். நான் வூட்டு வேலை செய்யிற தாவுல போயி அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துடுறேன். அப்படியே பழைய துணி கிடச்சாக்கூட நல்லா இருக்கும். நித்திய ஒரு கண்ணு பாத்துக்கோ.’’\nஅம்மா கிளம்பிச் சென்றுவிட்டாள். குழந்தை பாலுக்காய் சிணுங்கியது. அதற்கு பாலைத் தூக்கி தர எழும்போதே, நித்தியா மூக்கை உறிஞ்சிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.\n“ஏய் நித்யா…. இங்க வா….’’\n“தங்கச்சி பாப்பா பாரு வாடி…’’\n“எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். தம்பி பாப்பா தான் வேணும்..’’\n“ஏய் நித்யா உள்ள வா..’’\n‘மாட்டேன் போ. தம்பி பொறந்தாதான் எனக்கு எல்லாம் வாங்கி தருவானாம். தங்கச்சி எனக்கு உள்ளதையும் பிடுங்கிக்குமாம்…. எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். அதை நீ யாருக்காச்சும் வித்துடு போ’’\n“நித்யா..’’ தேவி ஒரே நிமிடத்தில் உடைத்து அழுதாள். உயிரே இற்று வெளியே விழுந்து விடும் போல ஏங்கி ஏங்கி அழுதாள்.\n“இந்தாமா இப்படி அழுதினா ரத்தப்போக்கு அதிகமாயிடும்… வாயை மூடுமா..’’ அதட்டிய வெள்ளைச் சீலைக்காரியின் வார்த்தைகள் தேவியின் செவிகளை தீண்டவே இல்லை.\nசதைகளைக் கிழித்துப் போடும் வலியை விட, உணர்வுகளை கிழித்துப் போடும் வார்த்தைகள் தரும் வலிக்கு திடம் அதிகம் போல, தேவி தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே இருந்தாள்.\nஅம்மாவின் அழுகை நித்தியாவை தாக்க, அருகில் ஓடி வந்து தானும் அழத் தொடங்கினாள்.\nPosted in எழுத்து, சிறுகதை, மேகனா சுரேஷ் and tagged சிறுகதை, மேகனா சுரேஷ் on December 18, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (5) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,435) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ���புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (32) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (576) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (48) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (51) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (325) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (9) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கர���ப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nGeetha Sambasivam on வெயில் சாலை – முத்துக்கு…\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nபதாகை - ஜூன் 2019\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் - கவியரசு கவிதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\nவெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை\n​​பயன்படாதவை – கா.சிவா கவிதை\nஇறுகின முடிச்சு – பானுமதி சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-06-24T09:05:31Z", "digest": "sha1:4CWZP56CNGCDOYGND3QSH4J7KEOIEA4P", "length": 7177, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீப்பெரும் கருந்துளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு மீப்பெரும் நிறை கருந்துளை, அருகில் உள்ள வீண்மீனை தனக்குள் ஈர்த்துக் கொள்ளுவது போல் அமைக்கப்பட்ட வண்ண ஒளிப்படம்\nமீப்பெரும் கருந்துளை (supermassive black hole) என்பது பெரிய வகைக் கருந்துளைகளைக் குறிப்பது. இத்தகைய கருந்துளைகள் ஆயிரக்கணக்கான பில்லியன் சூரிய நிறையை உடையவை. இவை கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய விண்மீன் பேரடை மையப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. நமது பால் வழி விண்மீன் பேரடையில் தனுசு எ* வீண்மீனின் அமைவிடத்தில் மீப்பெரும் நிறை கருந்துளை இருப்பதாக நம்பப்படுகிறது.\nமீப்பெரும் நிறை கருந்துளையின் பண்புகளை வைத்து இதைக் குறைந்த நிறை உடைய கருந்துளைகளிடமிருந்து வேறுபடுத்துகிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/20/coimbatore.html", "date_download": "2019-06-24T08:49:36Z", "digest": "sha1:KCIFM42JI4YK6UBGTFGOE2EDBFJQHMI6", "length": 17587, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் மீண்டும் தொடர் குண்டுவெடிப்புக்கு தீவிரவாதிகள் சதி | Another serial bomb blast plot unearthed in Coimbatore: Tension grips city - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்���ிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\n23 min ago உடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\n39 min ago மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி.. வரைபடம்-புள்ளிவிவரத்தோடு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\n50 min ago ராமதாஸ் இடத்தில் அன்புமணி.. அப்போ ஜிகே மணி.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nMovies பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nFinance அன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவையில் மீண்டும் தொடர் குண்டுவெடிப்புக்கு தீவிரவாதிகள் சதி\nகோவை நகரில் கடந்த1998ம்ஆண்டில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பைப் போல மீண்டும் தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அரசுக்கு மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஇதையடுத்து கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரில் பீதி நிலவுகிறது.\nகோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதையடுத்து மதக் கலவரமும்மூண்டது. அதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.\nஇந் நிலையில் மீண்டும் ஒரு தொடர் வெடிகுண்டுத் தாக்குதலை நத்த தீவிரவாதகிள் திட்டமிட்டுள்ளதாக மத்தியஉளவுப் பிரிவான ஐ.பிக்கு தகவல் கிடைத்தது. அதே போல மாநில உளவுப் பிரிவு போலீசாருக்கும் இந்தத் தகவல்எட்டியுள்ளது.\nஇந்தச் சதித் திட்டம் கேரளாவில் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு போன்ற பகுதிகளில் இயங்கி வரும் சில அமைப்புகள்தான் இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும், கோவையைச் சேர்ந்த மலையாள இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு இந்தஅமைப்புகள் தீவிரவாத பயிற்சி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது.\nகுண்டுகளை வெடிக்கச் செய்வதிலும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞர்கள்பயிற்சியை முடித்து ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் தமிழகத்துக்குள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ஐ.பி.கூறியுள்ளது.\nஇந்த குண்டுகள் திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும்தெரியவருகிறது.\nஒரே சமயத்தில் கோவை நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதும், கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள அரசியல் கட்சித் தலைவர் அப்துல் மதானியை மீட்பதுமேஇவர்களது திட்டத்தின் முக்கிய அம்சம் என்றும் மாநில அரசை ஐ.பி. எச்சரித்துள்ளது.\nஇதையடுத்து கோவை நகர் முழுவதிலும் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். நகருக்குள்நுழையும் சாலைகளில் பல செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்குஉட்படுத்தப்படுகின்றன.\nநகரில் சந்தேகத்துக்கிடமானசில இடங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பூர்,மேட்டுப்பாளையத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்��ு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12753-thodarkathai-maiyalil-manam-saaintha-velai-chithra-v-13", "date_download": "2019-06-24T09:33:57Z", "digest": "sha1:C6VHTK5GFDE44ZNYJA7DKCGVQCVBKZ75", "length": 24696, "nlines": 316, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ\nவீட்டில் அமைதியாக விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்த யாதவியை, “ஷாப்பிங்க் போய் வரலாம்.. அது உனக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும்..” என்று ரூபினி அழைத்துச் சென்றாள்.\nரூபினியின் அன்னை செய்த காரியத்தால் பாலா கொஞ்சம் கோபமாக இருக்கிறான். அந்த கோபத்தை குறைக்கவும், மற்றும் ஷாப்பிங் செய்த பொருட்களை சுமந்து வர ஆள் வேண்டுமே அதற்காகவும் தான் அவள் யாதவியை அழைத்தது.\nரூபினியின் எண்ணத்தை புரிந்துக் கொள்ளாமல் புவனாவே அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு வியப்படைந்தார். பார்ட்டியில் நடந்ததை நினைத்து இன்னும் யாரிடமும் பேசாமல் யாதவி அமைதியாகவே இருந்தாள். இந்த நேரம் பார்த்து மதுரிமாவிற்கும் வெளியூரில் படப்பிடிப்பு இருந்ததால் சென்றுவிட்டாள். அதனால் யாதவியை சகஜ நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று புவனா யோசித்துக் கொண்டிருந்த போது தான் ரூபினி வந்து யாதவியை அழைத்ததாள்.\n“தேவி ரூபினியோட போயிட்டு வடா.. இப்படி ரூம்லயே அடைஞ்சு ஏன் கிடக்குற.. கொஞ்ச நேரம் வெளியப் போனா உனக்கும் மாற்றமா இருக்கும் இல்ல..” என்று புவனா கூறவும்,\nயாதவிக்கும் அது சரியென்று தோன்றியது. அதுவுமில்லாமல் ரூபினி எதற்காக ஷாப்பிங் செல்ல அழைக்கிறாள் என்பதும் அவளுக்கு தெரியும், ரூபினி ஷாப்பிங் செய்த பொருட்களை சுமந்து வர ஆள் வேண்டும். இது போல் பல சமயங்களில் நடந்துள்ளதால், ரூபினிக்கு உதவியாகவும் இருக்கும், தன் மனதையும் வேறு காரியத்தில் திசை திருப்பியதாகவும் இருக்கும் என்று தொன்றியதால் யாதவியும் சரியென்று கிளம்பினாள்.\nஷாப்பிங் வந்த இடத்தில் ரூபினி அவளது வேலையை செய்ய, யாதவியோ ரூபினி ஷாப்பிங் செய்த பொருட்கள் அடங்கிய பையை கையில் வைத்துக் கொண்டு அந்த கடைகளை வேடிக்கைப் பார்த்தப்படி இருக்க,\n“ஹாய் ரூபினி..” என்ற குரலில் முதலில் யாதவி தான் திரும்பி பார்த்தாள். அங்கு நின்றிருந்த அர்ச்சனாவை பார்த்து அவள் உடல் ஒருமுறை அதிர்ச்சியில் நடுங்கியது. அதற்குள் குரல் கேட்டு ரூபினியும் அர்ச்சனாவை திரும்பி பார்த்தவள்,\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“எப்படி இருக்கீங்க ரூபினி.. ஷாப்பிங் முடிஞ்சுதா..” என்று அர்ச்சனா கேட்க,\n“இன்னும் கொஞ்சம் இருக்கு அர்ச்சனா..” என்று ரூபினி பதில் கூறினாள்.\nஅடுத்து அர்ச்சனா அருகில் நின்றிருந்த யாதவியை பார்க்கவும், அர்ச்சனாவை நேருக்கு நேர் பார்க்க விரும்பாமல் அவள் தலை குனிந்தப்படி நின்றாள்.\n“இது உங்க வீட்டு வேலைக்கார பொண்ணு தானே..” என்று யாதவியை குறித்து அர்ச்சனா வேண்டுமென்றே கூறவும்,\nவேறு நேரமென்றால் ரூபினியும் ஆம் என்று சொல்லியிருப்பாள். ஆனால் பாலா கோபமாக இருக்கும் நேரத்தில் அவன் இங்கு இல்லையென்றாலும் தன் பேச்சில் கவனம் இருக்க வேண்டும், உடன் இருப்பது பாலாவின் தோழன் விபாகரனின் தங்கையாயிற்றே அதனால்,\n“தேவியோட அம்மா தான் எங்க வீட்ல வேலை செஞ்சாங்க.. ஆனா தேவியை எங்க மாமியார் அவங்க பொண்ணு போல தான் பார்ப்பாங்க..” என்று கூறினாள். என்னவோ அது கூட அவளுக்கு பெருமை தரும் விஷயமாக தான் அந்த நேரத்திற்கு இருந்தது.\nஆனால் ���ர்ச்சனா அதையெல்லாம் கவனித்ததாக தெரியவில்லை. “அம்மா வேலைக்காரியா இருந்தா அப்போ பொண்ணும் அந்த வீட்ல வேலைக்காரி தானே.. ஆமா அம்மான்னா அன்னைக்கு வந்து என்னொட பொண்ணுன்னு பார்ட்டியில் பேசினாரே அவரோட மனைவியா..” என்று வேண்டுமென்றே கேட்டாள்.\nயாதவிக்கு ஏனோ அங்கே நிற்பது நெருப்பின் மீது நிற்பது போல் இருந்தது. இன்னும் அர்ச்சனா என்னெல்லாம் பேசுவாளோ\nஅர்ச்சனா கேட்ட கேள்விக்கு ரூபினிக்கும் பதில் தெரியாதே, தனத்திற்கும் யாதவிக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியாததால், அதைப்பற்றி பேச விரும்பாதவள், “அதைவிடுங்க அர்ச்சனா.. இன்னும் சென்னைல எத்தனை நாள் இருப்பீங்க..” என்று பேச்சை மாற்றினாள்.\n“எங்க அண்ணா ஒரே ஊர்ல பத்து நாளைக்கு மேல இருக்கறதே அதிசயம்.. இப்போ உங்க கணவரோட சேர்ந்து பிஸினஸ் பண்ணப் போறதால கொஞ்ச நாள் இங்க தான் இருப்பாங்க.. அவங்க இங்க இருக்கறதால அம்மாவும் இங்க இருந்து அண்ணனை கவனிச்சிக்க ஆசைப்படுவாங்க.. அம்மா இங்க இருக்க வரைக்கும் நானும் இங்க தான் இருப்பேன்..”\n அப்போ உங்க கணவரும் இங்க தான் இருப்பாரா\n“அய்யோ அவர் ரொம்ப பிஸி.. மும்பை பிஸ்னஸ் டீலிங் எல்லாம் அவர் தான் பார்த்துக்கிறார்.. பார்ட்டிக்காக கிளம்பி வந்தவர் இன்னைக்கு காலையிலேயே மும்பை கிளம்பி போயிட்டார்..”\n“ஓ நீங்க கூட இல்லாம அவர் தனியா இருந்துப்பாரா அர்ச்சனா..”\n“கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா அட்ஜஸ்ட் பண்ணிப்பாரு.. கல்யாணம் ஆன புதுசுல சில வருஷம் வெளிநாட்டுல தனியா இருந்தவராச்சே அதனால மேனேஜ் பண்ணிப்பாரு.. அதில்லாம அங்க வேலைக்கும் ஆள் போட்ருக்கோம் அதனால பிரச்சனையில்லை..\nஆனா பாருங்க இங்க தான் வேலைக்கு ஆள் சரியா கிடைக்கல.. இங்க வந்ததுல இருந்து இரண்டு பேர் மாறிட்டாங்க.. அடிக்கடி லீவ் எடுக்குறாங்க.. பாருங்க இன்னைக்கு கூட வேலைக்கு ஆள் வரல.. நான் தான் எல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு.. உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா இந்த பொண்ணு தேவியை ஒருநாள் ஹெல்புக்கு கூட்டிட்டு போகட்டுமா” என்று கேட்கவும் யாதவி அதிர்ந்தாள்.\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசு\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 28 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 27 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 26 - சித்��ா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ — saaru 2019-01-08 21:52\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ — Chithra V 2019-01-16 19:51\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ — Chithra V 2019-01-16 19:50\nரொம்ப நல்லா இருக்கு மேம்... 👏👏\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ — Chithra V 2019-01-16 19:46\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ — Chithra V 2019-01-16 19:44\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nகவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nகவிதை - அகழ்வாரை தாங்கும் நிலம்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nகவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சிவகங்காவதி - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?m=20190411", "date_download": "2019-06-24T10:03:10Z", "digest": "sha1:CD3ZKL6ADFC77MYSPTLR3GWTUNQFW2HT", "length": 4748, "nlines": 100, "source_domain": "www.newsu.in", "title": "April 2019 : Newsu Tamil", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பாஜக நிர்வாகிகள்… கைது செய்தது தீவிரவாத தடுப்பு படை\nரூ.3 லட்சம் கோடி கள்ள நோட்டுக்களை மோடி, அமித்ஷா அச்சிட்டார்களா\nஇந்தியாவில் இன்று தொடங்கியது மக்களவை தேர்தல்\nகருத்துக்கணிப்புகளுக்கு தடையாம்: இனி வயசுக்கு வந்தா\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\n��பீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநிலத்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/336.html", "date_download": "2019-06-24T08:54:15Z", "digest": "sha1:PMS6H6YHLQ6MVC7ENWULRIVQIN45FB4A", "length": 12930, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 336 வெளிநாட்டினர் நாடு கடத்தல் - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 336 வெளிநாட்டினர் நாடு கடத்தல்\nமலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 336 வெளிநாட்டினர் நாடு கடத்தல்\nமலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாடுகளைச் சேர்ந்த 336 பேர் அவர்களின் சொந்த நாட்டிற்கே நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பிலிப்பைன்ஸ், மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.\nஇது தொடர்பாக பேசிய ஷாபா மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ரோட்ஸி சாத், “தற்காலிக தடுப்பு முகாமிலிருந்து பிலிப்பைன்சைச் சேர்ந்த 289 பேரும் (211 ஆண்கள், 53 பெண்கள், 25 குழந்தைகள்) ஏப்ரல் 11 மாலை படகு வழியாக பிலிப்பைன்ஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதே போல் இந்தோனேசியாவைச் சேர்ந்த 47 பேரும் (37 ஆண்கள், 10 பெண்கள்) படகு வழியாக இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஷாபா மாநிலத்தைப் பொறுத்த வரையில் நான்கு வெவ்வேறு தற்காலிக தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக குடியேறிய 4,827 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி சிறை வைக்��ப்பட்டுள்ள பெரும்பாலானோர் வறுமையின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருப்பதாக கருதப்படுகின்றது.\nபொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான-கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள்/வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர். அந்தக் குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்களும் நிகழ்கின்றன.\n32 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்டுள்ள மலேசியாவில் பதிவுச்செய்யப்பட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதே 2 மில்லியன் அளவிலான பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் அல்லது சட்டவிரோதமாக பணியாற்ற குடியேறிய தொழிலாளர்கள் உள்ளது என கடந்த ஆண்டு அரசு-சாராத் தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்தன.\nஇப்படி கைது செய்யப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என அஞ்சியது போலவே மலேசியாவின் முக்கிய மாநிலமான ஷாபாவில் பலர் கைது செய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமட���ந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_843.html", "date_download": "2019-06-24T09:21:55Z", "digest": "sha1:OBMMBMC7AIKH3LLADJJEU5UL5HITGMTX", "length": 11867, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கேப்பாபுலவு காணிகள் விடுவிப்பது சாத்தியம் இல்லை - இராணுவத் தரப்பினர் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கேப்பாபுலவு காணிகள் விடுவிப்பது சாத்தியம் இல்லை - இராணுவத் தரப்பினர்\nகேப்பாபுலவு காணிகள் விடுவிப்பது சாத்தியம் இல்லை - இராணுவத் தரப்பினர்\nமுல்லைத்தீவு - கேப்பாபுலவில், இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியமில்லையெனத், இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த காணிகளை, இராணுவத்துக்கென்றே சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொதுமக்களது காணிகளை விடுவிக்கும் சாத்தியமில்லையென கூறப்படுகின்றது.\nகுறித்த முகாம் அமைந்துள்ள காணியில் குறிப்பிடத்தக்களவு நிலப்பரப்பு, பொதுமக்களுக்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற போதிலும், அக்காணி உரிமையாளர்களுக்காக, மாதிரிக் கிராமத்தில் காணியுடன் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ​முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பதற்கான சாத்தியமில்லையெனத் தெரிவிக்கும் இராணுவம், குறித்த காணிகளின் உரிமையாளர்களில் சிலர், அவற்றை இராணுவத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறியது.\nஇதேவேளை, பல கோடி ரூபாய் செலவில், இராணுவ முகாம் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடைத்துத் தள்ளிவிட்டு, வேறு இடங்களுக்கு இடம்பெயரும் போது, மேலும் பலகோடி ரூபாய்களைச் செலவிட நேர்வதால், இராணுவத்துக்குப் பாரிய நட்டம் ஏற்படுவதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இராணுவ முகாமுக்கு முன்னால் கேப்பாபுலவு மக்களால் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்றுடன் (12) 502ஆவது நாளைக் கடந்த நிலையில், தமது பூர்விகக் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை, தமது போராட்டம் தொடருமென்றும் தமது காணிகளுக்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்படும் விபரிதங்களுக்கு, அரசாங்கமும் அரசியல் தலைமைகளும், சர்வதேசமுமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/9_8.html", "date_download": "2019-06-24T09:24:52Z", "digest": "sha1:DJTYG4XTHR3HGADK7REWQ6RYVO3LFEVY", "length": 8947, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "விபத்தைத் தடுக்க ஏ9 நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தத் தடை கோரும் பிரேரணை முன்வைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விபத்தைத் தடுக்க ஏ9 நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தத் தடை கோரும் பிரேரணை முன்வைப்பு\nவிபத்தைத் தடுக்க ஏ9 நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தத் தடை கோரும் பிரேரணை முன்வைப்பு\nஏ 9 வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகத் தெரிவித்து அதனைத் தடுக்க பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.\nவடக்குமாகாணசபை அமர்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இதன்போதே அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால் இந்த பிரேரணை முன் வைக்கப்பட்டது.\nஏ9 சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலேயே அதிகளவான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புக்களும் அதிகமாகின்றன. ஆகவே இதனைத் தடை செய்ய வேண்டும்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/27013804/1036631/Godavari-River-Kavery-River-Join-Eswaran.vpf", "date_download": "2019-06-24T09:43:19Z", "digest": "sha1:L3623ZJTA2EYCOYFZ5ZSYBCVOVHLVBLO", "length": 9000, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கோதாவரி - காவிரி இணைப்பிற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வரவேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோதாவரி - காவிரி இணைப்பிற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வரவேற்பு\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈரோடு திண்டலில், கொங்கு நாடு ம��்கள் தேசியக் கட்சியின், ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கோதாவரி - காவிரி ஆறு இணைப்பு திட்டத்தை வரவேற்பதாகவும், இந்த நதி நீர் இணைப்பு திட்டத்தை துவக்குவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் கூறிய ஈஸ்வரன், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார். மக்கள் நலன் கருதி உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\n\"கோதாவரி குறுக்கே அணை கட்டுகிறது மத்திய அரசு\" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகோதாவரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு செயல்படுத்த உள்ள அணைத் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-06-24T09:03:17Z", "digest": "sha1:6K6GACORSZ2AVOTYDPDBTKTLOZE72Q2X", "length": 29531, "nlines": 593, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (10745) + -\nதமிழ்க் கவிதைகள் (1330) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (953) + -\nவாழ்க்கை வரலாறுகள் (667) + -\nஇந்து சமயம் (519) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (488) + -\nகல்வியியல் (315) + -\nதமிழ் நாடகங்கள் (254) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (252) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (223) + -\nஇலக்கிய அறிஞர்கள் (210) + -\nஅரசறிவியல் (202) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (191) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (186) + -\nஇஸ்லாம் (172) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (169) + -\nபலவினத் தொகுப்பு (165) + -\nபிரதேச வரலாறு (148) + -\nபொது அறிவு (137) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (131) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (110) + -\nஇனங்கள் இன உறவுகள் (105) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nதமிழ் இலக்கணம் (100) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (95) + -\nஒழுக்கவியல் (94) + -\nகல்வியியலாளர்கள் (91) + -\nசிறுவர் நாவல்கள் (88) + -\nகிராமிய இலக்கியங்கள் (85) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (83) + -\nசமூகவியல் (81) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nபொருளியல் (76) + -\nகிறிஸ்தவம் (74) + -\nஅரங்கியல், நாடகக்கலை (70) + -\nகணிதம் (70) + -\nபெண்ணியம் (67) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (66) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (65) + -\nஉளவியல் (64) + -\nமானிட மேம்பாடு (64) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (62) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nபக்தி இலக்கியங்கள் (57) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞ��னம் (56) + -\nஇசைக்கலை (55) + -\nபொதுப் புவியியல் (54) + -\nபண்பாடு (51) + -\nதமிழ் மொழி (50) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nஇலங்கையின் பொது வரலாறு (40) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (38) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (38) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (35) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (33) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nபொதுச் சுகாதாரம் (32) + -\nவழிகாட்டிகள் (32) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (30) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (28) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசட்டவியல் (28) + -\nசாதியம் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபாடசாலை மலர் (28) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (28) + -\nபொது நிர்வாகம் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nகணக்கியல் (27) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (26) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (26) + -\nதூய விஞ்ஞானம் (26) + -\nவர்த்தகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (25) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (24) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (23) + -\nநோய்கள் (23) + -\nவிழா மலர் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (21) + -\nஇந்து சமய பாடநூல்கள் (21) + -\nஇனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள் (21) + -\nஓவியக்கலை (21) + -\nசங்க இலக்கியங்கள் தொடர்பானவை (21) + -\nநாட்டியக் கலை (21) + -\nபழமொழிகளும் விடுகதைகளும் (21) + -\nதமிழ்க் கவிதை நாடகங்கள், காவியங்கள் (20) + -\nபுன்னியாமீன், பீ. எம். (162) + -\nஜெயராசா, சபா. (93) + -\nமஸீதா, புன்னியாமீன் (84) + -\nதுரைசிங்கம், த. (73) + -\nகந்தவனம், வி. (52) + -\nஅருளானந்தம், ச. (46) + -\nகுணராசா, க. (44) + -\nசிவானந்த சர்மா, ப. (41) + -\nபொன்னுத்துரை, எஸ். (40) + -\nசெல்வராஜா, என். (39) + -\nகணேசலிங்கன், செ. (35) + -\nமௌனகுரு, சி. (35) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (33) + -\nஅகளங்கன் (32) + -\nசெங்கை ஆழியான் (31) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபொன்னம்பலம், மு. (29) + -\nஅந்தனி ஜீவா (27) + -\nகந்தையா, ஆறுமுகம் (27) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (27) + -\nஇரகுபரன், க. (26) + -\nசிவசேகரம், சி. (26) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமானா மக்கீன் (26) + -\nமுருகையன், இ. (26) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nயோகநாதன், செ. (25) + -\nகைலாசபதி, க. (24) + -\nதேவராசன், கோ. (24) + -\nநுஃமான், எம். ஏ. (24) + -\nபத்மநாதன், சி. (24) + -\nசந்திரசேகரன், சோ. (23) + -\nவித்தியானந்தன், சு. (23) + -\nஶ்ரீ பிரசாந்தன் (23) + -\nகணபதிப்பிள்ளை, சி. (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nகோகிலா, மகேந்திரன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nமுத்தையா, நா. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nகுலரத்தினம், க. சி. (20) + -\nசாரல்நாடன் (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nமுருகபூபதி, லெ. (20) + -\nகந்தையா, ஆ. (19) + -\nகந்தையா, மு. (19) + -\nசண்முகதாஸ், அ. (19) + -\nஞானசேகரன், தி. (19) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (19) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (18) + -\nகிருஷ்ணராஜா, சோ. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசின்னத்தம்பி, மா. (18) + -\nசிவலிங்கராஜா, எஸ். (18) + -\nசெந்திநாதன், கனக. (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nகுணசேகரம், கே. வி. (17) + -\nசிவபாதசுந்தரம், சு. (17) + -\nசொக்கன் (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nகுணநாதன், ஓ. கே. (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nசுதாராஜ் (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nசந்திரசேகரம், சோ. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nமுத்துலிங்கம், அ. (15) + -\nயோகராசா, செ. (15) + -\nவாகரைவாணன் (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nஇளங்கோவன், வி. ரி. (14) + -\nஈழத்துப் பூராடனார் (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசண்முகசுந்தரம், த. (14) + -\nசுதாகரன், மகாலிங்கம் (14) + -\nசெல்வராசகோபால், க. தா. (14) + -\nதிக்குவல்லை கமால் (14) + -\nவேலுப்பிள்ளை, ஆ. (14) + -\nவைத்தீஸ்வரன், கா. (14) + -\nஅனஸ், எம். எஸ். எம். (13) + -\nஅப்புத்துரை, சி. (13) + -\nஇரத்தினவேலோன், புலோலியூர் ஆ. (13) + -\nஇரவீந்திரன், ந. (13) + -\nசெல்லத்துரை, சு. (13) + -\nதேவதாஸ், தம்பிஐயா (13) + -\nமாத்தளை சோமு (13) + -\nமுருகானந்தன், எம். கே. (13) + -\nராமேஸ்வரன், சோ. (13) + -\nஅகஸ்தியர், எஸ். (12) + -\nகணபதிப்பிள்ளை, க. (12) + -\nகனகரத்தினம், K. T. (12) + -\nமணிமேகலைப் பிரசுரம் (378) + -\nகுமரன் புத்தக இல்லம் (377) + -\nசிந்தனை வட்டம் (189) + -\nசேமமடு பொத்தகசாலை (105) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (85) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (74) + -\nகாந்தளகம் (68) + -\nதமிழ் மன்றம் (67) + -\nமீரா பதிப்பகம் (66) + -\nசேமமடு பதிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (62) + -\nமித்ர வெளியீடு (60) + -\nஅருள் வெளியீட்டகம் (56) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம் (54) + -\nதிருமறைக் கலாமன்றம் (52) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (46) + -\nஞானம் பதிப்பகம் (45) + -\nஉமா பதிப்பகம் (43) + -\nகுமரன் பதிப்பகம் (43) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (42) + -\nகமலம் பதிப்பகம் (41) + -\nமல்லிகைப் பந்தல் (39) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (39) + -\nதேச���ய கலை இலக்கியப் பேரவை (33) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (33) + -\nயாழ். இலக்கிய வட்டம் (32) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (31) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (31) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (31) + -\nலங்கா புத்தகசாலை (30) + -\nமலையக வெளியீட்டகம் (29) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (29) + -\nஅன்னை வெளியீட்டகம் (26) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவரதர் வெளியீடு (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (25) + -\nவானவில் வெளியீட்டகம் (24) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (23) + -\nசர்வானந்தமய பீடம் (23) + -\nஅரசு வெளியீடு (22) + -\nஆசிரியர் (20) + -\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (19) + -\nதமிழ்ச் சங்கம் (19) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (19) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (19) + -\nஅன்பு வெளியீடு (18) + -\nஈழத்து இலக்கியச் சோலை (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (18) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (17) + -\nதோழமை வெளியீடு (17) + -\nமல்லிகைப்பந்தல் (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nஉயிர்மை பதிப்பகம் (16) + -\nகலைவாணி புத்தக நிலையம் (16) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (16) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (16) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (16) + -\nவெற்றிமணி வெளியீடு (16) + -\nஅஷ்டலட்சுமி பதிப்பகம் (15) + -\nபாரதி பதிப்பகம் (15) + -\nபாரி நிலையம் (15) + -\nயாழ் இலக்கிய வட்டம் (15) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (15) + -\nஅருணா வெளியீட்டகம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் (14) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nஆத்மஜோதி நிலையம் (13) + -\nதுரைவி பதிப்பகம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமுகுந்தன் பதிப்பகம் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (12) + -\nதிருமகள் பதிப்பகம் (12) + -\nதென்றல் பப்ளிக்கேஷன்ஸ் (12) + -\nநான் வெளியீடு (12) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (12) + -\nவிடியல் பதிப்பகம் (12) + -\nஅகில இலங்கை கம்பன் கழகம் (11) + -\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் (11) + -\nஇலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை (11) + -\nகொழும்புத் தமிழ்ச்சங்கம் (11) + -\nசாரல் வெளியீட்டகம் (11) + -\nசுடரொளி வெளியீட்டுக் கழகம் (11) + -\nதமிழ் எழுத்தாளர் சங்கம் (11) + -\nநர்மதா பதிப்பகம் (11) + -\nஅரியாலை (78) + -\nமலையகம் (46) + -\nயாழ்ப்பாணம் (12) + -\nகாரைநகர் (10) + -\nமட்டக்களப்பு (7) + -\nபுங்குடுதீவு (6) + -\nஇலங்கை (5) + -\nநெடுந்தீவு (2) + -\nவாகரை கிராமம் (2) + -\nஅனலைதீவு (1) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nஎழுவதீவு (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nகுருநகர் (1) + -\nகொக்கிளாய் (1) + -\nகொக்குத்தொடுவாய் (1) + -\nகொட்டியாரப் பிரதேசம் (1) + -\nகொழும்பு (1) + -\nகோப்பாப்புலவு (1) + -\nகோப்பாய் (1) + -\nகோப்பாய் வரலாறு (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநயினைதீவு (1) + -\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1) + -\nபுதுக்குடியிருப்பு (1) + -\nபுத்தளம் (1) + -\nமருதமுனை (1) + -\nமாத்தளை (1) + -\nமாந்தை மாநகர் (1) + -\nமுல்லைத்தீவு (1) + -\nமுள்ளியவளை (1) + -\nரொறன்ரோ (1) + -\nவட்டுவாகல் (1) + -\nவலிகாமம் வடக்கு (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (23) + -\nஆறுமுக நாவலர் (18) + -\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் (9) + -\nசுவாமி விபுலானந்தர் (8) + -\nவித்தியானந்தன், சு. (8) + -\nடொமினிக் ஜீவா (7) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (6) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (6) + -\nசுவாமி விபுலாநந்தர் (5) + -\nதந்தை செல்வா (5) + -\nதனிநாயகம் அடிகள் (5) + -\nஅமிர்தலிங்கம், அ. (4) + -\nகணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. (4) + -\nகந்தவனம், கவிஞர் வி. (4) + -\nகைலாசபதி (4) + -\nகைலாசபதி, க. (4) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (4) + -\nசெல்வநாயகம், சா. ஜே. வே. (4) + -\nடானியல், கே. (4) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (4) + -\nநடேசையர், கோ. (4) + -\nபிரபாகரன், வேலுப்பிள்ளை (4) + -\nபொன்னுத்துரை, எஸ். (4) + -\nமகேஸ்வரன், தியாகராஜா (4) + -\nஅப்துல் காதர் லெப்பை (3) + -\nஅஸீஸ், எ. எம். எ. (3) + -\nகணபதிப்பிள்ளை, சி. (3) + -\nசொக்கலிங்கம், க. (3) + -\nதங்கம்மா அப்பாக்குட்டி (3) + -\nதிருநாவுக்கரசு, கந்தையா (3) + -\nமஹ்முத், அல்ஹாஜ் பதியுத்தீன் (3) + -\nயோக சுவாமிகள் (3) + -\nயோகர் சுவாமிகள் (3) + -\nவைரமுத்து, வி. வி. (3) + -\nஅகஸ்தியர், எஸ். (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (2) + -\nஅண்ணாத்துரை, சி. என். (2) + -\nஅந்தனி ஜீவா (2) + -\nஅப்துல் ஹமீட், எம். வை. (2) + -\nகணபதிப்பிள்ளை, க. (2) + -\nகணேசலிங்கன், செ. (2) + -\nகணேசையர், சி. (2) + -\nகண்ணதாசன் (2) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (2) + -\nகலைச்செல்வன் (2) + -\nகிருஷ்ணகுமார், சதாசிவம் (2) + -\nகுமாரசுவாமி, கலாயோகி ஆனந்த கெ. (2) + -\nகுமாரசுவாமிப் புலவர் (2) + -\nகைலாசபதி, பொ. (2) + -\nசங்கரப்பிள்ளை, பொ. (2) + -\nசின்னத்தம்பிப் புலவர் (2) + -\nசிவங்கருணாலய பாண்டியனார் (2) + -\nசிவயோக சுவாமிகள் (2) + -\nசுப்பிரமணியம், கே. ஏ. (2) + -\nசெந்திநாதன், கனக. (2) + -\nசெபரத்தினம், க. (2) + -\nசெல்லத்துரை, நா. (2) + -\nசேர் பொன் இராமநாதன் (2) + -\nசைமன் காசிச்செட்டி (2) + -\nதனிநாயகம் அடிகளார், வண. (2) + -\nபஞ்சாட்சர சர்மா, பிரம்மஶ்ரீ ச. (2) + -\nபண்டிதமணி (2) + -\nபூபாலசிங்கம், ஆர். ஆர். (2) + -\nபொன்னம்பலம், ஜீ. ஜீ. (2) + -\nபொன்னுத்துரை, ஏ. ரி. (2) + -\nமௌனகுரு, சி. (2) + -\nமௌனகுரு, பேராசிரியர் சி. (2) + -\nயேசுதாஸ், கே. ஜே. (2) + -\nரகுநாதன், ஏ. (2) + -\nவரதராசனார், மு. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேலுப்பிள்ளை, சி. வி. (2) + -\nவைகுந்தவாசன், கிருஷ்ணா (2) + -\nஅகளங்கன் (1) + -\nஅகிலேசபிள்ளை, வே. (1) + -\nஅகிலேஸ்வரன், கந்தசாமி (1) + -\nஅநவரத விநாயகமூர்த்தி, வைத்தியலிங்கம் (1) + -\nஅன்னலட்சுமி, இராஜதுரை (1) + -\nஅன்னலட்சுமி, மாணிக்கம் (1) + -\nஅன்ரன் பாலசிங்கம் (1) + -\nஅபூபக்கர், ஏ. எம். (1) + -\nஅப்துல் காதிர், அருள்வாக்கி (1) + -\nஅப்துல் மஜீத், ஏ. எல். (1) + -\nஅப்துல் ஹமீத், பீ. எச். (1) + -\nஅப்பர் (1) + -\nஅமிர்தலிங்கம் (1) + -\nஅமிர்தலிங்கம், அப்பாபிள்ளை (1) + -\nஅமிர்தலிங்கம், நாவலர் அ. (1) + -\nஅமீன், என். எம். (1) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nஅரவிந்தன், குரு (1) + -\nஅருட்தந்தை கலாநிதி டொமினிக் சாமிநாதன் (1) + -\nஅருட்திரு மேரி, பஸ்தியான் (1) + -\nஅருணாசல உபாத்தியாயர், ச. (1) + -\nஅருணாசலம், க. (1) + -\nஅருளானந்தம், ச. (1) + -\nஅருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T09:25:06Z", "digest": "sha1:A74TCD4NGCS6H4DOGPKEDQNMBJTSO6FN", "length": 7706, "nlines": 90, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஜனநாயகம் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமுறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்\n21வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் காட்டும் திசை வழி என்ன\nஜவஹர்லால் நேரு நூற்றாண்டில் ஒரு மதிப்பீடு\nதொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்\nஇந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்\nகூட்டுறவு உணர்வு பரவ ஒரு நீண்ட பயணம்\nஜனநாயகப் போரில் பர்மா … (Nov 2007)\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அ��்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/kunama-sollanum-baby-ajith-fan.html", "date_download": "2019-06-24T09:52:20Z", "digest": "sha1:E4ZKOMOQWMIZ5QPVFML65PHTLTMIOY7U", "length": 7393, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "'அஜித்' மாமாவ பாக்கணும்..! 'குணமா' சொன்ன வைரல் பேபியின் ஆசை - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / நடிகர் / 'அஜித்' மாமாவ பாக்கணும்.. 'குணமா' சொன்ன வைரல் பேபியின் ஆசை\n 'குணமா' சொன்ன வைரல் பேபியின் ஆசை\nநடிகர் அஜித்திற்கு லட்சக்கணக்கான இளம் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரைப் போல அஜித்திற்கு குழந்தை ரசிகர்கள் குறைவு தான். இப்படி ஒரு புள்ளி விவரம் தமிழ் சினிமா துறையில் இருக்க தனக்கு நடிகர் அஜித்தை தான் பிடிக்கும் எனக்கூறி தனித்து நிற்கிறார் வைரல் பேபி ஸ்மித்திகா.\n'அடிக்காம திட்டாம வாயில குணமா சொல்லணும்' என தன் தாயிடம் குணமா பேசி வைரல் ஆனவர் தான் இந்த ஸ்மித்திகா. திருப்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஸ், பிரவீனா தம்பதியின் மகளான இவர் யூகேஜி படித்து வருகிறார்.\nசரியாக உண்ண மறுத்த காரணத்தினால் தாய் கண்டித்து லேசாக அவரை அடிக்கவே, ஸ்மிதிக்கா அவ்வாறு பேசி இருந்தாராம். இப்படி ஒரே வீடியோவில் தமிழகம் முழுவதும் பிரபலமான ஸ்மித்திகா ஒரு அஜித் ரசிகையாம்.\nபிரபல செய்தி நிறுவனம் ஒன்று இது குறித்து கேள்வி எழுப்பி இருந்த நிலையில், 'எனக்கு தல மாமாவை ரொம்ப பிடிக்கும், அவரை நேர்ல பாக்கணும்னு ஆசை' என தனக்கே உரிய அந்த மழலை மொழியில் பதில் அளித்திருந்தார்.\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?tag=news", "date_download": "2019-06-24T09:49:11Z", "digest": "sha1:QFE7VTS6B43IDF6JNHAGK7WTYOH375AY", "length": 3177, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "News – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இல��்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nபெண்களை மட்டுமே குற்றம் சொல்லும் சமூகம்\nசுதந்திர உணர்வோடு, சுய நம்பிக்கையோடு ஆனால் அதே சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளும் தெளிந்த அறிவோடு திகழ்ந்து கொள்ள பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும். பெண்களை மட்டுமே குற்றம் சொல்லும் சமூகம் இயலாமையில் வெளிப்படும் அந்த இளம் பெண்ணின் அபய குரல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வலுக்கட்டாயமாக நமது கண்களில் வந்து விழுந்துவிட்ட இந்த காணொலி காட்சியை கண்ட மனம் பதைபதைக்கிறது. அவள் கதறிக்கொண்டிருக்க ஒன்றுமே நடவாததுபோல் நின்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/anu-emanuel-is-the-heroine-of-sk-16-tamilfont-news-235459", "date_download": "2019-06-24T09:02:10Z", "digest": "sha1:6BNJ5DVWDGGJIC4RE6SZLZ7AIZHKYHSF", "length": 11225, "nlines": 142, "source_domain": "www.indiaglitz.com", "title": "Anu Emanuel is the heroine of SK 16 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சிவகார்த்திகேயன் 16 படத்தில் விஷால் பட நாயகி\nசிவகார்த்திகேயன் 16 படத்தில் விஷால் பட நாயகி\nசிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 16 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என சற்றுமுன் வெளிவந்த செய்தியினை பார்த்தோம்\nதற்போது இந்த படத்தின் நாயகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த நடிகை அனு இமானுவேல், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது\nசன் பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன், டி.இமான், பாண்டிராஜ், அனு இமானுவேல் என கச்சிதமான அமைந்துள்ள இந்த கூட்டணியில் இன்னும் ஆச்சரியமான இணைப்புகள் இருக்கும் என்றும் அதுகுறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n முதல்நாளில் மோதிக்கொண்ட சேரன் - பாத்திமா பாபு\nஇந்த முறை பிக்பாஸ் ஈழத்தமிழர்களுக்காகவா\nமுதல் நாளிலே ஆட்டம், பாட்டம், முத்தம், ரத்தம் ரணகளத்துடன் தொடங்கும் பிக்பாஸ்\nமுதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி\nபிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி ஓவியம் அகற்றமா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:\nரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து\nரஜினியின் தபால் வாக்கு குறித்து கமல் கருத்து\nமொபைல் இல்லை, டிவி இல்லை: கஸ்தூரியின் பிக்பாஸ் பிரதேசம் இதுதான்\nநடிகர் சங்க தேர்தலிலும் கள்ள ஓட்டா மைக் மோகனால் ஏற்பட்ட பரபரப்பு\nதபால் ஓட்டு தாமதம்: ரஜினிக்கு எஸ்.வி.சேகர் அதிரடி பதில்\nவிஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினிக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி\nரஜினிகாந்த் ஓட்டு போடாத நடிகர் சங்க தேர்தல்\nவிஜய்யின் 'பிகில்' போஸ்டரில் ஹாலிவுட் கனெக்சன்: யாராவது இதை கவனித்தீர்களா\n'வாரிசு அரசியலை தடுத்தே ஆக வேண்டும்: 'தர்மபிரபு' டிரைலர் விமர்சனம்\n'மைக்கேல்' பட நாயகி மாற்றம்: வாணி போஜனுக்கு பதில் டிவி சீரியல் நடிகை\nபிகில் மூன்றாவது லுக்: தீப்பொறிகளுக்கு நடுவில் மைக்கேல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள் இவர்கள் தானா\nயானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மரணம்\nசென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கேரள முதல்வர்\nசென்னையில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் இருக்காது: நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்\nவங்கியில் பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம்: ஜூலை 1 முதல் அமல்\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இந்திய மனைவியும், பாகிஸ்தான் கணவரும்\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர்\n16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது\nதாய்க்கு மறுமணம் செய்��ு வைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிக்டாக்கில் விஷம் குடித்த வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை\nஆன்லைனில் பிச்சை எடுத்து 17 நாட்களில் லட்சாதிபதியாகிய பெண் கைது\nஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்: குடும்பத்துடன் கணவர் தலைமறைவு\nசிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு\nதல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை\nசிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு\n'பிக்பாஸ் 3' திட்டமிட்டபடி நடக்குமா சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு\nநடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாக்யராஜ்\nபிக்பாஸ் 3 வீட்டில் கமலுடன் ரஜினி: புதிய தகவல்\nமணிரத்னம் பார்ட்னராக மாறிய பிரபல சாமியார்\nஅரவிந்தசாமியின் 'புலனாய்வில்' இணைந்த பிரபல இயக்குனர்\n'தளபதி 63' அப்டேட்டுக்கு திமுக எம்.எல்.ஏ வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?m=20190412", "date_download": "2019-06-24T10:00:21Z", "digest": "sha1:7RNM3KZFN767APUORL5JNZTZMNVHQWRG", "length": 6320, "nlines": 120, "source_domain": "www.newsu.in", "title": "April 2019 : Newsu Tamil", "raw_content": "\nபாஜகவின் தொப்பி அணியாததால் மாணவிக்கு பாலியல் தொல்லை… புகாரளித்ததால் கல்லூரியிலிருந்து இடைநீக்கம்\n“8 வழிச்சாலை திட்டத்தை நிறுத்தியது நான், புகழ் மட்டும் அன்புமணிக்கா” – கொதிக்கும் விவசாயி\nட்ரான்ஸ்லேசன் தங்கபாலுவை கழற்றிவிட்ட காங்கிரஸ்… ராகுல் காந்திக்கு புதிய மொழி பெயர்பாளர்\nபகுஜன் சமாஜுக்கு போட்ட ஓட்டு பாஜகவுக்கு விழுந்ததால் பரபரப்பு\nநாணயம் இழந்த தேர்தல் ஆணையம்\nபெண்கள் மீதான திமுகவின் தாக்குதலுக்கு மமக மாநில அமைப்பு செயலாளர் கண்டனம்\nஅமமுக வேட்பாளர்கள் பெயரில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் போலி சுயேட்சைகள்\nடிகிரி முடிக்காத மத்திய அமைச்சர்… சென்ற தேர்தலில் பொய் சொன்னது அம்பலம்\nவெங்காயத்தில் ஆரத்தி எடுத்த மக்கள்… தாமரை என நம்பி ஏமாந்த தமிழிசை\nகடுப்பான கூல் கேப்டன்… மைதானத்தில் இறங்கி மாஸ் காட்டிய தோனி\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநில��்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124162.html", "date_download": "2019-06-24T08:48:29Z", "digest": "sha1:UXXRJZON6IDVDTKP6OHKDVQPBZLDLHXC", "length": 10837, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிப்பு…\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிப்பு…\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்களை கட்சிகளின் செயலாளர்கள் அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஅடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும்.\nஇந்தப் பட்டியல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n50 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சிகளுக்கு, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்களையும் உப தலைவர்களையும் அறிவிக்கலாம்.\nஅடுத்த மாதம் நான்காம் அல்லது ஐந்தாம் திகதி இந்த நடவடிக்கை இடம்பெறுவது அவசியமாகும்.\nதெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக மேலும் 364 உறுப்பினர்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தேர்தலில் 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nமாண­வியின் கன்­னத்தில் அறைந்த ஆசி­ரியர்…\nபஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு நோட்டீஸ் – ஐ.சி.ஏ.ஐ. அதிரடி..\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nஅந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்\nஇந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை..\nஅசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்\nகல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148274.html", "date_download": "2019-06-24T08:50:34Z", "digest": "sha1:SXVOUCQ5OBSYH6Z4A4M3MDO2MXHUQCO3", "length": 10292, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ். யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை..\nயாழ். யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை..\nதொழில் நிமிர்த்தம் யாழ். நகருக்கு சென்ற யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nயாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 18ம் திகதி காலை 6.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்ற கு���ித்த யுவதி இதுவரையிலும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் இந்த யுவதி யாழ். நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், முறைப்பாட்டிற்கு அமைய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஅத்தனகல்ல கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nஅந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்\nஇந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை..\nஅசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்\nகல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179162.html", "date_download": "2019-06-24T09:05:06Z", "digest": "sha1:MTEZL5Y7FZB6TBSWWFYSQIIVOXNO3ZL3", "length": 10905, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மரத்துடன் மோதிய சிறிய ரக லொறி: இருவர் வைத்தியசாலையில்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமரத்துடன் மோதிய சிறிய ��க லொறி: இருவர் வைத்தியசாலையில்..\nமரத்துடன் மோதிய சிறிய ரக லொறி: இருவர் வைத்தியசாலையில்..\nசிறிய ரக லொறியொன்று பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி விபத்து இருவர் அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதி.\nஅக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பசுமலை பகுதியில் 2018.07.12 மாலை 3.00 சிறிய ரக லொறி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்து சாரதிக்கு வாகனத்தில் ஏற்பட்ட கோலாறு காரணமாக வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்; மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n1.8 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல்\nநாடு முழுவதும் 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்..\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nஅந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்\nஇந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை..\nஅசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்\nகல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-24T09:45:14Z", "digest": "sha1:L2FAVB4ZBJZVYNEALINWJDYYWGTSTEDJ", "length": 30103, "nlines": 144, "source_domain": "www.envazhi.com", "title": "தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி! – நெடுமாறன் | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nHome General தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி\nதமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி\nதமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி\nசகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.\nஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்ற���ம், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.\nசமீபத்தில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் இப்படிப் பேசினார்:\n“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச் செய்த துரோகங்கள் குறித்து இதுவரை நான் பேசாத பல விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.\n1985-ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை போராளி இயக்கங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார் என்பதால் புலிகள் பணம் வாங்கச் செல்லவில்லை. உடனே எரிச்சலடைந்த கருணாநிதி, “என் பணத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.\nஆனால் அதே நேரத்தில்தான் எந்த விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார். தன் சொந்தப் பணத்தையே அள்ளிக் கொடுத்தார் அவர்.\nஇருந்தாலும் புலிகளில் சில தம்பிகளுக்கு கருணாநிதி மேல் நம்பிக்கை இருந்ததால் அவரைச் சந்தித்து பணம் கேட்கலாம் என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர். சரி, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய் கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன ஏற்பாட்டின்படி, 26.1.85 அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.\nஅவரிடம் டஎங்களுக்குப் பத்து கோடி ரூபாய் வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அவர்களை அனுப்பிவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’ என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர் புலிகள் அமைப்பினரைச் சந்திக்கும்போது ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவரிடம் அனுப்பினேன்’ என்று கூறினேன்.\n5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. கடற்கரை மணலில் யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள். அந்தப் பழியை தி.மு.க தலைமை புலிகள் மீது போட்டது. நான் பாலசிங்கத்தையும்,பேபியையும் அனுப்பி உண்மையைச் சொல்ல வைத்தேன். பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’ அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.\nமீண்டும் கருணாநிதியை நாங்கள் சந்தித்தப���து, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா மக்களா என்றால் இரண்டும் ஒன்றுதான். அந்த மக்கள் பிரபாகரனைத்தான் தலைவனாக நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.\nஇந்தியா,-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணியின் அமிர்தலிங்கம் உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார். நான் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின் நெருக்குதலில்தான் நான் இந்த அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது ‘என் அறிக்கையைக் கண்டித்து கருணாநிதி பதில் அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது’ என்று உளவுத் துறையினரிடம் கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம் அறிக்கை கொடுக்க மாட்டார்’ என்று உளவுப்பிரிவினர் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் கருணாநிதியும் நடந்து கொண்டார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.\nஅதற்கு பின் கருணாநிதியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல் (பிரபாகரன்) அவன். இரண்டே நாளில் இந்திய ராணுவம் அவனது கொட்டத்தை அடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா இல்லையா\n1987-ம் ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை. உடன்பாட்டைத் தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக் கண்டித்து அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள்.\nஆனால் நியூயார்க் மருத்துவமனையில், உடல் நலம் குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார். நாங்கள் நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர் பொன்னையனையே அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி வாயே திறக்கவில்லை.\nஇவற்றையெல்லாம் விட மிக மோசம், கருணாநிதி செய்த இன்னொரு செயல்.\nகருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 1973-ம் வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது குட்டிமணியை போலீஸார் பிடித்தார்கள். அவரை சிங்களப் படையிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார்.\nகுட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து 1983-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஒப்புக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். மகிழ்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்த�� பேச எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர், ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியாது. அவர் இந்த விவகாரம் பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக் கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.\nஅந்தத் தாள்களில் குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ், டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில், ‘ஒப்படைக்கிறேன்’ என கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் என அனைத்து ஆதாரங்களும் இருந்தன.\nசொன்னபடியே சட்டசபையில் எம்.ஜி.ஆர்.அந்த ஆதாரங்களை முழுமையாக வாசித்தார். இது சட்டமன்றக் கோப்புகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\n‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய கண்களை பார்வையில்லாத ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் கண்களின் வழியாக நான் பார்க்க விரும்புகிறேன்’, இலங்கை வெளிக்கடைச் சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன் குட்டிமணி மரணத்தின் வாயிலில் நின்று உகுத்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள ராணுவம் குட்டிமணியின் கண்களைத் தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய வரலாறை உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறந்து விடவில்லை.\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களது மரணச் சான்றிதழ்கள் இன்னமும் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை.\nஇதற்காக பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குப் படையெடுத்தும் பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள இந்திய துணைத் தூதர் மற்றும் இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற சி.பி.ஐ. தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.\nவைகோ பேசுகையில், “என்னை வெளிநாடுகளில் பேச அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள். ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…” என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின் துரோகங்களைப் பட்டியலிட்டார்.\nஇறுதியில் “நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்�� என்று அவர் தனது பேச்சை முடித்த போது கூட்டம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தது.\nTAGeelam struggle karunanidhi ltte MGR எம்ஜிஆர் கருணாநிதி தமிழ் ஈழப் போராட்டம் விடுதலைப் புலிகள்\nPrevious Post'கடவுளைப் போன்றவர் ரஜினி' - பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் Next Postஅரசு செயல்படும் லட்சணம் இதுதானா' - பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் Next Postஅரசு செயல்படும் லட்சணம் இதுதானா - சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nஎம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும் – தலைவர் ரஜினிகாந்த் அதிரடி\n2 thoughts on “தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி\nஅரசியல் ஆதாயங்களுக்காகவும்,குடும்ப நலனுக்காகவும் அரசியல் நடத்துபவர்கள் மக்கள் நலன் பற்றி ஏன் கவலை படவேண்டும்…,தொப்புள்கொடி உறவினன் கொடூரமாக கொலை செய்யப்படுகிறான் ,சொந்த நாட்டில் சகோதரன் நடுக்கடலில் சுடப்படுகிறான்.,இது நேற்றும் இன்றும் நடக்கவில்லை .அதுமட்டுமா ,சுமார் 30 வருடம் நாம் அநாதைகளாகத்தான் நடத்தப்படுக்கொண்டிருக்கிறோம் .,தட்டி கேட்க யார் இருக்கிறார்கள் ,மைய அரசு வேடிக்கை பார்க்கும் ஒரு மௌன அரசு என்பதும் தெரிகிறது மாநில அரசு ஒரு கையாலாகாத அரசு என்பதும் தெரிகிறது ..ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்வேன் ,சாமானியன் விழித்துக்கொண்டால் மட்டுமே நாடும் விழிக்குமே தவிர ,நாமும் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தால் கடலில் மீன் பிடிக்கும் நமது சொந்த சகோதரனை மட்டுமல்ல எல்லைதாண்டி நம்மையும் இங்கு வந்து சுட்டு செல்வான் சிங்களத்தான்…\nஇது ஆதங்கம் இல்லை, ஓர் இதயத்தின் அழுகுரல் ………………\nசரியாக சொன்னீர்கள் சுதாகரன். உங்கள் கருத்தினை ஆமோதிக்கிறேன். மத்திய அரசு வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது. நமது இனத்தின் ஒற்றுமையை நன்றாக புரிந்து கொண்டு செயல்படுகிறது.\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மத���யாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/murder-of-swami-lakshmanananda-vhp-behind/", "date_download": "2019-06-24T10:18:43Z", "digest": "sha1:CVQE25HLWGG4DPLEPQGZFNHVBKOC64AQ", "length": 20426, "nlines": 195, "source_domain": "www.satyamargam.com", "title": "லக்ஷ்மணானந்தா கொலை - வி.ஹெச்.பியைச் சுட்டும் விரல்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nலக்ஷ்மணானந்தா கொலை – வி.ஹெச்.பியைச் சுட்டும் விரல்\nபுவனேஸ்வர்: வி.ஹெச்.பியின் செயல்பாட்டு கமாண்டர் லக்ஷ��மணானந்தா சரஸ்வதியைக் கொலை செய்தது யார் என்பதில் இன்றுவரை சந்தேகம் நிலவுகிறது. சுவாமியை ஆகஸ்ட் 23 அன்று ஜலாஸ்பேட்டையிலுள்ள ஆசிரமத்தில் வைத்து மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றதாகக் காவல்துறை கூறியிருந்தது. கிறிஸ்துவர்கள்தான் கொலைக்குப் பின்னணியில் செயல்பட்டவர்கள் என வி.ஹெச்.பி கூறிக் கொண்டிருக்கின்றது. என்றாலும், சந்தேகத்தின் கூர்முனை தற்பொழுது வி.ஹெச்.பிக்கு நேராகவே திரும்பி இருக்கின்றது.\nமாவோயிஸ்டுகள் வி.ஹெச்.பிக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், \"சுவாமியைத் தாங்கள் கொலை செய்யவில்லை\" எனக் கூறுகின்றனர். சுவாமி கொலை செய்யப்படுவதற்குத் தமது கட்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதக் கட்டளையும் இடவில்லை. ஏனெனில், அவ்வாறான எவ்விதத் திட்டமும் தங்களுக்குக் கிடையாது என சிபிஐ(எம்.எல்) கோட்டைக்கடைப் பிரிவு கூறுகின்றது.\nஆனால், கோட்டைக்கடை, துமுடிபந்த் ஆகிய யூனிட்டுகளில் உள்ள தனியார் சிலருக்கு இக்கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அது உண்மையெனில் தாங்கள் வருந்துவதாகவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு நக்ஸல்களின் தீர்மானத்தின் படியே சுவாமி கொல்லப்பட்டார் என்ற காவல்துறையின் வாதம் சீட்டுக் கோபுரம் போன்று தகர்கிறது.\nசுவாமி கொலை செய்யப்படுவதற்கு ஏ.கெ.47 மற்றும் எஸ்.எல்.ஆர் துப்பாகிகள் உபயோகிக்கப்பட்டன என்ற ஒரே ஒரு காரணத்தினாலேயே கொலைக்குப் பின்னணியில் நக்ஸல்கள் என்ற முடிவுக்குக் காவல்துறை வந்திருந்தது.\nசுவாமியின் கொலையில் காவல்துறையின் கண்டுபிடிப்பு() புஸ்வாணமானதோடு, சுவாமியின் கொலைக்குப் பின்னணியில் வி.ஹெச்.பியினர் தான் செயல்பட்டுள்ளனர் என்ற வாதம் பலமுனைகளிலிருந்து எழத் துவங்கியுள்ளது. இச்சந்தேகத்தை முன் வைப்பவர்கள் கூறும் ஏழு காரணங்கள்:\n1. கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்குத் தீயிட்டு முஸ்லிம் இனப்படுகொலைக்கு களம் தயார் செய்தவர்கள் சங்கபரிவாரத்தினர் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. முஸ்லிம்களின் மீது ஒரு இனப்படுகொலைக்கு அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டு, அதற்கான களமாக சபர்மதி ரயில் எரிப்பைத் திட்டமிட்டு நடத்தி விட்டு, சம்பவம் நடந்த நிமிடத்திலேயே முஸ்லிம்கள் மீது அதைத் திருப்பி விட்டதும் அவர்களின் திட்டமாக இருந்தது.\n2. ஹிந்து உணர்வினைத் தட்டி எழுப்புவதற்கு உதவும் வகையில் ஜன்ம அஷ்டமி தினத்தில் சுவாமி கொல்லப்பட்டார்.\n3. சுவாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரும் அவர் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்தது சந்தேகத்தைக் கிளப்புகின்றது. உடலை எரிக்காமல் அடக்கம் செய்த பிறகும் அஸ்திகலச யாத்திரை நடத்துவோம் என தொகாடியா கூறுவது மீண்டும் குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை அவிழ்த்து விடுவதற்குத்தான்.\n : வெற்றிநடை போடும் குற்றவாளிகள்\n4. இரண்டு நாட்கள் முழுவதும் கந்தமால் மாவட்டத்திலுள்ள முக்கியமான கிறிஸ்துவ பகுதிகளில் புகுந்து அப்பகுதியிலுள்ள எல்லா கிறிஸ்துவ வீடுகளையும் ஸ்தாபனங்களையும் வி.ஹெச்.பி வன்முறையாளர்கள் எரித்துச் சாம்பலாக்கினர்.\n5. கொலைகாரர்கள் மாவோயிஸ்டுகள் எனக் கொலை நடந்த அரை மணி நேரத்திலேயே காவல்துறை தெரிவித்தச் சந்தேகத்தைக் கடுமையாக விமர்சித்த வி.ஹெச்.பி தலைமை, சுவாமியைக் கொன்றவர்கள் கிறிஸ்துவர்கள் தான் என மைக் மூலமாக பிரச்சாரம் செய்ததோடல்லாமல் கிறிஸ்துவ நிறுவனங்கள் அனைத்தையும் அழிப்பதற்கு வெளிப்படையாக அழைப்பும் விடுத்தனர்.\n6. ஆசிரமத்தினுள் சுவாமியின் வாரிசு யாராக இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் தர்க்கம் பல காலங்களாக நிலுவையில் நின்றிருந்தது. பல கோடி சொத்துகள் கொண்ட ஆசிரமத்தைக் கையகப்படுத்தச் சிலர் முயன்று கொண்டிருந்ததாக ஆசிரமவாசிகளே தற்பொழுது ஒப்புக் கொண்டுள்ளனர்.\n7. ஒரு துக்க யாத்திரையுடன் மட்டும் மதவெறி வன்முறை விளையாட்டை நிறுத்துவதற்குச் சங்கபரிவாரம் தயாரல்ல என்பதை, ஏழாம் தேதி நடத்துவதாக அறிவித்த சுவாமியின் அஸ்தி கலச யாத்திரை தெரிவிக்கிறது. சுவாமியின் நஷ்டத்தை ஒரு அரசியல் இலாபமாக மாற்றுவதே சங்கபரிவாரத்தின் செயல்பாடுகளின் நோக்கம்.\nமேற்கண்டவை, சம்பவத்தின் பின்னணியில் வி.ஹெ.பிதான் செயல்பட்டுள்ளது என்றச் சந்தேகம் வலுவடைவதற்கும் சம்பவத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழும்புவதற்கும் காரணமாக உள்ளன\nநன்றி: வி.பி. பரமேஸ்வரன் – தேசாபிமானி.\nமுந்தைய ஆக்கம்துபையில் சர்வதேசத் திருக்குர்ஆன் மனனப் போட்டி\nஅடுத்த ஆக்கம்திருந்தாத தினமலர் இருந்தென்ன..\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nஎய்ம்ஸ் எனும் மாய மான்\nவழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது …\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\n\"பாவ மன்னிப்பு\" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி. \"எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்\" என்று ஜிப்ரீல் (அலை)...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்2 months, 3 days, 21 hours, 9 minutes, 49 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nRSS பிரமுகரின் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புக்கெதிரான போராட்டம் வலுக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_166585/20181011183522.html", "date_download": "2019-06-24T09:14:55Z", "digest": "sha1:2EGNJV2KBMMR2IVNT6IEH4QQB6XKGKR7", "length": 9049, "nlines": 72, "source_domain": "www.tutyonline.net", "title": "காசில்லாபரிவர்த்தனை மூலம் வரிகள் செலுத்தலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு", "raw_content": "காசில்லாபரிவர்த்தனை மூலம் வரிகள் செலுத்தலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு\nதிங்கள் 24, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகாசில்லாபரிவர்த்தனை மூலம் வரிகள் செலுத்தலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு\nதூத்துக்குடி மாநகராட்சிக்கு வரிகள் செலுத்த காசில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாநகராட்சியானது ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டதன் காரணமாக மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்ப���ுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் முறையில் காசில்லா பணபரிவர்த்தனை முறையினை பொதுமக்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் மாநகராட்சியால் திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியினங்களை காசில்லா பணபரிவர்த்தனை மூலம் செலுத்துவதற்கான வசதி மாநகராட்சி வரிவசூல் மையங்கள் அனைத்திலும் எஸ் பேங்க் மூலம் செயல்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nமேற்படி வரிவசூல் மையங்களில் எஸ் பேங்க் மூலம் ரொக்கம், காசோலை மற்றும் வரைவோலை தற்போதைய நவீன உலகில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவுரை பணபரிமாற்ற முறைகளான QR code, Unified Payment Inter face, கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் Bharath Bill Payment system ஆகியவற்றின் மூலமாகவும் வரிவசூல் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வருகின்ற 15.10.2018 முதல் எஸ் பேங்க் மூலம் மாநகராட்சி வரி வசூல் மையங்களை நவீனப்படுத்துதல் தொடர்பான பணிகள் துவங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மேற்படி சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் ஆல்பி ஜான் வர்க்கீஸ்,தெரிவித்தார்.\nஎன்ன ஆனாலும் ரோடு மட்டும் போடமாட்டோம் - மாநகராட்சி\nஅது சரி.. ஆன்லைன் மூலமா பணம் செலுத்தும் வசதி பெற்றால் வீட்டில இருந்து செலுத்தலாம் ...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் : காமாஷி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை\nஆட்சியர் அலுவலகத்திற்கு பிணம் போல் வந்த நபர் : மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு\nதூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க கோரிக்கை\nதூத்துக்க��டியில் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள ஜவுளி திருட்டு வேன் டிரைவர் கைது\nகல்லூரி மாணவி திடீர் மாயம் : போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு\nமோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_178076/20190524191753.html", "date_download": "2019-06-24T09:25:06Z", "digest": "sha1:T77HTACBYJKXE4NPK5F6XSZM7VD2NCIV", "length": 7025, "nlines": 75, "source_domain": "www.tutyonline.net", "title": "உதவியாளர் மகளுக்கு சைக்கிள் வழங்கிய தமிழிசை", "raw_content": "உதவியாளர் மகளுக்கு சைக்கிள் வழங்கிய தமிழிசை\nதிங்கள் 24, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஉதவியாளர் மகளுக்கு சைக்கிள் வழங்கிய தமிழிசை\nதூத்துக்குடியில் தனது உதவியாளர் மகளுக்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சைக்கிள் அன்பளிப்பாக வழங்கினார்.\n2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமாெழியும், பாஜக சார்பில் அதன் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் முக்கிய வேட்பாளராக போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கனிமாெழி வெற்றி பெற்றார். பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை தனக்கு உதவியாக இருந்த உதவியாளரின் மகளுக்கு சைக்கிளை அன்பளிப்பாக தமிழிசை வழங்கினார். அப்போது அவரது கணவர் செளந்தரராஜன் உடன் இருந்தார். பின்னர் தமிழிசை சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.\nஉங்கள் சின்னம் சைக்கிள் .. சைக்கிள் ஓடியே தீரும் .. ..... ஹீ ஹி\nதாமரை மலரானாலும் சில தரித்திரங்கள் மலர்ந்து ஹிம்ஸை பண்ணப்போகுது ,\nநீங்க கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்தாலும் தாமரை மலரவே மலராது ..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் : காமாஷி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை\nஆட்சியர் அலுவலகத்திற்கு பிணம் போல் வந்த நபர் : மக்கள் குறைதீர்க்கும் கூட்ட��்தில் பரபரப்பு\nதூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க கோரிக்கை\nதூத்துக்குடியில் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள ஜவுளி திருட்டு வேன் டிரைவர் கைது\nகல்லூரி மாணவி திடீர் மாயம் : போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு\nமோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inzone.info/view/Qzk0NlNnM0tiRTQ.html", "date_download": "2019-06-24T09:11:21Z", "digest": "sha1:7U4XELTYYPVTBVWGM5JQTBQH43QOOETY", "length": 44569, "nlines": 441, "source_domain": "inzone.info", "title": "பன்னீரை வீழ்த்தி ஒற்றைத் தலைவராகும் எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/06/2019", "raw_content": "\nபன்னீரை வீழ்த்தி ஒற்றைத் தலைவராகும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/06/2019\nபன்னீரை வீழ்த்தி ஒற்றைத் தலைவராகும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/06/2019\nஎவன் பார்த்த வேலடா இது 10:50 இன்றைய கீச்சுகள் 11:38 இன்றைய விருது 12:11\nஅதிமுகவில் ஓ.பி.எஸ்-க்கு புதிய பதவி... ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி வியூகம்..போலீஸ்காரரை பப்ளிக்காக அறைந்த பாஜக எம்.பி ரேகா சர்மா\nவிகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nSo சசிகலா விரைவில் வெளியே வருகிறார் மிஸ் ரூபாவின்( Director General of Police (DGP) for Prison) பைண்டிங்ஸ் என்னவாயிற்று ரூபாவின் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று கண்டுபிடித்தார்களே அது என்னவாயிற்று பணம் எதிர்கட்சியாயிருள்ளதாலும் பாதாளம் வரை பாய்ந்து நன்னடத்தையை பெற்று கொடுத்துவிட்டது பணமும் வாயும் மெய்யையே வென்றுவிட்டது\"வாழ்க சாத்தியமேவ ஜெயதே\"\nதமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஎத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்\nஎங்க தாத்தா திமுக, எங்க அப்பா திமுக , நானும் திமுக தான் அப்போ நாங்க குடும்ப கட்சி தானே🏴🚩 இதற்கு பதில் வரவேண்டும்😎\nலிஅ தர்வீஸ் - 11 दिन पहले\nநீங்கள் மலேசிய அரசியல் மற்றும் பொதுச்செய்திகளை பற்றி தினம் 10 அல்லது 15 நிமிடத்தில் அன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீலே உள்��� இந்த லிங்க்கை தொடவும் நன்றி https://youtu.be/-OFZWMR4140\nso called நடுநிலை விகடன்..ரஞ்சித் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஈடுயிணை இல்லாத சோழனை பற்றி இழிவாக பேசியிருக்கான்..அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேச த்ராணி இல்லையா இதுவே H ராஜா ஒளரங்கசிப் பற்றி பேசி இருந்தால் அவார்ட் கொடுத்திருப்பீர்கள்\n5ம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி\nKaande Show YNK| Tamil Comedy Show | சிறந்த பத்து கடுப்பான தருணங்கள்\nஅதிமுக தனலனம இல்லாமல் தல் ஆடுகிறது இரட்டை இனல 🌱🍃🍃 தனி தனி இனலயாக பிரிக்கின்றது திராவிட கட்சிகள் இனத போல் தமிழ்நாடு நன்றாக இருக்கும்\nமக்கள் சேவை செய்யும் நல்லுள்ளங்களுக்கு ஒரு சல்யூட். அதை இந்த ஷோ வில் கொண்டுவந்த விகடன் குழுவிற்கு நன்றி. சந்தான பாரதி, அமித்ஷா வின் பேர் பொருத்தம் செம.\nகௌதம் முத்து - 12 दिन पहले\nநாம் தமிழரை பாராட்டிய விகடனுக்கும் எமது பாராட்டுக்கள்,\nநமது மகள் ஆசிஃபாவை சீரழித்த\nஆயுள் தண்டனை பெற்ற காமக் கொடூர\nஇரண்டு கால் மிருகங்கள் இவர்கள் தான்:\n5 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇவர்களை நன்றாக அடையாளம் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஅடுத்த தேர்தலில் பாஜக சார்பாக இவர்கள் போட்டியிட்டு\nஆசிஃபாவை சீரழித்த 15 வயது\nஇவன் தான் தானும் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு இவனது 19 வயது நண்பன் பர்வேஷ் குமார் என்பவனை\nகோவிலுக்கு வரவழைத்து கற்பழிக்க வைத்தவன்.\nஇந்த இரண்டு கால் மிருகத்திற்கு இன்னும் 18வயது பூர்த்தியாகததால்\nநன்றி அண்ணா நாம் தமிழர்\nசீமானை பற்றி பேசுங்க அண்ணா\nஜகன் மோகன் ரெட்டி போல் முதல்வர் தமிழகத்தில் அமைய பிராத்தனை செய்வோம் ( நாம் தமிழர்)\nஉதயநிதி: எங்க தாத்தா எல்லாத்துக்கும் தாத்தா\nகுகன் ஆடலரசன் - 12 दिन पहले\nகுருவி கூடு தலையன் நினைப்பு நடக்காது......\n11.47 நாம் தமிழர் 💪🙏\nஅதிமுகா தலைமை பதவி யாருக்கு முதல்வர் துணை முதல்வர் இடையே கடும் போட்டி;\nஇப்போது இந்த இரு வவ்லவர்களுக்கும் பதவி ஒரு பெரிசல்ல,, பணம் தான் முக்கியம்,, இன்னும் இரண்டு வருசத்துல கொள்ளையடித்து,, சேர்த்ததை காப்பாற்றுங்கள்,, அப்புறமா கஞ்சி குடிக்கும் போது தெரியும்...\nகவர்னரிடம் அதிமுகா எப்படி : கேட்டுள்ளார் அமித்ஷா ;\nஇதுக்கு முன் எத்தனை ரெய்டு அதெல்லாம் எங்கே போச்சு அத்தனை எதிர்கட்சிகளும் அடிமை அதிமுகாவிற்கு எதிராக கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டும் என்று ��வர் சொன்னார் \nஸ்டெர்லைட் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.\nதூத்துக்குடியில் வழக்கமான பாதுகாப்பை உறுதி செய்தது காவல்துறை.\nபணியாளர்கள் அனைவரும் தாமிரா வளாகத்துக்கு வருமாறு வேதாந்தா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.\nஊரு இரண்டானால் உங்கள் மாதிரி கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது உண்மையே.\nஅமித்ஷாக்கு எதுக்கு புது பேரு. Meme creator's ஏற்கனவே சன்டா 'னு ஒரு ஒப்பான பெயர் வச்சுருக்காங்க.\nமுதல்வர் எடப்பாடி ராசியால் கோடைமழை - தங்கமணி \n'ஜிங் ஜக் மணி' என்று அழைக்கப்படுவீராக \nஆக.... நான் உபியில் இருந்தாலும் இப்படித்தான் பேசுவேன்.\nநாம் தமிழர் கட்சியின் பணி சிறப்பு. வாழ்த்துக்கள்\nசெந்தில் சக்தி - 12 दिन पहले\nநாம் தமிழர் கட்சி தோற்றாலும் மக்களுக்காக மண்ணுக்காக போராடும் ... சேவைகள் செய்யும் கட்சி நாம் தமிழர்....💪\nநேத்து பன்வரிலால் புரோகித் குடுத்த report ku பதில் கொடுக்கத்தான் அமைச்சர்கள் டெல்லி சென்றார்களா\nஒருவர் இறந்து விட்டால் அவர் ஹிட்லராக இருந்தாலும் சரி...\nஅவருக்காக இறக்கபடுவது உலக மக்களின் பொது புத்தியா அல்லது தமிழக மக்களின் (மீடியாவில் பணிபுரியும் படித்தவர்களும் விதிவிலக்கில்லை) அறியாமையா\nThumbnail யாரையெல்லாம் பெரிய மனுஷன் என்று சொல்ல வேண்டிய இடத்தில் இன்று உலகம் போய் கொண்டு இருக்கிறது.\nவெறித்தனமான தல ரசிகன் - 12 दिन पहले\nநெஞ்சமுண்டு நேர்மைஉண்டு ஓடு ராஜா.. \"Internet பசங்க\" பாடலில் VIKATAN Tv என்று உங்கள் LOGO'வுடன் வருபவர் யார். சரண் சிபி சக்கரவர்த்தி சேத்தா இளங்கோ இவர்களை காணோமே..🤔🤔 எனக்கு இந்த மூணு பேரு தான் தெரியும்..\nவெறித்தனமான தல ரசிகன் - 12 दिन पहले\nBJP மாநில தலைவராக யாரு வந்தாலும் ஜெயிக்க போவதில்லை .. மக்களுக்கும் எந்த பயனும் இல்லை.. தமிழிசை பல வகையான சொல்லும் கல்லும் கலந்த அடிகளை பல இடத்தில் மக்களிடத்தில் வாங்கி உள்ளார்.. இருந்தும் அக்கட்சியை விட்டு கொடுத்ததில்லை.. நீங்களே இருந்துட்டு போங்க அக்கா..\nவாய்மையே வெல்லும் - 12 दिन पहले\n5ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சிவாஜி ராவ் கெய்வாட் என்ற மனிதனினை உழைப்பால் உயர்ந்தவர் என பதித்துள்ளனராம்.அதை பற்றிய குறிப்பு\nகேப்ல கெடா வெட்டுரிங்களே ஆளுநருக்கு\n1. எதற்காக அரசு வேலையில் சேர லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார்கள்\n2. அரசாங்கம் தான் அந்த பணத்தை கேட்கிறது என்றால் அந்த பணம் எங்கு போகிறது\n3. இல்லை, அது லஞ்சம் என்றால் லஞ்ச ஒழிப்பு துறை என்ன செய்கிறது\nஇந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்\nதமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் மகன் bjp எதிராக குரல் கொடுத்தது இவ்வளவு காலம் கட்சியில் இருந்தும் தனது தாய்க்கு ராஜா சபை அமைச்சர் பதவி தரவில்லை என்ற கோபமாகவும் இருக்கலாம்\nஉயர் சாதி வைத்திய நாதன் என்ற ஒருவர் ஸ்டாலினை திப்பு சுல்தன்னுடன் ஒப்பிட்டு அவர் தா. நா. ஆபத்தானவர் என்றும் திருமா சிறுபான்மையினர் ஓட்டினால் வெற்றிகொண்டார் என்றும் மத வாதங்களை தூண்டும் வகையிலும் youtube ல் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேச்சில்RSS நெடி அடிப்பதை கவணியுங்கள். த. நா. அடிமை பாட்ட நாடாக இருப்பதற்கு உயர் சாதியினர் போடும் திட்டம் பளிச் என்று அதில் தெரிகிறது. அதை பபற்றி எல்லாம் நீகள் பேச மாடீர்களே. DMK, AIADMK இரண்டையும் ககலாய் பதை தவிர வேறு எதுவும் நீங்கள் சாதித்துவிட வில்லை. காசுக்கு Corporate காரனுக்கு விலை போகும் அடிமைகள் நீங்கள் இருவரும் என்பதில் சந்தேகம் இல்லை.\nதிராவிட நாடு - 12 दिन पहले\nதளபதி கொளத்தூர் தொகுதியில் குடிதண்ணீர் வழங்கியதையும் சொன்னா நல்லாயிருக்கும்ப்பு,சீமான் தேர்தலை குறிவைத்துதான் சும்மா சீன் போடுகிறான் இதெல்லாம் வேலைக்கேஆகாதுப்பா தம்பிங்களாசீமான் தேர்தலை குறிவைத்துதான் சும்மா சீன் போடுகிறான் இதெல்லாம் வேலைக்கேஆகாதுப்பா தம்பிங்களாடுபாக்கூர் சீமான் ஒழிகஆர்எஸ்எஸ் கைக்கூலி சீமான் ஒழிக\nயோகி குஜராத் மாநிலம் போன்று தன்னுடைய மாநிலத்தையும் வன்முறை மாநிலமாக மாற்றுகிறார் 😃🤨🤨🤨\nகாந்தி தாத்தாவை மறந்துட்டீங்க. 😈😈😈😈😈\nஅமீத்ஷா தேர்தலில் தோற்றுபோன மானில ஆளுனர்களை கான வேண்டுமானால் இந்தியாவில் எல்லா மானில ஆளுனரையும் கான வேண்டும் காரணம் EVM மிஷின்தானே ஜெயிக்க வைத்தது\nCtrl+alt+clap பெயரை பரிசீலனை செய்யலாம்.\nஅதுக்கு சிபி குடுத்த விளக்கம் இருக்கே.. முடியல..சில சமயம் கொஞ்சம் மொக்கய போடுறீங்க சிபி.\n1)இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகின.அப்படியே மாநில வாரியாகவும் கூறுங்கள்.இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு.முக்கியமாக தமிழக கட்சிகள். 2014-2018 நாடாளுமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு கட்சிகளும் வெற்ற இடங்களின் எண்ணிக்கையையும்,ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு சதவீதங்களையும் ஒப்பிடுக\n2)நீட் தேர்விற்க்கு முன் தமிழகத்தில் ஆண்டுதோறும் எத்தனை மாணவ/மாணவிகள் மருத்துவம் பயின்றனர்.நீட் தேர்விற்க்கு பின் எத்தனை தமிழக மாணவ/மாணவிகள் மருத்துவம் பயின்று உள்ளனர்அதிலும் எத்தனை மாணவ/மாணவிகள் மாநில கல்வி திட்டத்தில் பயின்றவர்கள்\n3) தேர்தல் பணிக்கு 150,160 கம்பெனி துணை இராணுவம் ஈடுபடுகின்றனர் என்னும் செய்தி வருது.அதென்ன கம்பெனி\n4) ஒவ்வொரு தேர்தலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது,வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லை என்று புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.இதற்கு தீர்வு தான் என்னதேர்தல் ஆணையம் இவ்வளவு கவனக்குறைவாகவும்,அலட்சியப்போக்குடனும் நடந்து கொள்கிறது\n5)ஓட்டிற்க்கு பணம் கொடுக்கும் வாங்கும் பழக்கமும்,கையூட்டு வாங்கும் கொடுக்கும் பழக்கமும் எப்போது எங்கு எப்படி பிறந்தது\n6)தற்போது உள்ளாட்சி அமைப்புகளை யார் தான் கவனித்துக்கொள்கிறார்கள்\n7)நாட்டின் தேசிய சின்னங்களை அரசியல் கட்சியின் சின்னமாக வைத்துக்கொள்ளலாமாஅது தேசிய சின்னங்களை அவமதிக்கும் செயல்தானே\n8)கலப்பு திருமணம்(வேற்று சாதி, வேற்று மதம்) செய்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழில் எந்த மதம் மற்றும் சாதியை குறிப்பிடுவார்கள்\n9)தனியாரிடமுள்ள எந்தந்த அடிப்படை உரிமைகளுக்கெல்லாம் அரசு மக்களிடம் வரி வசூல் செய்கிறதுஅடிப்படை உரிமைகளுக்கெல்லாம் தனியாரிடம் வியாபாரமாகிய பின் அரசுகள் எதற்கு\n10)சுயேச்சை வேட்பாளார் ஒரு கட்சிக்கு ஆதரவு தரலாம்,ஆனால் அவர் ஒரு தனிக்கட்சி தொடங்ககூடாதா\n11)அப்போ தவறுகள் யார் செய்கிறார்கள் என்பதை பார்த்து தான் சட்டம் பாயுமா\n/* தலைகவசம்,சாலை விதிகள் போன்றவற்றிற்காகவும்,அதிக பாரம் ஏற்றும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் போக்குவரத்து காவல் துறை ஏன் அதிக ஆட்களை ஏற்றும் அரசு பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.\n12) பகுத்தறிவு என்றால் என்னஅது மூடநம்பிக்கைக்கு எதிரானதா\n13)பேருந்தில் white board, green board மற்றும் Deluxe இவற்றிர்க்கு என்ன வித்தியாசம்\nஒவ்வொன்றிற்க்கும் கட்டணங்கள் ஏன் மாறுபடுகிறது ( Decision Pending )\n சுங்க வரி வசுல் எதற்கு\n15)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது,ஆனால் ஏன் அந்த அதிகாரம் மக்களுக்கு இல்லை\n16)இரவு 8 மணி முதல் 10 மணி வரை பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுப்பது சரியா\n17)எப்போது தான் 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள்\n18)ஆளுநரின் வேலை தான் என்ன\n19)அந்த இறைச்சி கெட்டு போன இறைச்சி என்றால்,அதை எந்த உணவகங்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தார்கள்அதை ஏன் மீன் என்று சொல்லி கொண்டு வந்தார்கள்\n20)போகும் இடங்களிலெல்லாம் நான் இருக்கிறேன் என பதிவு செய்ய கோமாளிதனங்களை செய்யும் கோமாளிகளை எப்படிதான் ஜெயலலிதா இருக்கும் இடம் தெறியாமல் வைத்துக்கொண்டிருந்தார்\n21)தற்போதைய நிலையில் அதிமுக,திமுக-வுக்கு மாற்றாக யார் வந்தால் நன்றாக இருக்கும் மக்களுக்கு.\n22)கேரளா வெள்ளத்தின் போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை தருவதாக சொன்னார்களே\n23) எதாவது தனியார் நிறுவனங்கள் குற்றசெயல் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டால் ஏன் அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமால் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் என ஊடகங்கள் கூறுகின்றனர்அந்த நிறுவனங்களின் பெயரை சொல்ல என்ன தயக்கம்\n24)ஜெய குமார் விவகாரம் என்ன ஆயிற்றுகஷ்மீர் சிறுமி விவகாரம் என்ன ஆயிற்றுகஷ்மீர் சிறுமி விவகாரம் என்ன ஆயிற்றுசென்னை மாற்றுதிறனாளி சிறுமி விவகாரம் என்ன ஆயிற்றுசென்னை மாற்றுதிறனாளி சிறுமி விவகாரம் என்ன ஆயிற்றுபெண்கள் விடுதி விவகாரம் என்ன ஆயிற்றுபெண்கள் விடுதி விவகாரம் என்ன ஆயிற்று/*இதே போல் இந்த பொள்ளாச்சி விவகாரமும் ஒரு மாதம் கழித்து என்ன ஆகும்/*இதே போல் இந்த பொள்ளாச்சி விவகாரமும் ஒரு மாதம் கழித்து என்ன ஆகும்*/ பொள்ளாச்சி விவகாரம் என்ன ஆயிற்று*/ பொள்ளாச்சி விவகாரம் என்ன ஆயிற்றுமுகிலன் விவகாரம் என்ன ஆயிற்று\nUP போலீஸ் நினைத்தால் உங்களை கைது செய்ய முடியுமா.. Just a general knowledge question...\nசீமானுக்கு சொம்பு தூக்கம் எச்ச விகடன்\nஏரியை மீட்டெடுக்க ஒரு தனிப்பட்ட கட்சி வேலைசெய்தால் பாராட்டுகிறீர்கள்; சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்க அங்குள்ள மக்களே வேலை செய்கிறார்கள். Chitlapakkam Raising என்ற பெயரில். Plz அவர்களையும் பாராட்டுங் க..\nகேரளா சேனல்கள் போல imperfect show வில் விகடனும் தென்னிந்திய மாநில அரசியல் செய்திகளையும் சொல்லலாமே.... பயனுள்ளதாக இருக்கும்.. எங்களுக்கும் வெளி மாநில அரசியல் தெரி���்து கொள்ள வாய்ப்பாக இருக்குமே... செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா\nபொன் மாணிக்கவேல் என்ன ஆனார்..\nதற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நிலை என்ன\n'33 கோடியில் எவ்வளவு பங்கு கொடுப்ப'னு கேட்டாங்க\n\"சல்லிப்பயலுங்க\" பெரியார்னு சொன்னாலே பதறுறானுங்க | Karu. Palaniyappan fiery & Comedy Speech | seeman\nநடிகர் சங்கத்தேர்தல் நடந்தால் தான் குடிநீர் பிரச்னை தீருமா- எஸ்.வி.சேகர் | S.Ve.Shekher\nமுடி உதிர்வதை தடுப்பது எப்படி\nலெஃப்ட் ரைட் வாங்கிய அமித்ஷா \n\"ஒற்றைத் தலைமை அதிமுகவிற்கு அமைவது கற்பனையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/ipl-2019/page-2", "date_download": "2019-06-24T09:13:25Z", "digest": "sha1:R6XQ6XKSKQEAN6ZVRZ4Y2W4R33JX4RV2", "length": 11261, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "Page 2 Ipl 2019 News - Ipl 2019 Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nஐபிஎல் கோப்பையுடன் ஊர் திரும்பிய மும்பை… 6 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்கள் வாழ்த்து மழை\nமும்பை: ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள...\nஐபிஎல் 2019 தொடரின் பெஸ்ட் ஆல் ரவுண்டர்கள்.. இவங்க 3 பேரை தவிர யார் இருக்க முடியும்\nமும்பை:ஐபிஎல் தொடர் 2019ல் 3 முக்கிய ஆல் ரவுண்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்...\nரோஹித் சர்மாவுக்கு வெற்றி மேல் வெற்றி.. ஐபிஎல் தொடரில் இப்படி ஒரு சாதனையா\nஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ஐ...\nஇனிமே வயசான டீம் இல்லை.. அடுத்த ஐபிஎல்ல புதுசா வர்றோம்.. தோனிக்காக தான் வெயிட்டிங்.. சிஎஸ்கே தடாலடி\nசென்னை : 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன்னில் தோல்வி அடைந்து வெளியேறியது கோப...\nசப்போர்ட் பண்ணிய உங்க எல்லாத்துக்கும் நன்றி… வேட்டை தொடரும்.. டுவிட்டரில் சேதி சொன்ன சிஎஸ்கே\nசென்னை: ஐபிஎல் தொடரில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று சென்னை சூப்பர் கிங்...\nஅம்பயர் வைடு கொடுக்கலைனா இப்படிதான் பண்றதா பொல்லார்டுக்கு 25% அபராதம் போட்ட ரெப்ரீ\nஹைதராபாத் : சென்னை - மும்பை இடையே நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டி பரபரப்பாக இருந்தது. கடைசி பந்...\n ஐபில் பார்த்து அழுது, புரண்டு அலப்பறை செய்யும் சிறுவன்…\nஹைதராபாத்:ஐபிஎல் பைனலில் சென்னை தோற்றதை பார்த்த சிறுவன், கதறி அழுது புரளும் வீடியோ இணையத்தி...\nதோனி இதயம் உடைஞ்சு போச்சு.. அவரை இப்படி பார்த்ததே கிடையாது..\nஹைதராபாத் : ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத...\nஅடிச்சு சொல்றேன்.. 2021 ஐபிஎல் கோப்பை மும்பை இந்தியன்ஸ்-க்குத் தான்\nஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெறும் 1 ...\nWATCH:நிதா அம்பானி மந்திரம் போட்டாங்களா.. மும்பை ஐபிஎல்லில் ஜெயிச்சுருச்சு..\nஹைதராபாத்:அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் மந்திரத்தால் தான் ஐபிஎல் கோப்பையை மும்பை கைப்...\nகண் கலங்கிவிட்டது… இதயம் நொறுங்கிவிட்டது.. சோகத்துடன் விடை பெறுவதாக டுவீட் வெளியிட்ட சிஎஸ்கே வீரர்\nஹைதராபாத்:இறுதிப்போட்டியின் 20வது ஓவரால் எனது இதயம் நொறுங்கி விட்டது என்று ஹர்பஜன் சிங் கூறி...\n வெற்றி ரகசியத்தை போட்டுடைத்த ரோகித்\nஹைதராபாத்:கடைசி ஓவரை பாண்டியாவுக்கு பதில், மலிங்காவை அழைத்து திட்டத்தை மாற்றியதாக மும்பை அ...\nஅதுதான்.. அந்த ரன் அவுட் தான்.. ஆட்டத்தின் திருப்புமுனையே.. தோனி விக்கெட்டை கை காட்டும் சச்சின்\nஹைதராபாத்:தோனியின் ரன் அவுட் தான் பைனலில் திருப்புமுனையாக இருந்தது என்று மாஸ்டர் பிளாஸ்டர்...\nWORLD CUP 2019 ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு\nWORLD CUP 2019: SA VS PAK: உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி-வீடியோ\nWORLD CUP 2019: இங்கிலாந்து வெளியேற்றம்.. உலகக் கோப்பையில் நடக்கும் திருப்பம் -வீடியோ\nWORLD CUP 2019: SA VS PAK நடுவரும் ,தொலைக்காட்சியும் சேர்ந்து நடத்திய தவறு- வீடியோ\nWORLD CUP 2019: IND VS AFG: SHAMI HATRICK : ஹாட்ரிக் விக்கெட் குறித்து ஷமி மகிழ்ச்சி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121815?ref=rightsidebar", "date_download": "2019-06-24T08:44:57Z", "digest": "sha1:M3H54WT2YLOTDHBEHPQXUO4US4TVFLIW", "length": 9229, "nlines": 113, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்; கடும் ஆத்திரத்தில் எடுக்கப்போகும் முடிவு? - IBCTamil", "raw_content": "\nஇலங்கையை உலுக்கிய இளம் குடும்பத்தின் சாவு; இறுதியில் தாயும் நடு வானில் பலியானார்\nஇன்னும் மூன்று நாட்களில் இலங்கை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தி\nஸ்ரீலங்காவுக்கு மோடி வந்து சென்ற பின்னர் வடக்கு கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவே கிடைக்காது -அடித்துக் கூறுகிறார் சித்தார்த்தன்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஅன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்\nசிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்\nமைத்திரிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்; கடும் ஆத்திரத்தில் எடுக்கப்போகும் முடிவு\nநாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளது என தென்னிலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால் அவர் கடும் சினத்துடன் காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.\nதெரிவுக்குழு உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென்ற ஜனாதிபதியின் கோரிக்கை ஜனாதிபதி தரப்பில் இருந்து தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவரினூடாக அறியக் கிடைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பிலும் இப்போது ஆராயப்படுவதால் அவரை சந்திப்பது தார்மீகமானதல்லவென தீர்மானிக்கப்பட்டதாக குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.\nதெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி இவ்வாறு பேச்சுக்கு அழைத்திருக்கலாமென குறிப்பிட்ட அவர், ஏற்கனவே சபாநாயகர் இதுவிடயத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பதால் வேறு ஆட்களுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லையென்றும் குறிப்பிட்டர்.\nஇன்று தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதியின் இந்த கோரிக்கை குறித்து விரிவாக பேசப்பட்ட போதும் பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை நிராகரித்துவிட்டனர் என அறியமுடிகிறது.\nஎவ்வாறாயினும் தற்போதைய அரசியற் சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றம் சார்ந்து நடவடிக்கையினை எடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் ��ிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?m=20190413", "date_download": "2019-06-24T10:03:27Z", "digest": "sha1:ETERJHWRCN2MHBIMHEKYG6PJNWEJCEXD", "length": 5485, "nlines": 112, "source_domain": "www.newsu.in", "title": "April 2019 : Newsu Tamil", "raw_content": "\nஉப்புமா ஹாஸ்டல் – காலத்திற்கேற்ற கதை\nவிவசாயிகளின் கோரிக்கையை ஒற்றை கருத்தில் ஓரம் கட்டிய வெங்கய்யா நாயுடு\n“என் வாகனத்தையும் சோதனை செய்யுங்கள்” – நல்லக்கண்ணு\nராகுல் காந்தியின் உண்மை பெயர் தெரியுமா எச்.ராஜா பாணியில் களமிறங்கிய சு.சாமி\nவாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் ஓட்டு போடலாம்… எப்படி தெரியுமா\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nமருத்துவமனை அலெட்சியம்… பெண் உயிரிழப்பு\nப்ரிட்ஜில் இருந்த பிரியாணியை சுட வைத்து சாப்பிட்டதில் 5 வயது சிறுமி உயிரிழப்பு\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநிலத்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?t=1030&p=1558", "date_download": "2019-06-24T09:38:43Z", "digest": "sha1:ZN2UULE5V7F2WCJQAHLXURAPLVIC7WZ6", "length": 6366, "nlines": 105, "source_domain": "datainindia.com", "title": "இன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] இன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nஇன்று ��ா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nஇந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nஇன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nஇதுல நீங்களும் ஜாயின் பண்ணி வின் பண்ணலாம் முதலீடு இல்லாமல் அதர்க்கு தேவை மொபைல் மணிகனிணி இதுல ஜாயின் பண்ணதும் ரூபாய் 250 கிடைக்கும் ஒருதடவை இதுல ஜாயின் பண்ணி ரூபாய் 200 வங்கி கணக்கிற்க்கு மாற்றிக்கொள்ளுங்கள் அப்பறம் நீங்க சுலபமாக அடுத்த அடுத்த மேட்சிலே வின் பண்ணலாம் இது ஒரு கேம் கிரிக்கெட் மேட்ச் 500, 1000, ரூபாய் விபண்ணலாம் சிலபேரு இதுல ஜாயின் பண்ணி வின் பண்ணாத காரனம் மேட்சில் யாரு யாரு விளையாடுவாங்கனு தெரியாத காரணம்தான் நீங்கள் இதுல ஜாயின் பண்ணி எனக்கு மெயில் பன்னிங்கன்னா ந ஒரு லிங்க் sent பண்றேன் அதுல போய் பாருங்க இன்று விளையாடக்கூடியவர்கள் லிஸ்ட் இருக்கும் அத பாத்து டீம் கிரியேட் பண்ணுங்க இப்ப இந்திய இங்கிலாந்து மேட்சில் விளையாட கூடியவர் லிஸ்ட் இருக்கும் அத பாத்து செலக்ட் பண்ணுங்க ஒரு தடவ முயற்சி பண்ணி பாருங்க ஒன்லி பிரியா வின் பண்ணலாம்\nஇதுல ஜாயின் பண்ண இந்த லிங்க கிளிக் பண்ணுங்க\nஇதுல எப்படி ஜாயின் பன்றதுனு வழிமுறைகள் அனைத்தும் என்னுடைய சைட் கொடுத்து இருக்கேன் படித்து ஜாயின் பண்ணவும்\nRe: இன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nRe: இன்று நா வாங்கிய பணம் ஆதாரம் ரூபாய் 200\nReturn to “தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12494-2018-09-05-07-29-47", "date_download": "2019-06-24T09:07:41Z", "digest": "sha1:6P3ACMMM7VDYUOFF3S546OMEB2JIFSV2", "length": 5469, "nlines": 134, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை: மைத்திரி", "raw_content": "\nபொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை: மைத்திரி\nPrevious Article அனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்\nNext Article மைத்திரிக்கும் ரணிலுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற உணர்ச்சி இருக்கவேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன\nபொதுச் சொத்துகள் மற்றும் அரச நிதி ஆகிவற்றை தவறாகப் பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article அனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்\nNext Article மைத்திரிக்கும் ரணிலுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற உணர்ச்சி இருக்கவேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150676.html", "date_download": "2019-06-24T09:00:35Z", "digest": "sha1:RVC6BFVZULYRTIZQTZL7XMP3RFJSXG5L", "length": 10623, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மக்களுடனான பயணம் – மே16 முதல் கமல்ஹாசன் பல ஊர்களில் சூறாவளி சுற்றுப்பயணம்..!! – Athirady News ;", "raw_content": "\nமக்களுடனான பயணம் – மே16 முதல் கமல்ஹாசன் பல ஊர்களில் சூறாவளி சுற்றுப்பயணம்..\nமக்களுடனான பயணம் – மே16 முதல் கமல்ஹாசன் பல ஊர்களில் சூறாவளி சுற்றுப்பயணம்..\nமக்களுடனான பயணம் – மே16 முதல் கமல்ஹாசன் பல ஊர்களில் சூறாவளி சுற்றுப்பயணம்\nமக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன் சமீபத்தில் மாதிரி கிராம சபை நடத்தி உள்ளாட்சி அமைப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், மக்களுடனான பயணம் என்ற பெயரில் அடுத்த மாதம் 16-ம் தேதி கன்னியா குமரியில் சுற்றுப்பயணத்தை அவர் தொடங்க உள்ளார். 17-ம் தேதி தூத்துக்குடி, 18-ம் தேதி திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்கிறார். இரண்டாம் கட்டமாக ஜுன் மாதம் 8-ம் தேதி திருப்பூர், 9-ம் தேதி நீலகிரி மற்றும் 10-ம் தேதி கோயம்பத்தூர் ஆகிய ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nகாவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடு..\nபைக் ஓ��்டி வந்த விஜய்… வைரலாய் பரவும் காணொளி..\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nஅந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்\nஇந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை..\nஅசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்\nகல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158948.html", "date_download": "2019-06-24T08:47:16Z", "digest": "sha1:RY4QXDMVHNYWBIAI5CSUCODM5UTFSXMT", "length": 10002, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மொனராகல : தீ விபத்தில் 9 கடைகள் தீக்கிரை..!! – Athirady News ;", "raw_content": "\nமொனராகல : தீ விபத்தில் 9 கடைகள் தீக்கிரை..\nமொனராகல : தீ விபத்தில் 9 கடைகள் தீக்கிரை..\nமொனராகல – பொத்துவில் பாதையின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கடைகள் முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தீயணைப்ப��� பிரிவினரின் உதவியோடு குறித்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதா எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஇந்த தீ விபத்தில் 15 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கடைத்தொகுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவட மாகண கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டமை தொடர்பில் நடவடிக்கை..\nஅமெரிக்காவில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம்..\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nஅந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்\nஇந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை..\nஅசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்\nகல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inzone.info/view/aDRMcS02SC10Zlk.html", "date_download": "2019-06-24T09:00:19Z", "digest": "sha1:G4NCY3DNDYYHE2242DK7NT2VYH2B76J5", "length": 17985, "nlines": 369, "source_domain": "inzone.info", "title": "சற்றுமுன் தமிழகத்தை நெருங்கும் மிகபெரிய புயல் ! அதிர்ச்சி வீடியோ", "raw_content": "\nசற்றுமுன் தமிழகத்தை நெருங்கும் மிகபெரிய புயல் \nசற்றுமுன் தம��ழகத்தை நெருங்கும் மிகபெரிய புயல் \nசற்றுமுன் தமிழகத்தை நெருங்கும் மிகபெரிய புயல் \nவாயு புயல் குஜராத் நோக்கி சென்று விட்டது\nதமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இல்லை\nபொய்யான செய்தியை பரப்பாத உனக்கு வெற வேலை இல்லையா தமிழ் நாடு மக்கள் முட்டால் இல்ல\nஉங்களுக்கு வேற வேலை பு ......ட. இல்லை தே பசங்களா புயல் வரலேனா நீ செத்து போரீயா\nயாா்ரா நீங்க.. ச்ச்ச்சை 😣\n*நீ மட்டும் கைல கிடச்ச அம்புட்டுதான்......* *Thumbnail பாருங்க அரபிக்கடல் உனக்கு தமிழ்நாடு பக்கம் இருக்கா........ Arrow வ அந்த பக்கம் காமிக்குது...\nஇன்னெனு ஆரம்பத்துல அரபிக்கடல் ல புயலு உருவாக்கிருக்குது சொல்லுர.. கடைசில வங்ககடல்ல புயல் உருவாக்கிருக்குது சொல்லுர..... கொய்யால*\nஏன்டா பன்னாட அரபிக் கடலில் புயல் உருவானா தமிழ்நாட்ட எப்படி டா தாக்கும்.\nமுதலில் உன்னை மாதிரி பொய் பேசுற விடு.......மனித பிறவியிலேயே உங்களை மாதிரி ஆளுங்களே சேர்க்க கூடாது.......யூ ட்யூப் சேனல்களில் பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்....நல்லத சொல்லி புண்ணியத்தை தேடு...பொய்யை பேசி பாவத்தை தேடாதே...மனித ஜென்மமே.......\nஎன் வீட்டின் அருகில் நடந்த ஒரு சம்பவம் இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா \nநடிகர் Muthuraman-னின் பயணமும், இறுதி நிமிடமும்\nகடன் பிரச்சனையால் நடு தெருவுக்கு வந்த பிரபல நடிகர் குடும்பம் \n தமிழகத்தை தாக்க இருக்கும் அடுத்த புயல் -ஜோதிடர் பாலாஜி\nஉங்கள் வீட்டு வாசல் வடக்கு பார்த்து உள்ளதா\n35 வது வயதில் இறப்பதற்கு முதல் நாள் சில்க் ஸ்மிதாவை வேட்டையாடியது யார் தெரியுமா\nதமிழகத்தை தாக்கும் வாயு புயல் 10 மாஎவட்டங்களுக்கு மிகபெரிய எச்சரிக்கை\nபள்ளிகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?m=20190414", "date_download": "2019-06-24T10:00:47Z", "digest": "sha1:DINRJ4BXMSD2XCC2KLYX4BWZZVID7QJN", "length": 4870, "nlines": 100, "source_domain": "www.newsu.in", "title": "April 2019 : Newsu Tamil", "raw_content": "\nஅனில் அம்பானி கட்ட வேண்டிய வரியை ரபேல் ஒப்பந்தம் மூலம் அடைத்த காவலாளி மோடி\nசாதி மறுப்பு திருமணம் செய்த பெண்… உச்சக்கட்ட தண்டனை வழங்கிய பாஜகவினர்\nகாங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஊடக அறம் கடந்து விமர்சித்த தினமலர்\nஇடஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழியுமா – ஜென்டில் மேன்களின் உள்ளத்தை உலுக்கும் வீடியோ\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியா���ில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநிலத்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/9_97.html", "date_download": "2019-06-24T09:15:50Z", "digest": "sha1:JM2FUVB45O5JWRYQL4T7UJ3MABTUNLH4", "length": 12326, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“சிலர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பாக நடுநிலை வகிக்குமாறு கூறுகின்றபோதிலும் அவ்வாறு நடுநிலை வகிப்பதானது மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு சமமாகவே பார்க்கப்படுகின்றது.\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினை தெரிவித்தோம்.\nபொதுத்தேர்தல் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றினால் இன்று காணப்படும் குழப்பநிலை மேலும் அதிகரிக்கும்.\nஇரண்டு தேசிய கட்சிகளும் தங்களின் ஆட்சியிலேயே தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்றனர். இதில் சிறுபான்மையினரின் நலன்கள் தொடர்பாக அவர்கள் எதுவும் சிந்திக்கப்போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொர�� பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/21040008/1036098/sivaganga-ayanar-temple-festival.vpf", "date_download": "2019-06-24T09:43:02Z", "digest": "sha1:3G22HRCEHNYFWBBMSJ63M43K2WRHBW74", "length": 7757, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெ\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.\nகடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஒன்பதாம் நாளான இன்று நடைபெற்றது. இதில் ஒரு லட்சம் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deviyar-illam.blogspot.com/2013/02/blog-post_4295.html", "date_download": "2019-06-24T09:29:02Z", "digest": "sha1:YA67ESR4UKEEBXX76NWG4E5BHQZUIPER", "length": 63100, "nlines": 391, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: திரு. ஞாநியின் தகுதிகள் ?", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஅமேசான் தளத்தில் என் நூல்கள்\nஎன்னுடைய டாலர் நகரம் புத்தகத்தில் வரக்கூடிய ஒரு அத்தியாயத்தின் பெயர் நம்பி கை வை.\nகாரணம் திரு. ஞாநி அவர்களின் மேல் அந்த அளவுக்கு நான் நம்பிக்கை கொண்டவன். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான் மீண்டும் நான் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஆனால் ஏதோவொரு சூழ்நிலையில் தற்கால சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை ஞாநி அவர்களின் ஓ... பக்கங்கள் தான் எனக்கு பல புரிதல்களை உருவாக்கியது. மனதளவில் சோர்ந்து போய்க் கிடக்கும் தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்கு அருமருந்தாக உதவியது.\nஇவர் காட்டிய பாதையைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது. இவர் மட்டுமல்ல ஞாநி அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு சுட்டிக்காட்டிய 49 ஓ (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பல கட்சிகளுக்கும் பல சமயங்களில் உதவியது. பல சமயங்களில் பீதியையும் தந்தது. இன்று வரையிலும் தந்து கொண்டிருக்கின்றது.\nஎழுத்துலக பயணத்தில் தொடக்கத்தில் இருக்கும் நான் வலைதளத்தில் இன்று அரசியல் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வளர்ந்தமைக்கு முக்கிய காரணமே திரு. ஞாநி அவர்களின் ஓ பக்கங்கள் தந்த பாதிப்பு தான்.\nஞாநி என்றால் பலருக்கும் கசப்பு என்றே அர்த்தம் கொள்ளும் அளவிற்கு தனது விமர்சனத்தால் இதயத் துடிப்பை எகிற வைப்பவர். இவர் தளத்தை மட்டும் சரியான முறையில் பராமரிக்க நபர்கள் அமைந்தார்கள் எனில் நிச்சயம் இன்னமும் பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும். இவரது விமர்சனங்களைக் கண்டு அரசியல்வாதிகளை விட பத்திரிக்கைகள் தான் அதிக அளவு பயப்படுகின்றது. ஆனால் தனது கொள்கையில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல இவரது எழுத்துப் பயணம் பல பத்திரிக்கைகள் தாண்டி இன்று கல்கியில் ஓ.... பக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றது.\nவலையுலகில் நமது சமூகத்தில் நடக்கும் அன்றாடம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஏதோவொரு வகையில் சுட்டிக்காட்டி விடும் வினவு தளம் போல எழுத்தாளர்களில் வெகுஜன பத்திரிக்கையுலகில் முக்கிய நிகழ்வுகளை தனது கட்டுரையின் மூலம் தனது எண்ணங்களை எடுத்து வைப்பதில் இவரே முதல் இடத்தில் இருக்கின்றார். படிப்பவருக்கு நேர்மறை எத��ர்மறை எண்ணங்கள் என்று மனதிற்குள் எத்தனை தோன்றினாலும் இன்று வரையிலும் எழுத்தில் அறம் சார்ந்த கொள்கையை கடைபிடிப்பதில் முதல் இடத்தில் இருக்கின்றார்.\nதிரு. ஞாநி குறித்த பல விமர்சனங்களை வலையுலகில் நான் படித்து வந்த போதிலும் அதற்கெல்லாம் என்னுடைய ஒரே பதில் அவரை முழுமையாக புரிந்து கொண்டால் நிச்சயம் எழுதுபவர் எண்ணம் மாறக்கூடும்.\nஒரு வட்டத்திற்குள் சிக்காத மனிதர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரே அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக எழுத்தின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். ஏராளமான விமர்சனங்கள் எளிதாக கடந்து வந்தவர்.\nமுழுக்க முழுக்க தனது மனோபலத்தினால் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.\nசொல்லும் செயலும் வெவ்வேறாக வாழும் தற்போதைய சமூகத்தில் தன் மனதில் என்ன தோன்றுகின்றதோஅதையே தனது வாழ்வியல் கொள்கையாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அது மற்றவர்களுக்கு பாதிப்பு தருகின்றது என்பதற்காக தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாதவர். நிச்சயம் ஆதரவு என்ற பெயரில் தனது சுயத்தை தொலைத்து இன்று வரையிலும் நிர்வாணமாக நிற்காதவர்.\nதிருப்பூரில் தமிழ் இணையத்தைப் பற்றி அறியாதவர்களுக்கும், எனது ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறை சார்ந்த தொழில் துறை நண்பர்களுக்கு ஞாநியின் வருகை அதிக ஆச்சரியம் அளித்தது. எனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை கொண்டு போய் கொடுத்த போது தொடக்கத்தில் கிண்டல் அடித்தார்கள். அவராவது உங்கள் விழாவிற்கு வருவதாவது என்றார்கள். விழா மேடையில் ஞாநியைக் கண்ட போது ஆச்சரியப்பட்டார்கள்.\nதொழில் வாழ்க்கையில் சூறாவளி போல செயல்படும் அளவிற்கு இதிலும் உன் உழைப்பை காட்டிவிட்டாய் என்று இன்று வரைக்கும் ஆச்சரியத்துடன் பாராட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். . .\nகாரணம் என் தகுதி எனக்குத் தெரியும். அவர் நிச்சயம் என் எழுத்துக்காக வந்துருக்காவிட்டாலும் பையன் ஏங்கிப் போய்விடுவான். வளரவேண்டிய பையன் என்று மனதில் யோசித்து இருக்கக்கூடும்.\nகாரணம் எனக்கு தெரிந்த தெரியாத துறை எதுவென்றாலும் துணிந்து இறங்கி அது குறித்து முடிந்தவரைக்கும் கற்றுக் கொள்ளும் பழக்கம் இன்று வரைக்கும் என்னிடம் உள்ளது.\nஎன் வலையுலக எழுத்துப் பயணத்தில் புத்தகம் என்ற எண்ணம் உருவாக காரணமாக இருந்தவர் மற்றும் அதன் வழிப்பாதைய��� எனக்கு உணர்த்திக் காட்டியவர் திருமதி. துளசி கோபால்\nமூன்று வருடங்களுக்கு முன்னால் புத்தகம் வடிவில் நமது எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது முதல் நான் அடைந்த ஏமாற்றங்களும், ஏக்க எண்ணங்களை மற்றவர்களை விட அதிகம் உணர்ந்தவர் திருமதி துளசிகோபால் அவர்களே.\nஎனது வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் எனது முயற்சிகளையும் அவர் நன்றாக உணர்ந்தவர். ஆறுதல் படுத்தி அமைதி வார்த்தைகளால் என்னை வழி நடத்தியவர்.\nடாலர் நகரம் வெளி வரப் போகின்றது என்ற முதல் தகவல் அறிக்கை என்ற மின் அஞ்சல் பார்த்து அவர் எனக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி என்பது எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.\nசில கருத்துக்கள் நம்மை ஆறுதல்படுத்தும். பல சமயம் சிலரின் எழுத்துக்கள் நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். இழந்து போன ஆற்றலை மேம்படுத்தும். அந்த வகையில் ஞாநி அவர்களின் எழுத்துப் பயணத்தில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம்.\nஇன்று இது போன்ற ஒரு விழாவை நண்பர்கள் ஒத்துழைப்புடன் நான் நடத்த முடியும் என்கிற வரையில் உயர்ந்துள்ளேன். வேண்டாத வேலை என்பதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு தனி மனித முயற்சி என்பதாகவும் இதைப் பார்க்கலாம்.\nஇதன் மூலம் நான் சார்ந்திருக்கும் தொழிலுக்கு அப்பாற்பட்ட பல விசயங்களை கற்றுள்ளேன். இன்னமும் எனக்கு புரிபடாத ஆச்சரியமான பல விசயங்கள் உள்ளது.\nநிச்சயம் அது குறித்து எழுதுவேன்.\nஇந்த விழாவில் திரு. ஞாநி அவர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம் விழா திட்டமிடத் தொடங்கிய போதே எனக்குள் ஒரு விதமான வேகம் உள்ளுற உருவாகிக் கொண்டேயிருந்தது. அவருடன் உரிமையுடன் பழகும் வாய்ப்பு அமையப் பெற்ற காரணத்தால் அவரைச் சந்திக்க சென்னை சென்று அழைப்பு விடுத்து அணிந்துரை வேண்டுமென்று கேட்டேன். தல அதியமானும் உடனிருந்தார். .\nஎழுத்தாளர்கள் பல சமயம் சிந்தனையாளர்களாக இருப்பதில்லை அல்லது இருக்க விரும்புவதில்லை. தனது கடமை என்பதோடு அதை காசாக்கும் கலையில் கவனமாக இருப்பதால் படிப்பவனுக்கு எந்த நம்பகத்தன்மையும் தருவதில்லை. காலப்போக்கில் அது போன்ற எழுத்துக்கள் வெறும் காகிதமாகத்தான் மாறிவிடுகின்றது. ஆனால் ஞாநி அவர்களின் ஒவ்வொரு கட்டுரையும் படிப்பவருக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரு திராவக எரிச்சலை உருவாக்க���ம்.\nஇயல்பான ஆரோக்கியத்தை பெற்ற மனத்திற்கு இது இயல்பானதாக இருக்கும். ஆமாம் உண்மைத்தானே சொல்லியிருக்கிறார் என்றும் சரியான எண்ணம் தானே என்று ஏற்றுக் கொள்ள வைக்கும். ஆனால் மனம் முழுக்க வக்ரத்தை சுமந்து கொண்டு வாழ்பவர்களுக்கு கேலியும் கிண்டலும் அவர் குறித்த தனிப்பட்ட விசயங்களை ஆராய்ச்சி செய்து அழுகல் மணத்தை சுவைக்கத் தோன்றுவதாக இருக்கும்.\nஆனால் ஞாநி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட நான் பார்த்த கேட்ட பழகிய வரைக்கும் திறந்த புத்தகம் போலத்தான் இருக்கின்றது. எவருக்கும் உரிமை உண்டு. அவர் நடத்தும் கேணி கூட்டத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். எது குறித்து வேண்டுமானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கலாம். வயது வித்தியாசமில்லாது அனைவரையும் அரவணைக்கும் பாங்கு இங்கே சிலருக்குத் தான் இருக்கிறது.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அந்த வட்டத்திற்குள் சிலருக்கு மட்டுமே அனுமதி. வெளியே இருப்பவர்கள் உள்ளே வர முடியாது. உள்ளே இருப்பவர்கள் வெளியேறினால் மீண்டும் உள்ளே வரமுடியாது.\nபுகழ் மயக்கத்தில் தன்னை தன் ரூபத்தை இழந்து தனனுடைய போலியான அடையாளத்தை பதிய வைப்பதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எழுத்து துறை மட்டுமல்ல. நீங்கள் காணும் எல்லாத்துறையிலும் இப்படித்தான் இருக்கின்றது.\nஆனால் ஞாநிக்கென்று எந்த பாதையும் இல்லை. எல்லா சாலையும் ரோம் நகரத்தை நோக்கி என்பது போல தனது சிந்தனைகள் அனைத்தும் சமூக மாறுதல் குறித்தே இருக்கின்றது என்பதைத்தான் தனது ஒவ்வொரு கட்டுரை வாயிலாகவும் வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார்.\nவளர்ந்த, பிரபல எழுத்தாளர்கள் கூட முகநூல், வலையுலகம் என்பதை எட்டிக்காய் போல எட்டி நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இல்லாது நவீன தொழில் நுட்பத்தையும் தனது இந்த வயதில் கூட தளராது பயன்படுத்திக் கொண்டு தன்னளவில் தோன்று சிந்தனைகளை நாள் தோறும் இங்கே விதைத்துக் கொண்டு இருக்கின்றார்.\nஇந்தியாவிற்குள் ஜனநாயகம் இருக்கின்றதோ இல்லையோ நிச்சயம் இவரிடம் உண்டு. இவர் முகநூலைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்..\nஞாநி அவர்களிடம் டாலர் நகரம் புத்தகத்திற்கு அணிந்துரை வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த கோப���பை அவருக்கு அனுப்பி கேட்ட போது நிச்சயம் தருகின்றேன் என்றார். ஆனால் அப்போது புத்தகமாக வர வாய்ப்பில்லாது போய்விட்டது. மூன்று மாதங்களுக்கு முன் புத்தகம் உறுதியாக வெளி வரப் போகின்றது என்று சொல்லி அவருக்கும் மீண்டும் கோப்பு வடிவில் அனுப்பி வைத்து விட்டு காகித வடிவில் அவர் வீட்டில் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தேன்.\nஒருவரிடம் ஒரு வேலை கொடுத்து விட்டால், அல்லது அந்த வேலை முடியாத போது தொடர் நினைவூட்டல் மூலம் அந்த காரியம் முடியும் வரைக்கும் அவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பது என் வழக்கம். இது திருப்பூரில் உள்ள தொழில் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பழக்கம்.\nஒரு வேளை காரியம் செய்து முடிக்க வேண்டியவர்களின் சூழ்நிலை இடம் தராத போது நானே இந்த வேலையை எடுத்து முடித்து விடுவது என் வாடிக்கை. ஆனால் திரு. ஞாநி அவர்களிடம் நினைவூட்டலோ, தொடர் துரத்தல் எதுவும் இல்லாது வழக்கத்திற்கு மாறாக அவர் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைதி காத்தேன்.\nசென்னை புத்தக கண்காட்சி, அவர் புத்தகங்களை அவரே அவரது சொந்த பதிப்பகத்தில் வெளியிடும் தன்மை, அது குறித்த தொடர் பணிகள், பத்திரிக்கைகளுக்கு அவர் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகள், இதற்கு மேலாக அவர் ஆரோக்கியம் திருச்சியில் கலந்து கொள்ள வேண்டிய அவரின் தனிப்பட்ட பயணத்திட்டம் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டதோடு கண்களில் ஒரு கனவை சுமந்து கொண்டு தான் நம்பிக்கையோடு இருந்தேன்.\nமனதளவில் நம்பிக்கையை தளரவிடாத ஒரு வித எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.\nநான் கேட்ட அணிந்துரை வந்தபாடில்லை. லே அவுட் முடியும் அந்த இறுதிக் கட்டம் தீ போல நேரம் என்னைச்சுற்றிலும் பரவி உடம்பே தகித்துக் கொண்டிருந்தது.\nஅப்போது தான் அவர் குறுஞ்செய்தி வந்தது. நிச்சயம் நான் விழாவில் கலந்து கொள்வேன் என்று சொல்லியிருந்தார்.\nஅவர் ஏன் அணிந்துரை தரவில்லை என்பதை இந்த காணொளியில் நீங்க கேட்கும் போது புரிந்து கொள்வீர்கள்.\nநான் ஏற்கனவே எழுதிய ஈழம் சார்ந்த விவகாரங்களில், அதைப் போல திருப்பூர் தொழில் சார்ந்த விசயங்களில் எனக்கு நேரெதிர் கருத்து கொண்டவர். ஆனாலும் அவரவர் கருத்துக்களுக்கு சுதந்திரம் அளிப்பவர். திருப்பூர் குறித்து ஞாநி அவர்களின் கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சுற��றுச் சூழலை கெடுக்கும் முக்கிய நகரங்களில் முதன்மையான ஊர் திருப்பூர்.\nஅவர் எழுத்துலக அனுபவத்தை ஒப்பிடும் போது நான் எழுவதெல்லாம் அவருக்கு மிகச் சாதாரண அரிச்சுவடி சமாச்சாரம் தான். ஆனாலும் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது தான் நான் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்பதற்கு உதாரணமாகும்..\nஆனால் என் தந்தை தாய் போல வாயார மனதார தன் மனதில் வைத்திருந்த என் எழுத்து குறித்து அப்பட்டமாக கூட்டத்தில் பேசி பெருமை சேர்த்த விதம் நான் இறக்கும் தருவாயில் கூட மறக்க இயலாது.\nகமல் ஹாசன் விழாவில் ரஜினிகாந்த் பாராட்டிப் பேசிய போது அந்த மேடையில் அப்பொழுதே அதைப்பற்றி ஒரு வார்த்தை கமல்ஹாசன் சொன்னார்.\nவேறு எவருக்கு இப்படி மனம் வரும் என்றார்.\nஇது அதிகப்படியான உதாரணமாக உங்களுக்குத் தோன்றும். காரணம் இந்த விழா நடக்கும் அந்த நேரம் வரைக்கும் சில காரணங்களால் அதிக மன உளைச்சலோடு இருந்தேன். காரணம் புகழ் என்ற போதை ஒருவரை எப்படி எல்லாம் செயல்பட வைக்கும் என்பதை உணர நடந்த பல சம்பவங்கள் எனக்கு பல பாடங்களை உணர்த்திக் காட்டியது.\nஞாநி என் எழுத்தை பாராட்டிப் பேசிய போது எனக்கும் அந்த சமயத்தில் அப்படித்தான் தோன்றியது.\nவேறு எவருக்கும் இது போன்ற வாய்ப்பு அமையுமா\nதிருப்பூரில் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திக் கொண்டு வரும் திரு. தங்கராசு அவர்கள் (அலைபேசி எண் 98 43 94 40 44 ) வீட்டில் விழா அழைப்பிதழை கொடுக்க நேரிடையாகச் சென்ற போது ஞாநி கலந்து கொள்கின்றரா என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே ஒருவர் எழுதிய புத்தகத்தை படித்து விட்டு மேடையிலேயே வெளுத்து வாங்கியதைச் சொல்லி சிரித்தார்.\nநிச்சயம் ஞாநி கலந்து கொண்டால்() உங்களின் உண்மையான தகுதி வெளியே தெரியும் என்றார்.\nஅவர் சொன்னபடிதான் கடைசியில் நடந்தது.\nபிரபல்யங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ள நான் ஒரு முக்கிய பிரபல்யத்தை விழாவிற்கு அழைத்து வைத்து என் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளேன்.\nஎன் அக்கா, மாமனார், மனைவி, சகலை, பள்ளிக்கூட நண்பர்கள், வந்திருந்த பார்வையாளர்கள் அத்தனை பேர்களும் திரு. ஞாநி அவர்களின் பேச்சை குறித்து தான் என்னிடம் சிலாகித்துப் பேசினார்கள். சிலர் முரண்டுபட்டு நின்றார்கள். நானும் ஞாநியைப் போல கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவன் . மெட்ராஸ் பவன் சிவகுமார் திருப்பூரில் கலந்து கொண்ட விழாவில் தமிழ்மொழி பற்று குறித்து அவர் கொண்ட மாற்று சிந்தனைகளை தைரியமாக பேசு என்று தான் அவரை வழிமொழிந்தேன். அதே போல ஞாநி எனக்கு குட்டு வைத்ததை ரசிக்கவே செய்தேன்.\nகுறிப்பாக என் மனைவிக்கு அவர் ஆதரவு தெரிவித்து என்னை ஞாநி ஓங்கி தலையில் குட்டாமல் குட்டு வைத்த விதத்தை மனைவியிடம் வந்து சொன்ன போது நீண்ட நாளைக்குப் பிறகு மனைவியார் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம்.\nகாலை நான்கு மணிக்கு எழுப்பி ஒரு சட்டி நிறைய இட்லி, சாம்பாரை கொடுத்து விட எப்படி மனம் வந்தது. ஏன் வெளியே சாப்பிட மாட்டோமா என்றார். எனக்கு அவர் உடல் நலம் முக்கியம். அவருக்கு பெண்களுக்கு சுதந்திரம் முக்கியம். ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் என்பது என் பாணி. ஆனால் நான் சொன்ன கருத்தை ஏற்காது விழா முடிந்தும் கூட என்னை துவைத்து எடுத்தார். மனைவியை ரொம்ப பாடுபடுத்தாதே. மூன்று தேவியர்களும் வளர்ந்து உன்னை உண்டு இல்லை என்று படுத்தப் போகின்றார்கள் என்றார்.\nஒரே ஒரு டாலர் நகரம் புத்தகத்தை அவருக்கு கொடுத்ததைத் தவிர வேறு எதையும் அவருக்கு நான் பெரிதாக செய்துவிடவில்லை.\nஎதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வாழப் பழகிய அவர் வாழ்க்கையில் எந்த பெரிதான் விருதுகளும் இன்று வரையிலும் அவரைத் தேடி வரவில்லை.\nஇவரும் தேடிச் செல்லும் நபரும் இல்லை.\nவிருதுகள் பலவும் இன்று எருதுகள் சுமக்கும் நிலையில் இருப்பதால் சலனமற்ற நதி போல அவர் பயணம் எந்த எதிர்பார்ப்பின்றி போய்க் கொண்டே இருக்கின்றார். .\nநன்றி திரு. ஞாநி அவர்களே.\nதிரு. காசி ஆறுமுகம். சுடுதண்ணி, வீடு சுரேஷ் குமார். மதுரை சம்பத்\nவிழாவில் வெளியிட்ட மூன்று சிறப்பு மலர்கள்.\nபுதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை\nLabels: எழுத்தாளர் ஞாநி, செய்திகள், டாலர் நகரம், டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா\nஇந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்பது பெருமையே \nஇறைத்தூதரின் காலத்திலேயே பல பொய்யர்கள் தாமும் இறைத்தூதர்களென பிரகடப்படுத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர்(ரலி) அவர்களின் காலத்திலும் இவர்களின் பொய்ப்பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டன; இவர்களில் முக்கியமானவர்கள் அஸ்வத் அல் அனஸி, முஸைலமா மற்றும் துலைஹா ஆவர். அஸ்வத் அல் அனஸீ நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே கொல்லப்பட்டான். துலைஹாவுடன் நடந்த போரில் அவன் சிரியாவுக்குத் தப்பிவிட்டான். (பின்பு அங்கேயே முஸ்லிமாகிவிட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது).\nநாங்களூம்கலந்து கொள்ளும் வாய்பை மீண்டும் ஒரு நாள் பெறவேண்டும்.தருவீர்களா\nஒவ்வொன்றும் திட்டமிடப்படமால் நடப்பது தான் என் வாழ்க்கையில் அதிகமாக உள்ளது. அதன் பிறகே அது குறித்த திட்டமிடுதல் சாத்தியமாகின்றது. அதைப் போலவே அடுத்தும் இதைப் போலவே நடக்கலாம். நிச்சயம் சந்திப்போம் கிருஷ்ணமூரத்தி.\n/// என்னுடைய ஒரே பதில் அவரை முழுமையாக புரிந்து கொண்டால் நிச்சயம் எழுதுபவர் எண்ணம் மாறக்கூடும். ///\nஅந்த புரிதலில் தான் பிரச்சனையே... தன்னை முதலில் புரிந்து கொள்ள தெரிந்தவர்களால் மட்டுமே இவை சாத்தியப்பட வாய்ப்புள்ளது...\n/// இயல்பான ஆரோக்கியத்தை பெற்ற மனத்திற்கு இது இயல்பானதாக இருக்கும். ஆமாம் உண்மைத்தானே சொல்லியிருக்கிறார் என்றும் சரியான எண்ணம் தானே என்று ஏற்றுக் கொள்ள வைக்கும். ///\nஇந்த புரிதல் உடனே ஏற்பட வாய்ப்பில்லை... பல நாட்கள், பல மனிதர்களின் பழக்கத்தினால் உண்டாகும் பட்டறிவு தான், மனதிற்கு இந்த இயல்பான ஆரோக்கியத்தை தரும்...\n/// புகழ் மயக்கத்தில் தன்னை தன் ரூபத்தை இழந்து தனனுடைய போலியான அடையாளத்தை பதிய வைப்பதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எழுத்து துறை மட்டுமல்ல. நீங்கள் காணும் எல்லாத்துறையிலும் இப்படித்தான் இருக்கின்றது. ///\n100% உண்மை... தீராத போதை... அடுத்து...\n/// காரணம் புகழ் என்ற போதை ஒருவரை எப்படி எல்லாம் செயல்பட வைக்கும் என்பதை உணர நடந்த பல சம்பவங்கள் எனக்கு பல பாடங்களை உணர்த்திக் காட்டியது. ஞாநி என் எழுத்தை பாராட்டிப் பேசிய போது எனக்கும் அந்த சமயத்தில் அப்படித்தான் தோன்றியது.///\nஇதைத் தான் முதலில் சொன்னேன்... இவ்வாறு வெளிப்படையாக, தைரியமாக சொல்வதற்கு தன்னைப்பற்றி பலங்களையும்... முக்கியமாக பலவீனங்களையும் அறிந்தவர்களால் மட்டுமே முடியும்... நீங்கள் இந்தப் போதையில் விழ வாய்ப்பே இல்லை என்பது எனது நம்பிக்கை...\n/// குறிப்பாக என் மனைவிக்கு அவர் ஆதரவு தெரிவித்து என்னை ஞாநி ஓங்கி தலையில் குட்டாமல் குட்டு வைத்த விதத்தை மனைவியிடம் வந்து சொன்ன போது நீண்ட நாளைக்குப் பிறகு மனைவியார் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம். ///\nஅட... உங்கள் மனதில் என்னவொரு சந்தோசம்... ஹிஹி... வாழ்த்துக்கள்...\nஆறுதல் படுத்தி அமைதி வார்த்தைகளால் தங்களை வழி நடத்திய திருமதி துளசி கோபால் அவர்களுக்கு எனது நன்றிகளும்...\n***திரு. ஞாநி குறித்த பல விமர்சனங்களை வலையுலகில் நான் படித்து வந்த போதிலும் அதற்கெல்லாம் என்னுடைய ஒரே பதில் அவரை முழுமையாக புரிந்து கொண்டால் நிச்சயம் எழுதுபவர் எண்ணம் மாறக்கூடும்.***\nஞாநி பற்றி சரியாகத் தெரியாது. ஆனால், மேலே உள்ள வாக்கியம் யாருக்கு வேணா பொருந்தும் ஞாநியை மட்டுமல்ல, யாரையும் யாரும் முழுதாகப் புரிந்துகொண்டதில்லை ஞாநியை மட்டுமல்ல, யாரையும் யாரும் முழுதாகப் புரிந்துகொண்டதில்லை அப்படிப் புரிந்துகொண்டால் நிச்சயம் \"விமர்சகர்\" எண்ணம் மாறத்தான் செய்யும். :-)\nதங்கள் வாழ்க்கையில் எத்தனை பேர் எத்தைனை பேரை முழுதாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பது இன்னொரு கேள்வி. பலரால் முழுதாகப் புரிந்து கொள்ளப்படாமல், வாழ்ந்து விமர்சிக்கப் பட்டு போய் சேர்ந்தவர்கள் ஏகப்பட்ட பேர் என்பது இன்னொரு கேள்வி. பலரால் முழுதாகப் புரிந்து கொள்ளப்படாமல், வாழ்ந்து விமர்சிக்கப் பட்டு போய் சேர்ந்தவர்கள் ஏகப்பட்ட பேர்\nமிக்ச் சரியான் விமர்சனம் வருண். நன்றி.\nதிரு ஞாநி அவர்கள் மேடையில் நடந்த விதம் சரி இல்லை, இது பற்றி ஒரு வீடியோப்பதிவு ரெடி பண்ணினோம், நானும் ஆகாய மனிதன் யுவராஜும், பின் அது உங்கள் மனதை பாதிக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய வில்லை\nஅப்படி என்ன பாதிக்கும் அளவுக்கு உள்ள காணொளி\nகேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\nகடந்த சில நாட்களாகவே என் மதி மயங்கிக் கிடக்கின்றது. இது இந்தியாவா நான் இந்தியாவில் தான் வாழ்கிறேனா நான் இந்தியாவில் தான் வாழ்கிறேனா என்று பலமுறை எனக்குள்ளே கேட்டுக் கொண்ட...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nநெருங்கிய நண்பர்கள் பழகிய பழக்கத்திற்காக அமைதியாக இருக்கின்றார்கள். என் தொடர்பில் தொடர்ந்து பேசிய நண்பர்கள் தடுமாறுகின்றார்கள். எப்போ...\nசசிகலா Vs டிடிவி தினகரன்\nமுப்பது வர��டங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார் என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்க...\nராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னால் உள்ளவர் சுப்ரமணியசாமியா\nஇன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு....\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\nமுப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார் என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக...\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்\nநான் படிக்கும் போது தனியார் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதாவது அரசு நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரியாக இருந்தது. அழகப்பச் செட்டியார் ...\n\" உங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக தேர்ந்தெடுத்து உள்ளோம். தங்கள் தகுதியின் அடிப்படையில் அதிகபட்ச சம்பளம் கீழ் கண்டவாறு வழங்கப்படும். ...\nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nதமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் ஆகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இங்கு எல்லாமே அரசியலாக ஆக்கப்படும். அரசியலாகவே கடைசி வரை பார்க்...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nபுதுக்கோட்டை ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சுக்களை கேட்க சொடுக்க\nவரலாறு, அரசியல், அறியாத புத்தகங்கள், பதிப்பகம் குறித்த (ஆடியோ)பேச்சின் தொகுப்பு\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nநாலும் புரிந்த நாய் வயசு\nஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...\nமேலும் சில குறிப்புகள் 10 தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரச...\nதமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா\nதமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய ...\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஇராமநாதபுரம் மாவட்டம் தொடர் (17)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nதமிழர்கள் வாழ்க்கை தொடர் (13)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nதேர்தல் களம் 2011 (5)\nபுதிய தலைமுறை' யில் எனது COVER STORY (1)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nமூன்றாம் ஆண்டு தொடக்கம். (1)\nராஜீவ் காந்தி பட��கொலை தொடர் (10)\nவலைச்சரம் ஆசிரியர் வாரம் (8)\nபணம் துரத்திப் பறவைகள் - என் தூக்கத்தை தொலைத்தது\n - சௌம்யன் விமர்சனம் (DOLLAR NAGARA...\nவட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் 2\nபடம் காட்டும் பார்வையாளர்கள் படங்கள்\nடாலர் நகரம் - மூன்று மலர்கள்\nடாலர் நகரத்தில் (அசாத்தியமான) தாய்த்தமிழ் பள்ளி மா...\nடாலர் நகரம் புத்தக விமர்சனம் - மதுரை சம்பத்\nடாலர் நகரம் புத்தக விமர்சனம் - சுடுதண்ணி\nடாலர் நகரம் (இனி) கனவு தேசமா\nடாலர் நகரம் - விமர்சனம் (தமிழ்மணம்) காசி ஆறுமுகம்...\nடாலர் நகரம் - விழா புகைப்படத் தொகுப்பு\nடாலர் நகரம் (விமர்சனம்) வீடு சுரேஷ்குமார்\nடாலர் நகரம் புத்தகம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2014/07/", "date_download": "2019-06-24T09:42:34Z", "digest": "sha1:OGA7KAQ4W45CULHIVTNCUNTEINCHSTCA", "length": 89183, "nlines": 1098, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: July 2014", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nவிலை மகளுக்கு இலை போடாதீர்\nஆயிரம் தடைகள் வந்து மோதலாம்\nதடைகளைக் கடக்க முடியாது போனால்\nமுடிந்தவரை வாழ முயற்சி செய்யலாமே\nதடைகளைக் கடக்க முடியா விட்டாலும்\nதடைகளுக்குள்ளேயே வாழ முடியா விட்டாலும்\nவிலை மகளாரே நாட்டிலே அதிகம்...\nசரிநிகர், சமநிலை கேட்கும் பெண்கள்\nஎந்தத் தொழிலையையும் செய்ய முடியாதோவென\nகழிவுறுப்பு வாடகைக்கு விடுவது சரியா\nஎவர் தான் எப்படிச் சொன்னாலும்\nபெண் பக்கம் தவறு என்றால்\nஊரே ஒதுக்கி வைப்பதால் தான்\nபொன்(தங்க) நகை அணியும் வழக்கம்\nஉங்கள் புனித உறுப்பைப் பேணவே\nபெண் மீது பழி போடலாமோ\nகுடும்பப் பிரிவையும் தேடி வரலாமோ\nமாற்றான் பெண் சீர்கெடத் துணைபோவதா\nவிலை மகளுக்கு இலை போடாதீர் - அது\nவிலை மகளுக்கு இலை போடா விட்டாலும்\nஎன் மகளும் விலை மகளாகாள்\nஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிறது\nகதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் எப்படிப்பட்ட கதை நம்மாளுகளுக்குப் பிடிக்கும்.\nசதை காட்டும் ஆடல் கதை\nஇசையும் பாடலும் கூடிய கதை\nஇன்றைய நிலையில் உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.\nஅரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்\nஒரு கட்சிச் செயலகத்தில் நடந்த நாடகம்\nகட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...\nகட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.\nகட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...\nகட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.\nகட்சித் தொண்டன் : அதெப்படி\nகட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.\nகட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...\nநாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா\nசம்மிலி: என்னக்கா... சாமிலி, நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பையோட வாறாங்களே\nசாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...\nவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்\nஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான\nதனித் தனி நாள் குறித்து\nஓர் இனம் ஒரு வேண்டுகோள்\nதனித் தனியாகப் போராட வேண்டும்\nநாங்கள் தான் என்று பரணி பாடவா\nதமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்\nபுலம் பெயர் நாடுகளிலும் கூட\nமேலை நாட்டவர் கேலி பண்ணவில்லையா\nஅரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே\nபணம் வேண்டினால் - ஏழை\nபணம் குறுக்கே வந்து நிற்கிறதே\n2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.\nசொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்\nLabels: குறும்பா (குறும்புக் கவிதை)\nஊசிக் கண்ணால உற்று நோக்குதே...\nசரி... சரி... கமுக்கமாக (இரகசியமாக)\nமுகத்திலே கரி பூசாமலே இருக்கத் தான்\nசம உரிமை கிடத்தாலும் என்றே\nவானில் உலாவும் பகலவனைப் போல\nசம வளம் பெற நேர்ந்தால்\nதங்கள் வயிறு கடிக்குமென அஞ்சியே\nஉயிரினை ஈகம் செய்திடத் துணிந்தே\nநம்ம வீடும் நாடும் உலகும்\nஅந்த இரவில் என்ன நடக்கும்\nகொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...\nஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து\nஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து\nஈருடல் ஓருயிராக இணைய முயலவே\nமுதலிரவு நாளன்று காலம் கரையவே\nமுழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே\nதமிழர் வாழ்ந்த காலம் போய்\nஈழம் எங்கும் சிங்களத் தலைகள்\nஈழத் தமிழருக்கு - இந்தச் செய்தி\nஉலகத் தமிழரின் காதுக்கு எட்டுமா\nதேர்வுத் தாளோடு ஐயாயிரம் உரூபா\nகாதுக்கு எட்டிய செய்தியைக் கேட்டதும்\nபாதுகாப்பாகப் போய்ச் சேரும் வண்ணம்\nதேர்வுத் தாளைக் கட்டிக் கொடுத்த\nமடலில் என்ன எழுதப்பட்டது என்பதைக்கூட\nகேட்க மறந்து சிரித்துக் கொண்டிருந்த\nபதில் கூறு என்று கேட்கவா...\nகுறிப்பு: கையூட்டு (இலஞ்சம்) வழங்கும் செயலில் \"இப்படியொரு நுட்பமா\" என வானொலிச் செய்தி கேட்டதும் எழுதினேன்.\nஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யாவர்\nஅன்றைய பாடல்கள் நினைவூட்டக் கூடியதாகவும் படிப்பதற்கு இலகுவாகவும் அழகுத் தமிழிலும் இருந்தன. ஆனால், இன்றைய பாடல்களில் இவற்றைக் காணவில்லையே அதனால் தான் இன்றைய பாடல்கள் தோற்றுப் போகின்றனவோ\nமுதலிரவு அன்று முட்டி முட்டியே\nகொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க\nஆளாள் களையாது காலம் கரைய\nவிடிந்த பின்னரே தெரிய வந்தது\nLabels: குறும்பா (குறும்புக் கவிதை)\n இங்கே வந்து படித்துப் பார்\nதொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்\nஉயர் பள்ளியில் படித்து முடித்ததும்\nகல்விக் குழாமை அழிக்க மாட்டாயா\nகுறிப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் உயர் புள்ளி வழங்கவும் சித்தியடைய வைக்கவும் என மாணவிகளின் கற்பைக் கூலியாகக் கேட்பதாகச் செய்தி அறிந்ததும் எழுதியது.\nவகுப்பில நடந்த ஆசிரியர், மாணவர் நாடகம்.\nஆசிரியர் : \"களவும் கற்று மற\" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்\nமாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...\nஆசிரியர் : அப்படி என்றால் பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவானே... வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்\nமாணவர் - 02 : மாற்றார் உள்ளத்தைக் களவெடுத்து, தன் உள்ளத்தில் பேணி மகிழ்ந்தாலும் கலியாணம் செய்த பிறகு மறந்திடணும்... அதுதானங்கோ...\nஆசிரியர் : சரி, கலியாணம் செய்த பிறகு மனைவியினதோ அல்லது கணவனதோ உள்ளத்தை மறக்காமல் இருந்தால் சரி\nமாணவர் - 02 : ஐயா நேற்றுத் தந்த வீட்டுவேலை செய்ய மறந்திட்டேன்\nஆசிரியர் : வீட்டுவேலை செய்யாதோர் வகுப்பில் இருந்து செய்து முடித்துத் தந்த பின் வீட்டுக்குப் போகலாம்.\nஇப்பவெல்லாம் மாணவர்கள் இவ்வாறான ஒறுப்பை (தண்டனையை) ஏற்றுக்கொள்கிறாங்களா\nஎதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது\nஆளுக்காள் ஒவ்வொரு வழியில் நற்பெயரைப் பெறுகிறார்கள��. நாம் பெற்ற நற்பெயரே, மக்கள் முன் எம்மை அடையாளப் படுத்தும்.\nசுற்றுச் சூழலில் நம்மாளுகள் எப்படி நற்பெயரைப் பேணுகிறார்களோ, அதனைக் கண்டு பிடித்து முடிவு எடுக்கலாம்.\nசொல்லில் தான் - நீயும்\nதலை நிமிர்ந்து நடை போடுகிறாயே\nசொல்லித் தான் ஆகணும் என்றால்\nஆங்கொரு அரச மர நிழலில்\n\"யாரைத் தான் நம்புவதோ...\" என்றான்\nகாதல் பண்ண வந்த பின்னே\n\"யாரைத் தான் நம்புவதோ...\" என்றாள்\nகண்ணீர் விட்டுக் கதை கதையளந்தாலும்\nஒருவரை ஒருவர் ஏற்க முடிந்ததாமே\n\"யாரைத் தான் நம்புவதோ...\" என்று\nபட்ட பின்னே கெட்ட பின்னே\nவருவாயைப் பெருக்கக் கணக்குப் போட்டிருக்கே\nஎன் பால்குடிப் பிள்ளை அழும்போது\n\"பிள்ளையைப் பெற முயன்றால் சரியே\nபிள்ளைக்குப் பால்மா வேண்டி வா\" என்று\nதேய்ந்த பழங் காசு பத்துப் போட்டால்\nநாங்க பால் கோப்பி குடிப்போம்\nஇரு பொருளில் ஒரு சொல்\nஅன்று பள்ளியில் படித்தவங்க கண்டாங்க\nஇன்று வீட்டிற்கு வந்தால் பார்க்கலாம்\n*இங்கு வரும் பிழை; சரியற்றதையும் வாழ்தலையும் சுட்டி நிற்கிறது.\nLabels: குறும்பா (குறும்புக் கவிதை)\nஎம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்\nபிறந்தால் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்\nஏழை மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்\nநானே மதிப்பீடு செய்து பார்த்தேன்...\nநடிச்சாப் போதும் கட்சியே தொடங்கிறாங்க...\nமுதலமைச்சராகத் தானே நடிக்கவும் வாறாங்க...\nஏழைகளுக்குக் கொடுத்து உதவினால் போதும்\nஎம்.ஜி.ஆரைப் போல முதலமைச்சர் ஆகலாமென\nஅடிச்சுச் சொன்ன பிறகு - என்னால\nஎன் நெஞ்சில் இருக்கும் இறைவா\nஎனக்கு இன்னொரு பிறப்பு உண்டெனில்\nகுறிப்பு: எம்.ஜி.ஆரைப் போல பணி செய்யாமல், அவரைப் போல முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.\nபெண் : நான் உன்னை விரும்பலாமா\nஆண் : அம்மா தாயே...\nஆண் : நான் உன்னை விரும்பலாமா\nபெண் : ஐயா கடவுளே...\nநம்ம ஊரில பொன்னையரும் பொன்னம்மாவும் தான் பழசுகள். பொன்னையருக்குத் தொன்னூற்றொன்பது அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் முப்பத்தைந்து அகவைக் காளை தான். பொன்னம்மாவுக்கு தொன்னூற்றிரண்டு அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் இருபத்தைந்து அகவைக் வாலை தான். இருவரது இளமைக்கும் பனம் பண்டங்கள் தான் காரணமென ஊரார் சொல்லிக்கொள்வர்.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை, பொன்னையருக்குப் பொழுது போகவில்லை. \"எடியே பொன்னி, அந்தப் ��னம் பாத்தியைக் கிளறட்டோ...\" என பொன்னையரும் இல்லாளைக் கேட்டார். \"இந்தச் சனியன் இஞ்ச நின்றால் தொல்லை\" என்று \"ஓமோம் போய்க் கிண்டுங்கோ\" என்று பொன்னம்மாவும் பொன்னையரைக் கலைத்தாள்.\nபொன்னையரைக் கலைத்த பொன்னம்மா அடுப்பில என்ன பண்ணுறாள். பொன்னையருக்கு அதை அறிய வேணும் போலிருந்தது. இஞ்சாரும் பொன்னம்மா... எனக்குக் கொஞ்சம் பாலைத் தண்ணியைத் தாவேன். பொன்னையரும் பொன்னம்மாவுக்கு தொல்லை கொடுத்தார்.\nஇஞ்சாரும்... இந்தப் பச்சைத் தண்ணியைக் குடியுங்கோ... பொன்னம்மா மூக்குப்பேணியை நீட்டினாள். \"எடியே... நான் கேட்டது பால்த் தண்ணியெல்லோ... ஏனடி பச்சைத் தண்ணியை நீட்டுறாய்...\" என்று பொன்னையரும் பொங்கினார்.\nதண்ணியைத் தாவென்று கத்திப்போட்டுப் பாலைக் கேட்கிறியே\nபாலைத் தண்ணியைத் தாவென்றெல்லோ கேட்டேன்\nஎனக்குத் தண்ணி தான் காதில விழுந்தது\n பாலை ஊற்றிக் கொண்டு வா\n\"இந்தச் சனியனோட காலம் தள்ள ஏலாதெனக் குமுறிக்கொண்டு, அடுப்பில உழுத்தங் கழி கிண்ட போறேன்; அதற்குள்ளே பாலை ஊற்றெண்டு தொல்லை தாறியள்...\" என்று அடுத்த அடுப்பில கிடந்த பாலை ஊற்றிக் கொடுத்தாள் பொன்னம்மா.\nஉழுத்தங் கழி கிண்டித் தாறவளிட்ட தேவையில்லாமல் தொல்லை கொடுத்திட்டேனென உழுத்தங் கழிச் சுவை நாவூறப் பாலைக் குடிச்சதும் பனங் கிழங்கு கிண்டப் பறந்தார் பொன்னையர்.\nஎப்படித் தான் எரிந்து விழுந்தாலும் பொன்னம்மாவுக்குப் பொன்னையரில அதிக பற்றுத் தான். பனங் கிழங்கு கிண்டிக் களைத்துப் போவாரென எண்ணி \"உழுத்தங் கழி ஆறப் போவுது, எப்பன் சுறுக்காய் வாவென்\" என்று கூப்பிட்டாள்.\nஉழுத்தங் கழிச் சுவையில அப்படியே கிண்டிய கிழங்கை அள்ளிக்கொண்டு பொன்னையரும் திரும்பினார். கிழங்கை உரித்துப் போட்டு அவிச்சுப் போடெனச் சொல்லிப் போட்டு உழுத்தங் கழி உண்ட களைப்பில எப்பன் சரிந்தார் (படுத்தார்).\nகிடந்தவர் எழும்பினால் சுள்ளெண்டு கொதிப்பரெனப் பொன்னம்மாவும் கிழங்கை அவிச்சுப் போட்டு ஆறியிருந்தாள். ஒருவாறு பொன்னையரும் எழும்ப அவிச்ச கிழங்கை நீட்டினாள். பொன்னையருக்கு எப்பன் மகிழ்ச்சி \"உப்பு மிளகைப் பொடி பண்ணியாவேன்\" என்று அன்பாச் சொன்னார்.\nபொன்னம்மா அடுப்புப் பக்கமாய்க் கிடந்த நாலு செத்தமிளகாய் இரண்டு உப்புக் கட்டி எடுத்து உரலில போட்டு இடிச்சுக் கொடுத்தாள். சம்பல் தூளாகக் கிடந்�� மிளகாய்ப் பொடியை நீட்டினாள்.\nஎன்னடி... கறுப்புப் பொடிக்குப் பதிலாகச் சிவப்புப் பொடியை நீட்டுறாய்... என்னடி பண்ணினாய் என்றார் பொன்னையர். உப்பு மிளகாய்ப் பொடி கேட்டியள் அதைத் தான் செய்தேன்\" என்று பொன்னம்மா சொல்ல, \"அதடி... உப்பும் மிளகும் எடி... போய்ப் பொடி பண்ணியாடி...\" என்று பொன்னையர் விரட்ட \"உப்பு மிளகுப் பொடி\" உடன் அவர் முன்னே பொன்னம்மா வந்து நின்றாள்.\nஒரு பனங்கிழங்கை எடுத்தார்... இரு பாதி ஆக்கினார்... தும்பைத் தவத்திக் கிழங்கை உப்பு மிளகுப் பொடியில் வைத்துத் தொட்டுத் தின்றார் பொன்னையர். இஞ்சாரும் நீங்களும் தின்று பாரும்... உப்பு மிளகுப் பொடியில தொட்டுத் தின்னேக்க பனம் கிழங்கு நல்ல சுவையாக இருக்குதே\nவிடிகாலை ஐந்துக்கு எழும்பினதும் பத்து மணிவரை படுத்தாத பாட்டைப் படுத்திப் போட்டு, பனங்கிழங்கைத் தின்னென்று அன்பாக உருகிறியள் எனப் பொன்னம்மா சீறினாள். \"குடும்பம் என்றால் முற்றும் அன்பையோ முற்றும் மோதலையோ எதிர்பார்க்க முடியாதே... எங்கட வாழ்வில இதெல்லாம் வழமை தானே\" என்று பொன்னையர் பொன்னம்மாவை அமைதிப்படுத்தினார்\nஇது போன்று நீங்களும் கதைகள் புனையலாம். அதற்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பயன்பெறுக.\n வருகை பிந்திப் போய் விட்டதே\nதோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்\nகோவில் உள்ளே என்ன மோதல்\nஒருவர்: என்ன காணும் ஆளுக்காள் முட்டி மோதுறாங்கோ...\nஇருளர்: அந்தக் கடவுளின் உருவிற்குக் கீழே மாங்காடு பூஞ்சோலை அம்பன் என்றிருக்கே... அதற்குக் கீழே அன்பளிப்பு அம்பிகை என்று போடாமையால் அடிபடுறாங்கோ...\nபாலையா: என்னவாம் உவன் வாரிக்குட்டி நான்காமாளுக்குப் பின்னாலே அலையிறான்...\nதேனையா: ஏற்கனவே மூன்றாளோட ஓடிப்பிடிச்சு முப்பது இலட்சம் வேண்டின சுவையில; பத்து இலட்சம் வேண்டத் தான்...\nஅடக்கி ஆள எண்ணுவோரை விட\nஎப்படியும் எப்போதும் எது வரினும்\nதமது விருப்பு, வெறுப்புகளை ஏற்று\nநம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை)\nதாமாக ஓடிப் போய்க் கூடியோ\nதாமாகக் கூடிப் பின் ஓடியோ\nகுடும்ப வாழ்வில் இறங்கு முன்\nசோறு, கறி ஆக்கி விட\nகுடும்ப வாழ்வில் இறங்கு முன்\nபிச்சை எடுக்க வேண்டி வருமென\nஅறிந்திருக்கத் தானே - அந்த\nபாலியல் சுகம் தேடப் போய் - அதை\nதேர்வு எழுதிய பள்ளித் தோழிகள் பேசிக் கொண்ட பேச்சுகளைப் பாருங்கள்.\nதோழி-1 : தேர்வு திறம்பட எழுதினாயா\nதோழி-2 : சக்தி குறிப்பெடுத்த தாளைக் களவாடி எழுதியாச்சு...\nதோழி-1 : உன்ர எதிர்காலம் போச்சடி...\nதோழி-2 : சக்தி தானே வகுப்பில முதலாம் பிள்ளை\nதோழி-1 : ஆமாம். அவள் மேற்பார்வையாளர் கண்டுபிடிக்காமல் தலைகீழாய்க் குறித்ததை அப்படியே எழுதிட்டியேடி\nதோழி-2 : அவள் அதிலையும் கெட்டிக்காரியடி\nதோழி-3 : இனியாவது படித்துப் போட்டுத் தேர்வு எழுத வாடி\nதோழி-4 : எவளாச்சும் குறிப்பெடுத்தைப் படியெடுத்து எழுதவும் படிக்க வேணுமடி...\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல...\nஎன்றும் தொடருகின்றாய் என்று கேட்க\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல\nதுணை நிற்பதில்லையே - அவை\nஇப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்\nகே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின் வெளியே வந்த போது கவுண்டமணி, செந்திலைக் கண்டேன்.\nகவுண்டமணி: அப்படி என்னடா ஐயம்\nசெந்தில்: தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமாமே\nகவுண்டமணி: அதுவா... இங்கால கொஞ்சம் வாடா... சொல்லுறேன்\nசெந்தில்: இங்கால நின்றால் உங்களால முடியாதோ\n இங்கால வந்தால் தானடா முடியுமடா...\nகவுண்டமணிக்குக் கிட்டச் செந்தில் நெருங்கினார். கவுண்டமணியோ ஓர் உதை விட, செந்தில் பிடரி அடிபட விழுந்தார்.\nசெந்தில்: கிட்ட வைச்சு உதைக்கலாமோ அண்ணே\nகவுண்டமணி: இப்ப உங்களுக்குத் தலையிடி எப்படி\nசெந்தில்: உங்கட உதையால வந்த தலையிடி அண்ணே\nகவுண்டமணி: உதைத்தான் சொல்லுறது; தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்று\nகவுண்டமணி: உதை தானே உதை உனக்கு உணர்த்திச்சு\nஇதையெல்லாம் கண்டு களித்த பின், நான் அவ்விடத்தை விட்டு அகன்று நன்னூல்.கொம் செயலகத்திற்குச் செல்ல அம்பாள் நகரிற்குப் புறப்பட்டேன்.\nதீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன\n1.தீமை செய்தோரை ஒழித்த நாள்.\n2.நன்மை செய்தோரை நினைவூட்டும் நாள்.\n(அப்படியாயின் உங்கள் கருத்தைக் கீழே தரவும்).\n5.வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வைப் பகிரும் நாள்.\n6.எல்லா மதத்தவரும் கொண்டாடும் ஒவ்வொரு பெருநாளுக்குப் பின்னாலேயும் நல்ல வழிகாட்டல் ஒன்று மறைந்திருக்குமே\nபையனுக்குப் பிடித்த வீடும் காரும்\nநெல்லுக் காணியும் இலட்சங்கள் பலவும்\nLabels: குறும்பா (குறும்புக் கவிதை)\nLabels: குறும்பா (குறும்புக் கவிதை)\nஅந்தி சாயும் நேரம் நம்மவர் நாட்டுநடப்புக் கூடிக் கதைக்குமிடத்தில் இப்படியொரு நாடகம் ஆடினாங்க.\nமுதலாம் ஆள் : காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்\nஇரண்டாம் ஆள் : இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்...\nமூன்றாம் ஆள் : அதுக்குத் தானண்ணே காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே\nநான்காம் ஆள் : எனக்கு ஏறிட்டுது அண்ணே\nமூன்றாம் ஆள் : எப்படி ஏறிட்டுது\nநான்காம் ஆள் : வைப்பகத்தில (வங்கியில்) நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் (சீரியல்) பார்த்த மனைவியின் சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தோமல்லோ\nமுதலாம் ஆள் : அப்படி என்ன தான் படித்தீர்கள்\nநான்காம் ஆள் : நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் பார்க்கக் கூடாது என்று தானண்ணே\nஇரண்டாம் ஆள் : சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தென்ன பயன்\nமுதலாம் ஆள் : வள்ளுவரின் வழிகாட்டலைப் படியுங்க...\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\n(பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகை\nதிரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு...\n1. இசை கூடுவதால் பாடல் இசைக்குள் மூழ்கிறது.\n2. பாடகர்கள் சொற்களை விழுங்குவதால் பாடல் தெளிவில்லை.\n3. இசையமைப்பாளரும் தமிழ் உச்சரிக்கத் தெரியாத பாடகர்களும் பாடல்களைச் சாகடிக்கிறார்கள்.\n4. பாடலாசிரியர்கள் தூய தமிழில் பாடல் புனைவதில்லை.\n5. ஆங்கிலப் பாடல்களை ஒட்டியும் ஆட்டத்தை நம்பியும் பாடல்கள் அமைவதால் நன்றாக அமைவதில்லை.\n6.சிறந்த உச்சரிப்பு, பாடலை முதன்மைப்படுத்தும் இசை என்பன இன்றைய திரைப்படப் பாடல்களில் காணமுடிவதில்லை. இது தமிழ் பாடல்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும்.\nஒருவர் : \"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து\" என்பாங்களே\nமற்றவர் : எந்தச் சிலையிலயங்கோ...\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nவிலை மகளுக்கு இலை போடாதீர்\nஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிற...\nஅரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்\nநாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா\nவழித்தோன்றல் வழிவந்த தமிழ��ின் குணம்\nஅந்த இரவில் என்ன நடக்கும்\nஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யா...\n இங்கே வந்து படித்துப் பார்\nஎதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது\nஇரு பொருளில் ஒரு சொல்\nஎம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்\nகோவில் உள்ளே என்ன மோதல்\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல...\nஇப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்\nதீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன\nதிரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு....\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை ப���றக்கும்\nபேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் \"நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/prayertimings.asp?month=8", "date_download": "2019-06-24T09:07:50Z", "digest": "sha1:4RSCNRWWSEU3RWVCA7AOU45U42HTYWYB", "length": 11826, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 24 ஜுன் 2019 | ஷவ்வால் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் ---\nமறைவு 18:38 மறைவு 11:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட>>>\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட>>>\nஜனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன்\nஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n[தொழுகை நேரங்களை எளிதாக அச்சிட இங்கு சொடுக்கவும்]\nகாயல்பட்டினம் தொழுகை நேரங்கள் - உள்ளூரில் நடைமுறையில் உள்ள தொழுகை நேரங்கள் ஆகும். மென்பொருள் மூலம் கணக்கிடப்பட்டது அல்ல.\nபிற நகரகங்களின் (மென்பொருள் மூலம் கணக்கிடப்பட்ட) தொழுகை நேரங்களுக்கு, அணுகவேண்டிய இணையதளங்கள் - www.islamicfinder.org அல்லது www.salaah.com\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/137", "date_download": "2019-06-24T08:47:11Z", "digest": "sha1:SZEHCDTIVYLDKH2BBNX6BNK5GIDJ46OC", "length": 14909, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 137 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nகாற்றழுத்தத்தால் காது, மூக்கில் ரத்தம் கசிவு- ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்கும் விமான பயணி..\nரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரம் – முக்கிய குற்றவாளிக்கு 4 நாள் போலீஸ் காவல்..\nடெல்லியில் கொடூரம் – இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி…\nபாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை ரத்து – இந்தியா அறிவிப்பு..\nவிராலிமலையில் இன்று அதிமுக-திமுகவினர் பயங்கர மோதல்- பெட்ரோல் பங்க் மீது கல்வீச்சு..\nசினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..\nஓணம் பம்பர் லாட்டரியில் ஏழை பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..\nராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சனம்..\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு..\n2022-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக உயரும் – பிரதமர் மோடி சொல்கிறார்..\nகிர் வனப்பகுதியில் மர்மமான முறையில் 11 சிங்கங்கள் உயிரிழப்பு…\nபுனேயில் ஓரின சேர்க்கையின் போது தகராறு – வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது..\nஉயிரை பணயம் வைத்து 10 பெண்களை காப்பாற்றிய விவசாயி..\nசர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..\n2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை – கடலூர் கோர்ட்..\nபாதிக்கப்பட்டோரின் புகைப்படத்தை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..\nஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க 3 மாத காலஅவகாசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..\nகாதலியை பிரித்ததால் வேதனை-தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..\nதாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்..\nமத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 23-ந்தேதி தொடக்கம்..\nபசு நாட்டின் தாய் – உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி..மருத்துவமனையில் அனுமதி..\nவன்முறை, வெறி பேச்சு.. கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்கு..\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு..\nகாங்கிரசுக்காக நடிகை விஜயசாந்தி தீவிர பிரசாரம் செய்வார்- ராகுல்காந்தி அறிவிப்பு..\nஎம்டியோட செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல.. நான் இருக்கறதே பிரயோஜனம் இல்லை.. வாட்ஸ் ஆப்பில் பெண்…\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதாக இருந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இடைத்தரகர் மாயமானதாக தகவல்..\nநடிகர் விஜயகுமார் அவரது மகள் வனிதா மீது போலீசில் புகார்..\nஇளம்பெண்ணை பழகவைத்து தகவல் பெற்ற ஐ.எஸ்.ஐ. – பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரர் கைது..\nஅணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் – தமிழகத்துக்கு ரூ.543 கோடி : மத்திய மந்திரிசபை…\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி..\nதெலுங்கானாவில் மீண்டும் உயிர் வேட்டையாடும் சாதித்தீ – பெற்ற மகளையே அரிவாளால் வெட்டிய தந்தை..\nபீகார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலாளியை சுட்டு கொன்றுவிட்டு 5 சிறுவர்கள் தப்பியோட்டம்..\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nஅந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்\nஇந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை..\nஅசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்\nகல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111878.html", "date_download": "2019-06-24T09:24:20Z", "digest": "sha1:YPVOM627FNKFOXAZ57AUYG5ALRNZGOHF", "length": 14205, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண்: விசாரணைகளில் வெளிவந்துள்ள புதிய திடுக்கிடும் தகவல்..! – Athirady News ;", "raw_content": "\nயாழில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண்: விசாரணைகளில் வெளிவந்துள்ள புதிய திடுக்கிடும் தகவல்..\nயாழில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண்: விசாரணைகளில் வெளிவந்துள்ள புதிய திடுக்கிடும் தகவல்..\nயாழ்ப்பாணம் – மானிப்பாய், ஆனைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயப்பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.\nதிருட்டிற்காக இந்த கொலை சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என்று ஆரம்பத்தில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.\nஎனினும் இந்த கொலை நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த மூதாட்டியின் கைப்பையில், 3 சங்கிலிகள், 2 காப்புகள், மற்றும் 40,500 ரூபாய் பணம் என்பன காணப்பட்டுள்ளன.\nஆனால் கொலையை செய்தவர்கள் மூதாட்டியின் கையில் இருந்த மோதிரத்தையும், காதில் இருந்த தோடு என்பவற்றை மட்டுமே எடுத்துச்சென்றுள்ளனர்.\nபணத்திற்காகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது என்று வழக்கை திசை திருப்புவதற்காக இவர்கள் தோடு மற்றும் மோதிரத்தை எடுத்துச்சென்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தடயப்பொருட்களாக நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐவரும் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 22 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை வீதியில் உறவினர் ஒருவரின் உதவியுடன் தனிமையில் வாழ்ந்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டி அண்மையில் தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.\nஇவரது பெறாமகன் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார். வழமையாக பெறாமகன் வந்து பார்வையிட்டு செல்வதுடன், இவருக்கான உணவுகளை வேறு நபர்களிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.\nஅதேநேரம் இந்த மூதாட்டிக்கு பாதுகாப்பாக அவரது மைத்துனர் ஒருவர் வழமையாக இரவில் தங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் குறித்த மூதாட்டி சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் இவர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட���ர் என்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nயாழில் வயோதிபப் பெண், அடித்துக் கொலை..\nபோலி கார்டு தயாரித்து ஏ.டி.எம்.களில் இருந்து பணம் அபேஸ்..\n2ஆம் நாள்: ரசிகர்களுடன் கமல்..\nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1181574.html", "date_download": "2019-06-24T08:55:09Z", "digest": "sha1:HGAHDK74AJSABCVDQUWTMZ47QDDJPVLA", "length": 11914, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் விமானப்படையின் வசம் உள்ள வீதியை விடுக்குமாறு கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் விமானப்படையின் வசம் உள்ள வீதியை விடுக்குமாறு கோரிக்கை..\nவவுனியாவில் விமானப்படையின் வசம் உள்ள வீதியை விடுக்குமாறு கோரிக்கை..\nவவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதி ஒன்றினை விடுவிக்குமாறு நகரசபை உறுப்பினர் வவுனியா சமந்த சுதா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா, தச்சங்குளம் பகுதியில் இருந்து மூன்றுமுறிப்பு பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி விமானப்படையினரால் யுத்தகாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது. தச்சங்குளம் பகுதியில் 48 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பாடசாலை, தாய்சேய் பராமரிப்பு நிலையம், கிராம அலுவலர் அலுவலகம் என்பவற்றுக்கு ஏ9 வீதியில் உள்ள மூன்று முறிப்புக்கே வரவேண்டியுள்ளது.\nதச்சங்குளம் கிராமத்தில் இருந்து மூன்றுமுறிப்புக்கான இலகுவான போக்குவரத்து பாதை விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதி மக்கள் கோவில்குளம் மற்றும் ஈரட்டை உள்ளிட்ட வீதிகளின் ஊடாகவே பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் நாளாந்தம் பல கிலோமீற்றர் தூரத்திற்கு மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார், நோயாளர்கள் என பலரும் அவதிப்பட வேண்டியுள்ளது. இதனால் இந்த வீதியை விடுவிக்குமாறு அம்மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் வவுனியா நகரசபையின் அமர்விலும் பிரேரணையாக முன்வைத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு..\nவவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்..\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை ப��ிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nஅந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்\nஇந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை..\nஅசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்\nகல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/43881-dowry-issue-pregnant-women-killed-by-husband.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-24T08:54:47Z", "digest": "sha1:CEZUNI6NBX2CVIO5JBF35VEXJADFOXTQ", "length": 11696, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரதட்சணைக் கொடுமையால் கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவன் | Dowry Issue: Pregnant Women killed by Husband", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\nவரதட்சணைக் கொடுமையால் கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவன்\nதஞ்சையில் வரதட்சணைக் கேட்டு கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பர��ரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதஞ்சை மானம்புசாவடி மேட்டு எல்லையம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2 வது முறையாக காயத்ரி கர்ப்பமாக இருந்தார்.திருமணத்தின் போது காயத்ரி வீட்டில் இருந்து சீர் வரிசையாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாகக் கூறியிருந்தனர். திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆன பிறகும் அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சுந்தரத்துக்கும் காயத்திரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nமேலும் புதிதாக வீடுகட்டுவதற்கு உங்கள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வா என்று சுந்தரம் மனைவியிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுந்தரம் மனைவி காயத்ரியின் தலையை பிடித்து சுவரில் தள்ளினார். இதில் சுவரில் மோதி அவர் பலத்தக் காயம் அடைந்தார்.உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயத்ரியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுந்தரத்தை கைது செய்தனர். மேலும் காயத்ரி உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.\n( தகவல்கள்: காதர் ஹூசைன் - செய்தியாளர் )\nஇன்டர்நெட்டில் மகளின் பாலியல் வன்கொடுமை வீடியோ: உடைந்துபோன பெற்றோர்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nதமிழகத்தில் இன்றும் மழை - வானிலை ஆய்வு மையம்\n'பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பதிவு' - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nச���ன்னையில் குளு குளு மழை : மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்\nஇனப்பெருக்கும் குறைவு: சென்னையில் இருந்து களக்காடு முண்டந்துறைக்கு சென்ற புள்ளி மான்கள்\nதிருப்பூர் பின்னலாடைக்கு புவிசார் குறியீடு கோரிக்கை\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்டர்நெட்டில் மகளின் பாலியல் வன்கொடுமை வீடியோ: உடைந்துபோன பெற்றோர்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/O+panneer+selvam/2470", "date_download": "2019-06-24T09:25:45Z", "digest": "sha1:UDYCYZ5IWNV4YI6VX3T2LYVH56BV7ENO", "length": 9244, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | O panneer selvam", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வ��ண்டுகோள்\nஷாருக்கானை காணச் சென்ற ரசிகர் உயிரிழப்பு\nஆட்டோவிற்கு தீ வைக்கும் காவலர்... வைரலாகும் வீடியோ\nவடபழனியில் வன்முறை... கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது\nஜல்லிக்கட்டு சட்டம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது\nமெரினா கடற்கரையில் இன்னும் 500 பேர்.. போலீஸ் பாதுகாப்பு\nடெல்லியில் கடும் பனிமூட்டம்... விமான, ரயில் சேவைகள் பாதிப்பு\nநிரந்தர சட்டத்துக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்பு\nமதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் வாபஸ்\nதமிழர்கள் பாரம்பரியத்தை காக்கும்வகையில் ஜல்லிக்கட்டு சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர்\nதென்தமிழகம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே\nசென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு\nஅமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் தற்போதைய சூழல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது: கட்ஜு\nசென்னையில் மாநகர பேருந்து சேவைகள் நிறுத்தம்\nஷாருக்கானை காணச் சென்ற ரசிகர் உயிரிழப்பு\nஆட்டோவிற்கு தீ வைக்கும் காவலர்... வைரலாகும் வீடியோ\nவடபழனியில் வன்முறை... கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது\nஜல்லிக்கட்டு சட்டம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது\nமெரினா கடற்கரையில் இன்னும் 500 பேர்.. போலீஸ் பாதுகாப்பு\nடெல்லியில் கடும் பனிமூட்டம்... விமான, ரயில் சேவைகள் பாதிப்பு\nநிரந்தர சட்டத்துக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்பு\nமதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் வாபஸ்\nதமிழர்கள் பாரம்பரியத்தை காக்கும்வகையில் ஜல்லிக்கட்டு சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர்\nதென்தமிழகம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே\nசென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு\nஅமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் தற்போதைய சூழல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது: கட்ஜு\nசென்னையில் மாநகர பேருந்து சேவைகள் நிறுத்தம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/07/blog-post_31.html", "date_download": "2019-06-24T10:02:18Z", "digest": "sha1:33DEZUPN5KUKY44OITYWW34EOYEFAOUC", "length": 26234, "nlines": 308, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஇதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.\nஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.\nஉலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.\nகுளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.\nஇதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.\nஎனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.\nஅவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.\nநான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல��� பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.\nஅதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.\nஅந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.\nஎண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.\nஎண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.\nநான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.\nஅதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.\nபின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.\nஇந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.\nரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஅன்பின் பிரகாஷ் - அரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி - செய்து பார்க்கலாமே வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஉணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்\nஉங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nகுறிக்கப்பட்ட இடுகைகள்கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல ...\nகணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி\nஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nஆனந்தபுரத்து வீடு் - விமர்சனம்\nஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை\nதல வரலாறு தெரியாத காளிகேசம், காளிகோவில் - புண்ணியம் தேடி\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்க�� தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-06-24T09:11:23Z", "digest": "sha1:3GK3DLLMJ6DKINAIK5E4Q2Q5INW2MOMS", "length": 6888, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசு. ஆர். இராதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஎஸ். ஆர். இராதா (S. R. Radha) ஓர் தமிழக அரசியல்வாதியும் [[ தமிழக அமைச்சரவையின் முன்னாள் அமைச்சரும் ஆவார். 1934-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்.[1]\n1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] இவர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக���ும், 1989ல் அதிமுகவின் ஜா,ஜெ அணிகளின் இணைப்பிற்கு பின் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்,நடைபெற்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.[3] பின்னர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\n1989 மதுரை கிழக்கு அஇஅதிமுக 48.88%\n↑ தமிழ்நாடு சட்டமன்ற இணையம் பக்கம் 63\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-06-24T09:05:35Z", "digest": "sha1:HMTRCZKPGSLPGXQRC6RXUMRBH76KKAYH", "length": 7580, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவான்சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு ஆபிரிக்க அமெரிக்கப் பெண் கினாராவில் விளக்கேற்றுகிறார்\nகுவான்சா (Kwanzaa) அமெரிக்காவில் சில ஆபிரிக்க அமெரிக்கர்களால் ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படுவரும் ஒரு விழாவாகும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. \"குவான்சா\" என்ற பெயர் சுவாகிலி மொழியில் \"மடுன்டா ய குவான்சா\" (முதல் பழங்கள்) என்ற சொற்றொடரிலிருந்து வருகிறது. 1966இல் மௌலானா கரெங்கா இவ்விழாவை தொடங்கப்பட்டார்.\nஇவ்விழாவில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் குவான்சாவின் ஏழு கொள்கைகளில் நாளுக்கு ஒரு கொள்கை கொண்டாடப்படுகின்றனர்.\nஉஜிமா (கூட்டத் தொழிலும் பொறுப்பும்)\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட��ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:32:49Z", "digest": "sha1:DU4OWNP2O5VI3VRQ5HBGIWMNELYOGWWA", "length": 5277, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரிக் மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரிக் மண்டலம் (இடாய்ச்சு: Kanton Zürich) 1,371,007 மக்கள் தொகை (31 டிசம்பர் 2010 வரை) கொண்டிருக்கிறது. இம்மண்டலம் சுவிச்சர்லாந்து வடகிழக்கில் அமைந்துள்ளது மற்றும் சூரிக் நகரம் இதன் தலைநகரக உள்ளது. அதிகாரப்பூர்வ மொழியக ஜெர்மானி உள்ளது, ஆனால் மக்கள் Züritüütsch என்னும் உள்ளூர் சுவிஸ் ஜெர்மன் மொழி பேசுகின்றனர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:10:23Z", "digest": "sha1:N3FC6PLX5OOR2Y6IAYSUVCEQ27NNXEX7", "length": 6549, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜ்நந்தகாவுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nராஜ்நந்துகாவுன் என்னும் ஊர், இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்துகாவுன் மாவட்டத்தில் உள்ளது.இங்கு 163,122 மக்கள் வசிக்கின்றனர்.[2] இதுவே இந்த மாவட்டத்தின் தலைநகராகும்.\nமுதன்மைக் கட்டுரை: ராஜ்நந்துகாவுன் தொடருந்து நிலையம்\nசத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2015, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119813", "date_download": "2019-06-24T09:10:55Z", "digest": "sha1:L2SSMZDA3H5JALMSF6JVM5QJ4LY46F4V", "length": 52693, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "திராவிட இயக்க இலக்கியம் – ஒரு வினா", "raw_content": "\n« வானோக்கி ஒரு கால் – 2\nஈரோடு- விவாதப்பட்டறை – படங்கள் அய்யலு ஆர் குமாரன் »\nதிராவிட இயக்க இலக்கியம் – ஒரு வினா\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nகி.ரா உடனான சமஸின் அந்தப் பேட்டி, தமிழ் சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களால் அண்ணாவும், திராவிட இயக்க கருத்தியலும் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை பற்றி பேச முயல்கிறதேத் தவிர தமிழ் இலக்கியத்தில் அண்ணாவிற்கான இடத்தைப் பற்றி பேசுவதாக இல்லை. பிறகு ஏன் சமஸ், தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கியவாதிகளால் அண்ணா புறக்கணிக்கப்பட்டதைப் பற்றி பேச விரும்புகிறார் என்பது தான் இங்கு அடிப்படைக் கேள்விகளில் ஒன்றாக இருக்க முடியும்.\nதமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கிய மரபும் சரி, திராவிட அரசியல் மரபும் சரி மாற்றத்தை நோக்கிய தீவிரமான லட்சியக் கனவுகளை அடிப்படையாகக் கொண்டவைகள். ஒரு அரசியல் இயக்கமாக திராவிட இயக்கத்திற்கு புறவயமான சமூக மாற்றம் தான் அடிப்படை நோக்கமாக இருக்க முடியும். ஆனால் ஒரு சூழலின் இலக்கியத் தரப்பு, சமூக அரசியல் நிகழ்வுகளை புறந்தள்ளிவிட்டு வெறும் பிரதி சார்ந்து மட்டும் தன் எல்லைகளை வகுத்துக் கொள்ள முடியாது. அரசியல் இயக்கத்திற்கு இலக்கியத் தரப்பு என்பது பிரதானமான ஒன்று அல்ல. ஆனால் இலக்கியத்திற்கு சமூக மாற்றம் என்பது பிரதானமானது மட்டுமல்ல அதன் அடிப்படைக் கடமைகளில் ஒன்றும்கூட. அதன் அடிப்படையில் தான் சமஸின் அந்தக் கேள்வி தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதியான ஒரு மூத்த இலக்கிய ஆளுமையை நோக்கி வைக்கப்படுகிறது.\nமட்டுமல்லாமல் அண்ணாவின் காலகட்டம் என்பது வழமையான அரசியல் நிகழ்வுகள் உள்ளடங்கிய ஓரு காலகட்டமாக கடந்து செல்லக்கூடியதும் அன்று. அதன் சாரத்தில் கம்யூனிஸ கருத்தியலுக்கு நிகரான அடர்த்தியை கொண்டது திராவிட இயக்கத்தின் கருத்தியல். ஒரு கருத்தியல் வெகு மக்களால் சுவகரிக்கப்படும் போது அது அதன் நோக்கத்திற்கு மாற்றான விருப்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். அந்த இயங்கு முறைகளைத் தான் இலக்கியம் பேச முயல வேண்டும்.\nஅக்காலச் சூழ்நிலையில் தமிழ் எழுத்தாளன் சாமானியன், குரலற்றவன். அவனுடைய அடிப்படை நோக்கமாக பொதுப்பார்வைக்கு மாற்றான ஒரு இலக்கியத் தரப்பினை உருவாக்கக் கூடியதாக மட்டுமே இருக்க முடியுமே தவிர அவன் அப்போது அரசியல் சார்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க முடியாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகலாமாக தமிழ் இலக்கியச் சூழலில் சமூக அரசியல் என்பது பேசா பொருளாகவே இருந்து வருகிறது. இன்னுமும் தமிழ் இலக்கிய உலகம் ஆண் – பெண் பாலியல் சிக்கலைத் தாண்டி சிந்திக்க மறுக்கிறது.\nஅண்ணா ஏன் இப்போது பேசப்பட வேண்டியவராகிறார் என்பது இங்கு அடுத்த கேள்வி. தற்போதைய இந்தியா அதன் அரசியல் விழுமியங்களில் சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது. தற்போதைய தமிழக அரசியல் நிலவரமும் அதுவே. சமூக அக்கறை என்பது தற்போதுள்ள எவ்வரசியல் கட்சிகளுக்கும் ஒரு பொருட்டல்ல. இந்நிலையில் இதே தமிழ் நாட்டில் அறைநூற்றண்டிற்கு முன்னால் சமூக மாற்றத்தை அடிப்படையாக கொண்டு ஒரு புரட்சியே நிகழ்ந்தேறியிருக்கிறது.\nஇந்நிலையில் இன்று அண்ணாவை, திராவிட இயக்க கருத்தியலைப் பேசுவது என்பது அவற்றை மட்டும் பேசுவதாக இல்லாமல் அவற்றை முன்னிறுத்தி சமூக அரசியல் மீதான உரையாடலை நிகழ்த்தச் செய்வதாகவே அமையும். தற்போதைய திராவிட கட்சிகளுக்கே திராவிட இயக்க வரலாற்றை மீள் கூற வேண்டியத் தேவை உருவாகியிருக்கிறது. இன்று அண்ணா காலத்து தன்மையிலான சமூக மைய அரசியல் நோக்கினை தற்போதுள்ள ஸ்டாலினிடமோ, அவருடைய அன்புக் குழந்தை உதயநிதியிடமோ தேடுவதற்கில்லை. அது திருமாவளவனிடம் குடி கொண்டுள்ளது.\nஅண்ணாவைப் பற்றி ஒரு நூல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நான் கேள்வியுற்றபோது அதில் அண்ணா குறித்தான ஜெயகாந்தனின் கட்டுரை இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். எதிர்த் தரப்பின் வழியேயும் அண்ணா அறியப்பட வேண்டியவராகிறார்.\nஅன்புள்ள ஜெயமோகன் இவையாவையும் நீங்கள் அறியாதவர் அல்ல. நான் இவற்றை மேற்கூறியதற்கு காரணம் இத்தலைமுறையைச் சார்ந்த ஒருவனாக அண்ணாவையும் திராவிட இயக்கத்தின் கருத்தியல் தரப்பையும் நான் இவ்வாறே உள்வாங்கிக்கொள்கிறேன் என்பதை விளக்குவதற்காகத்தான். சமஸ் கட்டுரையையும் நான் இதனடிப்படையில் தான் புரிந்துகொள்கிறேன். சமஸின் அந்தப் பேட்டியில் நான் பிழையெனக் கருதுவது அதன் தலைப்பைத் தான். அந்த தலைப்பு வாசகனுள் ஒரு திணிப்பை நிகழ்த்துகிறது. திராவிட இயக்கத்தின் மீதான தமிழ் இலக்கிய உலகின் விலக்கத்திற்கு தன் நோக்கிலான வண்ணத்தை பூசுவதாக அமைந்து விடுகிறது. தவிர்த்து சமஸின் தரப்பை விமர்சிப்பதற்கில்லை. தன்னளவிலான அடிப்படை நேர்மையே சமஸை முன்னகர்த்தி செல்கிறது.\nசமஸின் குரல் ஒரு அறிவுஜீயின் குரலல்ல. அது ஒரு குடிமகனின் தார்மீகக் குரல். அவருடைய எழுத்துக்கள் சூழலின் மீதான விமர்சனத்தை முன்வைத்து விட்டு நகர்ந்து செல்லக் கூடியவைகள் அல்ல. அவைகள் சூழலுடன் உரையாடலை நிகழ்த்த முயல்பவைகள். சமஸ் பத்திரிக்கையாளராக அல்ல, தமிழ் இலக்கியத்தரப்பின் முகமாக அடையாளப்படுத்தப்பட வேண்டியவர். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியம்சார் அறிவுச் சூழலில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று சமஸின் வருகை.\nசமஸ் பேட்டி குறித்து நீங்கள் எழுதிய கட்டுரையை வாசிக்கும்போது, திராவிட இயக்கத்தின் மீதான உங்களது ஒவ்வாமையும்,தமிழ் தி இந்து மீதான எரிச்சலையும் தான் உணர முடிந்தது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல் வெளிவர இருந்த சமயமும் நீங்கள் இத்தன்மையிலேயே எதிர்வினையாற்றி இருந்தீர்கள். இரண்டிலும் உங்கள் குரல் நியாயமான மாற்றுத் தரப்பின் குரலாக வெளிப்படவில்லை என்பதே வருத்ததிற்குரிய ஒன்று.\nஓர் வாசகராக உங்கள் குரலை புரிந்துகொள்கிறேன். ஆனால் தமிழ் நவீன இலக்கியச் செயல்பாட்டாளராக நீங்கள் இதை சொன்னீர்கள் என்றால் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே. இதில் உங்கள் எளிய சார்புநிலைகள் மட்டுமே வெளிப்படுகின்றன. என்னிடம் வெளிப்படுவது திராவிட இயக்க ஒவ்வாமை என நான் நினைக்கவில்லை – அவ்வியக்கத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளைப் பற்றி சற்றேனும் படித்து பேசிக்கொண்டிருப்பவன் நான் மட்டுமே.\nஅதன்மேல் கடுமையான விமர்சனம் உண்டு, அவ்வாறு விமர்சனம் கொண்டிருக்க எனக்கு உரிமையும் உண்டு, ஒரு சூழலில் அத்தனைபேரும் ஒன்றை ஆதரித்தாகவேண்டும் என்றில்லை. ஆனால் அதை காழ்ப்பு என நான் நினைக்கவில்லை. அவ்வாறு காழ்ப்பு என முத்திரைகுத்தித்தான் என் எதிர்த்தரப்பை எதிர்கொள்ள அதன் ஆதரவாளர்களால் இயலும் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nசமஸ் மீதோ அவருடைய இதழ்மீதோ காழ்ப்பு எனக்கிருப்பதாகவும் நான் எண்ணவில்லை. அவ்விதழில் எழுதியிருக்கிறேன். அவருடைய தொகுதிக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். பிணக்கு ஏதும் இதுவரை நி��ழவுமில்லை. பகைமையோ காழ்ப்போ ஏன் வரவேண்டும்\nஇவ்வண்ணம் தனிப்பட்ட முத்திரை குத்தியபடி வரும் எதிர்வினைகளை முற்றாக தவிர்ப்பதும், அவர்களை கடந்துசெல்வதுமே இதுவரை என் வழி. இந்த மறுமொழி நீங்கள் இப்போதுவரை என் நண்பர் என்பதனால், இளையவாசகர் என்பதனால்.\nமுதலில் சமஸ் பற்றி. சமஸின் வினா ‘திராவிட இயக்கத்தை சிற்றிதழ்சார் நவீன இலக்கியவாதிகள் புறக்கணித்தார்கள் என நினைக்கிறீர்களா ஆம் என்றால் ஏன்” என்று இருந்து அதற்கு கி.ரா அப்பதிலை சொல்லியிருந்தால் அதுவேறு. சமஸ்ஸின் வினாவிலேயே திராவிட இயக்கத்தை சிற்றிதழ்சார் இலக்கியவாதிகள் புறக்கணித்தனர் என்னும் முடிவும், அதற்கு பிராமணியநோக்கு காரணம் என்னும் முடிவும் உள்ளது.\nஅதற்கு கி.ரா சொல்லும் மறுமொழி திட்டவட்டமானது அல்ல. இருக்கலாம் என்னும் அளவிலேயே உள்ளது. அந்த மறுமொழியிலேயே இரண்டு நிலைபாட்டையும் சொல்கிறார். அந்தக் குழப்பமான மறுமொழியை கி.ராஜநாராயணனின் கொள்கைஅறிவிப்பாக மாற்றி அக்கட்டுரைக்கு தலைப்பு அளிக்கிறார் சமஸ். இது கீழ்மையான இதழியல். மிகமிக எளிய உத்தி. கொஞ்சம் தரமான இதழாளர்கள் இதை செய்யமாட்டார்கள். கடும் எதிர்வினை இங்கிருந்தே தொடங்குகிறது.\nசமஸ் ஓர் இலக்கியவிமர்சகரோ ஆய்வாளரோ அல்ல. அத்தகுதியை அவர் இன்னமும் நிறுவவில்லை. அவர் இதழாளர். அவருடைய இதழியல்செயல்பாடுகள் மேல் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் உண்டு. தமிழகம் வெவ்வேறு வகைகளில் சுரண்டப்படுவதைப் பற்றிய அவருடைய கட்டுரைகள் முக்கியமானவை. மேஜையிலமர்ந்து எழுதுபவர் அல்ல.\nஆனால் இதழாளரின் எல்லைகளை அவர் புரிந்துகொள்ளவேண்டும். இதழாளர் அரசியல் ஆய்வாளராக தன்னை எண்ணிக்கொள்வதே கொஞ்சம் மிகை. ஆனால் இதழாளர் முதிர்ந்து, நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் அவ்வாறு ஆக முடியும். ஆனால் இலக்கியவிமர்சனம், இலக்கிய வரலாறு என்பது முற்றாகவே வேறு. தனக்கு ஊடகம் இருப்பதனால் தன்னால் எல்லாவற்றிலும் கருத்துருவாக்கம் நிகழ்த்த முடியும், அதற்கான உரிமை உண்டு என இதழாளர் நினைப்பாரென்றால் அது கண்டிக்கப்படவேண்டியது.\nசமஸ் கி.ராஜநாராயணனிடம் ‘பேட்டி’ எடுக்கவில்லை. அவர் கி.ராஜநாராயணனை சாக்காகக் கொண்டு தமிழ் நவீன இலக்கிய மரபின்மேல் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும்பழியை சுமத்துகிறார். அது ஒரு பெரும் திரிபு. அது வெளியாகும் ஊ��கம் மிகப்பெரிது. பல்லாயிரம் இளைஞர்களை அது சென்றடையும். தொடக்கநிலையில், இலக்கிய அறிமுகமே இல்லாத வாசகர்களிடம் மிகஎதிர்மறையான உளப்பதிவை உருவாக்கும்.\nஏற்கனவே நவீனத்தமிழிலக்கியம் மீது சூழலால் ஒவ்வாமையும் விலக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் நுழைபவர்களே குறைவு. இத்தகைய பொய்யான முத்திரைகுத்தல்கள் வழியாக அது மேலும் அயன்மைப்படுத்தப்படும். அதை சாதியமுன்முடிவுகளுடன் நோக்கத் தொடங்கும் ஒருவர் அந்தத்தடையைக் கடந்து உள்ளே நுழைவது மிக அரிது.\nஎனக்கு தமிழ்நவீன இலக்கிய மரபில், சிற்றிதழ்மரபில் நம்பிக்கை உண்டு. இதில் உருவாகிவந்து இங்கே நிலைகொள்பவன் நான். பொய்மொழிகளும் மிகையுணர்ச்சிகளும் இல்லாத சிந்தனைக்கும், கூரிய அளவீடுகளுக்கும், மெய்யான அழகியலுக்கும் இன்றைய தமிழ் அறிவுச்சூழலில் இது ஒன்றே களம் என நான் எண்ணுகிறேன். இதை கூடுமானவரை கொண்டுசெல்ல என் வாழ்க்கையை செலவிட்டுக்கொண்டிருக்கிறேன்.\nஇந்நிலையில் தகுதியற்ற ஒருவர் ஒரு வகை சதி வழியாக அதை முத்திரைகுத்தி, பெரிய ஊடகத்தின் வாய்ப்பு வழியாக பிரச்சாரம் செய்து இளைய வாசகர்களிடமிருந்து விலக்க முயல்வார் என்றால் அது எனக்கு கடும் எதிர்ப்புக்குரிய செயலே. கூரிய விமர்சனம் வழியாக அச்சதியை, அதிலுள்ள உள்ளீடற்றதன்மையை சுட்டிக்காட்டுவதே என் பணி.\nஇந்த விவாதம் வழியாக சமஸ் உருவாக்கும் பொய்த்திரையை இலக்கியவாசகரில் ஒருசாரார் உணரக்கூடும். இதன்வழியாக இப்படி ஒரு மறுப்பும் அதற்கு எழுந்தது என்றாவது அவர்கள் அறியக்கூடும். நான் செய்யமுடிவது அதை மட்டுமே. அதைத்தான் செய்திருக்கிறேன். எந்த இலக்கியவாசகனுக்கும் எளிதில் புரியும்.\nதமிழ்ச்சூழலில் பொதுவாக எந்த ஊடகவியலாளருக்கும் அவருடைய ஊடகநிறுவனங்களின் அரசியலை, பொருளியல்நலன்களைக் கடந்த அரசியல் நிலைபாடோ செயல்பாடோ கொள்ள உரிமை இல்லை. இதை அறியாதவர்கள் குழந்தைகளாகவே இருக்கக்கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் திரு.மு.கருணாநிதி அவர்களின் ஆக்கங்கள் இலக்கியத் தகுதி கொண்டவை அல்ல என எழுதினேன். அப்போது மிகமிகக் கடுமையாக எதிர்வினையாற்றி, என்னை எதிர்த்து கருணாநிதி அவர்களுக்காக வாதிட்டவர் மாலன். அன்று அவர் சன் டிவி ஊழியர்.\nசமஸின் இந்தச்செயல் அவருடைய தனிப்பட்ட ஆர்வத்தால் முயற்சியால் நிகழ்கிறது என்றால் அதன்பொருள் வேறு. இதற்குப்பின் உள்ள பெருமுதலீடு, தொடர்புகள், வெளியீட்டு வசதி ஆகியவை அந்நிறுவனத்திற்குரியவை. அதற்கு எதிரான கருத்துச்செயல்பாடுகளை கண்காணாமல் ஆக்கிவிடும் ஆற்றல் அதற்குண்டு. அந்த நிறுவனத்தைத் தவிர்த்து இதை ஆராயவே முடியாது. ஆகவே இது கருத்துத் தரப்பு அல்ல, ஒரு மாபெரும் பரப்புப் பிரச்சாரம் மட்டுமே.\nஅதாவது நவீனத்தமிழிலக்கியத்தை ஒட்டுமொத்தமாக இழிவுசெய்து முத்திரைகுத்தி ஒரு மாபெரும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதை மறுத்து அது பிழை, அதன்பின் ஒரு ஊகக்கேள்வியின் மோசடியே உள்ளது என்று மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. உங்களுக்கு அந்த மறுப்பு காழ்ப்பின் வெளிப்பாடு என தெரிகிறது என்றால் நீங்கள் நின்றிருக்கும் இடம் என்ன இதற்கு எவர் எதிர்வினையாற்றுகிறார்கள், அவர்களின் மொழித்தரம் என்ன என்று நீங்களே பார்க்கலாம்.\nசி.என்.அண்ணாதுரையின் அரசியல் பற்றி அல்ல இங்கே பேச்சு, அவருடைய இலக்கிய இடம் பற்றி மட்டுமே. அது ஓர் எழுத்தாளரிடம் கேட்கப்படுகிறது. அண்ணாதுரையின் அரசியலைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளுக்கு நான் இத்தகைய எதிர்வினையை ஆற்றியதிலை. நான் எழுதினால் அவருடைய கலாசாரப் பங்களிப்பைப் பற்றி மட்டுமே எழுதுவேன். அரசியலை முழுமையாக ஆராய்ந்து எழுதும் தரவுகள் என்னிடமில்லை. என் துறை அது அல்ல.\n ஓர் ஊகக்கேள்வி. புதுமைப்பித்தன் நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்கம். ஆனால் ‘நவீனத்தமிழிலக்கியத்தின் மாபெரும் ஞானசூரியன் விடிவெள்ளி” என தலைப்பிட்டு ஒரு மலர் வருமென்றால் அதை நவீன இலக்கியவாதிகள் எப்படி எதிர்கொள்வார்கள் அப்படியே கிழித்து குப்பைக்கூடைக்குள் செலுத்துவார்கள்.\nசுந்தர ராமசாமி என் ஆசிரியர். அவர் பெயரைச் சொல்லாமல் இந்தத் தளம் ஒருவாரத்தை கடப்பதில்லை. ஆனால் அவருடைய பதிப்பக நிறுவனம் அவருக்குப்பின் ‘பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராம்சாமி’ என ஒரு கருத்தரங்கை நடத்தியபோது கடுமையான கண்டனங்களை நான் எழுதினேன். ஏனென்றால் அமைப்புசார்ந்து அப்படி ஒரு கருத்து நிறுவப்படலாகாது. விமர்சன உரையாடல் வழியாகவே நிறுவப்படவேண்டும்.\nபுதுமைப்பித்தனையே ஏற்பும் மறுப்புமாகத்தான் க.நா.சு. முதல் நான் வரை சிற்றிதழ்தரப்பில் விமர்சனம் செய்திருக்கிறோம். அதுதான் சிற்றிதழ் மரபு. அந்த மர���ிலிருந்துகொண்டு பார்க்கையில் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ ‘மாபெரும் தமிழ்க்கனவு’ தலைப்புக்கள் ஒவ்வாமையையே அளிக்கும். அந்த நுண்ணுணர்வை உருவாக்கி நிலைநிறுத்தவே அவை செயல்பட்டு வருகின்றன. இன்று அந்நூல்கள் மேல் எளிய விமர்சனம் வந்தால்கூட அவற்றின் ஆதரவாளர் எழுதும் மிகையுணர்ச்சிக் கொந்தளிப்புகளை பாருங்கள். அடிப்படையில் அந்த உளநிலைக்கு எதிரான இயக்கம் சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியம்.\nதமிழகத்தில் அனைவரும் கருணாநிதியையும் அண்ணாதுரையையும் ‘சூரியநமஸ்காரம்’ செய்யவேண்டியதில்லை, அந்த உளநிலைக்கும் அந்த மிகைச்செயற்கைக்கும் எதிரான தரப்பும் இங்கே இருக்கலாம்,அவர்கள் எதிர்வினை ஆற்றலாம்,அது சாதிக் காழ்ப்பு மட்டுமாக இருக்கவேண்டியதில்லை, அது ஓர் அறிவுத்தரப்பாக இங்கே நீடிக்க முடியும் என்றுகூட இந்தக் கும்பலால் நம்ப முடியவில்லை, நீங்கள் அவர்களின் குரலாக பேசுகிறீர்கள்.\nஇவ்விரு நூல்களும் சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி இருவரின் அரசியலை திறனாய்வுசெய்து மதிப்பிடுவனவாக இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை. அவற்றுக்கு எதிர்வினையாற்றி உரையாடலாம். இந்தியச்சூழலில் அவர்களின் இடத்தை நிறுவ முயல்வதுகூட அறிவியக்கச் செயல்பாடே. ஆனால் இவை மாமனிதர்களாக, மாபெரும் அரசியல்தலைவர்களாக, குறைகளே அற்ற சூரியன்களாக அவர்களை முன்னிறுத்துகின்றன.\nநான் இன்றைய காந்தி என ஒரு நூல் எழுதியிருக்கிறேன். நீங்கள் நேரம்கிடைத்தால் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காந்தியின் அனைத்துக்குறைபாடுகளையும் விரித்துப் பேசி அவரை மதிப்பிடும் நூல் அது. சிற்றிதழ்சார்ந்த அறிவியக்கம் உருவாக்கிய மரபு அது. அந்த மரபுக்கு மேலே சொன்ன நூல்கள் ஒவ்வாமையையே உருவாக்கும். அந்த ஒவ்வாமை பதிவாகவும் செய்யும்.\nமேலே சொன்ன நூல்கள் சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி இருவரையும் மேற்கொண்டு நவீன இலக்கியச் சிற்பிகளாகவும் முன்னிறுத்த முயல்கின்றன. அவர்களை ஏற்காதவர்கள் சாதியநோக்கில்தான் அவ்வாறுசெய்கிறார்கள் என முத்திரைகுத்துகின்றன. அதை நிறுவன வல்லமையால் நிறுவுகின்றன.\nசிற்றிதழ்சார்ந்த எழுத்தாளர் எவராயினும் அதைத்தான் கண்டித்தாகவேண்டும். அந்த நிறுவனத்தாக்குதல்களில் இருந்து நவீன இலக்கியம் என்னும் இந்தச்சின்னஞ்சிறு அறிவியக்கத்தை காத்தாகவேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் பேசமாட்டார்கள். ஏனென்றால் இங்கே ஆற்றலற்றவர்களை எதிர்த்து நின்று கலகம், அதிகார எதிர்ப்பு எனப் பேசுபவர்களே மிகுதி. மெய்யான அதிகாரத்துடன் உடனடியாக சமரசம் செய்துகொள்வார்கள்.\nஆனால் புதுமைப்பித்தன் சொன்னதுபோல வாழையடி வாழையாக வந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை நோக்கியே பேசவேண்டியிருக்கிறது. முன்பு சிற்றிதழ்ச்சூழல் எதிர்கொண்டது நிறுவனங்களின் புறக்கணிப்பை. இது நிறுவன எதிர்ப்பை, திரிபை எதிர்கொள்ளவேண்டிய காலம்போலும். நீங்கள் நின்றிருக்க விரும்பும் இடம் தெரிகிறது. உங்களுக்கு அது வழங்கவிருப்பது நிகழட்டும்.\nதமிழ் நவீன இலக்கியம் சமூகமாற்றத்தை எழுதவில்லை, ஆகவே திராவிட இயக்கத்தை கண்டுகொள்ளவில்லை, ஆண்பெண் உறவை எழுதியது என்பதெல்லாம் மெய்யான இலக்கியவாசகன் சொல்லும் வரிகள் அல்ல. சமூகவலைத்தளங்களில் எழுதும் வாசிப்பில்லாத நபர்களின் கருத்துக்களின் எதிரொலிகள். அவர்கள் நவீன இலக்கியம் ‘சமூக அக்கறை’ அற்றது என்ற பொய்யை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஅத்தகைய ஒருவர் நவீன இலக்கியம் நெருக்கடி நிலைபற்றி எழுதவே இல்லை என ஒருமுறை சொன்னார். தமிழில் நவீன இலக்கியத்தில் மட்டும்தான் நெருக்கடிநிலை பற்றிய பரந்துபட்ட நுண்ணிய பதிவுகள் உள்ளன என நான் சான்றுகளுடன் விளக்கி எழுதினேன். இவ்வாறு எழுதிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது இன்று.\nஉண்மையில் திராவிட இயக்க எழுத்துக்களை மெய்யாகவே வாசிக்கும் என்னைப்போன்ற ஒருவர் அறிந்த ஒன்று உண்டு, அவற்றில்தான் மிகப்பெரும்பாலானவை காமத்தை மட்டுமே பேசியவை. அவற்றிலிருந்து அன்றைய சமூகச்சூழலின் உண்மையை வாசிக்கவே முடியாது. அவை கட்டமைக்கப்பட்ட பொய்யான ஒரு நாடகத்தன்மைகொண்ட சூழலில் தங்கள் கருத்துக்களை பேசியவை. அவற்றின் மிகையழகியலுக்கு அந்த செயற்கை சமூகச்சூழலே உகந்ததாக இருந்தது.\nமாறாக நவீன இலக்கியச்சூழலிலேயே அழுத்தமான நுட்பமான சமூகமாற்றச் சித்திரம், சமூகத்தின் அகவயச் சித்திரம் உள்ளது. எவரேனும் சென்ற நூறாண்டுக்கால தமிழ்ச்சமூக மாற்றம் பற்றி ஆராயவேண்டும் என்றால் நவீன இலக்கியத்தை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளமுடியும்.\nசென்ற நூறாண்டில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்த களங்கள் மூன்று. அ. குடும்பம் மற்றும் தனிநபர் உறவுகள். ஆ. அரசியல் ��ற்றும் சமூகச்சூழல் இ. ஆன்மீகம் மற்றும் மதச்சூழல். இந்த வரிசைப்படியே நவீன இலக்கியம் பேசியிருக்கிறது.\nஒப்புநோக்க மிகுதியாகப் பேசப்பட்டது குடும்பம் மற்றும் தனிநபர் உறவுகள். ஆனால் சமூக, அரசியல் சூழலை வலுவாகப் பேசும் படைப்புகள் இங்கே ஏராளமானவை. புதுமைப்பித்தனின் துன்பக்கேணி முதல் செல்லப்பாவின் சுதந்திர தாகம், சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, பூமணியின் பிறகு என இந்திய-தமிழ்ச் சமூகவரலாற்றின் சித்திரங்கள் என சொல்லத்தக்க ஐம்பது முக்கியமான படைப்புக்களை எவரும் சுட்டிக்காட்டமுடியும். குறைவாகவே ஆன்மிக மாற்றத்தை நவீன இலக்கியம் பேசியிருக்கிறது.\nஇலக்கியம் எப்போதும் புறவயமான ‘ஆவணப்படுத்தல்’ மற்றும் ‘விவாதித்தல்’களில் ஈடுபடாது. அதற்குரிய மொழிவடிவங்கள் வேறு. இலக்கியம் மானுட அகத்தைப் பேசுவதற்கான மொழிவடிவம். ஆகவே அரசியலையும் சமூகவியலையும்கூட மானுட அகம் எதிர்கொண்ட வகையிலேயே அது பேசியிருக்கும்.\nஅந்தவகையில் திராவிட இயக்கத்தின் மிகைமொழித்தன்மை, அதன் போலிப்புரட்சிகரம் ஆகியவற்றை அது விமர்சனம் செய்திருக்கிறது. இன்னொரு பக்கம் அது சமூகவியலில் குறிப்பாக சாதியச் சூழலில் உருவாக்கிய மாற்றங்களையும் அங்கீகரித்துள்ளது.\nஎன் கட்டுரையில் நவீன இலக்கியம் சி.என் அண்ணாதுரையையோ திராவிட இயக்கத்தையோ பொருட்படுத்தவில்லை என்பது பொய் என்றும் அவர்களின் அரசியலை கருத்தில்கொண்டிருக்கிறது, அழகியல்சார்ந்து விமர்சன நிராகரிப்பை முன்வைத்தது என்றும் ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் அது திராவிட இயக்கத்தின் மிகையழகியலுக்கு எதிரான இயக்கம், அவ்வாறுதான் இருக்கமுடியும். இவர்கள் இன்று உருவாக்கும் போற்றிப்பாடடி பாட்டுக்கு நவீன இலக்கியம் வராது. ஆனால் அதை நீங்கள் கருத்திலேயே கொள்ளாமல் மீண்டும் புறக்கணித்தது நியாயமா என ஆரம்பிக்கிறீர்கள். இதுதான் பெருநிறுவனப் பிரச்சாரத்தின் ஆற்றல்.\nவாசித்துப்பாருங்கள். காலப்போக்கில் உங்களுக்கே புரியக்கூடும். எளிய அரசியல்லாப நோக்குக்காக பெருநிறுவனம் ஒன்றால் ஓர் இன்றியமையாத அறிவியக்கம் முத்திரைகுத்தி அழிக்கப்படுவதற்கு துணைநிற்காதீர்கள் என்று மட்டுமே என்னால் கோரமுடியும்.\nதிராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…\n[…] திராவிட இயக்க இலக்கியம் – ஒரு வின�� […]\nஅனோஜனின் யானை - கடிதங்கள் - 6\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\nபாரதி விவாதம் 5 - தோத்திரப் பாடல்கள்\nஅழகியல் விமர்சனமும் ஷோபா சக்தியும்.\nநீதியும், நாட்டார் விவேகமும் - பழமொழி நாநூறும்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-60\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/05/03143145/1160561/Cong-slams-Yogi-for-campaigning-in-KTK-after-dust.vpf", "date_download": "2019-06-24T09:47:07Z", "digest": "sha1:PAULJIEAQMOA57LVDUDT2WT5RO6JONCW", "length": 15296, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மக்களை விட கர்நாடக தேர்தல் முக்கியமா? யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கேள்வி || Cong slams Yogi for campaigning in KTK after dust storm hits UP", "raw_content": "\nசென்னை 24-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமக்களை விட கர்நாடக தேர்தல் முக்கியமா யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கேள்வி\nஉத்தர பிரதேசம் மாநில மக்களை விட கர்நாடக தேர்தல் முக்கியமா என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. #YogiAdityanath\nஉத்தர பிரதேசம் மாநில மக்களை விட கர்நாடக தேர்தல் முக்கியமா என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. #YogiAdityanath\nகர்நாடக சட்டசபை தேர்தல் மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்றும் நாளையும் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.\nதற்போது வட மாநிலங்களை புழுதி புயல் புரட்டி எடுத்து வருகிறது. இதில் உ.பி.யில் வீசிய புயலில் சிக்கி 42 பேர் பலியாகினர்.\nஇந்நிலையில், உத்தர பிரதேசம் மாநில மக்களை விட கர்நாடக தேர்தல் முக்கியமா என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nஇதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி டுவிட்டரில், உ.பி.யில் வீசிய புழுதி புயலால் 42க்கு மேற்பட்டோர் பலியாகினர். இப்படி மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்க, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கர்நாடக தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு சென்றுள்ளார். பொதுமக்களை கண்டுகொள்ளாமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லலாமா என கேள்வி எழுப்பியுள்ளது. #YogiAdityanath #Tamilnews\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு\nவயல் சகதியில் ஆடிப்பாடி பருவமழையை வரவேற்ற கர்நாடக மக்கள்\nகாஷ்மீர்- பாதுகாப்பு பணியின்போது துப்பாக்கி வெடித்து ��ோலீஸ்காரர் பலி\nநாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு - பாராளுமன்றத்தில் விவாதிக்க துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்\nமராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபெண்களை மானபங்கப்படுத்தினால் நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்- நடிகை விஜயசாந்தி ஆவேசம்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nஇந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான் -டிரம்ப்\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?m=20190415", "date_download": "2019-06-24T10:04:05Z", "digest": "sha1:VGNK3LS2TLZEOOO47SXEVGVOYHYPNOQP", "length": 5380, "nlines": 106, "source_domain": "www.newsu.in", "title": "April 2019 : Newsu Tamil", "raw_content": "\n உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு\nபாலியல் குற்றம் பற்றிய பிரேமலதாவின் சர்ச்சை கருத்து – தேமுதிகவிலிருந்து 200 பெண்கள் விலகல்\n சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சோதனை\nஎங்கள யாராலயும் தடுக்க முடியாது – 8 வழிச்சாலை குறித்து பொன்னார் பேச்சு\nபாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள் – 300க்கும் மேற்பட்ட தமிழ் இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கோரிக்கை\nபாஜகவுக்கு ஆதரவாக தினகரன் தேர்தல் பிரச்சாரம்\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநிலத்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/10_26.html", "date_download": "2019-06-24T08:47:39Z", "digest": "sha1:HWUNPMRHF43RN7Q7RQ2QWGU44A3TLRN4", "length": 15830, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "பேட்ட - விஸ்வாசம்: ரிலீஸுக்கு முந்தைய நிலவரம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பேட்ட - விஸ்வாசம்: ரிலீஸுக்கு முந்தைய நிலவரம்\nபேட்ட - விஸ்வாசம்: ரிலீஸுக்கு முந்தைய நிலவரம்\nஇராமானுஜம் தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக, வசூல் சக்கர வர்த்தியாக ஆட்சி புரிந்த ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் 150 கோடி ரூபாய் செலவில் குறுகிய கால தாயரிப்பாக நாளை\n(ஜனவரி 9) வெளியாகிறது. சுமார் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள விஸ்வாசம் நாளை பேட்ட படத்தை எதிர்கொள்ளும் வகையில் ரிலீஸ் செய்யப்படுகிறது. திரையரங்குகள் எண்ணிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் இப்படம் முதல் இடத்தில் உள்ளது. தீபாவளியைக் காட்டிலும் பொங்கல் பண்டிகையொட்டி தியேட்டர் வசூல் குறைவாக இருக்கும். சுமர் 120 கோடி ரூபாய் வரை தியேட்டர் வசூல் இருக்கும். இதில் எந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்பது நாளை தெரிந்துவிடும். அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடினால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி நிச்சயம் என்கிறது தியேட்டர் வட்டாரம். இளைஞர்கள் விரும்பும் நடிகராக அஜித் இருப்பதால் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகள் சுமார் 1000 ரூபாய் வரை சென்னையில் சட்டத்துக்கு புறம்பாக ��ிற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் இடத்திற்கு தகுந்தாற்போல் டிக்கெட் விலை வேறுபடுகிறது. முதல் நாள் விஸ்வாசம் சுமார் 15 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இல்லை, அதிக விலைக்கு விற்கப்படும் கட்டணத்தில் ஆகும் மொத்த வசூல் இது என்கிறது தியேட்டர் வட்டாரம். கபாலி, காலா, 2.0 என மூன்று படங்களும் தமிழகத்தில் ரஜினிக்கு பெரும் வெற்றியைத் தராத படங்கள். எனவே விஸ்வரூப வெற்றி என்பது அவருக்கு தேவைப்படுகிறது. இன்றைய சினிமா பார்வையாளர்கள் விரும்புகிற நடிகர்கள் விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகியோரை துணைக்கு வைத்துக் கொண்டு நடித்திருக்கும் பேட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் குடும்பப் படமாக இருக்கும் என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம். திரையரங்குகள் எண்ணிக்கை விஸ்வாசம் படத்தைக் காட்டிலும் குறைவு என்றாலும் படத்தின் மீது ஈர்ப்பையும், எதிர்பார்ப்பையும் பேட்ட படத்தின் டிரெய்லர், விளம்பரங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. விஸ்வாசம் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு, டிக்கெட் விற்பனையின் வேகம் ஆகியவை பேட்ட படத்திற்கு இல்லை என்றாலும் குடும்பங்கள் தொடக்க நாளில் இருந்து இப்படத்தை பார்க்க கூடிய வாய்ப்பு உண்டு என்கின்றனர் அனுபவமிக்க தியேட்டர் உரிமையாளர்கள். விஸ்வாசம் படம் போன்று அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலைப்படி இப்படம் முதல் நாளில் சுமார் 10 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் படத்தின் பட்ஜெட்டுக்கு அதிகமாக லாபகரமாக படத்தை வியாபாரம் செய்துள்ளார்கள். விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் லாபம் சம்பாதிக்கும் வகையில் விஸ்வாசம், பேட்ட படங்கள் சாதிக்குமா நாளை மாலை 7 மணி பதிப்பில் முதல் கட்ட தகவல்களுடன் சந்திக்கலாம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவா���ிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா ச��ய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/baebbeba3bb5bb0bcdb95bb3bbfba9bcd-b95ba3bcdb9f-bb1bbf-baebc1bb1bc8-heuristic-method", "date_download": "2019-06-24T09:14:43Z", "digest": "sha1:CJZIJG2HZGWE42V3FCAWUCCRMSJHROCO", "length": 34765, "nlines": 201, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாணவர்களின் கண்டறி முறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / மாணவர்களின் கண்டறி முறை\nமாணவர்களின் கண்ட றி முறை (Heuristic Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஆசிரியர் துணை இல்லாமல் செய்தறிதல் மூலம் அறிவியல் கருத்துகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதே கண்டறி முறை எனப்படும். லண்டனில் உள்ள சிட்டி கில்ட்ஸ் நிறுவனத்தில் (City and Guilds Institute) பணியாற்றிய வேதியியல் பேராசிரியர் H.E. ஆம்ஸ்ட்ராங் (H.E.Armstrong) என்பவரால் இம்முறை கண்டறியப்பட்டது. செயல்களை உண்மையாக நிகழ்த்தி, வெளிப்படும் முடிவுகளைக் கொண்டு கருத்துகளைக் கற்றுக் கொள்வதே அறிவியல் கற்பது என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். இம்முறையில் மாணவர்களுக்கு அறிவியல் நிகழ்வுகளைத் தாங்களாகவே கண்டறியும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே சில குறிப்புகள் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களிடம் ஒரு பிரச்சனையைக் கொடுத்து மாணவர்கள் அப்பிரச்சனையை எவ்வாறு ஆராய்கின்றனர் என்பதை கண்காணிப்பர்.\nH.E. ஆம்ஸ்ட்ராங்கின் கருத்துப்படி, \"அறிவியல் உண்மைகளையும், தத்துவங்களையும் முன் கூட்டியே அறிவிக்காமல், ஆராய்ச்சியாளர்களின் நிலையில் மாணவர்களை வைத்து அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க, அவர்களை சொந்த முயற்சிகளை மேற்கொள்ளச் செய்து, உண்மைகளைக் கண்டறியச் செய்வதுவே\" கண்டறி முறையாகும்.\nஇம்முறையின் மூலம் மாணவன் அறிவியல் யுக்தியைப் பயன்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பான். நிகழ்த்தவிருக்கும் செயல்களை விளக்குவான். சோதனைக் கருவிகளைச் சேகரிப்பான். சோதனைகளை நிகழ்த்திக் காட்டுவான். சோதனை முடிவுகளை எடுத்துரைப்பான். புதிய கருத்துக்களைக் கண்டறியும் அறிவைப் பெறுவான். சுயமாகச் சிந்திப்பான். தகவல்களைச் சேகரித்து, அவற்றிலிருந்து உண்மைகளைக் கண்டறிவான்.\nஆசிரியர், ஒவ்வொரு மாணவனுக்கும் அவரவர் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எழுதப்பட்டத் தாள்களை கொடுத்துவிட வேண்டும். மாணவர்கள், அவர்கள் கையிலிருக்கும் தாளில் குறிப்பிட்டுள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சோதனைகளைத் தாங்களாகவே நிகழ்த்த வேண்டும். குறிப்பேட்டில் கொடுத்துள்ள குறிப்புகளைக் கொண்டோ, அல்லது அவ்வப்போது ஆசிரியர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களைக் கொண்டோ மாணவர்கள் சோதனைகளை நிகழ்த்தலாம். இம்முறையில், மாணவர்களிடம் குறிப்புகள் அடங்கிய தாள்களைக் கொடுத்த உடனே, அவர்கள் சோதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களின் அருகிலிருந்து தேவைப்படும் நேரத்தில் வழிகாட்டுதல்களைத் தர வேண்டும்.\nகுறிப்பேட்டில் உள்ள குறிப்பின்படி மாணவர்கள் சோதனைகளை நிகழ்த்தி, சோதனையின் போது ஏற்பட்ட மாற்றங்களை, நிகழ்ந்த உண்மைகளைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பதிவேட்டில் பதிவு செய்த குறிப்புகளை இறுதியாக ஆராய்ந்து, சரியான முடிவுகளைக் கண்டறிதலே இம்முறையின் இறுதி நிலையாகும். இம்முறையில் மாணவர்கள் ஒரு ஆய்வாளரின் நிலையில் இருந்து உண்மைகளைக் கண்டறிவர். எனவே கண்டறி முறை என்பது மாணவர்களை ஆய்விற்குப் பயிற்றுவிக்கும் ஒரு முறையாகும். இம்முறையில் அறிவியல் கருத்துகளை அறிந்து கொள்வதை விட, பயிற்சிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.\nபிரச்சனைக்கான குறிப்பேட்டைத் தயாரித்தல் (Preparation of Instruction Sheets)\nஅமிலங்களின் மூலப்பொருள்கள், அமிலங்களின் பண்புகள், அமிலங்களின் வகைகள், காரங்களின் மூலப்பொருள்கள், காரங்களின் பண்புகள், காரங்களின் வகைகள், உப்புகளின் வகைகள், உப்புகளின் பண்புகள். மேற்கூறிய பாடக் கருத்துகளை மாணவர்கள் கண்டறி முறையின் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வர் என்பதைக் காணலாம். உதாரணமாக அமிலங்களின் மூலப்பொருள்கள் எவை என்பதை மாணவர்கள் கண்டறிய ஆசிரியர்கள் கீழ்க்கண்டவாறு பிரச்சனைகள் எழுதப்பட்ட குறிப்பேடுகளைத் தயாரிக்க வேண்டும்.\nநீல லிட்மஸ் தாளை புளிக் கரைசலில் நனைத்தவுடன் நீல நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறுகிறது. ஏனெனில் அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றும். இந்த மாற்றத்தை மாணவர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nபதிவு செய்த மாற்றங்களை ஒரு ஆய்வாளரின் நிலையில் இருந்து மாணவர் ஆராய்ந்தறிவதில், புளியில் அமிலத்தன்மை உள்ளது என்ற உண்மையை அறிந்து கொள்கிறார்கள். எனவே, அமிலத்தின் ஒரு மூலப்பொருள் 'புளி' என்ற முடிவுக்கு வருகின்றனர்.\nமேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றியதன் மூலம் மாணவர் தனக்குக் கொடுத்த பிரச்சனையான 'அமிலத்தன்மை உள்ள பொருள்கள் யாவை' என்பதற்கான தீர்வைக் கண்டறிந்து கொள்கின்றனர். கிடைத்த தீர்வை ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.\nஇதே வழிமுறைகளைப் பின்பற்றி, மற்ற பிரச்சனைகளான பாலில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன கனிமப் பொருள்களில் அமிலங்கள் உள்ளனவா கனிமப் பொருள்களில் அமிலங்கள் உள்ளனவா போன்ற கேள்விகளுக்கும் ஆசிரிய மாணவர்கள், கற்பித்தல் பயிற்சியின் போது பள்ளி மாணவர்களிடம் இம்முறையைப் பின்பற்றக் கூறி அவர்களையே முடிவைக் கண்டறியச் செய்யலாம்.\n'விதை முளைத்தல்' என்ற பாடத்தில், விதை முளைப்பதற்குத் தேவையான காரணிகள் மற்றும் விதை எவ்வாறு முளைக்கிறது முளைப்பதற்கான கால அளவு இவற்றைப் பற்றி மாணவர் தெரிந்து கொள்ள கண்டறி முறையைப் பயன்படுத்தலாம். விதை முளைத்தலுக்குத் தேவையான விதைகளை மாணவரால் எளிதில் சேகரிக்க முடிவதோடு, விதை முளைக்கும் நிகழ்வு அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பதால் இச்சோதனையில் ஈடுபடுவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வமுடன் இருப்பர். கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மாணவரை இம்முறையில் ஈடுபட ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும்.\nஇப்பிரச்சனையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர், குறிப்பின் மூலம் விதை முளைக்க பழுதில்லாத விதைகள், மண், நீர், காற்று, சூரிய ஒளி ஆகியவை அவசியம் என்பதைத் தெரிந்து கொண்டு, அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க சோதனைகளில் ஈடுபட வேண்டும். இதற்கு அவரை விதைகள், மண், நீர் மற்றும் ஐந்து கண்ணாடி பீக்கர்களையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். விதை முளைப்பதற்குத் தேவையான காரணிகளைக் கண்டறிய கீழ்க்கண்ட செயல்களைச் செய்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமுதலில் ஐந்து (100 மி.லி.) கண்ணாடி பீக்கர்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு முறையே 1, 2, 3, 4 மற்றும் 5 என்ற எண்களினால் குறித்துக் கொள்ள வேண்டும். முதல் நான்கு பீக்கர்களை எடுத���துக் கொண்டு அவற்றில் முக்கால் பகுதியை நல்ல செம்மண்ணினால் நிரப்பிக் கொள்ள வேண்டும். ஐந்தாவது பீக்கரை செம்மண்ணினால் நிரப்பக் கூடாது.\nபழுதில்லாத நான்கு அவரை விதைகளைத் தேர்ந்தெடுத்து மூன்று விதைகளை முதல் மூன்று பீக்கரில் உள்ள மண்ணில் விதைத்து விட வேண்டும். நான்காவது விதையை மண்ணில்லாத ஐந்தாவது பீக்கரினுள் போடவேண்டும். நான்காவது பீக்கரினுள் பழுதடைந்த விதையை விதைக்க வேண்டும். 'ஒன்று' மற்றும் நான்கு எண்ணிடப்பட்ட பீக்கர்களை வகுப்பறைக்கு வெளியே சூரிய ஒளி கிடைக்கும்படியாக வைத்துவிட வேண்டும். இரண்டு மற்றும் மூன்று அடையாளமிட்ட பீக்கர்களை வகுப்பறையினுள் அலமாரிக்குள் வைத்து, அதன் கதவுகளை மூடிவிடுதல் வேண்டும். 'ஐந்து' எண் இடப்பட்ட பீக்கரை வெளியே வைக்கலாம்.\nமாணவர்கள் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு விதை விதைக்கப்பட்ட ஐந்து கண்ணாடி பீக்கர்களையும் தவறாமல் உற்று நோக்கி, விதை முளைப்பதற்கு தேவையான பராமரிப்பை ஆசிரியரின் உதவியோடு செய்தல் வேண்டும்.\n'1' மற்றும் '3', '4', '5' எண்ணிடப்பட்ட கண்ணாடி பீக்கரினுள் விதைக்கப்பட்டுள்ள விதைகளுக்கு மாணவர் ஐந்து நாட்களுக்கும் தினமும் காலையில் தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். '2' எண்ணிடப்பட்ட பீக்கரினுள் ஊன்றப்பட்ட விதைக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது. ஐந்து நாட்களுக்குப் பிறகு ஐந்து பீக்கரிலும் உள்ள விதைகளில் ஏற்பட்ட மாற்றத்தை ஆசிரியரின் உதவியோடு கண்டறிய வேண்டும். தேவைப்படின், பாடப்புத்தகம் மற்றும் பிற வழிகாட்டி நூல்களில் விதை முளைத்தலுக்கு தரப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்து, உண்மை நிகழ்வோடு ஒப்பிடலாம்.\nஐந்து நாட்களுக்குப் பிறகு, ஐந்து கண்ணாடி பீக்கர்களையும் ஒன்றாகச் சேகரித்து, ஓரிடத்தில் வைத்து, விதைக்கப்பட்ட விதைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உற்று நோக்கி, பதிவேடுகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\n'1' எண்ணிடப்பட்ட பீக்கரில் விதைக்கப்பட்ட விதையிலிருந்து மண் பகுதிக்கு மேலே சிறிய முளைவேர்ப் பகுதி வெளி வந்திருப்பதைக் காணலாம். இது விதை முளைத்தலுக்கான அறிகுறியாகும். 1ம் எண் பீக்கரில் இருந்த விதை நல்ல விதை. தேவையான அளவு தண்ணீர், காற்று, செம்மண் மற்றும் சூரிய ஒளி ஆகியவை கிடைத்ததால் அந்த விதையிலிருந்து முளைவேர்ப் பகுதியும், தண்டுப்பகுதியும் வெளிப்பட்டிருக்கின்றன.\nமேற்கண்ட முறையில், ஒரு மாணவர், ஆசிரியர் உதவியுடன் சோதனையை உண்மையாக நிகழ்த்தி, ஏற்பட்ட மாற்றங்களை உற்று நோக்கி விதை முளைப்பதற்கான காரணிகள், அமிலத்தின் பண்புகள், ஒளி எதிரொலித்தல் விதிகள் ஆகியவற்றை தானாகவே கண்டறிந்து கற்கிறான்.\nமாணவர்களிடையே இம்முறை விசாரணை செய்யும் பழக்கத்தையும், புலனாய்வுத் திறனையும் வளர்க்கிறது.\nதன் வழிகாட்டுதல் மற்றும் தானே கற்றல் பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கிறது.\nசெயல்களை உண்மையாக நிகழ்த்தி முடிவுகளை கண்டறிவதால், மாணவர்களிடையே நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி அறிவியல் மனப்பான்மையை உண்டாக்குகிறது.\nமாணவர்கள் சோதனைகளை நிகழ்த்தும் போது ஆசிரியர்கள் மாணவர் அருகிலேயே இருப்பதால், ஆசிரியருக்கும் - மாணவருக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஇம்முறை அதிக கால அளவை எடுத்துக் கொள்வதால், பாடத்திட்டப் பகுதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாது.\nஇம்முறையில் மாணவர்களைப் பழக்கப்படுத்த, திறமை மிக்க ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார். பல நுணுக்கங்களையும் கற்றுத் தர வேண்டியிருப்பதால் சராசரியான ஒரு ஆசிரியரால் இம் முறையில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க இயலாது.\nசோதனைகளை நிகழ்த்தத் தேவைப்படும் திறன்கள், அனைத்து மாணவர்களிடமும் காணப்படாது. இதற்கென மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது.\nசோதனைகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், அறிவியலுக்காக சோதனை என்ற நிலை மாறி 'சோதனைகளே அறிவியல்' என்ற தவறான கருத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது.\nஒரு நல்ல ஆய்வுக்கூடம், ஆர்வமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள், ஏராளமான உபகரணங்கள், நல்ல நூல் நிலையம், குறைவான மாணவர்களைக் கொண்ட வகுப்பு முதலியன இருந்தாலொழிய இம்முறையைச் சிறப்பாகப் பின்பற்ற இயலாது.\nஇந்த முறையை தொடக்க வகுப்புகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்துவது சற்று கடினம். ஆனால் உயர் தொடக்க வகுப்புக்கள் மற்றும் உயர்நிலை வகுப்புகளில் இம்முறையை செயல்படுத்த இயலும். இருப்பினும் வகுப்பறையில், இம்முறையைப் பின்பற்றுவதற்கு ஆசிரியரின் ஆர்வம் மிகவும் அவசியமானதாகும். எனவே, கண்டறி முறையைப் பின்பற்றி அறிவியல் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளாவிட்டாலும், இம்முறையின் அட��ப்படையாக அமைந்துள்ள ஆராய்வு மனப்பான்மையைப் பயன்படுத்தி மாணவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க ஊக்குவிக்கும்.\nஆதாரம் :தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (7 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nஅறிவியல் வினாடி – வினா\nஅறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை\nவிதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nஅன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஅறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை\nபள்ளிக் கணிதம் ஒரு பார்வை\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 03, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=168:jds-application-period-extended&catid=30&Itemid=225&lang=ta", "date_download": "2019-06-24T09:34:49Z", "digest": "sha1:NH2KQHOTDRYUQUPM7FWACQPKVQNR7K2U", "length": 4696, "nlines": 81, "source_domain": "www.erd.gov.lk", "title": "JDS Application Period - Extended 26th October", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற��றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2019 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61010-seeman-election-campaign-at-cuddalore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T09:13:24Z", "digest": "sha1:DL6IKDPT3ZBUVK7LQWGH4MY2E22NQYTY", "length": 12502, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்”- சீமான் | Seeman Election campaign at cuddalore", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\n“ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்”- சீமான்\nஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும் என சீமான் தெரிவித்தார்.\nகடலூர் மாவட்டம் வடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் நாடாளுமன்ற கடலூர் வேட்பாளர் சித்ரா, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவஜோதி ஆகியோரை அறிமுகப்படுத்தி விவசாயி சின்னத்துக்கு வாக்குக் கேட்டார். அப்போது பேசிய சீமான், “ முதல் திட்டமாக நீர் வளம் பெருக திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண்மையை தேசிய தொழிலாக அரசுப் பணியாக மாற்றி விடுவோம். நாட்டின் முதல் மனிதனுக்கு கிடைக்கும் மருத்துவம் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கச் செய்வோம்.\nஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்போலோ மருத்துவமனைக்கு செல்கிறார். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார். அப்படியென்றால், அரசு மருத்துவமனையின் நிலை என்ன.. அரசை நடத்துபவர்களே அரசு மருத்துவமனையை நம்பவில்லை. ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும். அரசு மருத்துவமனையில் தரமில்லை. முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் கட்டாயமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என நாங்கள் சட்டம் கொண்டு வருவோம். ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்புமனுவில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகை இல்லை என்கிறார்கள். அப்ப அது யார் கைரேகை.. எப்படி கை ரேகை பெற்றார்கள்.. எப்படி கை ரேகை பெற்றார்கள்.. அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்ன செய்யப் போகிறார்கள்...\nஆற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, கட்டி வைத்து தோலை உரித்து விடுவோம். தேர்தல் ஆணையத்திடம் மயில் சின்னம் வேண்டும் என கேட்டேன். அது தேசிய பறவை என்பதால் கொடுக்க முடியாது என தெரிவித்தனர். ஆனால் தேசிய மலரை கொடுத்துள்ளனர். இதுக்கு நான் வழக்குத் தொடர உள்ளேன். விவசாயி சின்னத்துக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், ஒருவரும் சோறு திங்க கூடாது” என சீமான் மேடையில் பேசினார்\nகட்சியாக பதிவு செய்தாலும் குக்கர் சின்னத்தை உடனடியாக தர முடியாது- தேர்தல் ஆணையம்\nகண்காட்சிக்கு கொண்டுவந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகட்டிலில் படுத்துக்கொண்டு டிவி பார்த்த‌ பாம்பு..\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\n“நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” - அணுக்கழிவு மையத்திற்க��� சீமான் எதிர்ப்பு\nவலைகள் பறிமுதலுக்கு எதிர்ப்பு... கடலூரில் மீனவர்கள் போராட்டம்\nஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்\nமாடுகள் உள்ளிட்ட உயிரினங்களுக்காக ‘தண்ணீர் சேவை’ - நாம் தமிழர் முயற்சி\n“உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டி”- சீமான்\n“எந்த வகையில் மோடி தனித்துவமான தலைவர்” - ரஜினிக்கு சீமான் கேள்வி\n2019 தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகட்சியாக பதிவு செய்தாலும் குக்கர் சின்னத்தை உடனடியாக தர முடியாது- தேர்தல் ஆணையம்\nகண்காட்சிக்கு கொண்டுவந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T09:47:12Z", "digest": "sha1:2HAVGCYJHY6IFTTXOFA7SDVRNQUEXQNT", "length": 10071, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பொன்பரப்பி பிரச்னை", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\n“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - ஜெயக்குமார்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\n“குடிநீர்‌ தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது”- பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nவாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்\nகுடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nநீட் மற்றும் தண்ணீர் பிரச்னை - மக்களவையில் குரல் கொடுத்த திருமாவளவன்\n“ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர்” - அமைச்சர் வேலுமணி\n“அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார்” - கே.எஸ் அழகிரி\nதண்ணீர் இல்லாமல் முடங்கிய அரசு கழிப்பறைகள் - மக்கள் அவதி\nதண்ணீர் பிரச்னை: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது\nகுடிநீர் பிரச்னை: முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை\nசென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன\n“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி\n“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - ஜெயக்குமார்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\n“குடிநீர்‌ தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது”- பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nவாட்ஸ் அப்பில் வந்த புகார் - உடனே தண்ணீர் பிரச்னையை தீர்த்த ஆட்சியர்\nகுடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nநீட் மற்றும் தண்ணீர் பிரச்னை - மக்களவையில் குரல் கொடுத்த திருமாவளவன்\n“ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர்” - அமைச்சர் வேலுமணி\n“அமைச்சர் வேலுமணி பொய�� சொல்லி இருக்கிறார்” - கே.எஸ் அழகிரி\nதண்ணீர் இல்லாமல் முடங்கிய அரசு கழிப்பறைகள் - மக்கள் அவதி\nதண்ணீர் பிரச்னை: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது\nகுடிநீர் பிரச்னை: முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை\nசென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன\n“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/biodiversity+damage?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T09:24:51Z", "digest": "sha1:BL3YT7EJIU74KZNS47JBFYULNFVVUBKU", "length": 9208, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | biodiversity damage", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nஆபத்தின் விளம்பில் 10 லட்சம் உயிரினங்கள் \n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nஇதை பொய் என்றே நினைத்தார்கள்: சைக்கிள் மோதி நெளிந்த கார்\nகஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் அதிகரிப்பு - முதலமைச்சர்\n''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' - வைரலான பள்ளிக்குழந்தையின் குறிப்பு\nதென்னைகளை பறிகொடுத்த சோகத்தில் விவசாயி தற்கொலை\n“ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி\nகஜா புயலால் நிலைகுலைந்த மின்சார சேவை - அமைச்சர், அதிகாரிகள் முகாம்\nநாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் \nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nஆபத்தின் விளம்பில் 10 லட்சம் உயிரினங்கள் \n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nஇதை பொய் என்றே நினைத்தார்கள்: சைக்கிள் மோதி நெளிந்த கார்\nகஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் அதிகரிப்பு - முதலமைச்சர்\n''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' - வைரலான பள்ளிக்குழந்தையின் குறிப்பு\nதென்னைகளை பறிகொடுத்த சோகத்தில் விவசாயி தற்கொலை\n“ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி\nகஜா புயலால் நிலைகுலைந்த மின்சார சேவை - அமைச்சர், அதிகாரிகள் முகாம்\nநாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48606", "date_download": "2019-06-24T10:01:30Z", "digest": "sha1:S7ABDEYOCUOXXUKMFAYX6AJ2K2VJQNIK", "length": 13422, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "ஊடகங்களில் செய்திகள் எப்போதும் சரியாக போகவேண்டும் – சிறிநேசன் எம்.பி. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஊடகங்களில் செய்திகள் எப்போதும் சரியாக போகவேண்டும் – சிறிநேசன் எம்.பி.\nஊடகத்தை நான் எ���்போதும் மதிப்பவன், ஒரு சில ஊடகங்கள் வெளிப்படையாக பொய்களை சொல்கின்றன. ஊடகங்களில் செய்திகள் எப்போதும் சரியாக போகவேண்டும், இந்த விடயத்தில் நான் எப்போதும் அவதானத்துடனே இருந்து வருகின்றேன். ஊடகங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் அது சரியானதாகவும் பாரபட்சம் பக்கச்சார்பு அற்றதாகவும் இருக்கவேண்டும். நாங்கள் மக்களுக்காக சரியாக முறையில்வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்திருக்கின்றோமே தவிர வேறு வேலைக்காக வரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்..\nமண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை 22 ஆம் திகதி பிற்பகல் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், கிழக்கு மாகாணபை உறிபபினர்களாக கே.கருணாகரம், எம்.நடராஜா, ஞா.கிருஸ்ணப்பிள்ளை, மீள்குடியேற்ற அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் முகமட் றிஸ்வான் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.\nஇங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தொடர்ந்து பேசிசுகையில், நான் மொத்தத்தில் ஊடகங்களை பிழை சொல்லவில்லை.எங்களை மட்டம் தட்ட வேண்டும் என்று ஓர் இருவர் இருக்கின்றார்கள்எங்களை மட்டம் தட்ட வேண்டும் என்று ஓர் இருவர் இருக்கின்றார்கள் எதிர்காலத்தில் அவ்வாறான நபர்களை பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டிவரும். அவ்வாறானவர்கள் யார் என்பதை உரித்துக் காட்டவேண்டிவரும். உண்மையில் போலித்தனமா வேலைகள் இருக்குமானால் அதை வெளிக்காட்டினால் நாங்கள் பாராட்டுகின்றோம்.அதைவிடுத்து அவர்கள் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தினால் அவர்களையும் அவர்கள் விடும் தவறுகளையும் வெளிப்படுத்த வேண்டிவரும். என தெரிவித்தார்.\nஅவர் மேலும் பேசுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்து பன்னிரெண்டு வருடங்கள் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்வதியல் நியாயம் உள்ளது அதைவிடுத்து கல்வியில் பின்தாங்கிய நிலையிலுள்ள பிரதேசங்களில் மூன்று, நான்கு வருடங்கள் பணியாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதில் எந்த நியாயமும் இல்லை. இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர், கிழக்கு மாகாண ஆளுனர், மாகாண பணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தகவல் ஒன்று கிடைத்து இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதென. பின்னர் கிழக்கு மாகாண பணிப்பாளர் இரத்துச் செய்யப்படவில்லை என அறிவித்துள்ளார். எமது மாகாணத்தின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டமைக்கு இவ்வாறான காரியங்களும் ஒரு காரணமாகும்.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தல் சாதாரண தரத்தின் அடைவு மட்டம் ஆரம்ப காலத்தில் 21வீதமாக இருந்தது பின்னர் அது 31 வீதமாக அதிகரித்து அதன்பின்னர் சில காலங்களில் 41வீதமாகி. இப்போது கடைசி நிலையில் அதாவது 98வது நிலையில் இருக்கின்றது. அந்தளவிற்கு இந்த வலயத்தில் கல்வி அடைவு வீழ்ச்சியடைந்துள்ளது.\nமற்றும் இந்த வவுணதீவு இப் பிரதேசத்தில் மண் அகழ்வு பிரச்சனை பல வருடகாலமாக உள்ளது. வேறு இடங்களில் மண் அகழ்விற்காக அனுமதியை பெற்றுவிட்டு ஆற்றில் அகழ்கின்றனர். இது தொடர்பில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கூறியதற்கமைவாக இந்த அபிவிருத்திக் குழு கூட்டத்தின் இன்றைய தீர்மானத்திற்கமைவாக இப் பிரதேசத்தில் மண் அகழ்விற்கு தடை விதிக்கப்படுகின்றது. என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.\nஇதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பேசுகையில், கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களை தான்தோன்றித்தனமாக இடமாற்றம் செய்கின்றார்கள் இந்த வலயங்களிலிருந்து சில மாதங்கள் கடமையாற்றிய பின் அம்பாறைக்கும் கொண்டு செல்கின்றார்கள் இவ்வாறான செயற்பாடுகளால்தான் இந்த மாவட்டம் இவ்வளவு மோசமான நிலையில் இருக்கின்றது. எனத் தெரிவித்தார்.\nஇக் கூட்டத்தின்போது வீட்டுத் திட்டங்கள், குடிநீர் பிரச்சனை, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் பற்றி ஆராயப்பட்டது.\nPrevious articleபிக்கு உட்பட பட்டதாரிகள் நால்வர் கைது\nNext articleஞானசாரவின் விவகாரம் : அமைச்சரவையில் தெரிவித்த மனோ : தயவு தாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு\nபௌத்த தேரர்கள்திறந்த மனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வருவார்களானால் அவர்களை வரவேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார்\nதமிழர் சிங்களவர் இணைந்துபயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்\nமுஸ்லிம்கள் சொல்கின்ற செய்தி என்னவென்றால் நீங்களும் நாங்களும் ஒருபோதும் சேர்ந்து வாழமுடியாது என்பதே\nகாணாமற்போனோரின் உறவினர்களுக்கு அரசு ஆறுதல் கூறவேயில்லை – வடக்கு முதலமைச்சர் மனவருத்தம்\nதாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53457", "date_download": "2019-06-24T10:02:28Z", "digest": "sha1:TDU3RU7KBGX5QZZ67KILR7JW2GHWXRY4", "length": 10612, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாண நீடிப்பு காலத்திற்கு தமிழர் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாண நீடிப்பு காலத்திற்கு தமிழர் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்\n(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தின் ஆட்சி காலம் நீடிக்கப்பட்டால், நீடிக்கப்படும் காலத்திற்கு முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.\nதமிழ் முதலமைச்சர் நியமிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டால், இனவாதம், மதவாதம் பேசுவதாக குறிப்பிடுகின்றனர் எனவும் மேலும் கூறினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால், பன்சேனை பாரி வித்தியாலய மைதானத்தில் வியாழக்கிழமை(14) நடாத்தப்பட்ட பெண்களுக்கான காற்பந்தாட்ட விக் போட்டியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nதமிழ்தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருக்கின்றன. இந்நிலையில்தான் முதலமைச்சுப்பதவியினை புரிந்துணர்வின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவருக்கு வழங்குவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கின்றது. அதேபோல முஸ்லிம் காங்கிரசும் முதலமைச்சு பதவியினை நீடிக்கப்படும் காலத்திற்கு தமிழர் ஒருவருக்கு வழங்குவதற்கு விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறு பேசினால் முதலமைச்சர் உட்பட்டடோர் நான் இனவாதமாக பேசுவதாக ��ுறிப்பிடுகின்றனர். நான் இனவாதமாக பேசவில்லை, இனவாதமாக நான் பேசுகின்றேன் என்றால், அவர்கள் இனவாதத்தினை செயலில் காட்டுகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல வேலைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் அவை மக்களுக்கு தெரிவதில்லை. எமக்கு ஒதுக்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைக் கொண்டு ஒவ்வொரு கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய முடியாது. வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பிரிப்பதற்கு எண்ணினால் ஒரு கிராமத்திற்கு ஆயிரம் ரூபாய் அளவிலேதான் கொடுக்க முடியும். இதனால்தான் பலரிடமிருந்தும் உதவிகளை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். நிறுவனங்களின் உதவியோடு சில எல்லைப்புற கிராமங்களை தத்தெடுத்து, அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோம். ஆனால் விமர்சிப்பவர்களாவும், விசமத்தனம் செய்பவர்களாகவும் சிலர் எம்மிடையே இருக்கின்றனர். எங்களை சாந்தவர்களே, எங்களுக்குள்ளவர்களையே விமர்சிக்கின்றனர். எங்களது கண்ணை எங்களைசாந்தவர்களே குத்துகின்றனர். ஆனால் சகோதர இனத்தவர்களான முஸ்லிம் மக்கள் அவர்களது காணிகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. அவர்களது, மொழி, மதம், இனம் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் எம்மவர்கள் சிலர் மற்றவர்களுக்கு விலை போகின்றவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளையெல்லாம் தவிர்த்து எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.\nPrevious articleமட்டு குப்பை பிரச்சினை வழக்கு மீண்டும் 14 நாட்களுக்கு ஒத்தி வைப்பு\nNext articleமாணவர்களின் வரவினை அதிகரிக்க இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஊடாக முயற்சி\nபௌத்த தேரர்கள்திறந்த மனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வருவார்களானால் அவர்களை வரவேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார்\nதமிழர் சிங்களவர் இணைந்துபயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்\nமுஸ்லிம்கள் சொல்கின்ற செய்தி என்னவென்றால் நீங்களும் நாங்களும் ஒருபோதும் சேர்ந்து வாழமுடியாது என்பதே\nமட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஆர்ப்பாட்டம்\n��ற்றவர்களை புறம்பேசியே வாக்கு கேட்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/04/23114249/1238326/Pranayama-3-Steps.vpf", "date_download": "2019-06-24T10:00:43Z", "digest": "sha1:KIRHV4W5TSQYBRAAU7W6AUQMB2ASCBCX", "length": 17332, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிராணாயாமத்தின் மூன்று நிலைகள் || Pranayama 3 Steps", "raw_content": "\nசென்னை 24-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.\nமூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.\nமூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.\n'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது. (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)\nஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.\nஇதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம். உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.\nஇந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.\nஇதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும். கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும். இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.\nகாலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.\nகாலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ���ரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.\nபலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும். உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.\nபிராணாயாமம் | தியானம் |\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு\n'ஈகோ' வைத் தூக்கி எறியுங்கள்\nஜிம்மைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nமுடியை பாதுகாக்கும் இயற்கை ஹேர் டை\nஇட்லிக்கு அருமையான கொத்தமல்லி துவையல்\nவயிற்றில் இருக்கும் கழிவுகளை கரைக்கும் கபால்பதி பிராணாயாமம்\nதினமும் பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nபிராணாயாமம், மூச்சு பயிற்சியின் நன்மைகள்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nஇந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான் -டிரம்ப்\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/10_36.html", "date_download": "2019-06-24T09:10:26Z", "digest": "sha1:K37345RFOCHCMC7GT4VOUM2DNVGA7IC2", "length": 17236, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "பிள்­ளை­யா­னு­டன் இணைந்தே பர­ரா­ஜ­சிங்­கத்தை கொன்­றோம் ! எதி­ரி­க­ளின் வாக்­கு­மூ­லத்தை ஏற்­றது மன்று. - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிள்­ளை­யா­னு­டன் இணைந்தே பர­ரா­ஜ­சிங்­கத்தை கொன்­றோம் எதி­ரி­க­ளின் வாக்­கு­மூ­லத்தை ஏற்­றது மன்று.\nபிள்­ளை­யா­னு­டன் இணைந்தே பர­ரா­ஜ­சிங்­கத்தை கொன்­றோம் எதி­ரி­க­ளின் வாக்­கு­மூ­லத்தை ஏற்­றது மன்று.\nதமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம்\nஎன முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­கள் வழங்­கிய குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம் நேற்று ஏற்­றுக் கொண்­டது.\nவழக்­கின் எதி­ரி­க­ளில் ஒரு­வ­ரான பிள்­ளை­யான் (சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன்) ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கம் கொலை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர் என்று எதி­ரி­க­ளின் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­னர். அத்­து­டன், பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 எதி­ரி­க­ளுக்­கும் எதி­ரான வழக்கை மேற்­கொண்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அனு­ம­தி­ய­ளித்த மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.வை.எம்.இஸர்­தீன், வழக்கை பெப்­ர­வரி 21, 22ஆம் திக­தி­க­ளுக்கு ஒத்­தி­வைத்­தார்.\nமுன்­னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான பிர­தீப் மாஸ்­டர் என அழைக்­கப்­ப­டும் எட்­வின் சில்வா கிருஸ்­ணா­னந்­த­ராஜா, கஜன் மாமா என அழைக்­கப்­ப­டும் ரெங்­க­சாமி கன­க­நா­ய­கம், பிள்­ளை­யான் என அழைக்­கப்­ப­டும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன், இரா­ணுவ புல­னாய்­வில் பணி­யாற்­றிய மீரா­லெப்பை கலீல் உள்­ளிட்ட ஆறு பேர் மீது 11 குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்டு வழக்கு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இந்த வழக்கு மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பத��� எம்.வை.எம்.இஸர்­தீன் முன்­னி­லை­யில் நேற்­றுப் புதன்­கி­ழமை விசா­ர­ணைக்கு வந்­தது.\nஎதி­ரி­கள் ஆறு பேரும் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­க­ளால் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில், பிள்­ளை­யான் உள்­ளிட்ட ஏனைய நால்­வ­ரு­டன் இணைந்தே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கத்தை கொலை செய்­தோம் என்று தெரி­வித்­துள்­ள­னர். அந்­தக் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் எதி­ரி­க­ளால் சுய­மாக வழங்­கப்­பட்­டது என ஏற்­றுக்­கொண்ட மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம், 6 எதி­ரி­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் மேல­திக விளக்­கத்தை முன்­னெ­டுக்­கு­மாறு வழக்­குத் தொடு­ன­ரான சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு பணித்­தது.\nவழக்­குத் தொடு­னர் சார்­பில், மூத்த அரச தரப்பு சட்­டத்­த­ரணி மாதவ தென்­னக்­கோன், அரச சட்­டத்­த­ரணி நாக­ரட்­ணம் நிசாந்த் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­னர். எதி­ரி­கள் 6 பேர் சார்­பி­லும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அணில் சில்வா முன்­னி­லை­யா­னார்.\nமட்­டக்­க­ளப்பு புனித மரி­யாள் பேரா­ல­யத்­தில் 2005ஆம் ஆண்டு நத்­தார் தின நள்­ளி­ரவு ஆரா­த­னை­யின்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கம் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் 2015ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும் தமிழ் மக்­கள் விடு­த­லைப்­பு­லி­கள் கட்­சி­யின் தலை­வ­ரு­மான சிவ­நே­சத்­துரை சந்­தி­ர­காந்­தன் மற்­றும் முன்­னாள் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் பிர­தீப் மாஸ்­டர் என்­ற­ழைக்­கப்­ப­டும் எட்­வின் சில்வா கிருஸ்­ணா­னந்­த­ராஜா உள்­பட 6 பேர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயக���் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/wp-engine-review/", "date_download": "2019-06-24T09:53:33Z", "digest": "sha1:DAOLTRE2GEQNA5HMXCXVCBQC2KYRA4DT", "length": 71012, "nlines": 399, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "WP Engine விமர்சனம்: விலை உயர்வை தொடர்ந்து இன்னும் நல்லதா? வெளியே கண்டுபிடி | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோ��்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > WP பொறி விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 29, 29\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 27, 2019\nவேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்: WP பொறி ஒரு முக்கிய மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று ஒரு மிக சிறப்பு வலை புரவலன் நிறுவனம். அதன் முழு ஹோஸ்டிங் அமைப்பு ஒரு வேர்ட்பிரஸ் தளத்தின் மீது இயங்கும். என் புதிய ஆய்வானது, WP Engine அதன் விளையாட்டின் உச்சத்திற்கு மீண்டும் வந்துள்ளது, மேலும் அறிய மேலும் வாசிக்கப்படுகிறது.\nநான் முதலில் நீண்ட காலத்திற்கு முன்பு WP Engine பற்றி கற்றுக்கொண்டேன். நிறுவனம் முதன்முதலாக 2010 இல் தொடங்கியபோது, ​​அதன் இணை இணைப்பாளரான ஜேசன் கோஹன் (ஒரு ஆன்லைன் நேர்காணல் செய்தேன்)நீங்கள் அதை இங்கே படிக்கலாம்).\nபலர் பின்னர் \"WP Engine\" என்ற பெயரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள், ஆனால் நிறுவனம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பல நன்கு அறியப்பட்ட பிளாக்கர்கள் மற்றும் தொழில்கள் (HTC, FourSquare, Balsamiq, ஒலி கிளவுட் உட்பட) மீது மாறுபடும்.\nநேர்காணலுக்கு ஒரு வருடம் கழித்து, எனக்கு ஒரு இலவச கணக்கு கிடைத்தது மற்றும் WHSR ஐ சென்றது. இடம்பெயர்வு செயல்முறை மிகவும் மென்மையாக இருந்தது மற்றும் என் தளத்தில் சுமை நேரம் உடனடியாக பாதியாக இருந்தது. சொல்ல தேவையில்லை - நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் மற்றும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் தங்கினேன்.\nகூகிள் பெங்குயின் (WHSR ஒரு பெரிய வெற்றி பெற்றது) சிறிதுக்குப் பின், மாறி மாறி எல்லாவற்றையும் மீளமைக்க ஆரம்பித்தேன். யோசனை WHSR ஒரு வலை சேவை வழங்குநர் வளர, நம்மை சுற்றி ஒரு சமூகத்தை உருவாக்க, மற்றும் Google போக்குவரத்து குறைவாக நம்பியிருந்தது. WHSR அப்ப்டை மானிட்டர் செய்யப்பட்டது மற்றும் வழக்கமான முறைக்கு மாற்றிவிட்டோம் VPS ஹோஸ்டிங் சூழலில்.\nகாலப்போக்கில், WP பொறி மிகவும் பிரபலமான வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் வளர்ந்துள்ளது.\nWHSR ஐ மாற்றுவதால் பல விஷயங்கள் மாறிவிட்டன. பல்வேறு புதிய அம்சங்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களாக சேர்க்கப்பட்டது, நிறுவனம் Automattic (வேர்ட்பிரஸ்.com பின்னால் எல்லோரும் உள்ளிட்ட) முதலீட்டாளர்களின் ஒரு பெரிய குழுவினரிடமிருந்து நிதியளிக்கப்படுகிறது, மேலும் பல பிளாக்கர்கள் மற்றும் WP வல்லுநர்கள் அவற்றை ஒன்றாகக் கருதுகின்றனர் சிறந்த ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் (சிலர் அதைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேசுகிறார்கள்).\nதெருக்களில் இருந்து வார்த்தைகள் என WP Engine நல்லதா\nசாலிட் சர்வர் செயல்திறன் - மேலே உள்ள நேரத்தை ஹோஸ்டிங் செய்யுங்கள் 99.99%\nவேகமான சேவையக வேகம் - நேரத்திற்கு முதல் பைட் (TTFB) 250ms க்கு கீழே\nஎந்த அபாயமும் இல்லாமல் முயற்சிக்கவும் - 60- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nநல்ல பில்லிங் நடைமுறை - பயனர்கள் எளிதாக கணக்கை திருப்பி அல்லது ரத்து செய்யலாம்\nமறுவிற்பனை நட்பு - உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்ற பில்லிங்\nசுறுசுறுப்பான டெவெலபர் சூழல் - அபிவிருத்தி மற்றும் நிலைப்படுத்தல் தளங்கள் தயார்\nஆதியாகமம் கட்டமைப்பு மற்றும் StudioPress கருப்பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளது\nஎந்த மின்னஞ்சலும் இல்லை - பயனர்கள் தங்கள் மின்னஞ்சல்களை நடத்த மூன்றாம் தரப்பினருக்கு (கூகிள் சூட் அல்லது ராக்ஸ்ஸ்பேஸ்) கூடுதல் பணம் செலுத்த வேண்டும்\nஹெச்டியாக்செஸ் கோப்பிற்கு நேரடி அணுகல் இல்லை\nசுய உதவி தளம் இடம்பெயர்வு சேவை மட்டுமே\n\"Redirect Bot\" இயல்புநிலை அமைப்புடன் முதன்மை எஸ்சிஓ சிக்கல்\nசற்று விலை - விலை மார்ச் மாதம் அதிகரித்தது\nபல WP தளங்களை இயக்கும் உரிமையாளர்களுக்கான விலை\nWP Engine கருத்தில் கொள்ளும் பயனர்கள் மேலும் சோதிக்க விரும்பலாம் Kinsta, Pressidium, அல்லது SiteGround.\nஎன் அனுபவம் மற்றும் பல்வேறு முன்னோக்குகளிலிருந்து WP Engine ஹோஸ்டிங் ஆய்வு பற்றி மேலும் அறிய:\nWP Engine சர்வர் செயல்திறன்\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஆதரவு\nதீர்ப்பு: நீங்கள் WP Engine இல் நடத்த வேண்டுமா\nWP Engine மேடை செயல்திறன்\nஎங்கள் அனுபவம் & எண்ணங்கள்:\nமேலே உள்ள நேரத்தை ஹோஸ்டிங் செய்யுங்கள்\nநேரம் முதல் முதல் பைட் (TTFB) 250ms கீழே\nBitcatcha Speed ​​Test இல் A + மதிப்பிடப்பட்டது\nஅமெரிக்காவில் மட்டுமே சேவையக இடம்\nWP Engine மேடை உகாண்டா (பிப்ரவரி 9): 9%\nWP Engine இல் டெஸ்ட் தளம் கடைசி 1038 மணிநேரத்திற்கு கீழே ��றங்கவில்லை.\nபழைய சேவையக உப்புமிக் ரெக்கார்ட்ஸ்\nதனிப்பட்ட அனுபவம் (2012 - 2013)\nநான் முன்பு கூறியது போல, நான் WHSR ஐ WP பதிப்பிற்கு மாற்றினேன் 2012 / XX. அந்த நேரத்தில் WP பொறி என் தனிப்பட்ட அனுபவம் ஆனால் வோ இல்லை.\nதளத்தில் இடம்பெயர்வுக்குப் பின், தளத்தின் பதிலளிப்பு நேரமானது PINGdom இன் படி 100% ஐ மேம்பட்டது. இது அளவிடப்பட்ட போது வேறு எந்தவிதமான சரிவு ஏற்படவில்லை என்பதைக் கவனியுங்கள்.\nதள விடையிறுப்பு நேரம் அது விரைவில் WP Engine க்கு நகர்த்தப்பட்டது.\nWP பொறி Bitcatcha வேகம் டெஸ்ட் முடிவுகள் (மார்ச் XX): A +\nBitcatcha இல் சமீபத்திய வேக சோதனைகளில் நல்ல முடிவுகள்.\nWP Engine Bitcatcha வேக சோதனை முடிவுகள் (ஜூன் 9): பி +\nபெரும்பாலான இடங்களில் இருந்து சிறந்த வேக சோதனை முடிவுகளின் சோதனை. ஜப்பான் தவிர, மற்ற இடங்களிலிருந்து பதில் நேரம் Google இன் பரிந்துரைக்கப்பட்ட 200ms க்கு கீழே உள்ளது.\nWP Engine வாடிக்கையாளர் பராமரிப்பு\nஎங்கள் அனுபவம் & எண்ணங்கள்:\nசேவை விதிமுறைகள் மற்றும் உத்தரவாதங்களை அழித்தல்\n60- நாள் பணம் மீண்டும் உத்தரவாதம்\nபயனுள்ள 24 மற்றும் XXL நேரடி அரட்டை மற்றும் தொலைபேசி ஆதரவு\nஒப்பந்தத்தில் பூட்டு இல்லை - எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யுங்கள்\nநல்ல பில்லிங் நடைமுறை - பயனர்கள் எளிதாக பணம் திரும்பப்பெறலாம் அல்லது ரத்து செய்யலாம்\nபின்னர் விற்பனை சேவைகள் மீது வாடிக்கையாளர் புகார்கள்\nசார்பு செயலில் நேரடி அரட்டை ஆதரவு\nஒரு WP Engine Sales ஊழியர்கள் தங்கள் வலைத்தளத்தில் ஒரு பயனர் நிலம் விரைவில் நீங்கள் வாழ்த்த உள்ளது.\nWP என்ஜின் ஆதரவுடன் என் சமீபத்திய நேரடி அரட்டை அனுபவம் நன்றாக இருந்தது. WP Engine இன் நேரடி அரட்டை ஆதரவு சிறந்த ஐந்து ஒன்றாகும் என் ஆய்வுகள் படி 2017.\nஎன்ஜினியரிங் ஊழியருடன் என் அரட்டை பதிவு, மாரிஸ் ஒனாயீமி.\nWP பொறி ஆதரவு பிரிவில் பெரிய அறிவு தளம்.\nவேர்ட்பிரஸ் WP இஞ்சின் மைய வணிக உள்ளது என, புரவலன் தங்கள் ஆதரவு பிரிவில் (நீங்கள் மற்ற அல்லாத WP நிர்வகிக்கப்படும் புரவலன்கள் கொண்டு இல்லை இது) விரிவான வேர்ட்பிரஸ் தேர்வுமுறை வழிகாட்டி வழங்குகிறது.\nWP Engine Engine மீது பயனர் புகார்கள் (முக்கியமாக 2014 / XX)\nWP எஞ்சின் ஆதரிக்கிறது என் காலம் (மேல் - 2012 - XX). நான் பேசிய ஒவ்வொரு ஆதரவு ஒற்றை ஊழியர்கள் ஒரு வேர்ட்பிரஸ் வழிகாட்டி இருந்தது. அவர்கள் தங்கள் வேலையை மிகவும் உணர்ச்சி இருந்தது - அவர்க��் உங்கள் மின்னஞ்சல்கள் பதில் எவ்வளவு விரைவாக இருந்து சொல்ல முடியும் - அவர்களின் டிக்கெட் ஆதரவு அமைப்பு நான் கிட்டத்தட்ட உடனடி பதில்களை ஒவ்வொரு முறையும் கிடைத்தது ஒரு நேரடி அரட்டை போல் இருந்தது.\nஆனால் நீங்கள் சுற்றி தேட என்றால் விஷயங்கள் வெளிப்படையாக பின்னர் மாறிவிட்டது மற்றும் நீங்கள் இங்கே உள்ளிட்ட, WP Engine Engine வாடிக்கையாளர் ஆதரவு பற்றி சில புகார்கள் இருந்தன மத்தேயு உட்வர்ட் எழுதிய நீண்ட ஆய்வு. புகார், பொதுவாக பேசும், இரண்டு விஷயங்களை கவனம் -\nதெரியாத / அனுபவமற்ற ஆதரவு ஊழியர்கள்,\nமெதுவான மறுமொழிகள் (சிலர் தங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாக), மற்றும்\nWP Engine இன் பதில்\nநிறுவனம் பெருகிய விமர்சனங்கள் மே மாதம் இந்த இடுகையில் WP பொறி நிறுவனர் ஜேசன் கோஹன் மூலம் பதில் தூண்டியது - வளர்ச்சி கடினமானது.\nசிக்கலை எதிர்கொள்ள, புதிய உதவி ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது உட்பட (உடனடியாக 50% ஆதரவு குழுவை அதிகரித்துள்ளது) மற்றும் வாடிக்கையாளர்களின் நிறுவனத்தின் பொறியியலாளர் நேரடியாக (கீழே உள்ள மேற்கோள்களை படிக்க) அனுமதிக்கலாம்.\nநாங்கள் ஜனவரி மாதத்தில் எங்கள் தொடர் சி நிதியுதவியை மூடிவிட்டோம், உடனடியாக அதை ஆதரவு குழுவில் பணியமர்த்துவதற்கு வேலை செய்தோம். நாங்கள் பின்னர் அணிக்கு அதிகபட்சமாக 50% அதிகரிக்கிறோம். விரைவாக வேலைக்கு அமர்த்துவது மிகவும் கடினம், இருவரும் அணுகுமுறை (கலாச்சாரம்) மற்றும் திறனை (திறமை) ஆகியவற்றின் தரத்தை நிர்வகிக்க வேண்டும். இந்த செயல்முறையை முடுக்கி விட எங்களுக்கு அதிகமான உள்ளூர் ஆட்சேர்ப்பாளர்களை நாங்கள் கூலிகொடுத்திருக்கிறோம்.\nஎங்கள் வாடிக்கையாளர்களில் சிலர் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக இருக்கிறார்கள், அதனால் அவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளும் போதெல்லாம் கடினமான, சுவாரஸ்யமான சிக்கல்களால்-அறிவு அறிவுத் தளம் அல்லது எளிமையான, வெளிப்படையான பதிலை தீர்க்க முடியும். ஆகையால், அந்த வாடிக்கையாளர்களுக்கு விரைவான பொறியாளர்களைப் பெற வழிவகைகளை உருவாக்கத் தொடங்கினோம். நிச்சயமாக நாம் இன்னும் இல்லை 24 / XX, நாம் வழக்கமான ஆதரவு போல். அதிர்ஷ்டவசமாக, அந்த பிரச்சினைகள் பொதுவாக சாதாரண வணிக நேரங்களில் சரி செய்யப்படும், எனவே ஒட்டுமொத்த இந்த அணுகுமுறை பயனுள்ளதாக உள்ளது.\nமேம்படுத்தல்கள்: ஜேசன் செய்திக்குப் பின் பயனர் கருத்து\nசமீபத்திய பயனர் பின்னூட்டம் (ஜேசனின் செய்திக்குப் பின்) WP Engine Engine வாடிக்கையாளர் ஆதரவு தரமானது மீண்டும் வருகிறது என்பதைக் குறிக்கிறது.\nப்ரெட் வேக்னரின் கருத்து, சமூக இப்போது ஓட்டு\nஎளிய அமைவு, தானியங்கு குடியேற்றங்கள் மற்றும் சிறந்த ஆதரவு ஆகியவற்றிற்கு இடையில் நீங்கள் இன்னும் சிறிது கட்டுப்பாடு தேவைப்படும்போது, ​​WP Engine இன்னும் என்னைத் தோல்வியடையவில்லை. ஒரு தளத்தின் நிர்வாகி பக்கமானது ஒரு பிட் மந்தமானதாக தோன்றும் நேரங்களில் தோன்றுகிறது. இது உச்ச நேரங்களில் வழக்கமாக இருக்கும், ஆனால் உங்கள் தளமானது கனரக சுமைகளைக் கொண்ட பிற தளங்களுடன் சர்வரில் இருந்தால், நீங்கள் பாதிக்கப்படலாம். ஆனால் நீங்கள் வழக்கமாக உங்கள் தளத்தை மற்றொரு சேவையகத்திற்கு நகர்த்தும்படி கேட்கலாம், மேலும் அவர்கள் உங்களுக்கு அதிக நம்பகமான சூழலைப் பெறுவதை பார்த்துக்கொள்வார்கள். - பிரெட் வெக்னர், சமூக இப்போது இயக்கவும் / மேற்கோள் பிட் சிறு வணிக.\nஇருந்து கருத்துக்களைவீடியோ Warfel, WP ஸ்மாக் டவுன்\nநேரடி அரட்டை காத்திருக்கிறது [WP Engine உடன்] ஒரு சில காரணிகளை சார்ந்தது; முக்கியமாக, நாள் மற்றும் அவர்கள் எந்த சர்வர் பிரச்சினைகள் அனுபவிக்கும் என்றால். நான் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என நினைக்கிறேன் XNUM நிமிடங்கள். பெரும்பாலான நேரங்களில், நான் ஒரு நிமிடத்திற்கு பதினைந்து நிமிடங்களில் பதிலைப் பெறுகிறேன். மற்ற புரவலன்கள் ஒப்பிடும்போது, ​​நான் மிகவும் மதிக்கிறேன் இது (15 / XX) - டேவ் Warfel இன் WP பொறி விமர்சனம்.\nWP Engine இன் வருகை கணக்கில்\nசில ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் அடிக்கடி கேட்கப்படும் ஒரு புகார், WP Engine பற்றி அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு வசூலிக்கிறார்கள் என்பதுதான். வருகை அடிப்படையில் WP Engine பயனர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகின்றனர். உதாரணமாக, WP Engine பொறி திட்டம், மாதம் ஒன்றுக்கு 25,000 வருகைகள் வரை அனுமதிக்கிறது. நீங்கள் வலைப்பதிவில் ஒரு மாதத்தில் அதிகமான வருவாயைச் சந்தித்தால், நீங்கள் இன்னும் பணம் செலுத்த வேண்டும்.\nஎனவே, அதிக வருகைகள் = அதிக CPU வளங்கள் பயன்பாடு = அதிகமான ஹோஸ்ட் கட்டணங்கள். நியாயமான\nஇல்லை. WP Engine மேலும் போட்ஸ் வருகைகள் மீது சார்ஜ் மற்றும் மோசமான போட்களை தடை செய்ய எந்த நடவடி��்கைகளையும் நடைமுறைப்படுத்தவில்லை ஏனெனில் (வழக்கமான ஹோஸ்டிங் போலல்லாமல், பயனர்கள் தங்கள் robots.txt WP Engine இல் மோசமான போட்களை தடை செய்ய முடியாது). போட்களின் வருகை காரணமாக பயனர்கள் அதிகப்படியான பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nWP Engine இன் பதில்\nWP எஞ்சின் இருந்து போட் வருகைகள் நீக்கப்பட்டது அக்டோபர் மாதம் தங்கள் பில்லிங் வருகைகள் கணக்கீடுகள், 13.\nஎப்படி WP பொறி என்பதை அறியவும் இந்த கட்டுரையில் \"விஜயம்\" என வரையறுக்கலாம்.\nஎங்கள் அனுபவம் & எண்ணங்கள்:\nGeoIP இலக்கு மற்றும் காப்புப் பிரதி எடுக்கிறது\nசுறுசுறுப்பான டெவலப்பர் சூழல் - அபிவிருத்தி மற்றும் களஞ்சியப்படுத்தல் தளங்கள் தயார்\nமறுவிற்பனை நட்பு: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்ற பில்லிங்\nStudioPress மற்றும் ஆதியாகமம் கட்டமைப்பை சேர்க்கப்பட்டுள்ளது\nஹெச்டியாக்செஸ் கோப்பிற்கு நேரடி அணுகல் இல்லை\nமுக்கிய எஸ்சிஓ பிரச்சினை காரணமாக \"திருப்புத்திறன் போட்ஸ்\"\nஎனக்கு முக்கியம்: WP Engine மட்டுமே வேர்ட்பிரஸ் தளங்களுக்கு மட்டுமே\nWP Engine ஒரு வேர்ட்பிரஸ் மட்டும் ஹோஸ்டிங் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇது உங்கள் தளத்தில் வேர்ட்பிரஸ் அடிப்படை இல்லை என்றால், நீங்கள் WP Engine இல் உங்கள் தளத்தை நடத்த முடியாது.\nடெவலப்பர் WP Engine இல் ஒரு தளம் உருவாக்க மற்றும் எளிதாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஹோஸ்டிங் கணக்கு / தளம் மாற்ற முடியும்.\nசுய உதவி தளம் இடம்பெயர்வு\nWP பொறி வழங்குநர் தளம் இடம்பெயர்தல் சேவையா\nஇருப்பினும், WP Engine ஒரு தொந்தரவு இல்லாத தானியங்கு இடம்பெயர்வு சொருகி உருவாக்கப்பட்டது. நீங்கள் செய்ய வேண்டியவை சில கணக்கு விவரங்கள் மற்றும் நகர்த்தல் செயல்முறை (அதாவது தரவுத்தளத்தில் உள்ள மதிப்புகளை தேடும் / மாற்றுதல், இணைப்பு அமைப்பு புதுப்பித்தல், மற்றும் பல தளங்கள் இடம்பெயர்வு போன்றவை) சொருகி தானாகவே செய்ய முடியும்.\nவிரிவான அறிவுரைக்காக, இந்த இடுகையைப் படிக்கவும். நகர்த்தல் கருவியைப் பதிவிறக்க, இங்கே.\nWP Engine Migration Plugin இன் ஸ்கிரீன் ஷாட் - இது உங்கள் இடப்பெயர்வு தகவல் கருவியில் சேர்க்கும் இடமாகும்.\nWP Engine இல் ஹெச்டியாக்செஸ் கோப்பு அணுகும்\nWP Engine இல், ஹெச்டியாக்செஸ் விதிகள் பயனர் போர்ட்டில் அமைக்கப்படுகின்றன (படம் பார்க்கவும்).\nஉங்கள். ஹெச்டியாக்செஸ் கோப்பு (எடுத்துக்காட்டாக, ஹெ��்டியாக்செஸ் திசைதிருப்பிகள் ஒரு பெரிய துண்டின் நகலெடுக்க மற்றும் கடந்த) அணுக உங்கள் தொழில்நுட்ப ஆதரவு வழியாக செல்ல வேண்டும்.\nநீங்கள் WP Engine Engine பயனர் போர்ட்டில் உங்கள் திருப்பி விதிகள் நிர்வகிக்கலாம்விவரங்களை இங்கு காணலாம்).\nWP Engine கொண்டு பெரும் அம்சங்கள் நிறைய உள்ளன ஆனால் அவர்கள் தொடக்க மற்றும் வளர்ச்சி திட்டம் பயனர் இலவசமாக வர வேண்டாம்.\nWP Engine Engine திட்டம் (கூடுதல் வருகை திறன் கொண்ட) ஒரு கூடுதல் தளத்தை வழங்கவும், $ 20 / MO ஐ சேர்க்கவும். GeoTarget (நீங்கள் வேறு இடம் இருந்து பயனர்கள் வெவ்வேறு பக்கம் காட்ட அனுமதிக்க என்று பெரிய அம்சம்), சேர்க்க $ X / MO. உள்ளடக்க செயல்திறன் (கூகிள் அனலிட்டிக்ஸ் தரவு காட்சிப்படுத்தப்பட்டது), சேர்க்கவும் $ 15 / MO.\nமின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் பெறுதல்\nWP Engine மின்னஞ்சல்கள் அல்லது வலைப்பின்னல் அம்சங்களை வழங்காது.\nஇது உங்கள் டொமைன் பெயருடன் முடிவடையும் ஒரு மின்னஞ்சல் முகவரி விரும்பினால் (அதாவது ஏதோ [Email protected]), நீங்கள் உங்கள் சொந்த மின்னஞ்சல் கணக்குகளை நடத்த வேண்டும்.\nஆமாம், கூகிள் இலவச மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகளை வழங்கும் போதும் (எப்பொழுதும் WPEngine பரிந்துரைக்கப்படுகிறது) நீங்கள் Gmail உடன் செல்லலாம் என்று எனக்குத் தெரியும்; ஆனால் அனைத்து வலைத்தள உரிமையாளர்களும் தங்கள் தரவை பெரிய ஜி (என்னை சேர்க்க) உடன் வழங்க வேண்டும்.\nஎனினும், பயம் இல்லை. நான் WP Engine இல் என் புரவலன் மாறியது மற்றும் இந்த எழுதிய போது நான் ஒரு சில வெவ்வேறு தீர்வுகள் முயற்சி மின்னஞ்சல் ஹோஸ்டிங் வழிகாட்டி.\nஸ்டுடியோ பிரஸ் தீம்கள் மற்றும் ஆதியாகமம் கட்டமைப்பு\nகையகப்படுத்துதல் StudioPress தீம்கள் மற்றும் ஆதியாகமம் கட்டமைப்பு ஜூன் மாதத்தில் ரெய்ன்மேக்கர் டிஜிட்டல் எல்.எல்.எல். ல் இருந்து மேலும் அதிக வேகம் மற்றும் சுறுசுறுப்புடன் கூடிய நேரத்தை சந்தைக்கு அனுப்பி, WP Engine இன் மேடையில் பலப்படுத்துகிறது.\nஆதியாகமம் வேர்ட்பிரஸ் பகுதிகள் ஒரு பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சாராம்சத்தில் உள்ளது, அதை உருவாக்க தொகுதிகள் ஒரு சிறந்த வேர்ட்பிரஸ் தளம் வரிசைப்படுத்துங்கள் எடுக்கும் என்ன. வேகம் இருந்து பாதுகாப்பு மற்றும் அழகியல், வெறுமனே 'தொழில்முறை வேர்ட்பிரஸ்' அலறுகிறது என்று ஆதியாகமம் கட்டமைப்பு ஏதாவது உள்ளது - மற்றும் நீங்கள் செலுத்த என்ன.\nStudioPress தீம்கள், மறுபுறம், தொழில்முறை வடிவமைக்கப்பட்ட, குடன்பெர்க் உகந்ததாக, செங்குத்து பயன்பாடு வழக்குகள் பல ஆதரவு என்று ஆதியாகமம் கட்டப்பட்ட வேர்ட்பிரஸ் கருப்பொருள்கள் விட ஒரு தொகுப்பு ஆகும்.\nStudioPress பிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் உதாரணங்கள் (இங்கே அனைத்து கருப்பொருள்கள் உலாவு மற்றும் டெமோ).\nதிருப்புதல் பைட்ஸ் = மேஜர் எஸ்சிஓ பிரச்சினை\nநடவடிக்கை எடுப்பதற்கான WP Engine Engine திருப்புதல் (ஆதாரம்: Beanstalk மார்கெட்டிங்).\nமுன்னிருப்பாக, ஒரு எண்ணில் முடிவடையும் பக்கம் (எ.கா. example.com/page/1) அல்லது வினவல் ஆர்ஆர் (எ.கா. example.com/mypage/myproduct=name) இல் உள்ள பக்கங்களுடன் WP Engine இல் தளங்கள் நடத்தப்படும், எண் அல்லது விவாதம் ஆர்.ஆர் வரிசை தொடங்கும் முன் பக்கம் (site.com/page, site.com/category, site.com/mypage/) .* இந்த வழிமுறை, \"திருப்புதல் பைட்ஸ்\" என அழைக்கப்படும், அது ஒரு பெரிய எஸ்சிஓ பிரச்சினை உங்கள் தளத்தில் உள்ளடக்கத்தை கண்டறிவதற்கு Google போட்களை கட்டுப்படுத்தவும், உங்கள் தளத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலைத்தளத்தை பார்வையிடவும்.\nஅதிர்ஷ்டவசமாக - இந்த அமைப்பு WP பொறி ஆதரவு தொடர்பு மூலம் முடக்க முடியும்.\n* குறிப்பு: இது WP Engine இன் மேற்கோளிடுகிறது இந்த வலைப்பதிவில் இருந்து சரியான வார்த்தைகள். பயனர்களுக்கான சேவையக சுமை (மற்றும் பணம்) ஐ சேமிப்பதால், WP Engine இந்த \"அம்சத்தை\" விற்பனை செய்கிறது.\nவிலை: பணத்திற்கான WP பொறி மதிப்பு என்ன\nஎங்கள் அனுபவம் & எண்ணங்கள்:\nதற்போது விற்பனைக்கு - 4 மாதங்கள் இலவசமாக கிடைக்கும்\nபுதுப்பிப்பு கட்டணத்தில் மறைக்கப்பட்ட கட்டணம் அல்லது அதிகரிப்பு இல்லை\nஒப்பந்தத்தில் பூட்டு இல்லை - எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யுங்கள்\nநல்ல பில்லிங் நடைமுறை - பயனர்கள் எளிதாக பணம் திரும்பப்பெறலாம் அல்லது ரத்து செய்யலாம்\nபல WP தளங்களை இயக்கும் உரிமையாளர்களுக்கான விலை\nசற்று விலை - விலை மார்ச் மாதம் அதிகரித்தது (ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு, செப்டம்பர் 9)\nWP பொறி விளம்பர குறியீடு: WPE20OFF\nWP பொறி தற்போது சிறப்பு விளம்பரப்படுத்தலை இயக்குகிறது. விளம்பரத்தின் குறியீடு \"WPE4OFF\" பயன்படுத்தப்படும் போது முதல் முறையாக பயனர்கள் 20 மாதங்கள் இலவசமாக கிடைக்கும்.\nதள்ளுபடிக்குப் பிறகு தொடக்கத் திட்டம் $ 23 / MO விலையில் விலைக்கு வருகிறது.\nWP Engine Engine வருடாந்திர திட்டத்தில் நீங்கள் கையொப்பமிட்டால், 4 மாதங்கள் இலவசமாக கிடைக்கும்.\nWP Engine XXX விலை மாற்றங்கள்: முன் & பின்\nWP Engine பிப்ரவரி மாதம் தனது புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அசல் திட்டங்கள், தனிநபர், தொழில்முறை, மற்றும் வணிகம் ஆகியவை ஆரம்ப தொடக்க, வளர்ச்சி மற்றும் அளவிலான பெயரிடப்பட்ட சற்று pricier திட்டங்களால் மாற்றப்படுகின்றன.\nபுதிய விலை ($ 9, $ 9, $ 9 / மாதங்கள்) பழையவை விட சற்று அதிகமாக உள்ளது ($ 9, $ 9, $ 9 / மாதங்கள்).\nஅனைத்து இணைகளுக்கு WP பொறி மின்னஞ்சல்கள் ஸ்கிரீன்.\nWP என்ஜின் நுழைவு திட்டம் விலை (முன் & பின்)\nதளங்களின் எண்ணிக்கை 1 1\nவருகைகள் / மாதம் 25,000 25,000\nவலம்புரி $ 19 / மோ இலவச\nவிலை (மாதாந்திர அடிப்படையில்) $ 29 / மோ $ 35 / மோ\nவிலை (12- மாத ஒப்பந்தம்) $ 27.55 / மோ $ 29.17 / மோ\n* குறிப்பு: மேலும் விவரங்களுக்கு, வருகை: https://wpengine.com/plans/\nபல தளங்களுடன் பயனர்களுக்கு அதிக விலை\nவேகமான சேவையகம் மற்றும் WP நிபுணர் ஆதரிக்க வேண்டும் போது நல்ல; உங்கள் குறைந்த போக்குவரத்து, குறைவான முக்கிய வலைத்தளங்களுக்கான தேவை என்ன என்று WP Engine சரியாக இல்லை.\nதொடக்கத் திட்டமானது ஒரு கணக்கிற்கு ஒரு நிறுவலை மட்டுமே அனுமதிக்கிறது மற்றும் கூடுதல் தளம் ஒன்றுக்கு $ 20 / MO வசூலிக்கிறது. உங்கள் ஹோஸ்டிங் செலவினம், மாதத்திற்கு நூற்றுக்கணக்கான டாலர்களை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.\nபல குறைந்த ட்ராஃபிக் தளங்களுடன் பயனர்களுக்கான, இது ஒரு பகிர்வு ஹோஸ்டிங் சேவையுடன் செல்ல மிகவும் மலிவானதாகும் சாதாரணமாக மாதத்திற்கு $ 10 க்கும் குறைவாக செலவாகும்.\nஇங்கே மற்ற நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் புரவலன்கள் (WP பொறி தொடக்க போன்ற திட்டங்கள்) கொண்டு WP பொறி விலை ஒரு விரைவான ஒப்பீடு தான்.\nதிட்டங்கள் தொடக்க லைட் ஸ்டார்டர் தனிப்பட்ட A\nதளங்களின் எண்ணிக்கை 1 1 1 3 5\nசேமிப்பு 10 ஜிபி 30 ஜிபி 3 ஜிபி 10 ஜிபி -\nவலம்புரி இலவச இலவச இலவச இலவச இலவச\nவருகை / ஆர்டர் வருகை வருகை வருகை வருகை வருகை\n* குறிப்பு: நான் இந்த அட்டவணையில் WP Engine சாதாரண விலை ஒப்பிட்டு. WP பொறி தற்போது சிறப்பு பதவி உயர்வு செய்து வருகிறது - அவர்களின் வருடாந்திர திட்டம் ($ 4 / MO க்கு சராசரியாக) நீங்கள் கையொப்பமிட்டால், உங்களுக்கு இலவசமாக மாதம் 9 மாதங்கள் கிடைக்கும்.\nதீர்ப்பு: நீங்கள் WP பொறி மூலம் நடத்த வேண்டுமா\nமீண்டும் - இங்கே WP பொறி கொண்ட ஹோஸ்டிங் நன்மை தீமைகள் தான்:\nசாலிட் சர்வர் செயல்திறன் - மேலே உள்ள நேரத்தை ஹோஸ்டிங் செய்யுங்கள் 99.99%\nவேகமான சேவையக வேகம் - நேரத்திற்கு முதல் பைட் (TTFB) 250ms க்கு கீழே\nஎந்த அபாயமும் இல்லாமல் முயற்சிக்கவும் - 60- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nநல்ல பில்லிங் நடைமுறை - பயனர்கள் எளிதாக கணக்கை திருப்பி அல்லது ரத்து செய்யலாம்\nமறுவிற்பனை நட்பு - உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்ற பில்லிங்\nசுறுசுறுப்பான டெவெலபர் சூழல் - அபிவிருத்தி மற்றும் நிலைப்படுத்தல் தளங்கள் தயார்\nஆதியாகமம் கட்டமைப்பு மற்றும் StudioPress கருப்பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளது\nஎந்த மின்னஞ்சலும் இல்லை - பயனர்கள் தங்கள் மின்னஞ்சல்களை நடத்த மூன்றாம் தரப்பினருக்கு (கூகிள் சூட் அல்லது ராக்ஸ்ஸ்பேஸ்) கூடுதல் பணம் செலுத்த வேண்டும்\nஹெச்டியாக்செஸ் கோப்பிற்கு நேரடி அணுகல் இல்லை\nசுய உதவி தளம் இடம்பெயர்வு சேவை மட்டுமே\n\"Redirect Bot\" இயல்புநிலை அமைப்புடன் முதன்மை எஸ்சிஓ சிக்கல்\nசற்று விலை - விலை மார்ச் மாதம் அதிகரித்தது\nபல WP தளங்களை இயக்கும் உரிமையாளர்களுக்கான விலை\nநான் சந்தையில் சந்தையில் சிறந்த வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகள் ஒன்றாகும் என்று சந்தேகம் இல்லை.\nஎனினும், நான் அனைவருக்கும் WP பொறி பரிந்துரை இல்லை.\nஉதாரணமாக - நீங்கள் வேர்ட்பிரஸ் உங்கள் தளத்தில் இயக்க உத்தேசித்துள்ள என்றால், நீங்கள் இங்கே இருக்க வேண்டும் எந்த புள்ளியில் உள்ளது.\nஅல்லது, நீங்கள் புதிதாக ஆரம்பித்துவிட்டால், வழக்கமான பகிர்வு ஹோஸ்டிங் சேவைகள் போன்றவற்றைப் பெற நான் பரிந்துரைக்கிறேன் InMotion ஹோஸ்டிங், A2 ஹோஸ்டிங், அல்லது Interserver. நான் மிகவும் மலிவான விருப்பத்திற்கு நன்றி தெரிவிப்பேன் என்று நம்புகிறேன்.\nஅல்லது, நீங்கள் பல குறைந்த போக்குவரத்து தளங்களை நடத்த வேண்டும் என்றால், இது மிகவும் சர்வர் வளங்கள் தேவையில்லை; பின்னர் WP பொறி நிச்சயமாக ஒரு ஓவர்கில் உள்ளது.\nஎன்று, எனினும், WP பொறி டெவலப்பர்கள் அல்லது அதிக போக்குவரத்து கொண்ட வேர்ட்பிரஸ் தளங்கள் ஒரு மாணிக்கம் இருக்க முடியும் என்றார்.\nநீங்கள் Deveh கட்டுரை படிக்க வேண்டும் என்றால் நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சிறந்த விருப்பங்கள், இந்த அவர் WP Engine இல் எழுதினார் -\nநீங்கள் எல்லாம் ஒரு பிட் விரும்பினால், WPEngine கொண்டு செல்ல. ஆதரவு தரத்தை சமரசம் செய்யாமல், டெவலப்பர் நட்புரீதியான கருவிகள் இழக்க வி���ும்பாதபட்சத்தில், இந்த விருப்பம் உங்களுக்காக உள்ளது. அதே நேரத்தில், ஒரு அதிர்ஷ்டத்தை செலவிட விரும்பவில்லை. நான் நீண்ட காலமாக WPEngine பயன்படுத்தி மற்றும் அவர்களுடன் எந்த பிரச்சினையும் இல்லை.\nஉயர் நிலை போக்குவரத்து நடுத்தர ஒரு வேர்ட்பிரஸ் தளம் இயங்கும் பயனர்கள்,\nஉங்கள் தளத்தின் சாத்தியம் உள்ளது வைரஸ் மற்றும் Reddit முன் பக்கம் ஹிட்,\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் உங்கள் முக்கிய வருமான ஆதாரம்,\nநீங்கள் எப்போதும் ஹேக்கர்கள் மற்றும் தீம்பொருள் பற்றி கவலைப்படுகிறீர்கள்,\nநீங்கள் கடினமான வேர்ட்பிரஸ் பராமரிப்பு வேலை கையாள விரும்பவில்லை - போன்ற தளம் காப்பு மற்றும் கோப்பு கேச் சரிப்படுத்தும்;\nWHSR உடன் நான் செய்ததைப் போல் நகர்த்துங்கள், உங்கள் தளத்தில் ட்ராக்ஸின் காரணமாக ஹேக் செய்யப்படும் அல்லது குறைக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.\nWP பொறி நீங்கள் இல்லை என்றால், கருத்தில் கொள்ள பல நல்ல நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் உள்ளன. Kinsta, WP வெப் புரவலன், மற்றும் Pressidium நான் முயற்சி செய்து பரிந்துரைக்கிறேன் என்று இரண்டு தீர்வுகள் உள்ளன.\nஆர்டர் இப்போது WP Engine\nமேலும் விவரங்களுக்கு அல்லது உத்தரவிட WP பொறி, வருகை: https://www.wpengine.com/signup\nWP Engine ஐ பார்வையிடவும்\n(P / S: இந்த பக்கத்தில் உள்ள WP பொறிக்கான சுட்டிக்காட்டும் இணைப்புகள் இணை இணைப்புகள் உள்ளன இந்த இணைப்பை வழியாக வாங்கினால், அது உங்கள் பரிந்துரையாளராக என்னை மதிப்பீடு செய்யும். நான் இந்த தளம் உயிருடன் வைத்திருக்கிறேன் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் மற்றும் மேலும் சேர்க்க முடியும் இலவச, பயனுள்ள ஹோஸ்டிங் விமர்சனங்களை என் இணைப்பை வழியாக வாங்குதல் நீங்கள் இன்னும் செலவு இல்லை - உண்மையில், நீங்கள் வழங்கப்பட்ட விளம்பர குறியீடு இருந்து கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் WPE20OFF உங்கள் ஆதரவு மிகவும் பாராட்டப்பட்டது, நன்றி\nதள்ளுபடி முன் விலை $29.17 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி வருடந்தோறும் கையெழுத்திடும் போது இலவச 4 மாதங்கள்\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் ஆம்\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் இல்லை\nதரவு பரிமாற்ற 50 ஜிபி\nசேமிப்பு கொள்ளளவு 10 ஜிபி\nகூடுதல் டொமைன் ரெகு. இல்லை\nதனியார் டொமைன் ரெகு. இல்லை\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி WP Engine இல் முன் கட்டமைக்கப்பட்ட உள்ளது.\nவிருப்ப கிரான் வேலைகள் இல்லை\nதள பில்டர் உள்ளமைந்த வேர்ட்பிரஸ்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை இல்லை\nஇணைய அஞ்சல் ஆதரவு இல்லை\nஜென் வணிக வண்டி இல்லை\nசேவையக பயன்பாடு வரம்பு வலைத்தளம் ஒருபோதும் நிறுத்தப்படாது. வருகைகள் 25,000 / மாதம் தாண்டினால் கூடுதல் கட்டணம்.\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் ஆம்\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் இல்லை\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nவிரிவான அறிவு பட்டி ஆம்\nமுழு திருப்பிச் சோதனை 60 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலை கண்டுபிடிப்பதற்கான XMS வளங்கள்\nநீங்கள் ஒரு வணிக உங்கள் வலைப்பதிவு திரும்ப செய்ய வேண்டும் விஷயங்கள்\nஒரு புதிய பிளாகர் எப்படி பணம் சம்பாதிப்பது\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2019-06-24T08:48:04Z", "digest": "sha1:VPXRZYDZMAYLB4MXTRPKVPQZW5ITWR2V", "length": 12389, "nlines": 203, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: பழிக்குப் பழி", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுக���்.\nதங்கத்திலே கரி பூசினாலும் கூட - அது\nஎனக்குள்ள மதிப்பை - எவரும்\nஎன்னை மதிக்காமல் செய்தாரே - அவருக்கே\nமதிப்பவர் எவரும் இல்லையே - அங்கே\nமதிப்பில்லைக் காணும் அவருக்கே - அதுவே\nசிலரின் மதிப்பு என்றும் குறையாது ஐயா. அருமையான கவிதை.\nபழிக்கு பழி வாங்க சிறந்த வழி\nசிந்திக்க வைத்தன வரிகள் அருமை நண்பரே...\nஒவ்வொருவரிகளும் மிக நன்று பகிர்வுக்கு நன்றி..த.ம1\nதங்கத்திலே கரி பூசினாலும் கூட - அது\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ....அது போலத்தான் சிலரது மதிப்பும்...\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nஎல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nபேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் \"நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-attends-ramcharan-upasana-marriage/", "date_download": "2019-06-24T09:56:16Z", "digest": "sha1:3R2WHFB2XUQA2376ZUONJEPFGMCATBKV", "length": 12142, "nlines": 118, "source_domain": "www.envazhi.com", "title": "ராம்சரண் தேஜா திருமணம் – நண்பர்களுடன் ரஜினி நேரில் வாழ்த்து! | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome Entertainment Celebrities ராம்சரண் தேஜா திருமணம் – நண்பர்களுடன் ரஜினி நேரில் வாழ்த்து\nராம்சரண் தேஜா திருமணம் – நண்பர்களுடன் ரஜினி நேரில் வாழ்த்து\nராம்சரண் தேஜா திருமணம் – நண்பர்கள் புடைசூழ ரஜினி நேரில் வாழ்த்து\nதெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகனும் நடிகருமான ராம்சரண் தேஜா – உபாசனா திருமணத்தில், நண்பர்கள் புடைசூழ கலந்து கொண்ட ரஜினி, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nராம் சரணுக்கும், அப்பல்லோ குழும மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவுக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. மிக ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் நண்பர்கள் மோகன் பாபு, அம்ரீஷ் உள்ளிட்டோருடன் திரும���த்துக்கு வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.\nபின்னர் மணமக்களை வாழ்த்திய ரஜினியை, பல்வேறு மொழி சினிமாவைச் சேர்ந்த நடிகர் நடிகைகளையும் சந்தித்துப் பேசினர்.\nமுன்னதாக ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், தமிழக கவர்னர் ரோசைய்யா, முதல்வர் கிரண் குமார் ரெட்டி, அமைச்சர்கள், நடிகர்கள் அமிதாப் பச்சன், வெங்கடேஷ், ஸ்ரீதேவி, ப்ரியங்கா சோப்ரா உள்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.\nTAGRajini ram charan ரஜினி ராம்சரண் திருமணம்\nPrevious Postரஜினி பிறந்த நாள் விழா: திருப்பூரை திகைக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் ரசிகைகள் 'மாநாடு' Next Postஇறையருள் எப்போது கிட்டும் Next Postஇறையருள் எப்போது கிட்டும் - முதல்வர் ஜெயலலிதா சொன்ன குருவிக் கதை\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசி��ர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-24T08:58:32Z", "digest": "sha1:U3QN66MN27YHV5Y7KGHX65IMUCT2VM3N", "length": 12389, "nlines": 141, "source_domain": "www.envazhi.com", "title": "கே பாலச்சந்தர் | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Posts tagged கே பாலச்சந்தர்\nTag: holi, k balachander, rajinikanth, கே பாலச்சந்தர், சிவாஜிராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ‘ரஜினிகாந்து’க்கு வயது 41\nரஜினிகாந்த் 41 தலைவர் ரஜினிகாந்துக்கு வயது இன்றைக்கு 65 ஆக...\nகேபி.. என் வழிகாட்டி… தந்தை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுதிய உருக்கமான கட்டுரை\nகேபி.. என் வழிகாட்டி… தந்தை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\nகே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் பங்கேற்பு\nகே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்...\nகே பாலச்சந்தர் – சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் வந்த படங்கள்\nகே பாலச்சந்தர் – சூப்பர் ��்டார் ரஜினி கூட்டணியில் வந்த...\nகே பாலச்சந்தருக்கு ரஜினி அஞ்சலி – படங்கள்\nகே பாலச்சந்தருக்கு ரஜினி அஞ்சலி – படங்கள் இயக்குநர் சிகரம்...\nஎன்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎன்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர்\n100 படங்களை இயக்கிய ‘இயக்குநர் சிகரம்’ கே பாலச்சந்தர் காலமானார்\n100 படங்களை இயக்கிய இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் காலமானார்...\nரஜினி – பாலச்சந்தர் பேட்டி: ஒரு ப்ளாஷ்பேக்\nரஜினி – பாலச்சந்தர் பேட்டி: ஒரு ப்ளாஷ்பேக்\n’ – ரஜினி – கேபி அசத்தல் நேர்காணல்\nதமிழர்களுக்கு பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன்\nசூப்பர் ஸ்டார் ஷோவாக மாறிய இயக்குநர்கள் சங்க விழா\nசூப்பர் ஸ்டார் ஷோவாக மாறிய இயக்குநர்கள் சங்க விழா\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட���டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/jaya-murder_12.html", "date_download": "2019-06-24T09:59:52Z", "digest": "sha1:OYBXGUEQ3G5LYGHJJTQUICS62OMOKQJL", "length": 10381, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "ஜெ.வின் மரணம் குறித்து அவதூறு – சைபர் கிரைம் விசாரிக்க உத்தரவு - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / சைபர் கிரைம் / தமிழகம் / மரணம் / வதந்தி / ஜெயலலிதா / ஜெ.வின் மரணம் குறித்து அவதூறு – சைபர் கிரைம் விசாரிக்க உத்தரவு\nஜெ.வின் மரணம் குறித்து அவதூறு – சைபர் கிரைம் விசாரிக்க உத்தரவு\nThursday, January 12, 2017 Apollo , அதிமுக , அரசியல் , சைபர் கிரைம் , தமிழகம் , மரணம் , வதந்தி , ஜெயலலிதா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து தாம் பல உண்மைகளை வெளியிட உள்ளதாகவும் தனது பெயர், முகவரியுடன் வாட்ஸ்அப்களில் உலாவரும் செய்தியால் தாம் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறி சென்னை அப்போலோ மருத்துவர், போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்துள்ளார். வாட்ஸ்அப்பில் இந்த அவதூறு தகவலை பரப்பியவர்களை கண்டுபிடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த செப்டம்பர் 22ம் தேதியன்று ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டார். ஆரம்பத்தில் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் உடல் நலம் தேறி வந்தார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்த ஜெயலலிதா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் டிசம்பர் 5ம் தேதியன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவர் செப்டம்பர் 22ம் தேதியே மரணமடைந்துவிட்டார். இதை ��ொல்லக்கூடாது என்று எங்களை நிர்வாகமும், சசிகலா ஆட்களும் மிரட்டினார்கள் என்று அப்போலோவில் கன்சல்டிங் டாக்டராக இருக்கும் டாக்டர் வி.ராமசுப்ரமணியன் என்பவர் அனுப்பியதுபோல் ஒரு வாட்ஸ்அப் தகவலை சில விஷமிகள் தயார் செய்து அதனை பரப்பவிட்டுள்ளனர்.\nஅந்த வாட்ஸ்அப் தகவலில் டாக்டர் ராமசுப்ரமணியன் கூறுவதுபோல், அவரது பெயர், முகவரி, செல்போன் நம்பர், தி.நகரில் உள்ள கிளினிக் அட்ரஸ், அவரது கிளினிக் தொலைபேசி எண், அவரது இமெயில் ஐடி., உள்ளிட்ட மொத்த விவரங்களும் அடங்கியிருந்தன.\nகடந்த செப்டம்பர் 22ம் தேதியே மரணமடைந்த விபரத்தை ஊடகங்கள் என்னிடம் பேட்டி எடுத்து வெளியிட மறுக்கின்றன என்ற தகவலை பார்த்து செய்தியாளர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அவரது நண்பர்களும் நலம் விரும்பிகளும் டாக்டரிடம் என்ன இப்படி ஒரு தகவலை அனுப்பி இருக்கீங்க என்று கேட்டவுடன் டாக்டர் ராமசுப்ரமணியம் அந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nதனக்கு ஆகாதவர்கள் யாரோ இது போன்ற வேலையை செய்துள்ளனர் என்று டாக்டர் நண்பர்கள் மற்றும் போன் செய்து கேட்பவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் தனது போனையே சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.\nஇந்நிலையில், நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த டாக்டர் ராமசுப்ரமணியன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்து புகாரளித்தார். அதில் தனக்கு ஆகாதவர்கள் யாரோ விஷமத்தனமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் மெசேஜ் அனுப்பியதாக வாட்ஸ்அப் வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.\nஇது திட்டமிட்ட அவதூறு. இதன் பின்னணியில் உள்ள விஷயங்கள் மற்றும் தகவலை தயார் செய்து அனுப்பியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த புகாரை பெற்ற கமிஷனர் ஜார்ஜ், சைபர் கிரைமின் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட���ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64261-what-is-the-reason-for-the-historic-victory-bjp.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T08:58:24Z", "digest": "sha1:IHDW2REHECBMZE6XEB57UAVOCP7AVINK", "length": 13072, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர்‌ந்து இரண்டாவது முறையாக பாஜ‌க வென்றது எப்படி? | What is the reason for the historic victory BJP", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\nதொடர்‌ந்து இரண்டாவது முறையாக பாஜ‌க வென்றது எப்படி\nதனிப்பெரும்பான்மையுடன் தொடர்‌ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் மூன்றாவது பிரத‌மர் மோடி என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு என்ன காரணம்.\nஇந்தியாவில் அடுத்த ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மேலும் இந்த தேர்தல் மூலம் ஜவகர்லால் நேரு, இந்திரா கா‌ந்திக்கு பிறகு தனிப��பெரும்பான்மையுடன் தொடர்‌ந்து 2வது முறையாக ஆட்சியமைக்கும் பிரத‌மர் என்ற பெருமையை மோடி பெற்று இருகிறார். இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்‌க வெற்றிக்கு காரணம் என்ன\nபாரதிய ஜனதா ‌க‌ட்சி 2‌019ம்‌ ஆண்டு தேர்தலுக்கான ‌பணிகளை 2014ம் ‌ஆண்டே தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ‌2014ம் ஆ‌ண்டில் தோ‌ல்வியுற்ற தொகுதிகளை அடையாளம் கண்டு ‌அவற்றை வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்தும் பணிகள் அப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்சிக்கான அடித்தளத்தை வலுப்படுத்திய நிலையில் கடந்த 5 ஆ‌ண்டுகளில் செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களும் அதற்கு பெரிதும் கைகொடுத்தன.\nஏழை குடும்ப பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, வீட்டுக்‌கடன் மானியம், ‌சிறுதொழில் புரிபவர்களுக்கு முத்ரா கடன், சிறு விவசாயிகளுக்கு காலாண்டுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி போன்ற ‌திட்டங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்குகளை அள்‌ள உதவின. மறுபுறம் பொருளாதார ‌ரீதியில் நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கீடும் பாரதிய ஜனதாவிற்கு‌ கணிசமான வாக்குகளை பெற உதவியது, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பாகிஸ்தானில் அதிரடி தாக்குதல் போன்றவை மோடியின் கையில் நாடு வலிமையா‌க, பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவியது.\nரஃபேல் ஊழல் குற்றச்சாட்டை தவிர மோடி ‌அரசின் மீது பெரிய அளவில் லஞ்ச, ஊழல் புகார்கள் கூறப்படாததும் ‌இவ்வெற்றிக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களில் அமைந்த வலுவான கூட்டணி அம்மாநிலங்களில் அதிக தொகுதிகளை வெல்ல காரணமாக ‌அமைந்தது‌. இதோடு எதிர்க்கட்சிகள் ஓரணியில்‌ திரளாமல் பிரிந்து நின்ற தேர்தலை சந்தித்தது‌ம் பாரதிய ஜனதாவுக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்துவிட்டது.\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \n‘எஃகு கோட்டை’ அதிமுகவின் கையைவிட்டுப்போன ‘கொங்கு’கோட்டை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்\nமக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்\nஅமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nமேற்குவங்கம்: இருவர் உயிரிழப்பை அடுத்து மீண்டும் இருதரப்பினரிடையே மோதல்\n“காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுகவை விலக சொல்லவில்லை” - கே.என். நேரு விளக்கம்\nசொந்த‌ செல்வாக்கில் வெற்றி பெற்றதாக தான் சொல்லவில்லை - திருநாவுக்கரசர் விளக்கம்\nபிரதமர் தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு முன்பதிவு அதிகரிப்பு\n''எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு திமுக பல்லக்கு தூக்குவது'' - பரபரப்பை ஏற்படுத்திய கே.என்.நேரு\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \n‘எஃகு கோட்டை’ அதிமுகவின் கையைவிட்டுப்போன ‘கொங்கு’கோட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/gaja+delta?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T09:21:14Z", "digest": "sha1:2BMSYAYDZI56ICGYHW6ARD7T2C2PWH3F", "length": 9557, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | gaja delta", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம ���பைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\n“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2 லட்சம் வீடுகள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை\nபிரியங்கா மாலை அணிவித்த லால் பகதூர் சிலையை கங்கை நீரால் கழுவிய பாஜக\nபப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார்\nமரணத்தின் விளிம்பில் நின்ற மரத்திற்கு மறு உயிர் கொடுத்த இளைஞர்கள்\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nமின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை\nகஜா புயல் : உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கும் கிராமங்கள்\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\n“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு\n“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு\n“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\n“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2 லட்சம் வீடுகள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை\nபிரியங்கா மாலை அணிவித்த லால் பகதூர் சிலையை கங்கை நீரால் கழுவிய பாஜக\nபப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார்\nமரணத்தின் விளிம்பில் நின்ற மரத்திற்கு மறு உயிர் கொடுத்த இளைஞர்கள்\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nமின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை\nகஜா புயல் : உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கும் கிராமங்கள்\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\n“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு\n“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு\n“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்த��� சாப்பிட்ட சீமான்..\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-06-24T09:41:48Z", "digest": "sha1:OH4KV5JKFMKYMWY44C6ZX6NFUL4B7PDB", "length": 5829, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொதுக் காலம் (திருவழிபாட்டு ஆண்டு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொதுக் காலம் (திருவழிபாட்டு ஆண்டு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொதுக் காலம் (திருவழிபாட்டு ஆண்டு)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொதுக் காலம் (திருவழிபாட்டு ஆண்டு) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவழிபாட்டு ஆண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவக் காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவருகைக் காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்து அரசர் பெருவிழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்து பிறப்புக் காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஸ்கா முப்பெரும் நாட்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/16/krittinan.html", "date_download": "2019-06-24T08:51:09Z", "digest": "sha1:SBUZAYZMJ5TFZF5Z6MCTFC3BYZMNRZZZ", "length": 20026, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தா.கி. குடும்பத்தினருடன் ஜெயலலிதா சந்திப்பு | T.Krittinans family meets Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\n25 min ago உடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\n41 min ago மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி.. வரைபடம்-புள்ளிவிவரத்தோடு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\n51 min ago ராமதாஸ் இடத்தில் அன்புமணி.. அப்போ ஜிகே மணி.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nMovies பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nFinance அன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதா.கி. குடும்பத்தினருடன் ஜெயலலிதா சந்திப்பு\nகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் குடும்பத்தினர் இன்று முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.\nமதுரையில் கொலை செய்யப்பட்ட தா.கிருட்டிணனின் குடும்பத்தினர், தங்களுக்கும் கொலை மிரட்டல்கள்வருவதாக கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து கொம்புக்கரனேந்தலில் உள்ள தா.கி.யின் வீட்டுக்கு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலானபோலீஸ் படை மூலம் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில், முதல்வரைச் சந்திக்க அ��ுமதி கோரி தா.கி. குடுபத்தினர் நேரம் கேட்டிருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா இன்று காலை அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார்.\nதா.கியின் மமனைவி பத்மாவதி, மகன் தொல்காப்பியன், மகள் தேமா, தம்பி ராமையா, அவரது மகன்நெடுஞ்செழியன் ஆகியோர் நேற்று சிவகங்கையிலிருந்து கார் மூலம் சென்னை கிளம்பினர்.\nவரும் வழியில் அவர்களுக்கு அந்தந்த மாவட்ட போலீஸார் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.நேற்றிரவு உறவினரின் வீட்டில் தங்கினர். இன்று காலை 11 மணிக்கு பத்மாவதி தவிர்த்த மற்ற நால்வரும்சென்னை தலைமைச் செயகலம் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர்.\nமுதல்வரைக் கண்ட தா.கியின் மகள் தேமா கண்கலங்கினார். அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும்,ஆறுதலும் கூறிய ஜெயலலிதா போலீஸ் பாதுகாப்பு தொடரும் என்று உறுதியளித்தார்.\nஇதையடுத்து அவர்கள் ஜெயலலிதாவிடம் ஒரு மனுவை அளித்தனர். அதில், தா.கிருட்டிணன் கொலை வழக்குவிசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டைனக்கு உட்படுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.\nஅந்த மனுவை வாங்கிக் கொண்ட ஜெயலலிதா, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. வழக்குவிசாரணையை போலீசார் மிக வேகமாக நடத்தி வருகின்றனர் என்றார்.\nபின்னர் அவர்களுக்கு வேறு ஏதும் உதவிகள் தேவையா என்று ஜெயலலிதா கேட்டார். அவர்கள் போலீஸ்பாதுகாப்பு தான் தேவை என்றனர். இதையடுத்து பாதுகாப்பு தொடரும் என ஜெயலலிதா உறுதியளித்தார்.\nபின்னர் வெளியே வந்த ராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், அழகிரிதான் குற்றவாளிஎன்று தெரிந்தும் கூட அவரைக் காப்பாற்ற கருணாநிதி முயலுகிறார் என்று குற்றம் சாட்டினார்.\nஜெயலலிதாவைச் சந்தித்த தா.கியின் தம்பி ராமையாவும் அவரது மகன் நெடுஞ்செழியனும் போலீசாரிடம்அளித்துள்ள வாக்குமூலத்தில் இந்தக் கொலையைச் செய்யச் சொன்னது அழகிரி தான் என்று புகார் கூறியுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது. இதை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சித்து அவருக்கே கடிதம் எழுதியுள்ளார் ராமைய்யாஎன்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே மலேசிய தொழிலதிபர் உள்பட சிலருக்குச் சொந்தமான ரூ. 18 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்தா.கி. குடும்பத்தினரிடம் பினாமி பெயரில் சிக்கியுள்ளதாகவும், அதைத் திருப்பித் தர மறுத்ததால் அந்தசொத்துக்களின் உரிமையாளர்களுக்கும் தா.கி. குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை மூண்டதாகவும்செய்திகள் கசிகின்றன.\nஇந்த பினாமி சொத்துக்களை தா.கி. சார்பில் கண்காணித்து வந்தது ராமைய்யா தான் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தத் தகவல்களை இன்டெலிஜென்ஸ் பீரோ, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/erode-and-krishnagiri-are-new-collectors-commitment", "date_download": "2019-06-24T09:57:21Z", "digest": "sha1:RGFPMDOHBPPRQFJ5Y4KT2X45OZRX32QI", "length": 9134, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஈரோடு, கிருஷ்ணகிரி புதிய ஆட்சியர்கள் பொறுப்பேற்பு | Erode and Krishnagiri are the new collectors Commitment | nakkheeran", "raw_content": "\nஈரோடு, கிருஷ்ணகிரி புதிய ஆட்சியர்கள் பொறுப்பேற்பு\nசமீபத்தில் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாறுதல் செய்து உத்திரவிட்டது. அதன்படி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த டாக்டர் பிரபாகர் கிருஷ்னகிரிக்கும் அங்கு ஆட்சியாளராக பணியாற்றிய சி.கதிரவரன் அவர்களை ஈரோட்டுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டிருந்தனர் இந்நிலையில் இன்று பிரபாகர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராகவும் சி.கதிரவன் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராகவும் இன்று காலை அவரவர் பணியிடத்தில் மாவட்ட கலெக்டர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இரண்டு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி...\nகுடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற 10 பேர்... ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..\nமாவட்ட நிர்வாகம் சீர்கெட காரணம் மாவட்ட ஆட்சியர்- விழுப்புரம் கோட்டாச்சியர் குமரவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nகொடுமுடிக்கு வரும் பக்தர்களே.... உயிர் முக்கியம் உஷார்\nமாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இரண்டு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி...\nசொந்த செலவில் 300 ஏக்கர் பெரிய குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்... ஒரு லட்சம் நிதி கொடுத்த இளைஞர்...\nகுடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற 10 பேர்... ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..\n காலி குடத்துடன் களமிறங்கிய ஸ்டாலின்...(படங்கள்)\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\n\"விஜய் பட பாட்டைப் பாடி பிச்சை எடுக்க முடியாது\" - 'கில்லி' கதை சொல்கிறார் பரதன்\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nதிமுகவில் இளைஞர்களை குஷிப்படுத்த அதிரடி\n தோனி மீது சச்சின் அதிருப்தி\nபிக் பாஸ் வீட்டிற்குள் நான்\nஊழல் நிறைந்த தமிழகம் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Ibrahim%20Faisal&authoremail=faismal.ar@gmail.com", "date_download": "2019-06-24T09:26:54Z", "digest": "sha1:EQR3C5OVFIJVKQ7S6ZVAMJDKUH55CKGZ", "length": 31005, "nlines": 299, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 24 ஜுன் 2019 | ஷவ்வால் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம�� ---\nமறைவு 18:38 மறைவு 11:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: காயல்பட்டினத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மத்ரஸா, பள்ளிக்கூட மாணவர்கள் உட்பட நகர பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு மத்ரஸா, பள்ளிக்கூட மாணவர்கள் உட்பட நகர பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசெய்திகள் குறித்த கருத்து பதிவு ஆரம்பித்த நாள் முதல், பலர் தங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்து இருந்தாலும் அதில் மிக சிலர் மட்டுமே இன்றும் தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறர்கள். அதிலும் மக்கி நூஹு தம்பி காக்கா அவர்கள் ஒரு படி மேல் போய் முடிந்த வரை அனைத்து செய்திகளுக்கும் கருத்து பதிவு செய்வார்கள். மாஷா அல்லாஹ். அவர்கள் உடைய ஆயுளை வல்ல ரஹ்மான் நீடித்து வைத்து மென்மேலும் அழகிய அறிவுரைகளை நமக்கு வழங்க அல்லாஹ் கிருபை செய்வானாக, ஆமீன்.\nஇந்த செய்தியின் கடைசியில் பாடல் வரிகள் எழுதி இருந்தார்கள், ஆனால் தற���காலத்திற்கு ஏற்றெவாறு இப்படி மாற்றி அமைத்தால் சரியாக இருக்கும்.\n''சட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது\nஅதை திட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநாம் அனைவரும் அனுப்பி நமது ஊர் இதன் மூலம் பயன் பெற ஒத்துழைப்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: பிஞ்சுக்கு நஞ்சு [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகாலத்திற்கு ஏற்ற கட்டுரை என்று தான் இதை சொல்ல வேண்டும். இவ்வாறு தவறு செய்பவர்கள் திருத்தி கொண்டால் இதன் பலன் நமக்கு தான் என்பதை அவர்கள் உணர்வார்கள் என்பது உறுதி.\nஎஸ்.கே.ஸாலிஹ், உங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள் பல.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இதில் என்ன தவறு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னும் கூட ஒரு 2 சேர்த்து இருக்கலாமே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். வல்ல நாயகன் அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அடைய செய்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n உங்கள் வெற்றி பயணம் பசுமை காயலை நோக்கி செல்கிறது என்பதற்கு இதுவே ஒரு அடையலாம்.\nதலைவி ஆபிதா லாத்தா, உங்களுக்கு அல்லாஹ் நேர் வழியை காட்டுவான். அதற்கு பின்னால் மட்டுமே நீங்கள் செல்வதற்கு நாங்களும் இறைவனிடம் இறைஞ்சுகிறோம். நீங்களும் எங்களுக்கு துஆ செய்யுங்கள்.\nஇன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அவர்களின் அடக்கம் ரியாத் நகரில் நடை பெறுகிறது. இளவரசர் சுல்தான் அவர்களின் மறு உலக வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைய நான் வல்ல நாயன் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள்.\nஇளவரசர் சுல்தான் அவர்கள் மிகவும் நல்ல மனிதராக, அதிகம் உதவி செய்பவராக, தன் நாடு மக்களிடமும், அயல் நாட்டு மக்களிடமும் மிகவும் கருணை உள்ளவராக இருந்து இருக்கிறார். அவரின் பிழைகளை வல்ல நாயன் அல்லாஹ் மன்னித்து மேலான சுவனபதியை வழங்குவானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நகர்மன்ற துணைத் தலைவர் தேர்வு அக்டோபர் 29 அன்று நடைபெறும் அக்டோபர் 29 அன்று நடைபெறும் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:நகர்மன்ற துணைத் தலைவர் தே...\nமரியாதைக்குரிய காக்கா லுக்மான் அல்லது ஜஹாங்கீர் அவர்களை துணை தலைவர் பதவிக்கு தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் ஒரு அழகான ஆட்சியை வல்லோன் அல்லாஹ்வின் உதவியோடு மரியாதைக்குரிய தலைவி ஆபிதா அவர்களால் தர முடியும். இன்ஷா அல்லாஹ்.\nஅல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். ஆட்சி அதிகாரங்கள் அவன் வசமே உள்ளது. பொருத்து இருந்து அவனது முடிவை பார்போம். அவனை அனுதினமும் துதிப்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம் பதிவான வாக்குகள் 17,989 செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் நாட்டபடி என்ன முடிவு வருகிறது என்று கொஞ்சம் பொருத்து இருந்து பார்போம்.\nஇங்கு யார் வெற்றி பெற்றாலும் அது அவர்களுக்கு இறைவன் தந்த வாய்ப்பாக கருதி ஊரின் ஒற்றுமைக்கும், வளர்சிக்கும் பாடுபடுமாறு இந்த இடத்தில மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.\nஅடுத்து, சகோதரர் சுல்தான் அவர்கள் அவரது கருத்தில் யாரோ முத்து வாப்பா உடைய கருத்து (முத்துவாப்பா கமெண்ட்ஸ் ரொம்ப கேவலமாக உள்ளது. நேரில் பார்த்த மாதிரி பேசுகிறார்.) கேவலமாக உள்ளது என்று பதிவு செய்து இருக்கிறார். நானும் அவர் என்ன எழுதி இரு��்கிறார் என்று பார்க்கலாமே என்று அவர் எழுதின கருத்தை தேடி பார்கிறேன், அது கிடைக்க வில்லை. அவருக்கு மேல் ஏதும் உங்களுக்கு தனி பட்ட விரோதம் உள்ளதோ அல்லது எனது கணினியில் மட்டும் காட்ட மறுக்கிறதா\nசட்டி குட்டியா இருந்தாலும், புட்டு டக்குனு வேகுதுல காமெடி, ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்கப்பா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசகோதரர் முத்து வாப்பா சரியாக சொன்னிர்கள்.\nக க க போ | கருத்துகளை கச்சிதமாக கவ்வி கொண்டீர்கள் போங்கள்.\nஅல்லாஹ் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது,\nஅல்லாஹ் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது.\nஇவுலகின் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவன் வசமே உள்ளது. பொருத்து இருந்து பார்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: புதுப்பள்ளியில் நகராட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஜாடிகேத்த மூடி மாதிரி நம் வார்டுக்கு ஏத்த உறுப்பினர் அப்துல் காதர் நைனா காக்கா அவர்கள் . இவர் படித்தவர் , பண்பாளர் ,நிர்வாக திறன் கொண்டவர் .இவர் இந்த தேர்தலில் போட்டியிட்டால் என் குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களின் குடும்ப ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் விழும் என்பதை இக்கணம் பதிவு செய்ய விரும்புகிறேன் .\nஅதே சமயம் சென்ற முறை நம் வார்டு உறுப்பினராக சிறப்பாக செயல்பட்ட சி.எஸ்.சதக்கதுல்லாஹ் காக்கா அவர்கள் இம்முறை நம் நகர்மன்ற தலைவர் பதவிற்கு நிற்க வேண்டும் என்பது எங்கள் அனைவரது விருப்பம் .\nஇப்ராஹீம் பைசல் மற்றும் குடும்பத்தினர்\nகோடக்கா பைசல் மற்றும் குடும்பத்தினர்\nமற்றும் ஹார்டி பாய்ஸ் குழுவினர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்��ள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=Rajini%20Happy%20Dancing", "date_download": "2019-06-24T09:18:22Z", "digest": "sha1:TCOONQO253CVQJQQNTDV4N6TU6LT2KHT", "length": 7818, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Rajini Happy Dancing Comedy Images with Dialogue | Images for Rajini Happy Dancing comedy dialogues | List of Rajini Happy Dancing Funny Reactions | List of Rajini Happy Dancing Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇவ்ளோ பெரிய மீசை வெச்சிருக்க ரெண்ட்ருவா நீட்ர\nஇறால் மீன்தான் கிடைக்கும் னு நினச்சேன் சுறா மீன் கிடைச்சிருச்சி\nஇங்க இருந்து 200 கிமீ ல ஸ்கூல் இருக்கு அவசரம்னா 150 கிமீ ஹாஸ்பிடல் இருக்கு\nஇந்த அளவுக்கு நல்லா இங்கிலீஷ் பேச தெரிஞ்ச உனக்கு யார்கிட்ட பேசணும் னு தெரியல பாரு\nஎன்னடா இது மதுரை காரனுக்கு வந்த சோதனை\nஎங்கயாவது போய் விட்டா பலூன் வரும்னு சொன்ன வரவே இல்ல\nஎங்க அப்பாவுக்கு புடிக்கல எங்க ஆட்டுக்குட்டிக்கு புடிக்கல\nஏன் 20 வருஷம் கோமா ல இருந்தியா\nடேய் பொண்ணுங்களுக்கு மொத்தம் 2000 கண்ணு\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nசெத்ததுக்கு அப்புறம் மூணு லட்ச ரூவா கொடுத்திருக்கியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamizhvaazh.blogspot.com/2013/04/blog-post_7023.html", "date_download": "2019-06-24T09:47:15Z", "digest": "sha1:3T3AMZ3OW6DMLNUXAM5KBTZFRLN4XHFR", "length": 15115, "nlines": 92, "source_domain": "tamizhvaazh.blogspot.com", "title": "இன்று ஒரு தகவல்: கணினி பயன்ப்படுதுவோர் பின் பற்ற வேண்டியது...", "raw_content": "\nகணினி பயன்ப்படுதுவோர் பின் பற்ற வேண்டியது...\nஇடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப் படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவிகிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.\nஉடலில் சோர்வு, பின் கழுத்து, முதுகு மற்றும் தலை வலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை வலி ஆகிய நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும், கண் இமைகள் சிமிட்டல் குறைவதாலும் கண்கள் உலர் தன்மை அடைகிறது. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும் தோன்றுகின்றன.\n1. உட்காரும் ஆசனத்தின் அமைப்பு, உயரம் மற்றும் நாம் உட்காரும் நிலை.\n2 கணினி விசைப் பலகைக்கும், கணினித் திரைக்கும் போதுமான வெளிச்சமின்மை.\n3. கணினித் திரையில், கணினி பயன் படுத்துபவர்களுக்குப் பின் புறமுள்ள சன்னல்கள் மற்றும் விளக்குகளிலிருந்து கண் கூசும் ஒளி வீச்சு.\n4. கண்களுக்கும் திரைக்குமுள்ள இடைவெளி.\n5. கணினி பயன்படுத்தும் தனி ஒருவரின் வயதுக்கேற்றபடி, கண்களின் சரி செய்யப்படாத தூரப் பார்வை (Myopia), கிட்டப் பார்வை (Hypermetropia), சிதறல் பார்வை (Astigmatism) மற்றும் வெள்ளெழுத்து (Presbyopia) பார்வை குறைபாடு.\n6. கண்களின் தசை அழற்சியால், கண்கள் ஒருங்கிசைவு சரியில்லாதிருத்தல் (Ocular Muscle Imbalance)\nஎனவே, உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்து, சரி செய்வது எப்படி\nஉடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங்களெல்லாம் சாதாரணமாக தற்காலிகமானதே. கணினியில் வேலை செய்வதை நிறுத்தி எழுந்த சில நிமிடங்களில் அதிக தொல்லைகள் இராது.\nகணினியில் வேலை செய்யும் போது, குறிப்புகளை விசைப் பலகைக்கு மேலும், கணினித் திரைக்கு அருகிலும் வைத்துக் கொண்டால் நல்லது. ஒரு மணிக்கொரு முறை ஆசனத்தை விட்டு எழுந்து, அலுவலகத்திற்கு உள்ளேயே சிறிது நடக்கலாம். கை கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்யலாம். கழுத்து, தோள் இரண்டுக்கும் தக்க பயிற்சி செய்யலாம்.\n1. உட்காரும் நாற்காலி உயரத்தை வேண்டுமளவு ஏற்றவும், இறக்கவும் தகுந்ததாக இருக்க வேண்டும். நிமிர்ந்து உட்காரும் பொழுது முதுகுக்குப் பொருத்தமாகவும், உட்காரவும், சாய்மானத்திலும் Foam வைத்தும் இருக்க வேண்டும். கைகளை சம நிலையில் வைக்க நாற்காலியில் கைத்தாங்கி வைத்தும் இருக்கவேண்டும்.\n2. கணினி விசைப் பலகையிலும், திரையிலும் நல்ல வெளிச்சம் இருக்கும்படி விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.\n3. கண்கள் கூசும் ஒளி வீச்சு இருந்தால், கணினியின் இருப்பிடத்தை மாற்றியமைக்க வேண்டும்.\n4. கணினியின் திரைக்கு வெகு அருகில் செல்லாமல் சற்று தூரத்த��லிருந்தபடி (சுமார் 33 செ.மீ) பார்த்து வேலை செய்ய வேண்டும்.\n5. கண் மருத்துவரிடம் கண்களை வருடம் ஒரு முறை, முறையாகப் பரிசோதித்து தேவைக்கேற்றபடி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் கண்கள் பரிசோதனையின் போது, Glaucoma பாதிப்பில்லையென்றறிய, கண்களின் நீர் அழுத்தத்தையும் (Intraocular Pressure) பரிசோதிக்க வேண்டும். வெள்ளெழுத்துக் கண்ணாடிகளை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை 40 வயதிலிருந்து 55 வயது வரை மாற்ற வேண்டியிருக்கலாம்.\n6. தேவையானால், கண் தசைகளின் ஒருங்கிசைவை (Muscle Balance) அரசு கண் மருத்துவமனைகளில் பரிசோதித்துக் கொள்ளலாம். தேவையானால் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம்.\nகணினியில் வேலை செய்யும்பொழுது, அவவப்பொழுது கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். தொடர்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிராமல், இடையிடையில் சன்னல் வழியாக தூரத்தில் உள்ள பொருளையோ, வானத்தையோ வேடிக்கை பார்க்கலாம்.\nஅடிக்கடி கண் இமைகளை மூடி மூடித் திறப்பதால், கண்ணீரினால் கண்கள் ஈரமாகி, கண்கள் உலர்வதையும், கண்களின் உறுத்தலையும் குறைக்கலாம். மருந்துக் கடைகளில் கிடைக்கும் Tears PLus, Moisol போன்ற சொட்டு மருந்துகளையும் உபயோகிக்கலாம்.\nகண்களுக்கு மிக அருகிலுள்ள கணினித் திரையையே கண் இமைக்காமல் நீண்ட நேரம் பார்ப்பதை விட, சுலபமாகப் பின்பற்றக் கூடிய '20 - 20 - 20 சட்டம்' (20 - 20 - 20 Rule) சொற்றொடரின்படி, 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடி தூரத்திலுள்ள பொருட்களை, 20 நொடிகள் பார்ப்பது கண்களுக்கு ஓய்வைத் தரும் எனப்படுகிறது. அரை மணிக்கொரு முறை 20 நொடிகள் கண்களை மூடியிருப்பதும் நல்ல பயன் தரும் எனப்படுகிறது.\nஎனவே தகுந்த முன்னேற்பாடுகளைக் கடைப்பிடித்து உடல் நலம் பேணுவோம். கண்களைக் காப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல் நலம், கணினி\nகருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதமிழர்கள் கணித மேதைகள (1)\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு... (1)\nகணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுக...\nகணினி பயன்படுத்துவோர் திருத்���ி கொள்ள வேண்டிய தவறுக...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா \nகணினி பயன்ப்படுதுவோர் பின் பற்ற வேண்டியது...\nஉங்கள் தலை முடியை பராமரிக்க...\nசித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன...\nஆயுளைப் பெருக்கும் வாழைப் பூ\nநோய்களுக்கு மருந்தாகும் இயற்கை உணவுகள்...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\n\" உங்க டூத்பேஸ்ட் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nகணினி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில கு...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\nவிண்டோஸ் கீ + ஷார்ட் கட்\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது...\nகிழியாத பாஸ்போர்ட் அமலுக்கு வருகிறது...\nதன்னடக்கம் - ஒரு சிறு கதை\nநேர்மையான I.A.S அதிகாரி சகாயம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-06-24T09:36:11Z", "digest": "sha1:KF7YYGBSW6NJAXAGEJ27YRRC6ZXV65XI", "length": 8944, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையத்திற்கு 3 மாதம் கெடு | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையத்திற்கு 3 மாதம் கெடு\nகி.வீரமணி வாயை பசை வெச்சு ஒட்டனும்… அமைச்சர் ஆவேசம்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையத்திற்கு 3 மாதம் கெடு\nஜெயலலிதா மரணம் தொடா்பாக சமீபத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவானது 3 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதா உயிாிழந்ததைத் தொடா்ந்து தமிழக அரசியலில் பல்வேறு குழப்ப நிலை நிலை நீடித்து வந்தது. மேலும் அவரது மரணம் தொடா்பாக பல்வேறு வதந்திகளும் எழுப்பப்பட்டன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எதிா்க்கட்சி உள்பட பல்வேறு கட்சியினரும் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனா்.\nஅழுத்தம் அதிகாிக்கத் தொடங்கியதையடுத்து நேற்று முன்தினம் விசாரணை ஆணையத்தை அமைத்து அரசு அறிவிப்பு வெளியிட��டது. ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு எந்த நேரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆணையம் தொடா்பாக அரசாணை வெளியிடாமல் இருந்தது போன்ற செயல்பாடுகளுக்கு பிற கட்சியினா் கண்டனம் தொிவித்தனா்.\nஇந்த நிலையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் தொடா்பான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணை ஆணையம் 3 மாதங்களில் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப். 22, 2016 முதல் அவா் உயிாிழந்த டிச. 5, 2016 வரையிலான காலத்தில் நடைபெற்ற அனைத்தையும் விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையத்திற்கு தொிவிக்கப்பட்டுள்ளது.\nவளரும் நாடுகள் பட்டியல்: 40வது இடத்தில் இந்தியா\nகி.வீரமணி வாயை பசை வெச்சு ஒட்டனும்… அமைச்சர் ஆவேசம்\nநடிகர் சங்க தேர்தால் எனக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டம்: பார்த்திபன்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/treatment/", "date_download": "2019-06-24T08:46:51Z", "digest": "sha1:ATKZDU5ZCKTHRHSKFJCD4W7E2JYX3G3T", "length": 10773, "nlines": 117, "source_domain": "www.envazhi.com", "title": "treatment | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nTag: agony, parvathi ammal, Prabhakaran, srilanka, treatment, valveddithurai hospital, கருணாநிதி, சிகிச்சை, சிங்கள செய்தியாளர்கள், பார்வதி அம்மாள், பிரபாகரன், வல்வெட்டித் துறை மருத்துவமனை, வேதனை\n“கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்” – பார்வதி அம்மாள் வேதனை\n“கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்\nஇந்திய அரசின் நிபந்தனைகளை நிராகரித்தார் பிரபாகரன் தாயார்\nஇந்திய அரசின் நிபந்தனைகளை நிராகரித்தார் பிரபாகரன் தாயார்…...\nமீண்டும் இலங்கை திரும்பினார் பார்வதி அம்மாள்\nமீண்டும் இலங்கை திரும்பினார் பார்வதி அம்மாள்\nதமிழக அரசின் செலவில், கண்காணிப்பில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை\nதமிழக அரசின் செலவில், கண்காணிப்பில் பார்வதி அம்மாளுக்கு...\nதிருச்சியில் தங்கி சிகிச்சை பெற அனுமதி கோரி முதல்வருக்கு பார்வதி அம்மாள் கடிதம்\nதிருச்சியில் தங்கி சிகிச்சை பெற அனுமதி கோரி முதல்வருக்கு...\nமீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகும் மணிரத்னம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/dmk.html", "date_download": "2019-06-24T10:02:04Z", "digest": "sha1:Z6N2APXKWG2I6WYFC7SAE52X6JCVJB73", "length": 5943, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "கலைஞர் வைரவிழா அழைப்பிதழ் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருணாநிதி / தமிழகம் / திமுக / பிறந்த நாள் / ஸ்டாலின் / கலைஞர் வைரவிழா அழைப்பிதழ்\nSunday, May 28, 2017 அரசியல் , கருணாநிதி , தமிழகம் , திமுக , பிறந்த நாள் , ஸ்டாலின்\nகருணாநிதியின் சட்டமன்றப்பணி வைர விழாவையும், அவரது 94-வது பிறந்த நாள் விழாவையும் சேர்த்து ஜூன் 3-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாகக் கொண்டாட ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுவை முதல்வர் நாராயணசாமி, அகில இந்தியத் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் அன்றைய தினம் சென்னையில் குவிகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வரவழைக்க ஏற்பாடு நடந்தது. ஆனால், அவருக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால், தனது கட்சியின் சீனியர் தலைவர் டெரிக் ஓ பிரையனை அனுப்பி வைக்கிறார். இந்தத் தலைவர்களுக்கு அன்றைய தினம் மதியம், சென்னை ஹோட்டல் ஒன்றில் ஸ்டாலின் விருந்து தருகிறார். மருத்துவர்கள் அனுமதி தந்தால், இவர்களில் ராகுல் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டும் கோபாலபு���ம் இல்லத்தில் கருணாநிதியை பார்க்கக்கூடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=16969", "date_download": "2019-06-24T09:14:54Z", "digest": "sha1:XTGXJY5U26BAMEFO36SSZM63YLNAMRX3", "length": 5942, "nlines": 92, "source_domain": "www.thinachsudar.com", "title": "நான் முதலமைச்சரானால்…: இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறியது என்ன? | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய‌ சினிமா நான் முதலமைச்சரானால்…: இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறியது என்ன\nநான் முதலமைச்சரானால்…: இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறியது என்ன\nமுதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன் என சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `சர்கார்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nஅப்போது பேசிய விஜய் சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை.\nநிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம் ஊழலை ஒழிப்பேன்.\nமாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும்.\nமெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியிருக்கோம் என தெரிவித்துள்ளார்.\nவாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 32 பேர் கைது – வருண ஜெயசுந்தர\nகதிருக்கு புகழாரம் சூட்டிய தளபதி விஜய்..\nஅமைச்சர் ரிசாத்தை ரணிலும் ஹிஸ்புல்லாவை மைத்திரியும் காப்பாற்ற முயற்சிக்கின்றார்கள். – பிரபா கணேசன்.\nதங்களை நியாயப்படுத்த தமிழர்களை சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்.\nஅமைச்சர் றிஷாட்டுக்காய் முட்டிக்கொள்ளும் தமிழரசின் தளபதிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?tag=yarlminnal", "date_download": "2019-06-24T08:57:31Z", "digest": "sha1:PZU4V4ISFEKMAW4HQORVBV4Z6SV5TSWD", "length": 3520, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "yarlminnal – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 23ம் திகதி மத்திய உளவுத்துறை, கேரள பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி வந்துள்ளனர். இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு, மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளது. இதனால், கடலோர ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/06/10/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/?shared=email&msg=fail", "date_download": "2019-06-24T09:55:45Z", "digest": "sha1:O3X3634X4BZSOZXT73X5D73TIALIDIAC", "length": 49835, "nlines": 126, "source_domain": "padhaakai.com", "title": "க்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\n‘க்ளைமேட்’, ச��றுபத்திரிகை, ஆசிரியர் வியாகுலன், இணையாசிரியர் துரை அறிவழகன், விலை ரூ.30, ‘கலைவெளி மாத இதழ்’, முதல் பிரதி மே மாதம் வந்திருக்கிறது. ‘சுபமங்களா’ போன்ற ஒரு இடைநிலை இதழாக தங்களை வரித்துக் கொள்கிறார்கள்– “தீவிர மனநிலைக்கும் ஜனரஞ்சக மனநிலைக்கும் இடையே இயங்கும் ஓர் வட்டம் தமிழக வாசகப் பரப்பில் உள்ளது என்பதை பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் புறக்கணித்தும் விடுகிறார்கள்”– இந்த வெறுமையை இட்டு நிரப்பும் ‘க்ளைமேட்’. “அனைவருக்குமான இதழ், அனைத்துத் தரப்பு எழுத்தாளர்களுக்குமான இதழ்…” என்று கோமல் கொண்டிருந்ததைப் போல், “‘க்ளைமேட்’ மாத இதழ் புதிய எழுத்தாளர்களையும் புதிய வாசகர்களையும் கண்டடைந்து நவீன இலக்கியப் பரப்பில் புத்தம் புதிய பக்கங்களை தொடங்க உள்ளது… அனைத்து தரப்பு எழுத்தாளர்களிடமிருந்தும் படைப்புகளை எதிர்நோக்கியுள்ளோம்,” என்று எழுதுகிறார்கள் (நண்பர்கள் klymatte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பிப் பார்க்கலாம்).\nமுதல் இதழ் நன்றாகவே வந்துள்ளது. எஸ். ராமகிருஷ்ணன், ‘புருவம் இல்லாத பொம்மைகள்,’ என்ற கதையையும் யுவன் சந்திரசேகர், ‘புழுதிப் புயல்’ என்ற கதையையும் எழுதியுள்ளார்கள். இரண்டு கதைகளுமே இடைநிலை வாசகர்களை புதிர்ப்படுத்தும் என்று நினைக்கிறேன் (“தனிமனிதனின் அகச் சிந்தனைகளையும் அம்மனிதன் சார்ந்துள்ள குழுக்களின் தத்துவார்த்த சிந்தனைகளையும் தாங்கி வரும் சிறுபத்திரிக்கைச் சூழல்…” என்பதை வைத்துப் பார்த்தால் சிறுபத்திரிக்கை ஆர்வலர்களுக்கான கதைகள் இவையல்ல என்று சொல்ல வேண்டும், ஆனால் இத்தன்மைகள் இல்லாத காரணத்தால் தீவிர இலக்கிய முத்திரை குத்தப்படக்கூடாத கதைகளாகி விடுவதில்லை இவை. யதார்த்த கதைகளுமல்ல, யதார்த்தத்திலிருந்து தப்பிக்க உந்தும் விழைவேக்கத்தை நிறைவு செய்யும் கதைகளுமல்ல– “இந்தக் கதையில் என்ன சொல்ல வரார் உண்மையில் என்னதான் நடந்தது” என்று நினைக்கச் செய்கின்றன.)\nஇந்த இரு கதைகளுக்கு இணையாக இரண்டு நேர்காணல்கள் இருக்கின்றன. ‘வெளிச்சம் என் உயிர்’ என்ற தலைப்பில், நடேஷ் முத்துச்சாமியின் நேர்முகமும், “எனக்கு சினிமாக்காரர்கள் போல் கதை சொல்லத் தெரியாது” என்ற தலைப்பில், வண்ணநிலவன் நேர்முகமும் இடம் பெற்றிருக்கின்றன. நடேஷ் நேர்முகம் பேச்சு நடையில் நிறைய ஆங்கிலச் சொற்களுடன் கொச்சைத் தமிழுக்கு அஞ்சாது அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு. ஆனால் ஆங்கிலச் சொற்களை ஆங்கில மொழியில் அச்சிட்டிருக்க வேண்டாம், எழுத்துரு கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது என்பது போக, எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கின்றன– “கலரு வந்து deel பண்ணினது ரொம்ப லேட்டு” (இங்கு லேட்டு ஏன் தமிழ்), “அவன் lyricsamத்தை தூக்கி வெளியே போட்டான்,” “Mathematicalலா convent பண்ணிருவான்,” என்பதெல்லாம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளுக்கும் பாதகம். மிகவும் அனுபவித்து ரசிக்க வேண்டிய நேர்முகத்தை இம்சையான வாசிப்பாக்கி விடுகின்றன இந்த பிழைகள். வண்ணநிலவன் பேட்டி பற்றி சொல்ல வேண்டாம், ஆரம்ப நிலை வாசகன் எடுத்துக் கொள்ள ஏதாவது ஒன்று ஒவ்வொரு பேட்டியிலும் இருக்கும். இதிலும் இருக்கிறது– “தமிழில் எவ்வளவோ படைப்பாளிகள் கவிஞர்கள் இன்று உலகத்தரத்தில் இயங்குகிறார்கள் என்பதை நான் பெருமையுடன் பார்க்கிறேன். ஆனால் எப்பேர்பட்ட படைப்பும், கிணற்றில் போட்ட கல் மாதிரி விமரிசகர்கள் இல்லாமல் தடுமாறுகிறதே, இந்த நேரந்தான் க.நா.சு.வை எனக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றுகிறது… கநாசு மாதிரி, வல்லிக்கண்ணன் மாதிரி, திகசி மாதிரி மறுபடியும் தமிழில் ஒரு விமரிசனச்சூழல் உருவாக வேண்டும் என்பதே இன்றைக்கு நன்றாக எழுதிக் கொண்டிருக்கிற இளம் படைப்பாளிகளுக்கு ஒரு முக்கியமான தேவையாகவே நான் கருதுகிறேன்”. விமரிசனம் என்றால் போட்டுத் தாக்க வேண்டாம், நம் குழுவுக்கு வெளியே உள்ள ஒருத்தர் ஒரு கதையோ கவிதையோ நன்றாக எழுதினால், ‘நன்றாக இருக்கிறது’ என்று ஒரு வார்த்தை, ‘ஏன் நன்றாக இருக்கிறது’ என்று இன்னும் சில வார்த்தைகள் சொன்னால் போதும். சமூக ஊடகத்தில் இதற்கே நல்ல விளைவுகள் இருக்கும். பதாகை வாசகர்களாவது இதை தவறாமல் செய்ய வேண்டும்.\nஇந்த நான்கு போக, பாவண்ணன், கே.என். செந்தில் இருவரும் தம் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்கள். பாவண்ணன் கட்டுரை தலைப்புக்கேற்ப, ‘மாபெரும் கனவு’, கனவுகளை தேக்கி வைத்த வாக்கியங்கள் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கற்பனை தோய்ந்த நடை, “ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு காட்சி அல்லது ஒரு அசைவு என்னைத் தூண்டி விடும்போதெல்லாம் மின்னேற்றம் பெற்றதும் காந்தத் துண்டென மாறி விடுகிறது மனம். அதுவே கதை பிறக்கும் தருணம்.” கொஞ்சம் சோதிக்கிறது என்றாலும் ஒரு கவி மனதின் உரைநடையை இங்கே பார்க்க முடிகிறது– “:அப்படித்தான் நானும் ஓர் எழுத்தாளனாக மலர்ந்தேன். இரவெல்லாம் சொல்லரும்புகளைக் கோர்த்துக் கோர்த்து என் முதல் சிறுகதையை ஒரு மாலையென புனைந்து முடித்தேன். இன்னும் இருள் பிரியாத காலையில் குயில்களின் பாடல் கேட்டது. என் நெஞ்சில் ஊற்றெடுத்த உல்லாசத்தையே அக்குரல் பிரதிபலித்தது. வானத்தில் ஆழ்ந்து பின்னோக்கிச் செல்லும் நட்சத்திரங்களையும் அவற்றை நோக்கிப் பறந்து செல்லும் காக்கைகளையும் பார்த்துப் புன்னகைத்தேன். வானமே, மேகமே, காற்றே, பறவைகளே, மரங்களே, மலர்களே, பாருங்கள், பாருங்கள், என என் கதையைக் காட்டி பெருமிதமடைந்தேன்.” இந்தக் காலத்தில் இப்படியும் எழுதுகிறார் ஒருவர் ஆனால் இதுவும் இது போல் இன்னும் பலவும் வெவ்வேறென வேண்டும்.\nதன் கதைகளைப் பற்றி எழுதியுள்ள கே. என். செந்தில் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்– “ஒரு போதும் மோஸ்தரான மேற்பூச்சு கொண்ட மொழியினால் மட்டும் அமைந்த கதைகளை எழுத முயன்றதில்லை. மொழியினால் நிற்கும் கதைகளை எழுதியிருக்கிறேன். வளவளவென, சோடையாக மொழி அமையுமென்றால் அதை எழுதாமல் இருப்பதே நல்லது என்ற எண்ணமே எனக்குள்ளது. ஈராயிரம் வருட மரபு கொண்ட மொழியில் எழுத வரும்போது அம்மொழியை கைகொள்வது சார்ந்து, வலுவாக பயன்படுத்துவது சார்ந்து எழுந்த யோசனைகள் இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.” கதைகளைப் பற்றி சொல்லவில்லை, இது போன்ற கட்டுரைகள் எழுதும்போது கே.என். செந்தில் ஷோல்டரைச் சற்று இறக்கிக் கொள்வது நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதாக இருக்கும்.\nஇந்த ஆறு போக, சோ. தர்மனின் “கூத்துக் கலை: சிறந்த கதைசொல்லி” என்ற கட்டுரை வந்திருக்கிறது. இது ஒரு தொகைநூலில் இடம் பெரும் சிறப்பு கொண்டது. “என்னுடைய குழந்தைப் பருவத்தில் பகவான் ஸ்ரீராமனின் தோளில் உட்கார்ந்து பயணப்பட்டிருக்கிறேன். லட்சுமணனின் கைகளில் தவழ்ந்திருக்கிறேன். சீதையின் மடியில் உறங்கியிருக்கிறேன். தனியே சுழற்றி வைக்கப்பட்ட ராவணனின் பத்து தலைகளும் அனுமனின் நீண்ட வாலும் விகார முகமும் என் விளையாட்டுப் பொருட்களாய் இருக்க, சலங்கை கெச்சங்களின் தாளலயத்துடன் ஆடும் ராமாயணக் கும்மியாட்டம் நடைபெறும். என்னுடைய அப்பாதான் கதாநாயகன் ஸ்ரீராமன். என் சித���தப்பா லட்சுமணன். மாமா ராவணன் வேஷம்.” கூத்துக்கலையின் தொடர்ச்சியாகவே தன் கதைசொல்லலைக் காண்கிறார் சோ. தருமன். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான சோ. தருமன், தன் புனைவில் கூத்துக்கலையின் தாக்கம் பற்றி சொல்லியிருப்பது மட்டுமன்றி, திராவிட இலக்கியம் மற்றும் சுதந்திரகால லட்சியவாத எழுத்து தன்னை ஈர்த்து சலிப்படையச் செய்தது பற்றி சொல்லியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் (இதில் திராவிட இலக்கியம் பற்றி மிகக் கடுமையாகவே சொல்லியிருக்கிறார்).\nஏழாச்சா, எட்டாவதாக, நபகோவ் மொழியாக்கம் பற்றி கூறியுள்ளவை, மற்றும் அவர் அவ்வாறு கூறியதன் பின்னணி குறித்து ஜி. குப்புசாமி எழுதியுள்ள ‘மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள்,’ என்ற கட்டுரை விரிவாக இருக்கிறது. இதில் அவர், தான் சொல்ல வரும் விஷயங்களை தெளிவாக எழுதியிருக்கிறார். நபகோவ் பற்றி ஒரு நல்ல அறிமுகம், ருஷ்ய மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்புலம், நமக்கு தெரிய வருகிறது.\nஇதெல்லாம் போக சா. தேவதாஸ் சூடான் நாட்டுக்கதை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஸ்ரீநேசன், ராணி திலக், ந. பெரியசாமி, அதீதன், ஸ்ரீஷங்கர் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. அப்புறம் கடைசியாக ஒன்று. ‘க்ளைமேட்’ இதழின் ஆசிரியர் வியாகுலனின் கவிதை தொகுப்பு பற்றி ஸ்ரீ ஹரி ஒரு நூல் விமரிசனம் எழுதியிருக்கிறார், இதை முதல் இதழிலேயே பதிப்பித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஒருவர் எவ்வளவு சிறந்தவராகவோ சாதாரணமானவராகவோ இருந்தாலும் ஒருத்தரைப் போல் ஒருத்தர் இருக்க முடியாது, ஒருத்தர் செய்ததை இன்னொருத்தர் செய்ய முடியாது. இந்த இதழில் உள்ள அக்கறையும் ஆர்வமும் ரசனை தேர்வுகளும் இனி வரும் இதழ்களிலும் இருந்தால், ‘சுபமங்களா’ செய்ததைச் செய்கிறதோ இல்லையோ, ‘க்ளைமேட்’ செய்ததை நாமும் செய்ய வேண்டும் என்று சில ஆண்டுகளில் இன்னும் சில பேர் நினைக்கக்கூடும்.\n(க்ளைமேட், மாத இதழ், 66 பக்கங்கள், ரூ.30, 14 A, அப்பர் தெரு, காமகோடி நகர், வளசரவாக்கம்,சென்னை 600087, செல்– 88258 99791, மின்னஞ்சல் முகவரி – klymatte@gmail.com)\n← பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற��றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (5) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,435) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (32) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (576) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (48) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (51) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (325) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்த��ன் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (9) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய��� (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nGeetha Sambasivam on வெயில் சாலை – முத்துக்கு…\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nபதாகை - ஜூன் 2019\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் - கவியரசு கவிதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் ���ோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\nவெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை\n​​பயன்படாதவை – கா.சிவா கவிதை\nஇறுகின முடிச்சு – பானுமதி சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-24T09:04:20Z", "digest": "sha1:S65EL5ODVUDCXCADXLZRONVHWAZUZB5W", "length": 20846, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "குலம் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில், குறிப்பாக இயற்கணிதத்தில், குலம் (Group) என்ற கணித அமைப்பு ஒரு அடிப்படைக்கருத்தாகும். அது கணிதத்தில் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், புள்ளியியல் முதலிய பல அறிவியல் துறைகளில் இன்றியமையாததாகப் பயன்படுத்தப்படும் ஒரு வேர்க்கருத்து. நுண்புல இயற்கணிதத்தில் ஒரு பிரிவாக அது பட்டியலிடப்பட்டாலும், கணிதத்தின் எல்லாப் பிரிவ��களிலும் அடி நீரோட்டமாகப் பாயும் அடித்தளத் தத்துவமாகும்.\n3 எடுத்துக்காட்டுகளாக குறிப்பிடத்தக்க குலங்கள்\nஎத்துறையிலும் எந்தச்செயல்பாட்டைப்பற்றிப் பேசப்பட்டாலும் நாம் கேட்கக்கூடிய பொதுக்கேள்விகளில் மூன்றை முக்கியமாகச் சொல்லலாம்.\nஅச்செயல்பாடு மற்ற செயல்பாடுகளுடன் ஒட்டி உறவாடுமா, அல்லது வெட்டி தனியாய் நிற்குமா\nஅச்செயல்பாட்டை நிறைவேற்றினபிறகு அதை அவிழ்க்கமுடியுமா அதாவது அதை பின்னோக்கி இயங்கவைக்கமுடியுமா அதாவது அதை பின்னோக்கி இயங்கவைக்கமுடியுமா இன்னும் சொல்லப்போனால அது செயற்படுவதற்கு முன்னிருந்த நிலைக்கு திரும்பிப் போகமுடியுமா\nஎதையும் மாற்றாத நிலை அச்செயல்பாட்டில் அடங்குமா\nஇம்மூன்று கேள்விகளுக்கும் 'உண்டு, முடியும்' என்ற நேர்ம விடைகள் கிடைக்கும்போதெல்லாம், குலம் என்ற கணிதக்கருத்து அங்கு இழையோடிக் கொண்டிருக்கிறது என்று கண்டுகொள்ளலாம்.\nG {\\displaystyle G} என்ற ஒரு கணத்தை எடுத்துக்கொள்வோம். அதனில் (*) என்ற ஓர் ஈருறுப்புச் செயலி கொடுக்கப்பட்டதாகக் கொள்வோம். அதாவது G {\\displaystyle G} இலுள்ள a , b {\\displaystyle a,b} என்ற எந்த இரண்டு உறுப்புகளுக்கும் ( a ∗ b ) {\\displaystyle (a*b)} என்றொரு உறுப்பு அவைகளுடன் உறவுபடுத்தப் பட்டு G {\\displaystyle G} இலேயே இருப்பதாகப் பொருள். இப்பொழுது (*) என்ற செயலிக்கு G {\\displaystyle G} ஒரு குலம் ஆகிறது என்பதற்கு இலக்கணம் கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகள் நிறைவேறுகின்றன என்பதே:\n(கு 2) (ஒற்றொருமை இருப்பு): G {\\displaystyle G} இல் e {\\displaystyle e} என்ற ஓர் உறுப்பு கீழ்க்கண்ட பண்புடன் உள்ளது:\n(கு 3) (நேர்மாறு இருப்பு): G {\\displaystyle G} இலுள்ள ஒவ்வொரு a {\\displaystyle a} க்கும் a − 1 {\\displaystyle a^{-1}} என்று பெயரிடக்கூடிய ஓர் உறுப்பு G {\\displaystyle G} இல் கீழ்க்கண்ட பண்புடன் உள்ளது:\nஇதை (G, *) ஒரு குலம் என்றோ, சந்தர்ப்பச்சூழலிலிருந்து செயலி என்ன என்று தெரிவதாக இருந்தால்,(*)ஐக்குறிக்காமலேயே, G {\\displaystyle G} ஒரு குலம் என்றோ சொல்வது வழக்கம்.\n(கு 1), (கு 2), (கு 3) க்கு மேல் கீழ்க்கண்ட (கு 4) என்ற நிபந்தனையும் நிறைவேற்றப்பட்டால் அந்தக்குலம் பரிமாற்றுக் குலம் (Commutative Group) எனப்படும்:\nபரிமாற்றுவிதி இல்லாத சூழ்நிலையில், அதாவது, முதல் மூன்று நிபந்தனைகள் மட்டும் நிறைவேற்றப்படும் அமைப்புகளை பரிமாற்றா குலம் என்று சொல்லவேண்டும். அதாவது, பரிமாற்றா குலத்தில் a ∗ b = b ∗ a {\\displaystyle a*b=b*a} என்ற விதி ஏதாவது இரண்டு உறுப்புகளுக்காவது ச��ல்லாமல் இருக்கும்.\nபரிமாற்றுக்குலத்தை 'ஏபெல் குலம்' என்றும் பரிமாற்றா குலத்தை 'ஏபெலல்லாத குலம்' என்றும் சொல்வதுண்டு. ஏபெல் என்ற கணித இயலர் நார்வேயில் 19வது நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகமறிந்த அளவில் பல கண்டுபிடிப்புகளைக் கண்டவர்.\nமொத்த உறுப்புகளின் எண்ணிக்கை ஒரு முடிவுறு எண்ணாகுமானால், அக்குலம் முடிவுறு குலம் என்றும், அப்படியில்லையானால் முடிவுறாக்குலம் என்றும் கூறப்படும்.\nQ , R , C {\\displaystyle \\mathbf {Q} ,\\mathbf {R} ,\\mathbf {C} } இவைகள் மூன்றும் கூட்டலுக்கு பரிமாற்றுக் குலங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒற்றொருமை சூனியம். ஒவ்வொன்றிலும் a {\\displaystyle a} இன் நேர்மாறு= − a {\\displaystyle -a} .\nநேர்ம எண்களை மாத்திரம் கொண்ட Q {\\displaystyle \\mathbf {Q} } *, R {\\displaystyle \\mathbf {R} } *, C {\\displaystyle \\mathbf {C} } * இவைகள் மூன்றும் பெருக்கலுக்கு பரிமாற்றுக் குலங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒற்றொருமை 1. ஒவ்வொன்றிலும் a {\\displaystyle a} இன் நேர்மாறு 1 / a {\\displaystyle 1/a} .\nஏதாவதொரு களம் F {\\displaystyle \\mathbf {F} } இலிருந்து வரும் உறுப்புக்களைக் கொண்ட m × n {\\displaystyle m\\times n} அணிகளெல்லாம் அடங்கிய கணம் அணிக்கூட்டலுக்கு ஒரு பரிமாற்றுக் குலமாகும். இங்கு ஒற்றொருமை சூனிய அணி. ( a ) m , n {\\displaystyle (a)_{m,n}} இன் நேர்மாறு = ( − a ) m , n . {\\displaystyle (-a)_{m,n}.}\nஏதாவதொரு களம் F {\\displaystyle \\mathbf {F} } இலிருந்து வரும் உறுப்புக்களைக் கொண்ட n × n {\\displaystyle n\\times n} வழுவிலா அணிகளெல்லாம் அடங்கிய கணம் அணிப்பெருக்கலுக்கு ஒரு பரிமாற்றாக் குலமாகும். இங்கு ஒற்றொருமை எல்லா மூலைவிட்டங்களும் 1 ஆக இருக்கும் முற்றொருமை அணி. இதனில் உள்ள எல்லா அணிகளுக்கும் நேர்மாறு இருப்பினும் அவைகளைக் கண்டுபிடிப்பதென்பது அணிக்கோட்பாட்டின் ஒரு தலையாய பிரச்சினையாகும். F , R {\\displaystyle \\mathbf {F} ,\\mathbf {R} } ஆகவோ C {\\displaystyle \\mathbf {C} } ஆகவோ இருந்தால் இந்த குலம் GL(n, R {\\displaystyle \\mathbf {R} } ), அல்லது GL(n, C {\\displaystyle \\mathbf {C} } ) என்ற குறியீட்டுடன்,பொது நேரியற்குலம் என்ற பெயரால் அழைக்கப்படும்.\nn {\\displaystyle n} பொருட்கள் உள்ள கணத்தின் வரிசைமாற்றங்கள் அவைகளுடைய சேர்வை என்ற செயல்பாட்டிற்கு S n {\\displaystyle S_{n}} என்ற வரிசைமாற்றக்குலமாகிறது. இங்கு ஒற்றொருமை\nஎன்ற முற்றொருமை வரிசைமாற்றம்.ஒவ்வொரு வரிசைமாற்றத்திற்கும், அதை அணியாக எழுதி முதல் வரிசையையும் இரண்டாவது வரிசையையும் ஒன்றுக்கொன்று பரிமாற்றி எழுதினால் நேர்மாறு வரிசைமாற்றம் கிடைக்கும்.\nமாடுலோ எண்கணிதத்தில் ஒரு குறிப்பிட்ட பகா எண் p {\\displaystyle p} உடன் உறவுபடுத்தப்பட்�� { 1 , 2 , . . . p − 1 ( m o d p ) } {\\displaystyle \\{1,2,...p-1(modp)\\}} கணம் மாடுலோ பெருக்கலுக்கு ஒரு குலம் ஆகும். இங்கு ஒற்றொருமை 1 ( m o d p {\\displaystyle 1(modp} ). ஒரு குறிப்பிட்ட m {\\displaystyle m} இன் நேர்மாறு அவ்வப்போது கண்டுபிடிக்கவல்லது.\n{ 1 , i , − i , − 1 } : {\\displaystyle \\{1,i,-i,-1\\}:} நான்கு சிக்கலெண்களைக்கொண்ட இக்கணம் சிக்கலெண் பெருக்கலுக்கு ஒரு குலம். இங்கு ஒற்றொருமை 1. i {\\displaystyle i} யும் − i {\\displaystyle -i} யும் நேர்மாறுகள். -1 க்கு நேர்மாறு அதுவே.\nமெய்யெண்களைக்கொண்ட M என்ற சதுர அணி M T = M − 1 {\\displaystyle M^{T}=M^{-1}} என்ற பண்பைக் கொண்டிருக்குமானால் அது செங்குத்து அணி எனப்படும். n × n {\\displaystyle {n\\times n}} செங்குத்து அணிகளெல்லாம் அணிப்பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலத்திற்கு n-கிரமச்செங்குத்துக்குலம் என்று பெயர். இதற்குக் குறியீடு O(n).\nசிக்கலெண்களைக்கொண்ட U என்ற சதுர அணி U ∗ T = U − 1 {\\displaystyle {U^{*}}^{T}=U^{-1}} என்ற பண்பைக்கொண்டிருக்குமானால் அது அலகுநிலை அணி எனப்படும். இங்கு U ∗ {\\displaystyle U^{*}} என்பது U வின் இணையியஅணி. U ∗ T {\\displaystyle {U^{*}}^{T}} என்பது U வின் இடமாற்று இணையிய அணி. n × n {\\displaystyle {n\\times n}} அலகுநிலை அணிகளெல்லாம் அணிப்பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலத்திற்கு n-கிரம அலகுநிலைக்குலம் என்று பெயர். இதற்குக் குறீயீடு: U(n).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/26/celebrations.html", "date_download": "2019-06-24T09:38:42Z", "digest": "sha1:7MOQ6NVDKZ3JLNJWZNMGZSBWC3HM3ATV", "length": 15637, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் \"கார்கில் வெற்றி\" கொண்டாட்டங்கள் | kargil celebrations all over country - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n11 min ago எங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\n28 min ago வைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\n38 min ago செவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்\n40 min ago அபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nLifestyle பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\nAutomobiles பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை களமிறக்க கியா மோட்டார்ஸ் திட்டம்\nMovies பிக்பாஸ்3.. ப்ரமோ செம டெரரா இருக்கு.. ஃபாத்திமா பாபுக்கும் சேரனுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nநாடு முழுவதும் \"கார்கில் வெற்றி\" கொண்டாட்டங்கள்\nகார்கில் போரில் வெற்றி பெற்றதையொட்டி, கார்கில் வெற்றியின் 2ம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றன.\nதலைநகர் டெல்லியில், இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவகத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத் துறைஅமைச்சர் உள்பட பல அமைச்சர்களும், ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் கலந்து கொள்ளும் கார்கில் வெற்றிநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆனால், ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவினால், அவர் இந்தக்கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.\nகார்கில் போரில் உயிர் நீத்த 527 ராணுவ வீரர்களுக்கும் தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்தியாகேட்டில், நூற்றக்கணக்கான குழந்தைகள் தீபங்களேற்றி அணிவகுத்து நிற்க, பிரதமர் வாஜ்பாய் போர்நினைவகத்தில் தீபமேற்றி வைக்கிறார்.\nதுணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் கார்கில் உயிர்நீத்தவர்களின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தனர்.\nநாட்டின் பிற பகுதிகளிலும், கார்கில் வெற்றி கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன.\nஅனைத்து மாநிலங்களிலும், கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இந்தப் போரினால் உடல்ஊனமுற்றவர்களுக்கு நிதி உதவி செய்தும், கார்கில் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப���கிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஅபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/27/vaiko.html", "date_download": "2019-06-24T08:50:51Z", "digest": "sha1:MK6NFWXQ3PG6MTOQ5D2OV3HQCCL7HW7L", "length": 13485, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "செஞ்சி ராமச்சந்திரன் குற்றமற்றவர்: வைகோ | Vaiko strongly defends Gingee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\n24 min ago உடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\n40 min ago மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி.. வரைபடம்-புள்ளிவிவரத்தோடு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\n51 min ago ராமதாஸ் இடத்தில் அன்புமணி.. அப்போ ஜிகே மணி.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nMovies பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத��து வாங்கிய ஹைகோர்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nFinance அன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெஞ்சி ராமச்சந்திரன் குற்றமற்றவர்: வைகோ\nசெஞ்சி ராமச்சந்திரன் எந்தத் தவறும் செய்யவில்லை என மதிமுக தலைவர் வைகோ கூறினார்.\nதனது உதவியாளர் மீதான ஊழல் புகார் காரணமாக சில நாட்களுக்கு முன் மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்பதவியில் இருந்து செஞ்சி ராமச்சந்திரன் பதவி விலக நேர்ந்தது. இந் நிலையில் இன்று காவல் நீட்டிப்புக்காகவைகோ பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅவரது வைகோவின் காவலை வரும் ஜூன் 10ம் தேதி வரை நீதிபதி ஒத்தி வைத்தார்.\nஇதன் பின்னர் மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக வெளியே கொண்டு வரப்பட்டவைகோ நிருபர்களிடம் கூறியதாவது:\nஎனக்கு செஞ்சி ராமச்சந்திரனின் மீது நம்பிக்கை உள்ளது. அவர் தவறு செய்திருக்க மாட்டார். நாங்கள்குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம். நேற்று வேலூர் சிறைக்கு செஞ்சியார் வந்தார். நிதித்துறை அதிகாரிகள்மாற்றம் குறித்து விதிமுறைகளை என்னிடம் காட்டினார்.\nஅதன்படி அனுராக் வர்தனை (இவரிடம் ரூ. 4 லட்சம் லஞ்சம் வாங்கியபோது தான் செஞ்சியின் உதவியாளர்பெருமாள்சாமி மாட்டினார்) இடமாற்றம் செய்யும் அதிகாரம் செசி ராமச்சந்திரனுக்கு இல்லை.\nகேபினட் அமைச்சரால் மட்டுமே அது போன்ற உயர் அதிகாரியை மாற்றம் செய்ய முடியும். அதிகாரி இடமாற்றம்செய்யப்பட்டால் அது தொடர்பாக இணையமைச்சருக்கு ஒரு மரியாதைக்காக செய்தி தான் தரப்படும்.\nஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்கவே செஞ்சியார் ராஜினாமா செய்தார். யாருடைய நெருக்குதலுக்கும் அவர்பணியவில்லை. மக்களுக்காக உழைத்தவர் செஞசி ராமச்சந்திரன். அவரது பதவி விலகலால் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கும் மதிமுகவுக்கும் உள்ள உறவு பாதிக்கப்படாது.\nமதி���ுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இன்னொருவருக்கு இடம் கேட்கவும் மாட்டோம் என்றார் வைகோ.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12612-thodarkathai-unnai-vida-maaten-ennuyire-padmini-14", "date_download": "2019-06-24T09:06:36Z", "digest": "sha1:EOACZHVX35CEE3SPOV6CUZ2DX7GQBLNL", "length": 23246, "nlines": 315, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி\nஅன்று ஞாயிற்றுகிழமை.. ஆதி ஜாகிங் சென்று திரும்பும் முன்னே பவித்ரா சீக்கிரம் எழுந்து குளித்து பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தாள்..அவன் திரும்பி வந்ததும் பவித்ராவின் பரபரப்பை கண்டு\n கடந்த 4 நாளா நான் படுத்தினதை எல்லாம் சமாளிச்சுட்டாளே இப்ப என்ன செய்யறது\n உங்க அம்மா நம்மள லன்ச் க்கு தான கூப்பிட்டிருக்காங்க.. நீ என்ன டி இப்பவே ரெடியாகிட்டு இருக்க\n“ஹ்ம்ம் என் அம்மா வாம்.. ஏன் அத்தைனு சொன்னா என்னவாம்\nஐயோ... இவன் பாட்டுக்கு அங்க வந்து ஏதாவது உளறி, அத கேட்டு அம்மா கஷ்டப்பட்டா\nஅதுக்குத்தான் நான் மட்டும் தனியா போறேனா, இந்த அம்மா அதுக்கும் கல்யாணத்துக்கப்புறம் முதல் முதலா ரெண்டு பேரும் சேர்ந்துதான் வரணும்.. தனியா வரக்கூடாது னு தடா வேற ..\nஇல்லைனா இவன் கிட்ட நான் ஏன் கெஞ்சிகிட்டு இருக்க போறேனாம் நான் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டு ரெண்டு நாள் கழிச்சுதான் வருவேணாக்கும்... வரட்டும் எப்படியாவது இவனை இன்னைக்கு மட்டும் இழுத்துகிட்டு போயிடணும்...\nஅங்க போய் ஒரு அட்டென்டன்ஷ் போட்டுட்டா போதும்.. அதுக்கப்புறம் இவன் வந்தா என்ன வராட்டா என்ன அம்மாவை எப்படியும் சமாளிச்சுக்கலாம்... அதுவரை இவன் கிட்ட அடக்கி வாசிக்க வேண்டியதுதான்.. “ என்று எண்ணிக் கொண்டாள்...\nதான் கேட்டதுக்கு பதில் வராமல் அவள் எதையோ யோசிச்சுகிட்டு இருப்பதை கண்டவன்\n“ஆகா... இந்த குட்டச்சி எதையோ யோசிக்க ஆரம்பிச்சுட்டா.. இவள யோசிக்க விட்டா நமக்குதான் ஆப்பாகும்.. “ என்று அவசரமாக யோசித்தவன்\n“என்ன பேபி... நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் முழிச்சுகிட்டு இருக்க என்ன தூங்கிட்டியா\n“ஆங்க்.. லன்ச் க்குனா கரெக்டா சாப்பிடதான் போகணுமா உங்க ப்ரெண்ட் மாதிரி... நான் எங்கம்மாவ முன்னாடியே பார்க்கணும்.. எவ்வளவு நாளாச்சு அவங்களை பார்த்து நிறைய கதை இருக்கு பேச...\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nஅதோடு நீங்க இப்ப கிளம்ப ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்... இல்லைனா நீங்க பாட்டுக்கு லேட்டா கிளம்பி , கிளம்பினதுக்கப்புறம் ஏதாவது போன் வரும்.. அப்புறம் முக்கியமான வேலைனு உங்க ஆபிஷ் ரூமுக்குள்ள போய்ட்டா அவ்வளவுதான்.. நாம லன்ச் க்கு போக மாட்டோம்.. டின்னர்க்கு தான் போவோம்..\nஅதனால இப்பயே கிளம்புங்க பாஷ்.. என்னை கொண்டு வந்து விட்டுட்டு நீங்க எங்க வேணா போங்க.. “ என்று நச்சரித்தாள்..\n .. நான் போட்ட ப்ளானை கூட இருந்து பார்த்த மாதிரி அப்படியே சொல்றாளே... பயங்கர சார்ப் தான்... நானும் அங்க போகக்கூடாதுனு என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டேன்.. இந்த குட்டச்சி எல்லாத்தையும் சமாளிச்சுட்டாளே... இன்னும் கொஞ்சம் படுத்தலாம். எப்படியும் மாட்டுவா இல்லை... அத வச்சு போகாம பண்ணிடலாம்.. “ என்று எண்ணியவாறே\n“ஒகே ஓகே.. பறக்காத.. கிளம்பறேன்.. ஆமா இந்த சாரி உனக்கு நல்லா இல்லை.. நான் எடுத்து தர்ரதை கட்டிக்கோ.. “ என்றான் உள்ளுக்குள் சிரித்தவாறு..\n .. நல்லாதான் இருக்கு.. “என்று அவள் முடிக்கு முன்னே,\n“எனக்கு பிடிக்கலை... நான் கூட வரணும்னா நான் சொல்றதை தான் நீ கட்டனும்.. என்ன டீலா நோ டீலா\n“எல்லாம் உன் நேரம் டா... நீ சொல்றதுக்கெல்லாம் நான் ஆடணும் னு இருக்கு... ஆடு ராஜா ஆடு.. நீ எவ்வளவு ஆடறனு பார்க்கறேன்.. “ என்று குமுறியவள்\n“சரி எ���ுத்து கொடுத்து தொலைங்க... நான் கட்டிக்கறேன்.. “ என்றாள்..\nஅருகில் இருந்த வார்ட்ரோபை திறந்து வேற ஒரு புடவையை எடுத்து கொடுத்தான்..\nஆக்சுவலா அவள் முன்பு கட்டி இருந்ததே அழகாக இருந்தது. ஆனாலும் அவளை கடுப்பாக்க வெறுப்பேத்த என்றே அவன் வேற ஒரு புடவையை எடுத்துக் கொடுத்தான்..\nஅப்பொழுது தான் அந்த புடவைய கஷ்டபட்டு கட்டி ,எல்லா இடத்திலும் இழுத்து சொருகி, பின் போட்டு முடித்தவள் அதை எல்லாம் களைத்துவிட்டு திரும்பவும் முதலில் இருந்து கட்டணும் என்கவும் பற்றி கொண்டு வந்தது அவளுக்கு...\nஆனாலும் தன் கோபத்தை உள்ளுக்குள் அழுத்திக் கொண்டவள் எதுவும் பேசாமல் அவன் கொடுத்த புடவையை வாங்கி கொண்டு உடை மாற்றும் அறைக்கு சென்றாள் மனதுக்குள் அவனை அர்ச்சனை பண்ணியவாறே...\n“ஆகா.. இந்த பூனக்குட்டி இவ்வளவு அமைதியா போறாளே... இந்நேரம் எகிறி குதிப்பானு பார்த்தால் இப்படி அடங்கிட்டாளே.. ஆதி.. Don’t give it up.. keep try” என்று சொல்லிக்கொண்டான்..\nஒரு பத்து நிமிடம் கழித்து புடவையை கட்டி வந்தவள்\n“இப்ப ஓகே வா பாஷ் நாம போலாமா “ என்று தன்னை முன்னாடியும் பின்னாடியும் திருப்பி காட்டினாள்... அவளின் அந்த செய்கையை ரசித்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்\nதொடர்கதை - என்னவளே - 18 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ரா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 15 - பத்மினி\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி — saaru 2018-12-23 06:37\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி — Padmini 2018-12-23 10:04\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி — madhumathi9 2018-12-21 20:57\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி — Padmini 2018-12-22 09:11\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி — AdharvJo 2018-12-21 15:44\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி — Padmini 2018-12-22 09:10\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி — mahinagaraj 2018-12-21 13:07\nஆதியோட எல்லா விவரமும் பவி தொரிஞ்சுக்கரது நல்லது...\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி — Padmini 2018-12-22 09:09\nதொடர்கதை - ப��ட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nகவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nகவிதை - அகழ்வாரை தாங்கும் நிலம்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nகவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சிவகங்காவதி - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2019/05/24185940/1243259/Perazhagi-ISO-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-06-24T09:55:02Z", "digest": "sha1:5RZWJZ3K7BONV53BEMXBL57FIZNWOILJ", "length": 18869, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேத்தியாக மாறிய பாட்டி அடிக்கும் லூட்டி - பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம் || Perazhagi ISO Movie Review in Tamil", "raw_content": "\nசென்னை 24-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபேத்தியாக மாறிய பாட்டி அடிக்கும் லூட்டி - பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்\nசி.விஜயன் இயக்கத்தில் விவேக் - ஷில்பா மஞ்சுநாத் - சச்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் விமர்சனம்.\nசி.விஜயன் இயக்கத்தில் விவேக் - ஷில்பா மஞ்சுநாத் - சச்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் விமர்சனம்.\nசச்சுவின் மகன் லிவிஸ்டன், பேத்தி ஷில்பா மஞ்சுநாத். வயதானாலும் இளமையோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார் சச்சு.\nஅதே பகுதியில் வசித்து வரும் நாயகன் விவேக் ஒரு போட்டோகிராபர். அழகான பெண் ஒருவரை தேர்வு செய்து அவரை வைத்து மாடலிங் போட்டோக்கள் எடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று விரும்புகிறார். இந்த நிலையில், ஷில்பாவை பார்த்து அவருடன் பழக்கம் ஏற்படு���்திக் கொள்கிறார்.\nஇதற்கிடையே, சச்சுவின் லூட்டியை தாங்க முடியாத லிவிங்ஸ்டன் அவரை திட்ட, சச்சு வீட்டை விட்டு வெளியேறி கார்பரேட் நிறுவனம் ஒன்றின் பிடியில் சிக்கிக் கொள்கிறார். இளமையுடன் வாழ்வதற்கான மருந்தை சச்சுவை வைத்து அவர்கள் சோதிக்கிறார்கள். அழகிலும் இளமையிலும் அதிக கவனம் செலுத்தும் சச்சு, இந்த கும்பலிடம் சிக்கி தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போன்ற உருவத்துக்கு மாறிவிடுகிறார். இதற்கிடையே விவேக் - ஷில்பா இடையே காதல் ஏற்படுகிறது. தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இவர்களுக்கிடையே விவேக் சிக்கித் தவிக்க, ஒரு கட்டத்தில் இவர்களது காதலில் பிளவு ஏற்படுகிறது.\nகடைசியில், இளமையான தோற்றத்தில் இருக்கும் சச்சு தனது பழைய தோற்றத்துக்கு மாறினாரா ஷில்பா - விவேக் இணைந்தார்களா ஷில்பா - விவேக் இணைந்தார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nஷில்பாவிற்கு வித்தியாசமான இரட்டை வேடம். அசத்தி இருக்கிறார். பாட்டி குரலில் அவர் பேசிக்கொண்டு அடிக்கும் கலாட்டாக்கள் சிரிப்பை வரவைக்கின்றன. படத்தின் இன்னொரு நாயகியாக சச்சு. அனுபவ நடிப்பால் கவர்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இறங்கி அடித்துள்ளார்.\nபாட்டி யார், பேத்தி யார் என்பது தெரியாமல் குழம்பும் ஷில்பாவின் காதலர் பாத்திரத்தில் விவேக், சச்சுவின் மகனாக லிவிங்ஸ்டன், கார்ப்பரேட் அதிபராக சரவண சுப்பையா, போட்டோவில் மட்டும் வாழ்ந்துகொண்டு அடிக்கடி பாட்டியுடன் உரையாடும் கணவர் டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.\nபுதுமையான ஒருவரிக்கதையை எடுத்து அதில் சரியான கதாபாத்திரங்களை உருவாக்கி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் சி.விஜயன். முன்பாதியில் உள்ள வேகமும் விறுவிறுப்பும் பின்பாதியிலும் தொடர்வது சிறப்பு. திரைக்கதை, வசனத்திலும் தொழில்நுட்ப வி‌ஷயங்களிலும் இன்னும் கவனம் செலுத்தி இன்னும் நன்றாக சிரிக்க வைத்து இருக்கலாம். வித்தியாசமான கதைக்களத்தில் ஷில்பா, சச்சுவின் நடிப்பால் இந்த பேரழகி கவர்கிறாள்.\nஇ.ஜே.நவ்‌ஷத்தின் ஒளிப்பதிவு தரம். சார்லஸ் தனாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் ஒட்டவில்லை.\nமொத்தத்தில் `பேரழகி ஐ.எஸ்.ஓ' அழகு தான்.\nPerazhagi ISO | பேரழகி ஐ.எஸ்.ஓ | விஜயன்.சி | விவேக் | ஷில்பா மஞ்சுநாத் | சச்சு | சரவண சுப்பையா | லிவிங்ஸ்டன்\nபேரழகி ஐஎஸ்ஓ பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சி கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம் - ஷில்பா மஞ்சுநாத்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nஇந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான் -டிரம்ப்\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15230626/1035534/Kamal-Haasan-speech-about-Godse.vpf", "date_download": "2019-06-24T09:54:39Z", "digest": "sha1:JCYQ74AF75JUVIC52CSCYBMOOLWE5NB3", "length": 10233, "nlines": 75, "source_domain": "www.thanthitv.com", "title": "கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன்\nகோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தின் போது கோட்சே குறித்து கமல்ஹாசன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. இதையடுத்து தமது தேர்தல் பிரசாரத்தை 2 நாட்கள் நிறுத்தி வைத்த கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சக்திவேலுவை ஆதரித்து தோப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை என்று கூறினார். தாம் வன்முறையை தூண்டுவதாக கூறுவது மனதை காயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அவமானங்களை கண்டு கவலைப்படவில்லை என்று கூறிய அவர், தாம் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றார். இந்துக்களை புண்படுத்தினால் தமது வீட்டில் உள்ளவர்களே கோபிப்பார்கள் என்று கூறிய கமல்ஹாசன், தமது பேச்சு முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் சிறப்பாக இருக்கும்\nபின்னர் மேல அனுப்பானடியில் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்று கூறினார். தமது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக சேவை செய்ய போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nமதுரையில் கமலுக்கு எதிராக போராட்டம்...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:47:24Z", "digest": "sha1:7WWHZ2QBNDSFPOBHAOV7SB7MPNXOQUZV", "length": 10182, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் | Virakesari.lk", "raw_content": "\nஒரு தொகுதி பாலை மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது\nவைத்தியர்கள் மீது தாக்குதல் ; களுத்துறை - பாணதுறை - ஹொரணை வைத்தியர்கள் வேலைநிறுத்தம்\nவீடொன்றின் அடதளத்தில் இயங்கிவந்த கச்சேரி பொலிஸாரால் முற்றுகை\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n19 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது - உதய கம்பன்பில\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nஇத்­தாலி விபத்தில் இலங்­கையர் பரிதாபமாக பலி\nவெண்ணிற ஆடையுடன் தவறாது பங்குபற்றவும்; தமிழ் பிரதேச செயலகத்தின் உத்தரவு\nவவுனியா பிரதேச செயலகத்தில் பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து உத்தியோகத்தர்களையும் வெண்ணிற ஆடையுடன...\nகல்முனை விவகாரம் ; முஸ்லிம்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும் - இராதாகிருஷ்ணன்\nஇந்த நாட்டில் கடந்த கால சம்பவம் காரணமாக இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை பிரதேச செயலகம் விடயம் காரணமா...\n“முஸ்லிம்கள் , தமிழர்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்”\nஅரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய விடயம் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒரு மத ரீதியான வேறுபாடுகள் எந்நச் சந்தர்ப்பத்திலும் நு...\nகல்முனை போராட்டத்திற்கு தமிழ் மக்கள், அரசியல்வாதிகள் ஆதரவினை வழங்க வேண்டும் - தவராசா\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி, தமிழ், சிங்கள மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரதப் போரா...\nதமிழ்-முஸ்லிம் சலசலப்பை தணித்த கல்முனை பொலிஸ் : சுமூகமாக தொடரும் போராட்டங்கள் \nசத்தியாகிரக பந்தலிலும், உண்ணாவிரத பந்தலிலும் ஆதரவு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத...\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள...\nதமிழ் இனத்திற்குப் போராட்டம் என்பது புதிதான விடயமல்ல வியாழேந்திரன்\nமுப்பது வருடகாலம் போராடிய தமிழ் இனத்திற்குப் போராட்டம் என்பது புதிதான விடயமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க வ...\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 ஆரம்பமாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமேயுள்ள நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யாராக இருக்கும்...\nபிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட அச்சுறுத்தல் ; புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கண்டனம்\nநாடு சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் கடந்த எழுபது ஆண்டுகளில், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கும், மலையகத் தமிழ் மக்களு...\nவைத்தியர்கள் மீது தாக்குதல் ; களுத்துறை - பாணதுறை - ஹொரணை வைத்தியர்கள் வேலைநிறுத்தம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n19 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது - உதய கம்பன்பில\nஎதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நெல்லின் விலை அதிகரிக்கப்படும்: பி.ஹரிசன்\nபூஜித் ஜயசுந்தரவின் இடைக்கால மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21213", "date_download": "2019-06-24T09:32:33Z", "digest": "sha1:FYGXGX5YSBALNK66CWJN4VAIY6HK2CMS", "length": 21059, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 24 ஜுன் 2019 | ஷவ்வால் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் ---\nமறைவு 18:38 மறைவு 11:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 27, 2019\nகாவாலங்கா செயலரின் சகோதரர் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 431 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்க��் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇலங்கை காயல் நல மன்றம் – காவாலங்கா அமைப்பின் செயலர் பி.எம்.ரஃபீக் உடைய சகோதரர் – காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த பி.எம்.நஜ்முத்தீன் – இன்று 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,\nமர்ஹூம் கே.எம்.எஸ்.புகாரீ அவர்களின் மகனும்,\nஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயலர், எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளர் மர்ஹூம் கே.எம்.இஸ்மத் அவர்களின் மருமகனாரும்,\nஇலங்கை காயல் நல மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக், பி.எம். முஜம்மில், மர்ஹூம் பி.எம்.இக்பால் ஆகியோரின் சகோதரும்,\nமர்ஹூம் சாமு ஷிஹாபுதீன், மர்ஹூம் அஹ்மத் ஸலாஹுத்தீன் சேட், மர்ஹூம் ஜிஃப்ரீ ஆகியோரின் மருமகனும்,\nசபீன் புகாரீ, சப்ரீ இஸ்மத் ஆகியோரின் தந்தையும்,\nஐ.கே.ஷாஜஹான், ஐ.கே.இம்தியாஸ், மர்ஹூம் டாக்டர் அபூ முஹம்மத் ஷஃபீக் ஆகியோரின் மச்சானும்,\nஎச்.ஏ.சி.ஸலாஹுத்தீன், எச்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் சகலையும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று 17:30 மணிக்கு மகுதூம் ஜும்ஆ பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாஇலைஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.\nஅன்னாரை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இ��்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 31-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2019) [Views - 150; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/12/2019) [Views - 127; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி. மாவட்ட துணைத் தலைவரின் தாயார் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 29-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/12/2019) [Views - 116; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/12/2019) [Views - 110; Comments - 0]\nடிச. 29 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 27-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/12/2019) [Views - 107; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 26-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/12/2019) [Views - 114; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/12/2019) [Views - 95; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/12/2019) [Views - 92; Comments - 0]\nடிச. 22 அன்று நகரில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 23-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/12/2019) [Views - 94; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/12/2019) [Views - 98; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/1/2019) [Views - 129; Comments - 0]\nதிருச்செந்தூரிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம் போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை\nஅரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்\nமறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் விபரம் அரசுப் பதிவேட்டில் (கெஜட்) வெளியீடு பொதுமக்களின் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 01-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/1/2019) [Views - 167; Comments - 0]\nபேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் இயங்கத் துவங்கியது “நடப்பது என்ன” குழும முயற்சியால், காயல்பட்டினம் & சுற்றுப்புற மக்களுக்குப் பயன்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2017/08/", "date_download": "2019-06-24T10:01:52Z", "digest": "sha1:4CJ2XFAOGIBL32OLXXRTSNJVCKN7H2RJ", "length": 6317, "nlines": 109, "source_domain": "www.mahiznan.com", "title": "August 2017 – மகிழ்நன்", "raw_content": "\nஹிட்லரின் இளமைக்காலம், முதலாம் உலகப்போரில் அவருடைய பங்கு, இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் தொடக்கத்திற்கான‌ காரணங்கள், முடிவு போன்ற நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல்.\nஹிட்லரின் மனதில் சிறுவயதிலேயே எப்படி யூதர்கள் மீதான வெறுப்பு உண்டானது என்பது ஆச்சரியமான ஒன்று. முதலாம் உலகப்போரின் போது இருந்த மற்ற ஜெர்மானியக் கட்சிகள் யூதர்களே ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மனியின் வளர்ச்சிக்குத் தடையெனவும் முழங்கினர். அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. அது ஹிட்லரின் மனதில் ஆழப்பதிந்ததன் தாக்கத்தினை பின்னாளில் அவருடைய கொள்கைகளிலும், அவர் ஆற்றிய உரைகளிலும் அறியலாம்.\nமற்றொன்று இரண்டாம் உலகப்போரிற்கான காரணங்கள் உருவான விதம். முதலாம் உலகப்போருக்குப் பின்னர் ஜெர்மன் ராணுவத்திற்காக கட்சி ஒன்றினை உளவு பார்க்கும் ஹிட்லர் பின்னர் அதனில் இணைந்து அக்கட்சியின் தலைமைக்கு உயர்ந்து அரசைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்காக அவருடைய கட்சி தடை செய்யப்படுகிறது, அவரும் சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் விடுதலையாகி தேர்தல் மூலம் ஆட்சியினைக் கைப்பற்றி இரண்டாம் உலகப்போரினைத் துவக்கி தோல்வியில் முடிகிறார்.\nஹிட்லர் பற்றியும், இரண்டாம் உலகப்போருக்கான காரணங்கள் பற்றியும், இரண்டாம் உலகப்போரின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அறிந்து கொள்ள சிறந்த தொடக்க நூல்.\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55782-one-man-s-long-lonely-mission-to-convince-kolkata-that-the-sun-revolves-around-the-earth.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T08:45:32Z", "digest": "sha1:RUU5LSQMGFXSTFTJFHQI75F5NKF4BE5O", "length": 25044, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி | One man’s long, lonely mission to convince Kolkata that the Sun revolves around the Earth", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\n“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி\nஅறிவியல் என்பது புதியாத புதிர். ஒருவர் முதலில் உலகம் தட்டை என்றார். அடுத்தவர் இல்லை..இல்லை அது உருண்டை என்றார். இறுதியில் உலகம் உருண்டையானது. அறிவியல் அதனை ஏற்றது. ஆகவே அறிவியல் கருத்துக்கள் கடந்து வந்த வரலாறு மிகவும் விசித்திரமானது, ஆச்சர்யங்கள் நிறைந்தது.\nஒவ்வொரு அறிவியல் கருத்தும் முந்தைய கருத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன் வைத்தே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அறிவியல் உலகவை புராட்டி போட்ட, சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற அத்தனை கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும். தாங்கள் தெரிவித்த கோட்பாடுகளுக்காக சில அறிவியல் அறிஞர்கள் கொல்லப்பட்ட��ம் உள்ளனர்.\nஅறிவியல் அறிஞர் என்பவர் ஒரு கருத்தினை அடுத்தக் கட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அல்லது முந்தையைக் கருத்தினை மறுத்து தன்னுடைய கருத்துதான் சரி என்று நிரூபித்தாக வேண்டும். இவ்வாறு ஒரு கருத்தினை மறுத்து புதிய கருத்தினை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஒரு கோட்பாட்டை ஒரு அறிஞர் மறுப்பதும், அந்த அறிஞரின் கருத்தினை மற்றொருவர் மறுப்பதும் தொடர்ச்சியாக நிகழும் நிலை. அதாவது, அறிவியலில் ஒவ்வொரு வகையான கோட்பாட்டிற்கும் நீண்ட நெடிய வரலாறு என்பது உள்ளது.\nஅந்த வகையில் அண்டத்தை பற்றிய பல்வேறு கோட்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூமி எப்படி தோன்றியது, பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பது பற்றி பலரும் பல கருத்துக்களை முன் வைத்துள்ளனர். தொடக்கத்தில் கடவுள்தான் பூமியையும், உயிரினங்களையும் படைத்தார் என்ற கருத்தே எல்லோர் மத்தியிலும் நிலவியது.\nபின்னர், பூமி உள்ளிட்ட அண்டத்தை பற்றிய கோட்பாடு பெருவெடிப்பு கொள்ளையில் நிலை பெற்றது. அதாவது நெருப்பு பிழம்பிலிருந்து வெடித்து சிதறிய பூமி உள்ளிட்ட கோள்கள் பின்னர் குளிர்ந்து கோள்களாக உருவாகின. பூமியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து முதலில் அமீபா உயிரினம் தோன்றியது. இதில் டார்வின் கோட்பாடும் முக்கிய பங்காற்றியது.\nஅதேபோல், அண்டவியலில் முக்கியமான ஒரு கேள்வி பூமியை, சூரியன் உள்ளிட்ட கோள்கள் சுற்றுகிறதா, சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றுகின்றனவா, சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றுகின்றனவா என்பது. முன்பே கூறியதை போல் பூமி தட்டையா என்பது. முன்பே கூறியதை போல் பூமி தட்டையா உருண்டையா என்ற கேள்வியும் கூட நீண்ட ஆண்டுகள் நிலவியதை பலரும் அறிவர். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தக் கேள்விகளுக்கு பல்வேறு பதில்கள் கோட்பாடாக முன் வைக்கப்பட்டு வருகின்றன.\nகிபி 2ம் நூற்றாண்டில் வானியல் அறிஞர் தாலமி உருவாக்கிய புவி மையக் கோட்பாடுதான் கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருந்தது. ‘பிரபஞ்சத்தில் பூமிதான் மையத்தில் உள்ளது. பூமியைச் சுற்றி சூரியன் உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகிறது’ என்ற பூமி மையக் கோட்பாடு 1300 ஆண்டுகள் நம்பப்பட்டு வந்தது.\nஅதன் பிறகு சூரியனைத்தான் பூமி உள்ளிட்ட மற்ற கோள்கள் சுற்றி வருகிறது என்ற சூரியன் மையக���கோட்பாட்டை 15-16-ம் நூற்றாண்டில் நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் முன் வைத்தார். கலீலியோ தொலைநோக்கி மூலம் பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன என்பதை நிரூபித்தார். இந்தச் சூரிய மையக் கோட்பாடுதான் இன்றளவும் அறிவியல் உலகில் நம்பப்படுகிறது.\nஇந்நிலையில், கோப்பர்நிக்கஸின் சூரிய மையக் கோட்பாட்டினை மறுத்து பூமி மையக் கோட்டை கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்ற செய்தி தெரிய வந்துள்ளது. இவர் பெயர் கார்த்திக் சந்திர பால். 75 வயதான இந்த கே.சி.பாலின் கதை மிகவும் வித்தியாசமானது. 8 ஆம் வகுப்புகூட படிக்காத இவர் இந்தோ-சீன போரின் போது ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர். ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, அண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி அவருக்குள் பற்றிக் கொண்டது.\nகுறிப்பாக, இரண்டு கோள்களின் கூட்டங்கள் மாறாமல் இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார். அந்தத் தருணத்தில் சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதற்காக பல்வேறு புத்தகங்களை படித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். அண்டவியல் கோட்பாடு என்றாலே வரைபடங்கள் மற்றும் 3டி மாடல்கள் முக்கியமானவை. தன்னுடைய கோட்பாட்டை நிரூபிக்க பல்வேறு வரைபடங்களை வரைந்து தள்ளினார் இவர். அன்று தொடங்கி கடந்த 40 ஆண்டுகளாக ஒரே கருத்தினை சலிப்பே இல்லாமல் தெரிவித்து வருகிறார். அதற்காக அவர் கடந்து வந்த பாதைதான் மிகவும் கடுமையானது.\nராணுவத்தில் இருக்கும் போதே தன்னுடைய கருத்துக்கள் குறித்து செய்திதாளில் பேட்டி அளித்துள்ளார். அது குறித்து ராணுவத்தில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் விளக்கம் கொடுக்கவில்லை. இதனால், அவர் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 20 வருடங்கள் ராணுவத்தில் இருந்த பால், வேலையில் இருந்து வெளியே வந்ததும், தன்னுடைய கருத்துக்களை புத்தகங்களாக மாற்றி தெருவில் இறங்கி விற்பனை செய்து வந்தார். கொல்கத்தா நகர் முழுவதும் தன்னுடைய கருத்துக்களை அடங்கிய நோட்டீஸை பல்வேறு இடங்களில் ஓட்டி வைத்தார்.\nஆனால், அவருடைய கருத்தினை யாருமே கண்டு கொள்ளவில்லை. கே.சி.பாலின் கருத்து அறிவியலுக்கு எதிரானது என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவர் விடாப்படியாக தன் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார். இதற்கிடையில் கொல்கத்தா மின்சார வாரியத்தில் இவருக்கு வேலை கிடைத்துள்ளது.\n1980 முதல் 2005 வரை அந்த வேலையில் இருந்த அவர், அதன் மூலம் தனக்கு கிடைத்த பெரும் பகுதி பணத்தை தன்னுடைய கருத்துக்களை பிரச்சாரம் செய்ய பயன்படுத்தினார். அவருடைய பிரச்சாரத்தில், “ஓராண்டிற்கு ஒரு முறை சூரியன் பூமியை சுற்றி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களுக்கு இந்தப் புதிய கருத்து சவால் விடும். பத்திரிகையாளர்களுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் கண் தெரியவில்லையா” என்ற வாசகம் இருக்கும். வெள்ளை தாளில் கருப்பு நிறத்தில் வரைபடங்கள் வரைந்து, வாசகங்கள் எழுதி பரப்ப ஆரம்பித்தார்.\n2000 ஆம் ஆண்டில் ஒரு சுவாரஸ்யமான அனுமானத்தை கே.சி.பால் வெளியிட்டார். செவ்வாய் கோளானது அழியக் கூடியது என்பதுதான் அந்தக் கருத்து. , “செவ்வாய் கோளுக்கு பூமியைப் போன்ற நிலைத்த ஆயுள் இல்லை. செவ்வாய் அழியக் கூடியது (“dead star”). பூமி நிலையானது. ஒரு விண்மீனாக நிலைப் பெற்ற பிறகு, தற்போது அதனுள் நெருப்பு கனன்றுகொண்டிருக்கிறது. சில கோள்களுக்கு மட்டுமே இதுபோன்ற நிலைபெறும் தன்மை உள்ளது. இது செவ்வாய்க்கு இல்லை” என்று கூறியிருந்தார்.\nநீண்ட காலமாக பிரச்சாரம் செய்தும் தன்னுடைய கருத்துக்களை யாரும் சீண்டவில்லை என்பதால், “முடிந்தால் என் கருத்துக்களை தவறு என்று நிருபியுங்கள்” என்று ஒரு கட்டத்தில் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் கொல்கத்தாவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் முக்கிய அங்கமாக இருந்து தன்னுடைய பிரச்சரத்தை செய்து வந்தார். இந்த வருடம் கே.சி.பாலின் கருத்துக்கள் அறிவியலுக்கு புறம்பானது என்று கூறி போலீசார் அவரை புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேற்றினர். மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கும் தன்னுடைய கருத்தினை அனுப்பி வைத்தார். ஆனால், அங்கிருந்து பதிலேதும் வரவில்லை.\nகே.சி.பால் கூறும் கருத்துக்கள் சரியா தவறா என்பது இரண்டாம் பட்சம். ஆனால், தன்னுடைய கருத்தினை எடுத்துக் கொண்டு கொல்கத்தா நகர் முழுவதும் நடந்து அவர் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். கொல்கத்தா நகரில் பிறந்து வளர்ந்த இரண்டு தலைமுறையினர் இவரது பிரச்சாரத்தை அறிந்திருக்காமல் இருக்க முடியாது. கே.சி.பாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக க���ண்டு “Sun Goes Around The Earth” என்ற தலைப்பில் இயக்குநர் அரிஜித் பிஸ்வாஸ் கடந்த ஆண்டு ஒரு படத்தினை உருவாக்கினார். இந்தத் திரை வெளிச்சம் இந்த அறிவியல் காதலன் மீது நிச்சயம் ஒரு சொட்டு புகழ் வெளிச்சத்தை படரவிடும் என்பது உறுதி.\nட்விட்டரில் வைரலாகி வரும் 87 வயது தாத்தாவின் கியூட் ரியாக்‌ஷன்\n“கனிம வளங்கள் கொள்ளையை இரும்புக் கரத்தால் ஒடுக்குக” - உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“6 பேர் தரதரவென்று இழுத்து சென்றனர்’’- முன்னாள் மிஸ் இந்தியா புகார்..\nசீனாவில் நிலநடுக்கம் - 11 பேர் உயிரிழப்பு ; 122 பேர் படுகாயம்\nவெறுப்புணர்வு பதிவுகளை நீக்குகிறது யூ டியூப்: சுந்தர் பிச்சை தகவல்\nஹூக்ளி ஆற்றில் குதித்த கொல்கத்தா மேஜிக் மேன் மாயம் - விபரீத சாகசம்\nசென்னை உள்ளிட்ட 15 இடங்களில் சதமடித்த வெயில்\nகொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி\nஉயரும் கடல் வெப்பம் : ஆபத்தில் ‘மன்னார் வளைகுடா’ பவளப்பாறைகள்\nஉலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு\nரன்வீர் சிங் வித் விவியன் ரிச்சர்டு - வைரல் புகைப்படம்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்விட்டரில் வைரலாகி வரும் 87 வயது தாத்தாவின் கியூட் ரியாக்‌ஷன்\n“கனிம வளங்கள் கொள்ளையை இரும்புக் கரத்தால் ஒடுக்குக” - உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55936-don-t-fall-in-love-on-facebook-says-indian-national-hamid-ansari.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-24T08:51:40Z", "digest": "sha1:IAP5RHYKHCBFHEFYC4T5YKOP3JHIRAEQ", "length": 12067, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை | Don’t fall in love on Facebook, says Indian national Hamid Ansari", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\n'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை\nபேஸ்புக் காதலில் விழாதீர்கள் என்று பாகிஸ்தான் சிறையில் இருந்து திரும்பிய ஹமிது நேஹல் அன்சாரி அறிவுரை வழங்கியுள்ளார்\nமும்பையைச் சேர்ந்தவர் ஹமிது நேஹல் அன்சாரிக்கு பேஸ்புக்கில் இவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தோழியாக அறிமுகமானார். அங்குள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக் நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்துள்ளனர். பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது.\nபின்னர், அன்சாரியுடனான நட்பை துண்டித்தார் அந்தப் பெண். இதனால் சோகமான அன்சாரி, அந்தத் தோழியை சந்திக்க முடிவு செய்து, ஆப்கானிஸ்தான் வழியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு கரக் நகர் ஓட்டல் ஒன்றில் 2 நாள் தங்கிய அவரை உளவு பிரிவு போலீசார், 2012-ம் ஆண்டில் கைது செய்தனர். மொத்தம் 6 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இளைஞர்களுக்கு ஹமிது நேஹல் அன்சாரி பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் பேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்களில் காதலில் விழாதீர்கள். பெற்றோர்களிடன் எதையும் மறைக்காதீர்கள். ஒரு நாட்டுக்குள் செல்ல விரும்பினால் சட்டரீதியிலான வழிமுறைகளை ப��ன்பற்றுங்கள். நான் பாகிஸ்தானில் இருந்து திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லை. மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்திய அரச்ம், சுஷ்மா சுவராஜும் எனக்கு உதவியுள்ளனர். என் கதையை படமாக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்காக அமீர்கானை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். நான் நல்ல வேலையில் சேர்ந்த பிறகே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்\nஹமிது நேஹலின் விடுதலை குறித்து பேசிய அவரது சகோதரர், கடந்த ஆறு வருடங்களாக எங்கள் வீட்டில் சிறு பொருளைக்கூட இடம்மாற்றவில்லை. எங்கள் குடும்பத்தினர் யாரும் எந்த பொது விஷேசங்களிலும் கலந்துகொள்ளவில்லை. என் சகோதரர் திரும்பி வந்ததை எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள் நெகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.\n உ.பி.யில் நடக்கும் வார்த்தை போர்\n இரக்கம் காட்டுமா மனித இனம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் காவல் ஆய்வாளர் திட்டியதால் மாணவி தற்கொலை \nஏமாற்றிய ஃபேஸ்புக் காதலன் : காவல்துறை அலட்சியத்தால் ‌மாணவி தற்கொலை\nநேரில் பார்க்காத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்..\nபேஸ்புக் மூலம் திருமணம் செய்த ஜோடி தற்கொலை\nஃபேஸ்புக் காதல்; பெண் வீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்ட இளைஞன்\nபாதுகாப்பான நாட்டுக்கு செல்லுங்கள்: ஹமீத் அன்சாரியை சாடும் ஆர்.எஸ்.எஸ்\nஅன்சாரி கருத்துக்கு பாஜக கண்டனம்\nமுஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: அன்சாரி பேட்டி\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n உ.பி.யில் நடக்கும் வார்த்தை போர்\n இரக்கம் காட்டுமா மனித இனம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/winner/", "date_download": "2019-06-24T10:15:35Z", "digest": "sha1:27M77XRTD4SL6JDDQE6PUIZ2GY6LMNNE", "length": 16233, "nlines": 190, "source_domain": "www.satyamargam.com", "title": "தரணியை வென்றாயடா தங்கமே தங்கம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதரணியை வென்றாயடா தங்கமே தங்கம்\nஇந்தியர்களுக்கு, குறிப்பாக விளையாட்டு இரசிகர்களுக்கு இன்றொரு பொன்னாள்\nஇருபத்தெட்டு ஆண்டு ஏக்கம் நிறைந்த கனவு, நனவான இனிய நாள்\nசீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த, இருபத்து மூன்று வயது வீரர் அபினவ் பிந்த்ரா, பத்து மீட்டர் ஏர் ரைஃபில் சுடும் ‘தனியாள் போட்டி’யில் தங்கப் பதக்கத்தை வென்று, இந்தியர்களைத் தலைநிமிர வைத்திருக்கிறார்.\nகடந்த 1980இல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. அதற்குப் பின்னர் குழுவினர் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகும் தனியாள் போட்டியில் இந்திய வரலாற்றில் முதன் முறையாகவும் இப்போதுதான் நமக்குத் தங்கம் கிடைத்திருக்கிறது.\nஇந்திய விளையாட்டு இரசிகர்களின் இன்றைய ஆனந்தக் கண்ணீருக்கும் ஆர்ப்பரிப்புக்கும் ‘கேல் ரத்னா’ பட்டத்துக்கும் உரியவருமான அபினவ் பிந்த்ரா, தம் பதினெட்டு வயதில் 2003இல் ம்யூனிக் நகரில் நடைபெற்ற ஏர் ரைஃபில் சுடும் போட்டியில் வெண்கலம் வென்றவர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உலகப் போட்டியாளர்களிலேயே இளவயது வீரர்.\nஇப்போது பீஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட, ஏறத்தாழ நூறு நாடுகளைச் சேர்ந்த 122 சுடும் வீரர்களைத் தோற்கடித்து, 700.5 புள்ளிகள் பெற்றுத் தங்கத்தை வென்றார். அபினவை அடுத்து வந்த சீன வீரர் ஸூ கினான் 669.7 புள்ளிகளும் ஃபின்லந்தின் ஹென்ரி ஹக்கினன் 669.4 புள்ளிகளும் பெற்றனர்.\nதொடக்கச் சுற்றுகளில் சற்றே தளர்ந்திருந்த அபினவின் சுடுபுள்ளிகள் இறுதிச் சுற்றில் சட்டென வேகம் பிடித்தன. 2004இல் கிரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவுக்காகத் தங்கம் வென்ற ஸூ கினானை, இவ்வாண்டு வெள்ளிக்குத் தள்ளிய அபினவின் சரியான போட்டியாளராகத் தொடக்கத்திலிருந்து ஃபின்லந்தைச் சேர்ந்த வீரர் ஹென்ரி ஹக்கினன் திகழ்ந்தார். ஆனால், இறுத��ச் சுற்றுகளில் தடுமாறியதால் ஹக்கினன் வெண்கலப் பதக்கமே பெற முடிந்தது.\nஇவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற அபினவுக்கு, ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nசத்தியமார்க்கம்.காம் தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அபினவுக்குத் தெரிவித்துக் கொள்கிறது\n : அடுத்த போருக்குத் தயாராகும் இஸ்ரேல்\nமுந்தைய ஆக்கம்ஆண் ஜனாஸா குளிப்பாட்டப்படும் வீடியோ படத்தை பெண்கள் பார்க்கலாமா\nஅடுத்த ஆக்கம்சூரத்தில் குண்டு வைத்தது மோடி\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\n\"பாவ மன்னிப்பு\" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி. \"எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்\" என்று ஜிப்ரீல் (அலை)...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்2 months, 3 days, 21 hours, 6 minutes, 41 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஅமெரிக்கப் பொருளாதாரத்தை அதிரவைக்கும் இராக் போர் செலவினங்கள்\nஇஸ்லாத்தின் மீதான அவதூறு – மன்னிப்புக் கேட்டது பிபிஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/how-to-start-an-internet-business/?lang=ta", "date_download": "2019-06-24T09:52:35Z", "digest": "sha1:MJUESSITK3RMKFT2E4EWJJ4ILTNOLUEC", "length": 20162, "nlines": 105, "source_domain": "www.thulasidas.com", "title": "எப்படி ஒரு இணைய தொழில் தொடங்க - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nகணினிகள், வேர்ட்பிரஸ், வேலை மற்றும் வாழ்க்கை\nஎப்படி ஒரு இணைய தொழில் தொடங்க\nமார்ச் 29, 2015 மனோஜ்\nஒரு வணிக ஆன்லைன் தொடங்கி நீங்கள் நினைப்பதை விட எளிதாக இருக்கிறது. ஒரு அடுத்தடுத்து மற்றொரு கதை, நிச்சயமாக. அனைத்து முதல், நீங்கள் ஒரு பொருள் அல்லது சேவை தேவை, நல்ல மக்கள் வேண்டும் என்று ஏதாவது இருக்க வேண்டும் இது. என் அனுபவத்தில், மக்கள் எதை மிகவும் வேண்டும் ஆகிறது பணம். அவர்களுக்கு பணம் உதவுகிறது என்று ஏதாவது ஒரு நல்ல தயாரிப்பு. இரண்டாம், நீங்கள் பணம் சேகரித்தல் மற்றும் தயாரிப்பு வழங்கும் அல்லது பணம் பதிலாக சேவை வழங்கும் ஒரு வழி வேண்டும். மூன்றாவது, நீங்கள் தன்மை பெற வேண்டும்.\nநாம் எந்த செல்வதற்கு முன்,, நான் இந்த என் சொந்த இணைய வணிக ஒரு சுருதி என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் என் தயாரிப்பு நீங்கள் பணம் சம்பாதிக்க உதவும் என்று ஒன்று இருக்கிறது, வழி இல்லை என்று இண்டர்நெட் கிடைக்கும் பணக்கார விரைவான வகையான, நீங்கள் பணம் சம்பாதிக்க உங்கள் சொந்த இணைய வணிக பயன்படுத்த முடியும் என்று ஒரு கருவியாக மேலும்.\nநான் வளர்ந்த முதல் தயாரிப்பு இருந்தது ஆட்சென்ஸ் சொருகி, இது பிளாக்கர்கள் தங்கள் பதவிகளை Google AdSense விளம்பரங்கள் நுழைக்க உதவுகிறது, பிளாக்கர்கள் இது ஆகிறது’ ரொட்டி மற்றும் வெண்ணெய். அது உதவியது என்று ஒரு தயாரிப்பு என்பதால் மக்கள் பணம், அதை நான் எதிர்பார்த்ததைவிட அந்த இன்னும் பணம். அது வளரும் மற்றும் அதை விற்று முழு செயல்முறை என்னை பாராட்ட செய்யப்பட்டது பணத்தை பற்றி சில ரகசியங்கள். இது டிஜிட்டல் பொருட்கள் விற்பனை என் சொந்த கருவியை உருவாக்க தூண்டியது (ஒரு வேலைத்திட்டம் அல்லது ஒரு வேர்ட்பிரஸ் நீட்சியாக என்ன ஆகும்). இது இந்த கருவியை பற்றி ஆகிறது (EZ பேபால்) நான் இங்��ே பற்றி பேச வேண்டும் என்று நான்.\nநீங்கள் டிஜிட்டல் பொருட்கள் ஒருவித வேண்டும் என்றால் (ஒரு மின்புத்தக போன்ற, ஒரு திட்டம், ஒரு படத்தை, ஒரு பாடல், ஒரு கட்டுரை — பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று எதுவும்) அல்லது ஒரு டிஜிட்டல் சேவை (உங்கள் வலைத்தளத்தில் அணுக வேண்டும் போன்ற, உங்கள் தளத்தில் ஒரு இணைப்பு, வழக்கமான செய்திக் — குழுசேர்ந்துள்ளார் முடியும் என்று எதையும்), EZ பேபால் பரிவர்த்தனை நிர்வகிக்க, நீங்கள் ஒரு கருவி வேண்டும். ஏன் புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் ஒரு பொதுவான வாங்கும் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு மின்புத்தக வேண்டும் என்று. நீங்கள் எங்காவது விளம்பரம் மற்றும் வாங்குபவர் பேபால் பயன்படுத்தி அதை ஒரு நகல் வாங்குகிறது. நீங்கள் ஒரு ரசீது மின்னஞ்சல் வடிவில் பேபால் இருந்து ஒரு அறிவிப்பு கிடைக்கும். அதன் பின்னர் உங்கள் மின்புத்தக ஒரு பிரதியை மின்னஞ்சலுக்கு பதில், மற்றும் பரிவர்த்தனை முடிந்தது. நிச்சயமாக, மின்னஞ்சல்கள் ட்ரிம்வொர்க்ஸ் என்று வழங்கப்படுகிறது, ஒருவேளை நீங்கள் வாங்குபவர் இருந்து பணம் உண்மையில் வந்து விட்டது என்பதை உறுதி செய்ய உங்கள் பேபால் கணக்கு உள்நுழைவு வேண்டும்.\nநீங்கள் ஒரு புத்தகம் நாட்கள் அல்லது ஒவ்வொரு ஜோடி விற்க என்றால் இந்த செயல்முறை நன்றாக வேலை செய்யும். நீங்கள் ஒரு நாளும் பல்லாயிரக்கணக்கான அல்லது விற்பனை நூற்றுக்கணக்கான வேண்டும் என்றால் என்ன நடக்கும் நீங்கள் செதில்கள் ஒரு தீர்வு வேண்டும், EZ பேபால் வரும் எங்கே இது. (பிரயோஜனம் “அளவில்” பஸ் வார்த்தை, ஒரு விற்பனை செய்ய உறுதி ஆகிறது, அவர்கள் என்னை சொல்கிறார்கள்). அது தானாக நீங்கள் இந்த செய்கிறது, யாருமற்ற. உங்கள் வாங்குபவர் உங்கள் தயாரிப்பு செலுத்துகிறது போது, EZ பேபால் ஒரு அறிவிப்பை பெறுகிறது, மற்றும் ஒரு தானியங்கி அனுப்புகிறது (ஆனால் அழகாக வடிவமைக்கப்பட்ட) ஒரு இணைப்பை கொண்டு வாங்குபவருக்கு மின்னஞ்சல். இது காட்டுகிறது “திரும்பி” வாங்குபவர் இருந்து தயாரிப்பு பதிவிறக்க முடியும் பக்கம். மின்னஞ்சல் ஒரு குறைவடையும் ஆகிறது.\nசந்தாக்கள் கூட இன்னும் செயல்பாட்டில் தீவிர, நீங்கள் கையை தங்கள் முறையை கையாள இருந்தால். நீங்கள் நினைவூட்டல்கள் அமைக்க வேண்டும், சந்தா நிலையை கண்காணிக்க மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுப்போம். நீங்கள் ஒரு மாத அடிப்படையில் ஒரு விளம்பரதாரர் உங்கள் வலைத்தளத்தில் ஒரு இணைப்பு விற்க கற்பனை. அவர் சிறிது நேரம் கழித்து அதை ரத்து செய்தால், நீங்கள் இணைப்பை நீக்க வேண்டும். ஒரு பெரிய ஒப்பந்தம் நீங்கள் ஒரு தளத்தில் ஒரு இணைப்பு விற்பனை ஒரு ஆண்டு வேண்டும் என்றால். ஆனால் நீங்கள் இருந்தால் பல தளங்கள், மாறுபட்ட விகிதங்களில் இணைப்புகள் மற்றும் பதாகைகள் விற்பனை, அது விரைவில் சமாளிக்க முடியாத அளவிற்கு. நீங்கள் EZ பேபால் போன்ற ஒரு கருவி வேண்டும் (இணைந்து, சொல்ல, எளிதாக உரை இணைப்புகள்).\nஎன்று EZ பேபால் செய்தார் என்று இருந்தால், இது பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அந்த குறிப்பிடத்தக்க இல்லை. என்ன அது ஒரு உண்மையான இணைய வணிக கருவியாக அது வழங்குகிறது மற்ற அம்சங்கள் ஆகிறது. உதாரணமாக, அது உங்கள் விற்பனை கண்காணிக்கும், நீங்கள் நன்றாக விற்பனை என்ன பார்க்க முடியும் என்று உங்கள் தயாரிப்பு பதிப்புகள் மற்றும் வரைபடங்கள் வடிவில் நீங்கள் வணிக நுண்ணறிவு கொடுக்கிறது, என்ன இன்னும் விளம்பர போன்றவை தேவை. இது உங்கள் வாங்குவோர் தொடர்பு கொள்ள சிறப்பு கருவிகள் கொடுக்கிறது. நீங்கள் பதிப்பு வாங்கி யார் உங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று 8.03 உங்கள் திட்டம் மற்றும் ஒரு புதிய அம்சத்தை அவர்களுக்கு தெரிவிக்க. நீங்கள் EZ பேபால் மூலம் அதை செய்ய முடியும். உண்மையில், அதன் அம்சங்கள் பட்டியலில் நான் அவற்றை இங்கே அனைவரும் செல்ல முடியாது என்று மிகவும் விரிவான, ஆனால் நீங்கள் சுட்டி தனது சொந்த பக்கம்.\nநான் முன்னிலைப்படுத்த வேண்டும் ஒரே புள்ளியில் அது அங்கு என் arty-farty நண்பர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆகிறது, விஷயங்கள் எப்படி தொழில்நுட்ப விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் மாட்டார்கள் ஒரு கணினியில் செய்து. அவர்கள் வெறும் வம்பு குறைந்தபட்சம் தங்கள் பொருட்களை விற்க வேண்டும். நம்பத்தகுந்த. நாள் மற்றும் நாள், வெளியே. கூட மின்னஞ்சல் ரசீதுகள் பாருங்கள் இல்லாமல். EZ பேபால் தான் அதை செய்ய முடியும். உண்மையில், EZ பேபால் எனக்கு ஒரு அதிகாரி பேபால் பங்குதாரராக.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்��வும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்லீ குவான் யூஅடுத்த படம்இனவெறி எதிர்ப்பு வீடியோ\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,335 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,929 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/205043?ref=category-feed", "date_download": "2019-06-24T08:58:04Z", "digest": "sha1:XSFT3GW4BW2PIR5GDA7P2XHBR2G4A5WQ", "length": 7748, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இல்-து-பிரான்சில் சுட்டெரிக்கும் வெயில்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சின் இல்-து-பிரான்சில் சுட்டெரிக்கும் வகையில் வெயில் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் இன்றைய தினம் சீரான வெயில் தங்கு தடையின்றி நிலவும் எனவும், இல்-து-பிரான்சுக்குள் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதலைநகர் பாரிஸ், Cergy, Etampes மற்றும் Melun ஆகிய நகரங்களில் இன்று காலையிலேயே 20 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவும் என்றும், நண்பகலில் இந்நகரங்களில் 28 டிகிரி செல்சியஸ்-ஐ தொடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒட்டுமொத்தமாக வெப்பநிலையானது 30 டிகிரி செல்சியஸில் இருந்து, 32 டிகிரி செல்சியஸ் ���ரை இன்று பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம் நாளைய தினம் இதேபோன்ற வெப்பம் நிலவும், இல்-து-பிரான்சுக்குள் சராசரி வெப்பமாக 30 டிகிரி செல்சியஸ் நிலவும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.\nஎனினும், வரும் திங்கட்கிழமை பாரிசுக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நிலவும் சீரான வெப்பம் தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அந்நகர மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-06-24T09:52:23Z", "digest": "sha1:R566YV567BHVYVM5IRQIOYEW5U3MOWLU", "length": 6084, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தெலுங்குத் திரைப்படத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this category is ஆந்திரத் திரைப்படத்துறை\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கே. வி. மகாதேவன் இசையமைத்த தெலுங்குத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்‎ (35 பக்.)\n► தெலுங்குத் திரைப்படங்கள்‎ (44 பகு, 7 பக்.)\n► தெலுங்குத் திரைப்படத் துறையினர்‎ (3 பகு)\n► தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்‎ (1 பகு, 98 பக்.)\n► தெலுங்குத் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு, 367 பக்.)\n► நந்தி விருதுகள்‎ (7 பக்.)\n\"தெலுங்குத் திரைப்படத்துறை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2014, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:36:32Z", "digest": "sha1:MWZL4JBERH54EITVLM2EAENDIA2BTVQU", "length": 5638, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அலோகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலோகம் என்பது விக்கித் திட்டம் தனிமங்களின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம்.\nஅலோகம் என்னும் கட்டுரையில் (இக்கட்டுரையில் இல்லாத) தனிச்சிறப்பான செய்திகள் ஏதும் இல்லை என்பது என் கருத்து; அங்கு தனிமங்களின் அட்டவணை இருந்தது, அதனை இப்பொழுது இக் கட்டுரையில் சேர்த்திருக்கின்றேன். எனவே அலோகம் என்னும் கட்டுரையை நீக்கலாம், அப்படி நீக்கிவிட்டு, இக்கட்டுரைக்கு 'அலோகம்' என்னும் வழிமாற்றை அமைக்கலாம் என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 12:31, 9 ஆகத்து 2012 (UTC)\nஇரண்டையும் ஒன்றிணைத்து என்ன தலைப்பு வைப்பது, அலோகம் என்பது பெரும்பாலும் வழக்கில் உள்ளது, அதையே வைக்கலாமா, அலோகம் என்பது பெரும்பாலும் வழக்கில் உள்ளது, அதையே வைக்கலாமா--சண்முகம்ப7 (பேச்சு) 07:13, 7 செப்டெம்பர் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2013, 05:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0-884887.html", "date_download": "2019-06-24T09:12:51Z", "digest": "sha1:FFMDFFUR7ENNGAEIVSMPA5UZFXM2BT2S", "length": 6340, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "விதிகள் மீறி பிரசாரம்:என்.ஆர். காங்கிரஸ் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nவிதிகள் மீறி பிரசாரம்:என்.ஆர். காங்கிரஸ் மீது வழக்கு\nBy புதுச்சேரி, | Published on : 25th April 2014 03:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை அருகே தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக என்.ஆர். காங்கிரஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதுவை அருகே உள்ள சேதராப்பட்டில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து கரசூர் சாலையில் 50-க்கும்\nமேற்பட்ட வாகனங்களில் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nதேர்தல் விதிகளை மீறி அதிக வாகனங்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளந்திரையன் புதன்கிழமை புகார் கொடுத்தார். இதன்பேரில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மீது சேதராப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/14155628/1237119/Security-forces-bust-militant-hideout-in-south-Kashmir.vpf", "date_download": "2019-06-24T09:47:11Z", "digest": "sha1:LC4V3K53O7T5Y3BARU7BCRN47S2RRS5M", "length": 15643, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு || Security forces bust militant hideout in south Kashmir", "raw_content": "\nசென்னை 24-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமாற்றம்: ஏப்ரல் 14, 2019 16:36\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை பாதுகாப்பு படையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர். #Securityforces #militanthideout #Kashmirmilitant\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை பாதுகாப்பு படையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர். #Securityforces #militanthideout #Kashmirmilitant\nபுல்வாமா தாக்குதலுக்கு பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்துவரும் பயங்கராவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பிலும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட மன்டுனா என்ற கிராமத்தில் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் அங்கு பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்தனர்.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள���ள அப்பகுதி போலீசார் அந்த கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Securityforces #militanthideout #Kashmirmilitant\nஜம்மு காஷ்மீர் | ஜம்மு காஷ்மீர் தாக்குதல் | பயங்கரவாதிகள் தாக்குதல்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு\nவயல் சகதியில் ஆடிப்பாடி பருவமழையை வரவேற்ற கர்நாடக மக்கள்\nகாஷ்மீர்- பாதுகாப்பு பணியின்போது துப்பாக்கி வெடித்து போலீஸ்காரர் பலி\nநாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு - பாராளுமன்றத்தில் விவாதிக்க துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்\nமராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபெண்களை மானபங்கப்படுத்தினால் நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்- நடிகை விஜயசாந்தி ஆவேசம்\nஜம்மு காஷ்மீர்- பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை\nகா‌‌ஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு - வெடிகுண்டு தயாரித்த 5 பேர் கைது\nஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தின்மீது கையெறி குண்டு வீச்சு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nஇந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான் -டிரம்ப்\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222004%5C-07%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-06-24T08:45:39Z", "digest": "sha1:KX3OWXIGX3UTJQEETZN55L75GDO57AOZ", "length": 8822, "nlines": 161, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (36) + -\nதமிழ்க் கவிதைகள் (7) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (4) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (3) + -\nவாழ்க்கை வரலாறுகள் (3) + -\nஇந்து சமயம் (2) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (2) + -\nதூய விஞ்ஞானம் (2) + -\nஅரங்கியல், நாடகக்கலை (1) + -\nஅரசியல் துறையினர் (1) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (1) + -\nஇஸ்லாம் (1) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (1) + -\nஒழுக்கவியல் (1) + -\nகிராமிய இலக்கியங்கள் (1) + -\nசிறுவர் நாடகங்கள் (1) + -\nசிறுவர் நாவல்கள் (1) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (1) + -\nதேர்தல்கள் (1) + -\nதொல்லியலாய்வு (1) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (1) + -\nபிரதேச வரலாறு (1) + -\nயோகக்கலை (1) + -\nவிஞ்ஞானிகள் (1) + -\nசிவானந்த சர்மா, ப. (2) + -\nஅமீன், எம். ஐ. எம். (1) + -\nஅமீன், சீ. எம். ஏ. (1) + -\nஅரசரெத்தினம், எஸ். (1) + -\nஅரவிந்தன், கி. பி. (1) + -\nஇராசேந்திரம், அனலை ஆறு. (1) + -\nஎஸ்தாக்கி, நீ. (1) + -\nகணேசலிங்கன், செ. (1) + -\nகிருஷ்ணசந்தர் (1) + -\nகுணராசா, க. (1) + -\nகுழந்தைவேல், விமல் (1) + -\nசச்சிதானந்தன், ந. (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை ம. (1) + -\nசிறீஸ்கந்தராஜா, சுந்தரம் (1) + -\nசிவசண்முகராஜா, சே. (1) + -\nசிவத்தம்பி, கா. (1) + -\nசுதர்சன், செ. (1) + -\nசெல்வநாயகம், வி. (1) + -\nசெல்வரஞ்சிதம், சிவசுப்பிரமணியம் (1) + -\nஜிப்ரி, ஏ. ஆர். எம். (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதூயவன் (1) + -\nநஸ்ரின், ஏ. ஜே. எஸ். (1) + -\nபாலகணேசன், தா. (1) + -\nபாலசுந்தரம், கதிர் (1) + -\nபாலசுந்தரம், கதிர். (1) + -\nபுஷ்பராஜன், மு. (1) + -\nபெரிய ஐங்கரன் (1) + -\nபேராசிரியன், எஸ். (1) + -\nமண்டூர் தேசிகன் (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயோகராஜா, ஆ. (1) + -\nயோகேஸ்வரி, கணேசலிங்கம் (1) + -\nராஜென், எஸ். கே. (1) + -\nவாகரைவாணன் (1) + -\nஶ்ரீ பிரசாந்தன் (1) + -\nஷிப்னா, எம். என். ஆர். (1) + -\nகுமரன் புத்தக இல்லம் (3) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (2) + -\nசர்வானந்தமய பீடம் (2) + -\nஅகில இலங்கை இளங்கோ கழகம் (1) + -\nஅகில இலங்கை கம்பன் கழகம் (1) + -\nஅப்பால் தமிழ் (1) + -\nஅமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை (1) + -\nஅரசரெத்தினம், எஸ். (1) + -\nஅறிவு அமுது பதிப்பகம் (1) + -\nஅல் - ஹஸனாத் வெளியீட்டுப் பதிப்பகம் (1) + -\nஆரணியகம் (1) + -\nஉயிர்மை பதிப்பகம் (1) + -\nஉலகத் தமிழ்க் கலையகம் (1) + -\nஏகலைவன் வெளியீடு (1) + -\nகணேசலிங்கம், க. (1) + -\nகமலம் பதிப்பகம் (1) + -\nகுமரன் பதிப்பகம் (1) + -\nசிவசண்முகராஜா, சே. (1) + -\nசெயல்திறன் அரங்க இயக்கம் (1) + -\nதமிழ்த் தாய் வெளியீடு, நிலா பதிப்பகம் (1) + -\nநஸ்ரின், ஏ. ஜே. எஸ். (1) + -\nபடி பதிப்பகம் (1) + -\nபிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் (1) + -\nபோரதீவுப் பற்றுப் பிரதேச அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனம் (1) + -\nமாரி பதிப்பகம் (1) + -\nமீரா பதிப்பகம் (1) + -\nயாழ் நாவாயூர் ஒன்றியம் (1) + -\nரேஷ்மா பதிப்பகம் (1) + -\nஸாஹிரா தேசிய பாடசாலை (1) + -\nஅப்துல் ஹமீத், பீ. எச். (1) + -\nஅமிர்தலிங்கம், அ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபேராசிரியர் க. கணபதிப்பிள்ளை நூல்களும் மதிப்பீடும்\nஇடுதிதீ: அக்கினிப் பிரவேசம் - ஒரு பன்முக நோக்கு\nபேராசிரியர் வி. செல்வநாயகம் கட்டுரைகள்\nஇலண்டன் சைவ மாநாடு (ஏழாவது) சிறப்புமலர்\nகலையமுதம்: பீ. எச். அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டுவிழா மலர்\nசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழர் உகம் 1928\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kalaipuli-thanu-plans-to-celebrate-kabali-success-with-fans/", "date_download": "2019-06-24T09:26:20Z", "digest": "sha1:DKA4ZVUNLLHN5ELDRDGURK5CXII5DPFN", "length": 13688, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "கபாலி வெற்றி விழா… பிரமாண்ட ஏற்பாடுகளில் கலைப்புலி தாணு! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் ப���ங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome காலா கபாலி வெற்றி விழா… பிரமாண்ட ஏற்பாடுகளில் கலைப்புலி தாணு\nகபாலி வெற்றி விழா… பிரமாண்ட ஏற்பாடுகளில் கலைப்புலி தாணு\nகபாலிக்கு பிரமாண்ட வெற்றி விழா…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மிகப் பிரமாண்டமான விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.\nபா ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரித்த கபாலி படம், தலைவர் ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான்காவாது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தொடர்கிறது. இன்றைக்கு ஒரு படம் முதல் மூன்று நாட்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம் என்ற சூழலில், திருட்டு வீடியோ, படம் பார்க்காமலேயே எதிர்மறையாகக் கருத்து பரப்பியவர்களுக்கு மத்தியில் கபாலி ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவை பிரமிக்க வைத்துள்ளது.\nகபாலி வெளியீட்டுக்கு முன்பு, சோளிங்கர் ரசிகர்கள் மாநாட்டில் கலைப்புலி தாணு பேசுகையில், ‘கபாலி பெரிய வெற்றிப் பெறும். அந்தப் படத்துக்காக நான் மிகப் பெரிய விழா எடுக்கப் போகிறேன். ஒரு மாநாடு மாதிரி. ரசிகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், தீவுத்திடல் மாதிரி பெரிய மைதானத்தில் விழாவை நடத்தப் போகிறேன்,” என்று கூறியிருந்தார்.\nஇப்போது தான் சொன்னதை நிறைவேற்றப் போகிறார். கபாலியின் 25-ம் நாளன்று இந்த விழாவை கலைப்புலி தாணு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இதில் பங்கேற்க ரசிகர்களுக்கும் அழைப்பு உண்டு. ரஜினியும் இந்த விழாவை நடத்த ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தெரிகிறது.\nஅரசின் அனுமதி கிடைத்ததும் இதுகுறித்து கலைப்புலி தாணுவே விரிவாக அறிவிக்கவிருக்கிறார்.\nTAGFans kabali kalaipuli thanu rajinikanth கபாலி வெற்றி கலைப்புலி தாணு ரசிகர்கள் ரஜினி\nPrevious Post'கபாலி 2... அதை நான் சொல்லக் கூடாது... சூப்பர் ஸ்டார்தான் சொல்ல வேண்டும்' Next Postகபாலி தமிழ்நாட்டு வசூல் ரூ 100 கோடியைத் தாண்டியது... தமிழ் சினிமா சரித்திரத்தில் புதிய சாதனை\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nOne thought on “கபாலி வெற்றி விழா… பிரமாண்ட ஏற்பாடுகளில் கலைப்புலி தாணு\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீ��் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/59144-dump-car-in-flood-in-america-peru.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-24T08:44:46Z", "digest": "sha1:4YCLC6MCKPBATMCQ5SB4QNE43C4SQFBH", "length": 10001, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கரைபுரண்டு ஓடும் வெள்‌ளத்தில் மூழ்கிய கார் | dump car in flood in america peru", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\nகரைபுரண்டு ஓடும் வெள்‌ளத்தில் மூழ்கிய கார்\nபெருவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று மூழ்கும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.\nதென் அமெரிக்க நாடான பெருவில் தொடரும் மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெருவிலுள்ள பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.\nகடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.\nமேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்க��வரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. செனாம்ஹி மலைப் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரில் சிக்கி சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று மூழ்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரிலிருந்தவர்கள் அருகிலிருந்த மக்களின் உதவியால் கார் கண்ணாடி வழியாக தப்பித்தனர்.\n“தமிழ்நாட்டில் தடுப்பணைகட்ட ஏன் முயற்சிக்கவில்லை” - நீதிபதிகள் கேள்வி\n“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி போராட்டம்\n“நடிகர் கார்த்தியால் நிரூபிக்க முடியுமா” - காயத்ரி ரகுராம் கேள்வி\nகடைசி வரை போராடிய பிராத்வெயிட்: நியூசிலாந்து திரில் வெற்றி\nமூளை காய்ச்சல் சிகிச்சைக்கு ரூ100 கோடி நிதி - மத்திய அரசுக்கு பீகார் கோரிக்கை\nவிஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை வைக்கிறதா இந்திய அணி\n“குடிநீர்‌ தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது”- பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nதண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்\nபீகார் மூளை காய்ச்சல் உயிரிழப்பு 141 ஆக உயர்வு\n“பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை” - எய்ம்ஸ் குழு\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தமிழ்நாட்டில் தடுப்பணைகட்ட ஏன் முயற்சிக்கவில்லை” - நீதிபதிகள் கேள்வி\n“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/94633-actor-rahul-thatha-interview.html", "date_download": "2019-06-24T09:22:49Z", "digest": "sha1:GP6SPHUIBNPVHMAUH7Z3WMX5JLMC5YFX", "length": 15858, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive", "raw_content": "\n“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive\n“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive\nகோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராகுல் தாத்தா. பூஜை போடும்போதே இவரின் கால்ஷீட் வாங்கும் அளவுக்கு தாத்தாவுக்கு செம டிமாண்ட். `நானும் ரெளடிதான்' ஃபேமஸ் ராகுல் தாத்தாவுக்கு, 70 ப்ளஸில் தொடங்கியிருக்கிறது செகண்ட் இன்னிங்ஸ். சிம்புவுடன் `அன்பானவன்... அசராதவன்... அடங்காதவன்', உதயநிதியுடன் `இப்படை வெல்லும்', ஜீவாவுடன் `கீ' என தாத்தா நடிப்பில் வெளிவரக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 40-க்கும் மேல்\nசினிமா கனவுகளைச் சுமந்தபடி வாழும் நூற்றுக்கணக்கான மக்களின் ஏரியா, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள விஜயராகவாபுரம்தான். அந்த ஏரியாவின் குறுகலான தெருவில் உள்ள ஒடுங்கிய ஒற்றை பெட்ரூம் வீட்டுக்குள்ளிருந்து நம்மை வரவேற்கிறார் தாத்தா. இவரின் நிஜப் பெயர் உதயபானு. ஆனாலும் தெருக் குழந்தைகள் முதல் ட்ரூகாலர் வரை எல்லோருக்கும் அவர் ராகுல் தாத்தா\n“நாகப்பட்டினம் பக்கத்துல அந்தணப்பேட்டைதான் என் ஊர். அப்பா ரயில்வேயில் இருந்தவர். அவரோட ரெளடியிசம் பிடிக்காம வேளாங்கண்ணிக்குப் போய் ஒரு ஹோட்டல்ல வேலைபார்த்தேன். சின்ன வயசுலேயே பாடுறதும் ஆடுறதும் எனக்குப் பிடிக்கும். படங்கள் பார்க்கிறது, அதுலயும் ஹாலிவுட் படங்கள் பார்க்கிறதுதான் என் பொழுதுபோக்கே. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பார்த்த நாள்கள் இன்னும் ஞாபகத்துல இருக்கு. அந்த ஆர்வத்துல சென்னைக்கு வந்தேன். பாண்டிபஜார்ல ஒரு ஹோட்டல்ல வேலைபார்த்தேன். நல்லா சமைப்பேன். அது மூலமா சினிமா கம்பெனிகளுக்குச் சாப்பாடு செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். அப்பதான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. `அடிமைப்பெண்' படத்துல நானும் ஓர் அடிமையா நடிச்சிருக்கேன். அப்படியே எம்.ஜி.ஆர்கூட `ரிக்‌ஷாக்காரன்', `இதயக்கனி', `உழைக்கும் கரங்கள்'னு பதினஞ்சுக்கும் மேலான படங்கள்ல நடிச்சிருக்கேன்'' எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் சிம்பு, விஜய் சேதுபதி வரை அத்தனை திரை நட்சத்திரங்களுடனும் சிரித்தபடி இருக்கும் பேப்பர் கட்டிங்குகளைக் காட்டியபடி தொடர்கிறார் தாத்தா.\n``நடிக்க வாய்ப்பு கிடைக்கிறபோது நடிப்பேன். வாய்ப்பு இல்லாதப்போ புரொடக்‌ஷனுக்குக் கேட்டரிங் வேலைபார்ப்பேன். செல்வராகவனோட `ஆயிரத்தில் ஒருவன்', ஏ.ஆர்.முருகதாஸோட `கத்தி', எஸ்.பி.ஜனநாதனோட `புறம்போக்கு'னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். `மாரி' படத்துல புறா வளர்க்கிற கேரக்டருக்காகக் கூப்பிட்டாங்க. தனுஷ் ஆபீஸ்லதான் போட்டோ ஷூட். `நானும் ரெளடிதான்' படமும் அவங்க கம்பெனிதானே... அப்போ அங்கே வந்திருந்த விக்னேஷ் சிவன் என் படங்களைப் பார்த்துட்டு அவரோட படத்துக்கு என்னைக் கேட்டிருக்கார். என்னை கட்டாயம் செலெக்ட் பண்ணச் சொல்லி ரஜினி சார், தனுஷ்னு பலபேர்கிட்டருந்தும் ஸ்ட்ராங் சப்போர்ட். என் படங்களைப் பார்த்துட்டு ரஜினி சார் தவறாமப் பாராட்டுவார். அவர் என்னைவிட 10 வயசு இளையவர். என்னை அண்ணேனுதான் கூப்பிடுவார். அவர் ராகவேந்திரர் பக்தர்ங்கிறதால நான் அவரை குருவேனு கூப்பிடுவேன்'' கெத்தாகச் சொல்லும் தாத்தாவுக்கு நடிகராவதற்கு முன்பிலிருந்தே நண்பராம் ரஜினி. அந்த நட்பு இன்று வரை தொடர்வதில் தாத்தாவிடம் துளியும் கர்வமில்லை.\n`` `நானும் ரெளடிதான்' படம் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததுன்னா, அனிருத் டைரக்ட் பண்ணின `அவளுக்கென்ன' மியூசிக் ஆல்பம் என்னை உலகம் முழுக்கப் பிரபலமாக்கிடுச்சு. நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிக்கிறேன். விவசாயிகளோட பிரச்னையைப் பற்றி `என்னங்க சார் உங்க சட்டம்...' குறும்படம் சினிமா வட்டாரத்துல என்மேல தனி கவன ஈர்ப்பை உருவாக்கியிருக்கு'' வயதானாலும் இளமைத் துள்ளலுடன் சிரிக்கும் தாத்தாவுக்கு, 76 வயதில் நிகழ்ந்துகொண்டிருக்கும் எல்லாமே மெடிக்கல் மிராக்கிள்ஸ்.\n`இப்படை வெல்லும்' படத்துல நானும் உதயநிதியும் சேர்ந்து மஞ்சிமாவை சைட் அடிப்போம். `கீ' படத்துல ஜீவாவும் நானும் சேர்ந்து நிக்கி கல்ராணியை சைட் அடிப்போம். `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'ல ஸ்ரேயாகூட எனக்கு சீன் இருக்கு. படத்துக்குப் படம் கலர் கலரா காஸ்ட்யூம்ஸ் கொடுக்கிறாங்க. ஹீரோவுக்குக்கூட அவ்வளவு காஸ்ட்யூம்ஸ் இல்லை. அந்த ஸ்டைலான லுக்கே இப்போ எனக்கு நிரந்தர அடையாளமாகிருச்சு'' கண்ணாடி பார்த��தபடியே கழுத்து ஸ்கார்ஃபை அட்ஜெஸ்ட் செய்துகொள்கிறார் தாத்தா.\n``நம்பிக்கை உள்ளவங்களைக் கலைத்தாய் கைவிட மாட்டாங்கிறதுக்கு நான்தான் உதாரணம். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர்னு எல்லா பெரிய நடிகர்கள்கூடவும் நடிச்சிருக்கேன். ஆனாலும் இடையில கொஞ்ச காலத்துக்குப் படங்கள் இல்லை. அதுக்காக நான் ஒருநாளும் தளர்ந்ததில்லை. எனக்குனு ஒருநாள் வரும்கிற நம்பிக்கையோடு காத்திருந்தேன். அந்த நம்பிக்கை வீண்போகலை. பொற்காலத்துலயும் வாழ்ந்தேன்... போர்க்காலத்துலயும் வாழ்றேன். இன்னிக்கு `ராகுல் தாத்தா வேணும்... ஒரு சீன்லயாவது அவரை நடிக்கவையுங்க'னு எல்லா பெரிய ஹீரோக்களும் கேட்கிறாங்க. இந்த வயசுல நான் பண்ற ஆக்‌ஷனையும் என் ஸ்பீடையும் பார்த்து மிரண்டுபோறாங்க.\nஎனக்குப் பெரிய ஆசைகளோ கனவுகளோ இல்லை. இத்தனை வயசுக்குப் பிறகு பேரும் புகழும் குவியுது. தெருவுல இறங்கி நடந்தா குழந்தைங்க ஓடிவந்து சூழ்ந்துக்கிறாங்க. ஆடியோ ரிலீஸ், சினிமா சம்பந்தப்பட்ட ஃபங்ஷனுக்குப் போனா பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் என்கூட செல்ஃபி எடுத்துக்கிறாங்க. `தாத்தா... தாத்தா...'னு சினிமா உலகமே இப்போ என்னைக் கொண்டாடுது. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். `குப்பத்து ராஜா', `ஓடி ஓடி உழைக்கணும்', `பதுங்கிப் பாயணும் தல'னு செம மாஸ் காட்டியிருக்கிற படங்கள் வரிசையா ரிலீஸாகப்போகுது. நம்ம ரேஞ்சை வேற வெவலுக்குக் கொண்டுபோகப் போற படங்கள் அதெல்லாம்'' எனத் தெறிக்கவிடுகிறார் தாத்தா.\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/205088?ref=category-feed", "date_download": "2019-06-24T09:23:06Z", "digest": "sha1:WVT4FASGWGFFIG4GCSO5L6RO6OUDDE6S", "length": 7534, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சொந்த செலவில் இளம் பெண்ணை வரவழைத்து நெய்மர் செய்த அதிர்ச்சி செயல்... பிரான்ஸ் ஹோட்டலில் நடந்த சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொந்த செலவில் இளம் பெண்ணை வரவழைத்து நெய்மர் செய்த அதிர்ச்சி செயல்... பிரான்ஸ் ஹோட்டலில் நடந்த சம்பவம்\nபிரேசில் கால் பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஉலகமெங்கிலும் கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ரெனால்டோன், மெஸ்ஸி, நெய்மர் போன்றோரை ஏராளமான ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் பிரேசில் அணி வீரரான நெய்மர் கடந்த மாதம் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக பாரிஸ் சென்ற போது, இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பழக்கமான பெண் ஒருவரை தன்னுடைய சொந்த செலவில் பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்கு வரவழைத்துள்ளார்.\nஇதையடுத்து கடந்த 15-ஆம் திகதி அந்த பெண் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அப்போது குடி போதையில் இருந்த நெய்மர், ஹோட்டலில் தங்கியிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.\nஇதனால் இது குறித்து அந்த பெண் புகார் கொடுத்ததால், பாரிஸ் பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/04/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8-871770.html", "date_download": "2019-06-24T09:04:40Z", "digest": "sha1:EDZFELXGNV6XML3N6UPLITWXREIO5WNG", "length": 8728, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"நலத் திட்டங்களை தடுத்தவர் நாராயணசாமி\\\\\\' - Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n\"நலத் திட்டங்களை தடுத்தவர் நாராயணசாமி'\nBy புதுச்சேரி, | Published on : 04th April 2014 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்தவர் மத்திய அமைச்சர் நாராயணசாமி என என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி மாநில பாஜக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்கள் தாமோதர், கேசவலு, பொதுச் செயலர் ஆர்.வி.சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலர் வி.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபுதுச்சேரியில் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராகவும் நாராயணசாமி இருந்துள்ளார். அவர் புதுச்சேரி மாநிலத்துக்கு என்ன நன்மைகளைச் செய்தார் என விளக்க வேண்டும்.\nமுதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம், காமராஜர் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், முதியோர், பெண்கள் ஓய்வூதியம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் நாராயணசாமி தடுத்தார்.\nமத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதியை கிடைக்காமல் செய்தார். 10 ஆண்டு கால காங்கிரஸ் அரசில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் தான் பெருகி\nபுதுச்சேரியில் துறைமுக அபிவிருத்தித் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலம், உயர் கல்வி நிறுவனங்களை தொடங்க நாராயணசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்\nதற்போது நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. எனவே வாக்காளர்கள் ஜக்கு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில நிர்வாகிகள் தங்க.விக்ரமன்,பரந்தாமன்,ஜெயந்திமாலா,அன்புச்செல்வம்,செயலர்கள் பிரபு, சுந்தரமூர்த்தி, கஸ்தூரி, பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_790.html", "date_download": "2019-06-24T08:55:12Z", "digest": "sha1:ZNYMOK23FSXJEBXPOY2DFSOMY63HCOTQ", "length": 10017, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "மைத்திரி யாழ்ப்பாணம் வரவில்லை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மைத்திரி யாழ்ப்பாணம் வரவில்லை\nஇலங்கை ஐனாதிபதியின் மக்கள் சேவையின் யாழ் மாவட்ட எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.எனினும் இந்நிகழ்வில் பங்கெடுப்பரென எதிர்பார்க்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் பலரும் கடைசி நிமிடத்தில் கழன்றுகொண்டதால் நிகழ்வு சோபித்திருக்கவில்லை.\nஇலங்கை ஐனாதிபதி, பிரதமர் செயலங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது.ஜனாதிபதி வருகை தருவதாக தெரிவித்து அரச செயலக பணியாளர்கள் முதல் முதலமைச்சர்,அமைச்சர்கள் ஈறாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களுடன் ஜனாதிபதியை வரவேற்க மாவை முதல்,சுமந்திரன்,ஈ.சரவணபவன் என தமிழரசு தரப்பும் பிரசன்னமாகியிருந்தது.\nஇந் நிகழ்வில் அரச தரப்பிலிருந்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மட்டுமே பங்கெடுத்திருந்தார்.\nஇதனிடையே தனக்கு சுழிபுரத்தில் படுகொலையான சிறுமி ரெஜினாவின் குடும்பத்தை சந்திக்க நேரமில்லையென்ற வடமாகாண அமைச்சர் அனந்தி நிகழ்வு தொடங்கி முடியும் வரை முன்வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத���தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaithingal.in/products/round-neck-tshirts", "date_download": "2019-06-24T10:02:04Z", "digest": "sha1:QJCGKOEZIN3MTJPKWNXJLOWBHUONKZWG", "length": 4530, "nlines": 155, "source_domain": "www.thaithingal.in", "title": "சுற்று கழுத்து | Round Neck T-shirts | Thaithingal.com", "raw_content": "\n5 ஆடைகள் - ரூ. 1099/- மட்டும்பொருள் அடக்கம்:மொத்தம்: 5 எண்ணங்கள்.இடுக்கண் வருங்கால் நகுக, அன்பிற்கும..\nமார்கழி இணை - II\n10 ஆடைகள் - ரூ. 1899/- மட்டும்பொருள் அடக்கம்:மொத்தம்: 5 எண்ணங்கள்.இடுக்கண் வருங்கால் நகுக,தமிழும் நா..\nஅச்சம் தவிர் நையப் புடை\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஎன்ன தவம் நான் செய்தேன்\nமுயற்சி செய் முகடு தொடு\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nPowered by Vilva Networks | அனைத்து காப்புரிமைகளும் பெறப்பட்டுள்ளது. © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-06-24T09:18:48Z", "digest": "sha1:FBDSR4ESUCRT2NIJL4BSTRLNQOMB23QR", "length": 2114, "nlines": 38, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct18/35982-2018-10-26-04-49-56", "date_download": "2019-06-24T09:58:23Z", "digest": "sha1:KCXOXZDI35FXQKAFQT5EJZOGA4QG35W4", "length": 35642, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2018\nஆதித்தனார் - ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nமலைப்பாம்பை விழுங்க மண்புழு ஆசைப்படலாமா\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nதினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா’\nபெரியாரின் போராட்ட முறைமைகளும், அரசு ஆதரவு மற்றும் வன்முறை குறித்த கேள்விகளும்\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nஇந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை ��ெரியாரும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 26 அக்டோபர் 2018\nஇந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்\n1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் கூட இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டை மட்டும் விலக்கி வைத்து ஆட்சி மொழி விதிகளை உருவாக்கியதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார்.\n“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.\nஇந்தியாவைப் பற்றி பல ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் ஒரு நூலை எழுதினார். அவர் ஒரு வங்க நாட்டுக்காரர். அவரோடு இணைந்து அந்த நூலை எழுதியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ழின் தெரசு. அந்த நூலில் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள். குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் இந்தியாவோடு இல்லாமல் இருந்திருந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருக்கும் என்று சொன்னார்கள். 1970ஆம் ஆண்டு வரையில் வறுமையில் இருந்த தமிழ்நாட்டை ஒரு மிகச் சிறந்த அரசியல் மாநிலமாக மாற்றியிருக்கிற பெருமை திராவிட அரசியல் கட்சிகளுக்கு உண்டு என்றும் சொல்கிறார்கள்.\nஇங்கு ஒரு கூட்டம் திராவிட அரசியல் பற்றி இழிவாகப் பேசுகிறது. ஆனால் அவர்களே திராவிட அரசியலில் மேற்கொண்ட ஒவ்வொரு திட்டங்களையும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எப்படி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று மிக மகிழ்ச்சியோடு அவர்கள் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். ஜெயலலிதா மீதிருக்கிற ஆயிரம் விமர்சனங்களைத் தாண்டியும் கூட, அவருடைய மக்கள் நலத் திட்டங்கள் திராவிட அரசியலின் தொடர்ச்சி, திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி என்று அவர்கள் எழுதுகிறார்கள். இந்த நாட்டில் செயல்பட்ட சுயமரியாதை இயக்கம் - அது விளைவித்த சிந்தனைப்போக்கு - அதன் தொடர்ச்சியாய் அமைந்த திராவிட இயக்க அரசியல் இவற்றையெல்லாம் பற்றி எங்கோ இருக்கிற வங்காளத்துக்காரர் பேசுகிறார், பெல்ஜியம் நாட்டுக்காரர் பேசுகிறார். ஆனால் நாம்தான் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்பதையெல்லாம் இந்த வேளையில் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.\nவரலாற்றுக் காலத்திருந்து ஆரியர்களுக்கு மட்டுமே கல்வி, நமக்கெல்லாம் இல்லையே என்ற நிலையை மாற்றியிருக்கிறார்கள். நீதிக் கட்சி இருந்த கொஞ்ச காலத்தில் பள்ளிகளை தொடங்கினார்கள். கல்வித் துறையை தொடங்கினார்கள். பல்கலைக்கழகங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் அடித்தட்டு மக்களுக்கான கல்வி அவர்களை முழுமையாக அப்போது சென்றடையவில்லை. தொடக்கக் கல்வி பயில காமராஜர் ஆட்சி பெரிதும் உதவியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நீதிக்கட்சி காலத்துக்கு முன்பு எல்லா இடங்களையும் பார்ப்பனர்களே கைப்பற்றி வைத்திருந்தார்கள். அவர்கள் கற்றிருந்த கல்வியின் காரணமாக வேலைவாய்ப்புகளையும், ஆட்சிப் பொறுப்பில் அதிகாரிகளாகவும் பார்ப்பனர்களே அமர்ந்திருந்த போக்கு நிலவியது. அதில் தப்பித்தவறி ஒரு தமிழன் அல்லது பார்ப்பனர் அல்லாதவர் நுழைந்து விட்டாலும் அவனை வெளியேற்ற செய்கிற வஞ்சனை என இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தொடங்கப்பட்டது.\nபின்னர் அது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றானது. அதற்குப்பிறகு அந்த இயக்கம் நடத்திய ஜஸ்டிஸ் பத்திரிகையால் நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்டது. அந்த நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் கல்வி உரிமைகள் பற்றி பேசினார்கள். அவர்கள் தான் பெண்களின் உரிமை குறித்தும் பேசினார்கள். 1920ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதைப் பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு வாக்குரிமை கொண்டு வந்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலமான அப்போது இங்கிலாந்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேய நாட்டில் பெண்களுக்கு இல்லாத உரிமையை, திராவிட இயக்கத்தின் தொடக்கக் கட்சியான நீதிக் கட்சிதான் வழங்கியது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் கலைஞர் கொண்டு வந்த பெண்கள் நலத் திட்டங்கள் எல்லாம் அதன் தொடர்ச்சிதான்.\nதிராவிட அரசியலின் தொடர்ச்சியாக அதனுடைய உச்ச நிலைக்குப் போய் கலைஞர் பணியாற்றியதைத்தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கலைஞர் ஆட்சிய���ன் சாதனைகள் என்று சொல்லுகிறபோது ஒரு அரசியல்வாதியாக இருந்து செய்த சாதனைகள் ஒருபக்கம், எப்போதும் அவர் பார்க்கிற பார்வை ஒருபக்கம் என இரண்டையும் கவனிக்க வேண்டியுள்ளது. சாலையில் தார் ஊற்றுகிற ஒரு தொழிலாளி சாக்கைக் கட்டிக்கொண்டு அவதிப்படுகிறான் என்பது ஒரு முதலமைச்சர் கண்ணில் படுவதென்பது அதிசயம். அது கலைஞர் கண்ணில் பட்டது. உடனே அவர்கள் எல்லோருக்கும் ஜேக்பூட் (கால்களுக்கான உறை) கொடுங்கள்’ என்று உத்தரவிட்டார். ‘கைகளுக்கு அணிய கையுறை கொடுங்கள்’ என்றார். அவன் வெய்யிலில் வீதியில் நின்று கொண்டிருப்பதுவே அவலம். அப்படிப்பட்ட நிலையில் வெறுங்காலில் நிற்பதையும், வெறுங் கையில் வேலை செய்வதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று சிந்திக்கிற பார்வை கொண்டவர்களாகத்தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.\nநீதிக் கட்சியில் இருந்த தலைவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாக, ஜமீன்தார்களாக, அரசர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கும் இந்த பார்வைதான் இருந்தது. நீதிக்கட்சி ஒருகட்டத்தில் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டது. அதைப்பற்றி விளக்க வேண்டியத் தேவை இப்போது இல்லை.\nநாம் ஏற்கெனவே இந்தித் திணிப்பைப் பற்றி பார்த்தோம். இந்தித் திணிப்பை எதிர்த்து 1930களில் இருந்து போராடுகிறோம். இந்தித் திணிப்பு ஆணை வந்தது 1937ஆம் ஆண்டில் தான். ஆனால் காங்கிரசிலிருந்து வெளியே வந்த பெரியார் 1926ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே ‘இந்தியின் இரகசியமும், தமிழர்க்கு துரோகமும்’ என்ற தலைப்பில் ‘இந்தித் திணிப்புக்கு எதிராகக் குடிஅரசில் கட்டுரை எழுதினார். தொடக்கத்தில் இருந்தே இதைக் கவனித்து வந்த பெரியார் மிகக் கவனமாக அப்போதிருந்தே எழுதினார். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து மாணவர் போராட்டமாகி, மக்கள் போராட்டமாக வெடித்தது.\n1967ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னால் இவர்களை எப்படியாவது ஒழிக்க வேண்டுமென்று கருதிய இந்திரா காந்தி 1976ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி ஆட்சியைக் கலைக்கிறார். 1963ஆம் ஆண்டிலேயே ஆட்சிமொழி சட்டத்தை எழுதி விட்டார்கள். அதில் இந்திதான் ஆட்சி மொழி என்று கூறப்பட்டது. ஆனால் அதிலும் சில விலக்குகள் வைத்தார்கள். இதன்படி மாநிலங்களை ஏ, பி, ச��� என்று பிரித்தார்கள். சி பிரிவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் வங்காளம் இருந்தது. சி பிரிவு மாநிலங்களுக்கு வருகிற அரசு ஆணைகள் மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும். தேவைப்பட்டால் இந்தி மொழி பெயர்ப்பு இருக்கும்.\nஆனால் இந்த சட்டத்துக்கான விதிகள் நீண்டகாலம் எழுதப்படாமல்தான் இருந்தது. 1976ஆம் ஆண்டில்தான் அதற்கான விதிகளை எழுதினார்கள். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் சிறையில் இருந்தார்கள். ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. திராவிடர் கழகத்தின் தலைவர்களும் சிறையில் இருந்தார்கள். மத்திய ஆட்சிக்கு எதிராக இருந்த அனைவரும் சிறையில் இருந்தார்கள். ஆனால் விதி எழுதப்பட்ட போது விதி எண் ஒன்றில் உட்பிரிவு 1 சட்டத்தின் பெயரைக் குறிப்பிட்டது. உட்பிரிவு 2இல் இந்த சட்டம் இந்தியா முழுவதும், தமிழ் நாட்டைத் தவிர மற்ற எங்கும் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டது. ஆட்சி கலைக்கப்பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தபோது கூட தமிழகத்தைப் பற்றிய அச்சம் மத்திய அரசின் மனதில் இருந்தது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலைஞர் மட்டும்தான் வெளியில் இருந்தார். திராவிடர் கழகத்தில் மணியம்மையார் மட்டும்தான் வெளியில் இருந்தார்.\nஅப்படியானால் இந்தி எதிர்ப்புக்கு எதிராக எவ்வளவு பெரிய தாக்கத்தை தமிழ்நாடு ஏற்படுத்தியிருக்கும் என்பதை சிந்திப்பதற்காக இதைச் சொல்லுகிறேன். நாம் அறியாத பல பெருமைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. ஆனால் அன்றாட நிகழ்வுகளின் பின்னால் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இவற்றை அறிந்துகொள்ள நாமாக வாய்ப்பை ஏற்படுத்தித்தான் பேச வேண்டியுள்ளது.\nகலைஞருடைய இறுதி ஊர்வலத்தில் ஒன்றைப் பார்த்தோம். வடக்கே இருந்து பார்த்தவர்களும், உளவுத் துறையும் அதிர்ச்சி யடையும் வண்ணம் அந்த இறுதி ஊர்வலத் தில் பங்கெடுத்தவர்கள் பெரும்பாலானோர்கள் இளைஞர்களாக இருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கருதிக் கொண்டிருந்தவர்களின் கண்ணுக்கு அச்சத்தை ஊட்டியிருக்கிறது. அதற்குப் பின்னால் சமூக வலைதளங்களில் நடந்த விவாதங்கள் இன்னும் திராவிட இயக்க சிந்தனை அடிமட்டத்திலிருந்து வந்து கொண்டே இருக்கிறது என்பதைத்தான் காட்டியது.\nஅதற்கு அடுத்ததாக இப்போது நடக்கிற கூட்டங்களும் ஒரு உதாரணமாகும். எந்த அமைப்பையும் சாராத இளைஞர்கள், திராவிட வேர்கள் என்கிறார்கள், திராவிட விழுதுகள் என்கிறார்கள். புதியப் புதிய பெயர்களில் தங்களை இணைத்துக்கொண்டு ஆங்காங்கே கலைஞரின் நினைவுநாளை, நினைவேந்தலை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். திராவிட அரசியலின் தேவை என்பதைத்தான் இந்த நிகழ்ச்சிகளில் பேசுகிறார்கள்.\nதிராவிடம் என்று பெயர் வைத்துக் கொள்வது அரசியல் அல்ல. உண்மையான திராவிடத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அந்த அரசியலின் ஒரு பங்காகத்தான் நாம் இன்று கூடியிருக்கின்றோம். இதில் நம்முடைய பழைய திராவிட அரசியல் என்பதைப் பார்ப்பனர்களை திட்டுவார்கள் என்ற அளவில் மிகச் சாதாரணமாக, மிக எளிமையாகப் புறந்தள்ளுகிறார்கள். நம்மை உதாசீனப்படுத்தி தள்ளுவதற்காக எதிரிகள் இவ்வாறு பேசிக்கொண்டே வந்தார்கள். பார்ப்பனர் என்ற தனிமனிதர் மீது நமக்கு எந்தக் கோபமும் இல்லை. பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்று விருப்பமா என்று பெரியாரிடம் கூட கேட்டார்கள். “அப்படியெல்லாம் இல்லை. பார்ப்பான் மனிதனாக வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார் பெரியார். அவர்கள் மனிதர்களாக இல்லாமல் ஆதிக்கக்காரர்களாக இருக்கிறார்கள். அதுதான் கோபமே தவிர, தனிமனிதன் மீது எங்களுக்கு என்ன கோபம். ஏதேனும் சொல்லி இனத்தூய்மை பார்த்து மக்களைப் பிரிக்கிற பாசிசக் கொள்கை அல்ல எங்கள் கொள்கை. எல்லா மக்களும் ஒன்றுசேர விரும்புகிற நாங்கள், ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறவர்கள் மீது குறிவைக்கிறோம். ஒட்டுமொத்த மக்களின் நலனைக் கருதாமல் தங்களுடைய மேலாண்மையை நிறுவிக் கொள்ளத்தான் அவர்கள் செயல்படுகிறார்கள்.\nசமஸ்கிருதத்தைக் கற்றுக்கொள் என்கிறான். இந்தி கட்டாயம் என்கிறான். சுற்றறிக்கையை இந்தியில் எழுத வேண்டும் என்கிறான். இந்தியில் கையெழுத்திட வேண்டுமென்கிறான். எதற்கு அது தேவை இந்த நாட்டு மக்களோடு செயல்படுகிற எனக்கு என் நாட்டு மொழி தெரிந்தால் போதும். நாம் கருதிக் கொண்டிருப்பதைப் போல உலகம் முழுக்க யாரும் ஆங்கிலம் பேசுவது இல்லை. அவர் மொழியில் பேசினால் மொழிபெயர்ப்பு வருகிறது, கேட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஏன் இந்தியிலேயே பேச வேண்டும் இந்த நாட்டு மக்களோடு செயல்படுகிற என��்கு என் நாட்டு மொழி தெரிந்தால் போதும். நாம் கருதிக் கொண்டிருப்பதைப் போல உலகம் முழுக்க யாரும் ஆங்கிலம் பேசுவது இல்லை. அவர் மொழியில் பேசினால் மொழிபெயர்ப்பு வருகிறது, கேட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஏன் இந்தியிலேயே பேச வேண்டும் நாங்கள் தமிழில் பேசுகிறோம். வேண்டுமானால் மொழிபெயர்ப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளட்டும். ஆனால் அதற்குக் கூட தடையாய் இருந்ததை உடைப்பதற்கு எழுந்ததுதான் திராவிடர் இயக்கம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T10:05:25Z", "digest": "sha1:4NKPEKF62ANWJMH4TY4YNHBZ2Z3VEE36", "length": 33382, "nlines": 141, "source_domain": "www.mahiznan.com", "title": "புத்தகம் – மகிழ்நன்", "raw_content": "\nபுதிய தலைமுறை வார இதழில்\nநான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை.\nஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nஎன்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை சற்றேனும் நோக்கும் எவர் ஒருவரும் ஒரு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது என்பதை எளிதில் அறியலாம். உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றது. அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. அவ்வமைப்பினுடைய கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் பங்களிப்புகளை விளக்கும் புத்தகம் ‘இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது’. குகன் அவர்களால் எழுதப்பெற்றது.1920 களில் ஆங்கில அரசுக்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்தமையால் இந்தியத் தலைவர்கள் மற்றும் போராட்டக்காரர்களின் செயல்பாடுகளை முன் கூட்டியே அறிந்துகொள்ளவும் அதனை முறியடிக்கவும் 1921 ல் பிரிட்டீஷ் அரசு இந்திய புலனாய்வு அமைப்பு (Indian Political Intelligence) என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு ஆங்கிலேய அரசுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. அவ்வமைப்பு அரசுக்கு எதிராக செயல்படக்கூடியவர்களின் உளவுத்தகவல்களை திரட்டி அரசுக்கு அளித்து வந்தது.\nபின்னர் 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த அமைப்பு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இன்டெலிஜன்ஸ் பீரோ (Intelligence Bureau) என்ற பெயரில் இணைக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக சஞ்சீவி பிள்ளை பொறுப்பேற்றார். மகாத்மா காந்தியின் படுகொலைக்குப்பிறகு அதன் தலைவராக பி.என்.முல்லிக் பொறுப்பேற்றார். அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. ஐபி அதிகாரிகள் இந்தியாவைச் சுற்றியுள்ள சீனா, பர்மா,இலங்கை போன்ற எல்லை நாடுகளிலும், ஐரோப்பாவிலும் ரகசியமாக உளவுத்தகவல்களைத் திரட்டி வந்தனர்.\nசுதந்திரம் அடைந்த முதல் இருபதாண்டுகளில் இந்தியா உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதிக கவனம் என்பதனை விட முழுக்கவனம் என்பதே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் அக்காலகட்டத்திலேயே இந்தியாவின் அடிப்படைகள் கட்டமைக்கப்பட்டன. பிரதமர் நேருவும் வளர்ச்சியிலேயே அதிக கவனம் செலுத்தினார். சீனா மற்றும் பாகிஸ்தானோடு எல்லைகளில் பிரச்சினை இருந்தாலும் அது போர் வரை செல்லாது என நேரு உறுதியாக நம்பினார். அதனை அவர் பல உரைகளில் வெளிப்படுத்தவும் செய்தார். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சீனாவின் போர் திட்டமிடல் தொடர்பான எந்த வித தகவல்களும் ஐபியிடமிருந்து அரசுக்கு வரவில்லை. ஆனால் அதற்கான விலையை இந்தியா கொடுக்க வேண்டியிருந்தது. 1962 ல் சீனா இந்தியா மீது படையெடுத்தது. ஒருவேளை இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் தயாராக இருந்திருக்கலாம், அல்லது மேற்குலக நாடுகளிலிருந்து ஆயுத உதவி பெற்றிருக்கலாம். ஆனால் முடியாமல் போய்விட்டது.அதனைத் தொடர்ந்து 1965 ல் பாகிஸ்தான் படையெடுப்பு. இந்த இரு போர்களின் போதும் சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.\nஅதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை உருவாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அதன்படி உள்நாட்டு உளவினை ஐபியும் வெளிநாட்டு உளவினை ராவும் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்திய ராவின் முக்கியமான வேலைகள், அண்டை நாடுகளில் நடைபெறும் அரசியல் ராணுவ மாற்றங்களைக் கண்காணிப்பது, கம்யூனிஸ்ட் நாடுகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பது, சீன,பாகிஸ்தான் ராணுவத்தினுடைய நவீன ஆயுதங்களைக் கண்காணிப்பது, சர்வதேச நாடுகளில் வாழக்கூடிய இந்திய சமூகத்தினைப் பயன்படுத்தி அந்தந்த நாடுகளில் இந்தியாவுக்கு சாதகமான அரசியல் அழுத்தங்களை உருவாக்குவது, மற்ற நாடுகளின் உளவு நிறுவன‌ங்களில் ஊடுருவி அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிவது போன்றவை. ராவின் தகவல்களுக்காக அவசியம் ஏற்பட்டால் முறைகேடான வழிகளிலும் தகவல் திரப்படும். பொதுவாக உளவு அமைப்புகளிலுள்ள முரண்பாடு என்பது எந்த உளவு அமைப்பும் மற்ற எந்த உளவு அமைப்பையும் முழுமையாக நம்பி விடாது. ஒரு உளவாளி மற்றொரு உளவாளியை கூட முழுமையாக நம்பிவிடக்கூடாது. இதுவே அவர்களுக்கான ஆரம்பப் பாடம். உதாரணமாக ராவுக்கு ஆரம்ப காலங்களில் அமேரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பயிற்சி அளித்தது. அதே சி.ஐ.ஏ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கும் பயிற்சி அளித்தது.\nதனக்குத் தேவையான தகவல்களை ரா பல்வேறு வழிகளில் திரட்டுகிறது. Human Intelligence, Signal Intelligence, Financial Intelligence, Open Source Intelligence, Cyber Intelligence, Geo-spatial Intelligence என பல்வேறு தகவல்களுக்கு தனிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் ராவின் அடுத்த செயல்பாடு நிர்ணயம் செய்யப்படுகிறது. ரா நேரடியாக பிரதமருக்குக் கட்டுப்பட்டது. ராவிற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் செயல்பாடுகளைத் தனி நபர் கேள்வி கேட்க முடியாது.\nஇந்தியாவுக்கு இருபுறமும் பாகிஸ்தான் இருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான்கள். அதனால் இந்தியா தன் இருபுறமும் ஓர் எதிரியை சந்திப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என ரா எச்சரித்திருந்தது. அதனால் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசத்திற்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்காக உதவி செய்ய இந்தியா நினைத்தது. அதனால் பங்களாதேஷில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியா மறைமுகமாக ஆதரவளித்தது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது தடை விதிக்க திட்டமிடப்பட்டது. அதன் மூலம் மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் உடனடியாகக் கிடைப்பதைத் தடுத்துவிட‌ முடியும். அப்படி செய்துவிட்டால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்,சீனா அல்லது இலங்கை வழியாகவே கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல முடியும். ஆனால் என்ன காரணத்தை சொல்லி தடைவிதிப்பது இந்த பணி ராவிடம் ஒப்ப‌டைக்கப்பட்டது.\n1971 ல் கங்கா என்னும் பெயர் கொண்ட இந்திய விமானம் ஹசிம் குரேஷி மற்றும் அஷ்ரஃப் என்பவர்களால் கடத்தப்பட்டது. டெல்லி பதறியது. கடத்தியவர்கள் பாகிஸ்தானிடம் தங்கள் விமானத்தை இறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினர். இந்தியாவுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் தருவது பாகிஸ்தானுக்கு இனிப்பான விஷயம். அனுமதியளித்தார்கள். பாகிஸ்தானின் லாகூரில் விமானம் இறக்கப்பட்டது. இப்போது இந்தியா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யே இதற்து காரணம் என்றது. சில நாட்களில் பயணிகள் விடுவிக்கப்பட்டு அந்த விமானம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தியா இதனை உலகுக்கு எடுத்துக்காட்டியது. ஓர் இந்திய விமானம் எரிக்கப்பட்டுள்ளது, அதுவும் பாகிஸ்தானில். இந்தியா மீது பாகிஸ்தான் விமானங்கள் பறக்க இந்திரா காந்தி தடை விதித்தார். ஐ.எஸ்.ஐக்கு ஒன்றும் புரியவில்லை. ஐ.எஸ்.ஐயும் உலக அளவில் மிகச்சிறந்த உளவு நிறுவனமே. பின்னர் அது கடத்தியவர்களை விசாரித்ததில் தெரிந்தது கடத்தியவர்கள் இந்திய ரா உளவாளிகள் என்று. விளைவு பங்களாதேஷ் சுதந்திரம்.\nஇதனைப்போலவே சிக்கிமை இந்தியாவோடு இணைத்தது, 1974 பொக்ரான் இந்திய அணு ஆயுத சோதனையை ரகசியமாக அமெரிக்காவுக்குக் கூட தெரியாமல் நடத்திக்காட்டியது, 1988 ல் பாகிஸ்தானின் ராணுவ சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து ஏற்படுத்தியது, 1998 ல் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தியது, இலங்கை, மாலத்தீவுகளிலும் இந்தியாவுக்கு ���ற்ற அரசியல் மாற்றங்களை நிகழ்த்துவது, இந்தியப்பொருளாதாரத்தை சீர்குழைக்க நினைக்கும் கள்ள நோட்டுப் புழக்கத்தின் வேரினைக் கண்டறிந்து ஒழிப்பது என ராவின் பங்கு சுதந்திர இந்தியாவில் முக்கியமானது.\n1970 களின் பிற்பாதியில் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து அவசர நிலைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் வந்த மொரார்ஜி தேசாய், நெருக்கடி காலகட்டத்தில் இந்திராகாந்தி தன் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க உளவு அமைப்புகளை பயன்படுத்தினார் எனக் கூறி உளவு அமைப்புகளின் தலைவர்களை மாற்றினார். ராவுக்கான நிதியைக் குறைத்தார். ராவுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இக்காலகட்டம் ராவுக்கான சோதனைக்காலமாக இருந்தது. பின்னர் இரண்டு ஆண்டுகளில் மொரார்ஜி தேஜாய் அரசு கவிழ்ந்தது, அதன் பின்னர் ஆட்சியமைத்த சரண்சிங் அரசும் நீடிக்கவில்லை. பின்னர் 1980 தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெற்று இந்திரா காந்தி பிரதமரானார். ரா மீண்டும் புத்துயிர் பெற்றது.\nராவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பினும் சில சம்பவங்களில் அவர்களும் கோட்டை விட்டார்கள். உதாரணமாக சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்து தாக்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியப் பிரதமரின் உயிரையே குடிக்கும் அளவிற்கு சென்றன. கனீஷா குண்டுவெடிப்பு சம்பவமும் அதன் தொடர்ச்சியே. மும்பைக் குண்டுவெடிப்பு மற்றுமோர் கருப்புப்பக்கம்.\nஅவர்களின் வெற்றியில் பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம் அவர்களின் தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் என்னதான உலகின் வல்லமை படைத்த சி.ஐ.ஏ வாகவே இருந்தாலும் அவர்களாலேயே 09/11 தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்போது எதிரி அணியில் இருப்பவர்களும் உளவாளிகளுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லை என்பதே உண்மை.\nராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை. தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் கூடாது, வெற்றியையும் கொண்டாடவும் கூடாது. ஒரு மிகப்பெரும் ஆபத்தை வெற்றிகரமாக முறியடித்துவிட்டிருந்தாலும் அதனைப்பற்றி எதுவும் பேசாமல் அடுத்த வேலைக்கு சென்று விட வேண்டும். சில சமயங்களில் தங்களுடைய உளவு அதிகாரி மாட்டிக்கொண்டு விட்டால் அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது என்று கூற வேண்டியிருக்கும். உதாரணம் ரவீந்தர் கௌசிக்.\nகடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையிலேயே ராவின் செயல்பாடுகளை நாம் ஒரளவிற்கு அறிந்துகொள்ள முடியும். மற்ற நாடுகளின் உளவு நிறுவன‌ங்கள் ராவின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், நீண்ட காலம் கடந்த பின்னர் வெளிவரும் தகவல்கள் போன்றவற்றின் அடிப்படையில் குகன் ராவைப்பற்றி இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன. உதாரணமாக இந்திய ரா அமைப்பிற்கு ஆட்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவது கிடையாது. மற்ற பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் நபர்கள் கருத்தில் கொள்ளப்பட்டு அவர்கள் ரகசியமாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். பெரும்பாலும் ஐபி, ராணுவத்திலிருந்தே ஆட்களை முக்கியமான பணிகளுக்குத் தேர்வி செய்வார்கள். அதன் முக்கியமான காரணம் ஒருவேளை எதிரியிடம் அகப்பட்டுக்கொண்டால் எந்தத் தகவலையும் அளிக்கமுடியாமல் இருக்கக் கூடிய பயிற்சி அவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் என்பதுதான். அத்தோடு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே ஒரு ரா அதிகாரியைத் தேர்வு செய்வார்கள் என்பது போன்றவை.\nரா அமைப்பைப் பற்றியோ இல்லை உலக உளவு அமைப்புகளைப் பற்றியோ தெரிந்து கொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய ஆரம்பமாக இப்புத்தகத்தினைக் கொள்ளலாம்.\nஇந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது.\nஎந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஏற்பட்டது. உதாரணமாக Cereal Box என்ற வார்த்தை நறுமணத்திரவியங்கள் தொடர���பாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பொருள் நறுமணத்திரவியத்தைப் போலவே ஒரு அட்டைப் பெட்டியில் பெரியதாக செய்து கடைகளில் காட்சிக்கு வைப்பது. இதனை நாம் பல முறை கண்டிருந்தாலும், அதற்குப் பின்னாலும் ஒரு திட்டமிடல் இருக்கிறது எனும்போது புதிய அனுபவமாய் அது அமைகிற‌து. இனி அதனைப் பார்க்கும் பொழுது நம் பார்வை மாறுபடலாம்.\nஇதனைப் போலவே வாசனைத்திரவியத்தின் மேல் மூடியில் இருக்கும் அழுத்து விசையை Actuator என்று குறிப்பிடுகின்றனர். இதனைப் போலவே Tulip Mania, Hockey Stick எனப் பல வார்த்தைகள் உண்டு. அது தொடர்பான விளக்கங்களும் உண்டு. புதிய வார்த்தைகளையும் பொருள்களையும் விரும்புபவர்களும், ஆர்வமுடையவர்களும் வாசிக்கலாம்.\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/boxing-women.html", "date_download": "2019-06-24T08:59:55Z", "digest": "sha1:FAPFKMSJJEJG6XHKUIRKVKDAIGWEXMXW", "length": 13956, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "இறுதிச்சுற்று ஒரிஜினல் பொண்ணு! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / குத்துச்சண்டை / சினிமா / தமிழகம் / பெண் / பெண்கள் / விளையாட்டு / வீராங்கனை / இறுதிச்சுற்று ஒரிஜினல் பொண்ணு\nFriday, December 02, 2016 அரசியல் , குத்துச்சண்டை , சினிமா , தமிழகம் , பெண் , பெண்கள் , விளையாட்டு , வீராங்கனை\nதன்னுடைய அக்கா சரஸ்வதி குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று போலீஸில் சேரவேண்டும் என்பது குப்பத்துப் பெண் துளசியின் கனவு. ஆனால், துளசியிடம் ஒரு சாம்பியனுக்கான தகுதிகள் இருப்பதை அவரது அக்காவின் பயிற்சியாளர் கண்டுபிடித்து முறையாகப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.\nஅங்கே உள்ள பாக்ஸிங் கூட்டமைப்பின் அரசியல், தடைகளைத்தாண்டி நினைத்த லட்சியத்தை சென்றடைகிறார் துளசி. எல்லா இடத்திலும் ஹிட் அடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் கதை இது. வடசென்னையைச் சேர்ந்த துளசி ஹெலனின் நிஜ வாழ்க்கைதான் அந்தக் கதை. துளசியிடம் பேசினால் அவரது மொத்த வாழ்க்கையும் குரலின் ஏற்ற இறக்கங்களோடு வெளிப்படுகிறது.\n‘‘நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் இந்த காசிமேட்டுலதான். 12 வயசுல இருந்தே பாக்ஸிங் பண்ணுறேன். அதான் என் உயிர்மூச்சு. படிப்பை விட இதுதான் முக்கியமாகப் பட்டுச்சு. பெண்களுக்கு இதெல்லாம் தேவையான்னு ஆரம்பத்துல அக்கம்பக்கத்துல எல்லாரும் கேட்டாங்க. ‘பாக்ஸிங் ஆண்களுக்கான விளையாட்டு இல்லையா’னு சொன்னவங்களே அதிகம். என் மனசு இதுல ஜெயிக்க முடியும்னு சொல்லுச்சு. என் அக்காவும் பாக்ஸிங்ல வெறியா இருந்தாங்க. எப்பவும் அவங்க கூடவே இருப்பேன். ஒருதடவை அவள் ஜெயித்ததை மாத்தி இல்லைனு சொன்னாங்க.\nஅந்தக் கோவத்துல நானும் பாக்ஸிங் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்புறம் அரசு பாக்ஸிங் மையத்தில் பயிற்சி எடுத்தேன். பலவிதங்களில் நான் முடக்கப்பட்டேன். பணத்தை செலவு செஞ்சதுதான் மிச்சம். எந்த ஆதரவும் இல்லாம நான் தனியாளா பயிற்சி செய்துட்டு இருந்ததைக் கேள்விப்பட்டு, பெங்களூரு அணி சார்பா தேசிய போட்டியில் விளையாட அழைப்பு வந்து விளையாடி ஜெயிச்சேன்’’ என்கிற துளசியின் வாழ்க்கை போராட்டங்களால் நிறைந்தது. ‘இறுதிச்சுற்று’ படத்தினால் தனக்குக் கிடைத்த அனுபவத்தையும் குறைகளையும் சேர்த்தே பேசுகிறார் துளசி.\n‘‘இந்த காசிமேட்டுலதான் ‘இறுதிச்சுற்று’ படத்தோட டைரக்டர் சுதா மாதக் கணக்குல தங்கியிருந்தாங்க. என்னோட முழுக்கதையும் அவங்களுக்கு தெரியும். ‘உன் கதையை படமா எடுக்கப்போறேன்’னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல. நம்பவே முடியல. ஆனால் படத்தை பார்க்கும் போது சந்தோஷமா இருந்துச்சு. இந்தப் படத்தைப் பாத்து என்னைப்போலவே பெண்கள் குத்துச்சண்டையைக் கற்றுக்கொள்ளணும். சர்வதேச போட்டிகளில் நம் பெண்கள் பல சாதனைகளைப் புரியணும்.\nஆனா படம் வெளிவந்த பிறகு சுதா என்னை கண்டுகொள்ளவே இல்லை. இதுமாதிரியான அவமானங்கள் எனக்கு சகஜம் என்பதால் இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு நடந்த பெங்களூர் ‘தேசிய மார்ஷியல் பாக்ஸிங்’ போட்டியில், பெண்களுக்கான ‘லைட்வெயிட் பிரிவில் ஹரியானா மாநில பெண்ணை நாக்-அவுட் செய்து வெற்றிபெற்றேன். ஆண்களுடனும் கூட பாக்ஸிங் விளையாடி ஜெயிச்சிருக்கேன்.\nஅதுமட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்த ‘இன்டர்நேஷனல் மார்ஷியல் பாக்ஸிங்’ போட்டியில் அரை இறுதியில் 9 விநாடிகளில் எதிரியை வீழ்த்தி, தேசிய சாதனை விருதையும் பெற்றேன். ஆனால் என்ன துயரம் என்றால் நான் பெற்ற இந்த வெற்றி தமிழ்நாட்டுக்குச் சொந்தமில்லை. கர்நாடகத்துக்காக பெற்ற வெற்றி அது. தமிழ்நாட்டுல ப���க்ஸிங்குக்காக வாய்ப்பு தேடி அலைஞ்ச போது ‘பெண்களுக்கான பாக்ஸிங் பயிற்சி இங்கே இல்லை’னு சொன்னாங்க. இந்திய அரசு அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி தர பணம் ஒதுக்குறாங்க.\nபாக்ஸிங் பயிற்சிக்கும் பணம் ஒதுக்குறாங்க. தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பெண்கள் பாக்ஸிங் கிளப் நல்லா இருக்கு. ஆனா, இங்க சுத்தமா இயங்காம இருக்கு. அடுத்த சர்வதேசப் போட்டி அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கிறது. அதில் கலந்து வெற்றி பெறணும். அதுதான் என் கனவு. தமிழ்நாட்டுக்காகவே என் வெற்றி இருக்கணும். சர்வதேசப் போட்டியிலும் கர்நாடகாவுக்காக விளையாடச் சொல்லி அந்த அரசாங்கம் என்னைக் கேட்டிருக்காங்க. அதுக்காக அவங்களே பயிற்சி தருவதாகச் சொல்லியிருக்காங்க.\nதமிழ் நாட்டுல முதல்வர் தனிப்பிரிவுக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கேன். விளையாட்டுத்துறை அமைச்சர், கமிட்டினு எல்லார்கிட்டயும் நேர்ல முறையிட்டும் பாத்துட்டேன். நல்லது எதுவுமே நடக்கலை. நமக்குத் தண்ணி தரமாட்டோம்னு சொன்னவங்களுக்காக விளையாடுறோமேனு ஒரு குற்ற உணர்ச்சியும் இருக்கு. இருந்தும் நம்ம திறமையை மதிக்கிறாங்க என்ற ஒரே காரணத்திற்காக அங்கே விளையாடுறேன். நம்ம தமிழ்நாட்டுக்காக விளையாடணும்.. அது எப்போ அதுக்கான நாளை எதிர்பார்த்துட்டே இருக்கேன். அதுவே என் லட்சியம்’’ என்கிறார் நிறைவாக\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/04/blog-post_9253.html", "date_download": "2019-06-24T09:12:21Z", "digest": "sha1:XMGHINULK36ZVNN4XX5VUCBGRHZEQE2L", "length": 6517, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் த��வல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nபி.ஏ.பி., பாசனத்தில் தண்ணீர் இல்லை: பாதி வளர்ந்த நிலக்கடலையால் தவிப்பு\n10:37 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nபி.ஏ.பி., பாசனத்தில் தண்ணீர் கிடைக்காததால், அரைகுறையாக விளைந்த நிலக்கடலையையும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.உடுமலை, ஆண்டியூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு விவசாயிகள் அதிகளவு நிலக்கடலை பயிரிட்டனர். அர்த்தநாரிபாளையம் கிளை வாய்க்காலில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்காக, திருமூர்த்தி அணையில் இருந்து வரும் பி.ஏ.பி., பிரதான கால்வாய் 5.6 கி.மீ., ஷட்டரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nஇக்கால்வாய், அர்த்தநாரிபாளையம் பகுதி வரையுள்ள 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேலுள்ள நிலங் களுக்கு பாசன வசதி அளிக்கிறது. முதலாம் மண்டல பாசனம் துவங்கியதில் இருந்து கிளை கால்வாயில் முறையான நீர் நிர்வாகம் இல்லாததால், நிலக் கடலைக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகும் நிலை ஏற்பட்டது. இப்பகுதியில் பெய்த மழையால் சாகுபடியில் பாதி விளைச்சல் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது, பயிர்கள் அறுவடை தருணத்தில் உள்ளது.கோடை வெப்பத்தால் நிலக்கடலை பயிரிடப் பட்டுள்ள நிலப்பரப்பு முழுவதும் தற்போது இறுகியுள்ளது. விளைநிலங்களில் தண்ணீர் பாய்ச்சிய பிறகே, நிலக்கடலையை அறுவடை செய்ய வேண்டிய நிலையுள்ளது. பி.ஏ.பி., பாசன சுற்றில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், அரைகுறையாக விளைந்த நிலக்கடலையையும் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஆண்டியூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட அனைத்து சாகுபடிகளும் வீணாகியுள்ளன. பாசன காலம் முழுவதும் தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. வளர்ச்சி மற்றும் காய்ப்பு பருவத்தில் பாசன தண்ணீர் கிடைக்காததால், ஏக்கருக்கு 20 மூட்டை கிடைக்க வேண்டிய விளைச்சல் 10 மூட்டையாக க��றைந்துள்ளது. இந்த விளைச்சலையும் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த வாரம் திறந்து விட வேண்டிய சுற்று தண்ணீர் இன்னும் கிளை வாய்க் காலில் திறக்கப்பட வில்லை, என்றனர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62793-the-secret-behind-gomathi-marimuthu-s-stunning-victory.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T09:31:53Z", "digest": "sha1:LVX6GHQNL2MF2F3MUQ4YVMQL2MG3WRXO", "length": 12239, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'! | the secret behind Gomathi marimuthu’s stunning victory", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nதங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு பலர் உந்துதலாக இருந்த போதிலும் பிரான்சிஸ் மேரி என்பவர் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளார்.\n'எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் அக்கா காரணம்’ என்று அழுதுகொண்டே தொலைபேசியில் பேசிய கோமதியிடம் மறுமுனையில், 'உனது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது' என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியவர் பிரான்சிஸ் மேரி. இவர் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கோமதி வெற்றி பெற்றவுடன் 'பாப்பாத்தி அக்காவுக்கு நன்றி' என்று சொன்னாரே அவர்தான் இந்த பிரான்சிஸ் மேரி.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த இவர், 2009 ஆம் ஆண்டு தான் கோமதிக்கு அறிமுகமானார். கோமதி கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் தடகளத்தில் சக போட்டியாளராக மேரி பங்கேற்றார். மைதானத்தில் இவர்கள் போட்டியாளர்கள், வெளியில் உற்ற தோழிகள்.\nகோமதி சோர்வடையும்போதெல்லாம் அவரை மனம் தளரவிடமால் ஊக்குவித்தது மேரி‌தான். ஆனால் மேரிக்கோ கடும் பொருளாதாரச் சிக்கல். அதையும் மீறி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மட்டும் குறையவில்லை. சூழ்நிலை ‌அவரின் கனவுகளைப் புரட்டிப்போட்டது. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு விபத்து மேரியின் கனவை சிதைத்தது.\nஅதே போன்றதொரு விபத்தால் கோமதியின் கனவும் தன் கண்ணெதிரே தடைபட்டதை பார்த்தார் மேரி. கோமதியின் தந்தையும், பயிற்சியாளரும் உயிரிழந்த‌ பின்னர் அவர்களை விடவும் சிறப்பான முறையில் கோமதியை அரவணைத்தார். பிரான்சிஸ் மேரியின் மந்திரச் சொற்களே தனது வெற்றி இலக்கை எட்ட வைத்துள்ளது என்கிறார் கோமதி.\nபக்கபலமாக இருக்கும் பிரான்சிஸ் மேரிதான் கோமதிக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை. 'பாப்பாத்தி அக்கா' என்ற பிரான்சிஸ் மேரி, கோமதியின் இனி பெறப் போகும் வெற்றிகளுக்கும் சேர்ந்தே ஓட இருக்கிறார்.\nஹர்திக் அதிரடி வீண்- நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா\n’உண்மையை தடுத்து நிறுத்த முடியாது’: சிறைவைக்கப்பட்ட ராம்கோபால் வர்மா ட்வீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“ஊக்க மருந்து குறித்த செய்தி முற்றிலும் வதந்தி” - கோமதி சகோதரர் பேட்டி\nகோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு \nகோமதி மாரிமுத்துவுக்கு விஜய்சேதுபதி பரிசுத் தொகை வழங்கி வாழ்த்து \nகோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக ரூ.15 லட்சம் உதவித்தொகை\nகோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையை வழங்கினார் ஸ்டாலின்\nகோமதி மாரிமுத்துவுக்கு திமுக 10 லட்சம் நிதி - ஸ்டாலின் அறிவிப்பு\nதங்க மகள் கோமதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவது எனக்கு பெருமை - நடிகர் ரோபோ சங்கர்\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹர்திக் அதிரடி வீண்- நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா\n’உண்மையை தடுத்து நிறுத்த முடியாது’: சிறைவைக்கப்பட்ட ராம்கோபால் வர்மா ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-06-24T10:10:07Z", "digest": "sha1:IAVIGYQMOHQH7NKOCIJHA2EXA226DLWB", "length": 8430, "nlines": 64, "source_domain": "www.vannimirror.com", "title": "கண் நோய்களை போக்குவாள் முண்டகக்கண்ணி. - Vanni Mirror", "raw_content": "\nகண் நோய்களை போக்குவாள் முண்டகக்கண்ணி.\nகண் நோய்களை போக்குவாள் முண்டகக்கண்ணி.\nமுண்டகம் என்றால் தாமரை. தாமரை போன்ற கண்களை உடைய தேவி எனும் பொருள்படும்படி முண்டகக் கண்ணி எனப் பெயர் கொண்டு தேவி திருவருள் புரிகிறாள்.\nதலவிருட்சமாக பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆலமரம் விளங்குகிறது. ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் ஈசனுக்கு நடக்கும் அன்னாபிஷேக வைபவம் இத்தலத்தில் அம்பிகைக்கு நடப்பது தனிச் சிறப்பு.\nஅம்பிகை சுயம்பு வடிவில் அருளும் கோயில் இது. காலை 6 மணியிலிருந்து 11.30 மணிவரை அபிஷேகத்தின்போது மட்டுமே இந்த சுயம்பு வடிவை தரிசனம் செய்ய முடியும்.\nசுயம்புவின் நடுவில் அம்பிகையின் அம்சமான சூல வடிவம் இருப்பது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இந்த அம்பிகைக்கு பொங்கல் வைக்க, பசும் சாணத்தாலான வறட்டியில் தீயிட்டுப் பயன்படுத்துகின்றனர். பின் அந்த சாம்பல் திருநீறு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.\nகருவறையில் அம்மனுக்கு சமர்ப்பித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தம் ஆகியவை பிரதான பிரசாதங்கள். கருவறை சந்நதியின் முகப்பில் சப்த மாதர்களும் தத்தமது வாகனங்களுடன் வண்ணச் சுதை வடிவில் அருட்காட்சியளிக்கின்றனர்.\nஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை 1008 மலர்க்கூடை அபிஷேகம் இங்கே நடைபெறுகிறது. நவராத்திரி ஒன்பதாவது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், முண்டகக்கண்ணியம்மன் திருவீதிஉலா செல்வது வழக்கம்.\nதிருமணத் தடைகள் விலகவும், கண் நோய்கள் நீங்கவும் இந்த அன்னை அருள் புரிகிறாள். கல்வியில் சிறக்க இறைவியின் சந்நதியில் 23 விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.இந்த அம்பிகை மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குவதாக ஐதீகம்.\nகருவறையின் பின்னால் உள்ள மரத்தில் நாகப் புற்றும் நாகதேவதை சந்நதியும் உள்ளன. பிராகாரத்தில், வசந்த மண்டபத்தில் உற்சவ அம்பிகை சிம்மாசனத்தில் அமர்ந்து அருட்பாலிக்கிறாள்.\nபிராகார வலம் வரும்போது சப்த கன்னியரும் லிங்க வடிவில் அருள அவர்களுக்கு இருபுறங்களிலும் ஜமதக்னி முனிவரையும் பரசுராமரையும் தரிசிக்கலாம்.\nபிரார்த்தனையாக வேப்பஞ்சேலை அணிந்து சந்நதியை வலம் வருதல், தங்கரதம் இழுத்தல் போன்றவை இங்கே பரிகாரமாக நேர்ந்து கொள்ளப்படுகின்றன. மேற்கூரை ஓலைகளால் வேயப்பட்டுள்ளது.\nஆண்டிற்கு ஒருமுறை ஓலைகளை மாற்றுகின்றனர். கூரையை நாகம் ஒன்று காவல் காப்பதாக ஐதீகம்.\nஎதிரிகளிடமிருந்து ஊரைக் காப்பதற்காக ஒரு இளம்பெண் கிணற்றில் இறங்கி அப்படியே ஜலசமாதி கொண்டதாகவும் அந்தப் பெண்ணே முண்டகக் கண்ணியாக அருட்பாலிப்பதாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.\nசென்னை மயிலாப்பூரில், கச்சேரி சாலையில், காவல் நிலையம் அருகே உள்ளது முண்டகக்கண்ணியம்மன் கோயில்.\nPrevious articleதமது சீடரையே தன் பிள்ளைகளுக்கு குருவாக்கிய குரு.\nNext articleசாரதிகளுக்கு புதிய சட்டம் அமுல்.\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2290", "date_download": "2019-06-24T10:02:30Z", "digest": "sha1:CR4HRV5I2H3USFF77HFBR5I7BNWWKNAS", "length": 8398, "nlines": 108, "source_domain": "www.newsu.in", "title": "எங்கள யாராலயும் தடுக்க முடியாது - 8 வழிச்சாலை குறித்து பொன்னார் பேச்சு : Newsu Tamil", "raw_content": "\nHomeBackgroundஎங்கள யாராலயும் தடுக்க முடியாது – 8 வழிச்சாலை குறித்து பொன்னார் பேச்சு\nஎங்கள யாராலயும் தடுக்க முடியாது – 8 வழிச்சாலை குறித்து பொன்னார் பேச்சு\nசென்னை – சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய, மக்கள் விரும்பினால், யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nகிருஷ்ணன்கோவில் பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்த போது பேசிய அவர், சிலரின் தூண்டுதலால் 8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாக கூறினார். மேலும், கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் உட்பட 20 லட்சம் மக்களின் வாழ்வு மேம்படும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nபொன்.ராதாகிருஷ்ணனின் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ம.கவோ 8 வழிச்சாலைக்கு எதிராக உள்ளது. அண்மையில் 8 வழிச்சாலைக்கு எதிராக வந்த தீர்ப்புக்கு நாங்கள் தான் காரணம் என வட மாவட்டங்களில் பாமகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மறுபுறம் அதே கூட்டணியில் உள்ள அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ 8 வழிச்சாலைக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்கிறார். இவர்கள் கூட்டணி ஆட்சியமைத்தால் என்ன ஆகும் என்பது கேள்குறியாகவே உள்ளது.\nபாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள் – 300க்கும் மேற்பட்ட தமிழ் இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கோரிக்கை\n சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சோதனை\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநிலத்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌���ே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/3_22.html", "date_download": "2019-06-24T09:28:52Z", "digest": "sha1:VZCASLGPF3ZAJIMCPDH6XZDM7V5G2XFR", "length": 12395, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "பாடசாலை மாணவி குறித்து பந்துல தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பாடசாலை மாணவி குறித்து பந்துல தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது\nபாடசாலை மாணவி குறித்து பந்துல தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது\nவெளியாகியுள்ள கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கலை பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தை பிடித்த சர்வதேச பாடசாலை மாணவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்ட கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஅவரது கருத்தானது அடிப்படை தகைமையற்றதுடன், அரசியல் நோக்கத்திற்காக இலசவ கல்வியை கேலிக்கூத்தாக்குவது வெட்கக்கேடான செயற்பாடாகும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nசர்வதேச பாடசாலை மாணவி கலை பிரிவில் முதலிடம் பிடித்தமை அரசியல் சூழ்ச்சி என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவ்தவின் தர்க்கம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.\nமாணவர்களுக்கு அரச அல்லது தனியார் பாடசாலைகளில் கல்வி பயில்வதற்கான பூரண உரிமை காணப்படுகின்றது. அதனை எவராலும் தடுக்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் வெறும் காட்சிப்படுத்தலுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலவச கல்வி தற்போது செயற்திறன் மிக்க பெறுபேறுகளை பெறும் அளவிற்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மைய பாடசாலை செயற்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்கா��� அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/9_39.html", "date_download": "2019-06-24T09:44:50Z", "digest": "sha1:ZJ5ZALPQCPULXXDRA4KFMX2FR2LC76XU", "length": 18487, "nlines": 104, "source_domain": "www.tamilarul.net", "title": "லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள்\n(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)\nஇம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.\nஎங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.\nசுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.\nகால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். ��ப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.\nதலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.\nஅந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார். பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.\nஅவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.\nகட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான “இம்ரான்-பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.\nஇந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) ��ண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/59762-iran-threatens-action-against-pakistan-based-terrorist-groups.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T08:49:03Z", "digest": "sha1:ZBLKF5A335SDQMUD3GJER6HI2SVURLCY", "length": 13106, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை | Iran threatens action against Pakistan-based terrorist groups", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\nசர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாகிஸ்தானுக்��ு ஈரான் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது ‌இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல நடவடிக்கை எடுக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை‌ விடுத்துள்ளது.\nபுல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு எதிராக இந்தியாவில் கொந்தளிப்பு மனநிலை ஏற்பட்டது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித் தது.\n(ஈரானில் நடந்த தற்கொலை படைத் தாக்குதலில்...)\nஇதைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதே போன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக ஈரானும் பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.\nஈரானில் கடந்த 13ஆம் தேதி பாதுகாப்பு படையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்தே இந்த எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக, ஈரானின் பாதுகாப்புப் படை த‌ளபதி, ஜெனரல் காசிம் சுலைமானி (QASSEM SOLEIMANI)‌,‌ பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறும்போது, ‘’நீங்கள் (பாகிஸ்தான்) எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் அனைத்து அண்டை நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கி றீர்கள். எந்த அண்டை நாட்டையாவது விட்டு வைத்திருக்கிறீர்களா அனைத்து அண்டை நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கி றீர்கள். எந்த அண்டை நாட்டையாவது விட்டு வைத்திருக்கிறீர்களா பலம் வாய்ந்த அணுகுண்டு வைத்திருக்கிற உங்களால், உங்கள் மண்ணில் செயல்படும் சில நூறு பேர்களை கொண்ட பயங்கரவாத அமைப்புகளை அழிக��க முடியவில் லையா பலம் வாய்ந்த அணுகுண்டு வைத்திருக்கிற உங்களால், உங்கள் மண்ணில் செயல்படும் சில நூறு பேர்களை கொண்ட பயங்கரவாத அமைப்புகளை அழிக்க முடியவில் லையா\nஈரானைச் சேர்ந்த பல்வேறு தலைவர்‌களும் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கர‌‌வாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். விரைவில் இது தொடர்பா‌க இந்தியாவும் ஈ‌ரானும் பேச்சுவார்த்தை நடத்தும் என‌ கூறப்படுகிறது.\nதனது தோல்வியை மறைக்க இந்தியா-பாக் பிரச்னையை பயன்படுத்துகிறது மத்திய அரசு - மாயாவதி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\nபாகிஸ்தான் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர் \nஜாஸ் பட்லர் போல மிரட்டினார்: சோஹைலுக்கு பாக். கேப்டன் பாராட்டு\nஎங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது: டு பிளிசிஸ்\nசோஹைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்: சோகத்துடன் வெளியேறியது தென்னாப்பிரிக்கா\n308 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி : இலக்கை எட்டுமா தென்னாப்பிரிக்கா \nஅமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி\nடாஸ் வென்றது பாகிஸ்தான் : தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு\n’ரொம்ப திட்டாதீங்க...’ பாகிஸ்தான் கேப்டன் வேண்டுகோள்\nRelated Tags : Iran , Pakistan , Terrorist groups , Threaten , ஈரான் , பாகிஸ்தான் , பயங்கரவாத முகாம் , நடவடிக்கை , சர்ஜிக்கல் ஸ்டிரைக்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனது தோல்வியை மறைக்க இந்தியா-பாக் பிரச்னையை பயன்படுத்துகிறது மத்திய அரசு - மாயாவதி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட�� சேர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57341", "date_download": "2019-06-24T10:07:02Z", "digest": "sha1:XEJIIULWUIF5L66JDM24GLWGKVWYT7RP", "length": 9926, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படவுள்ளார். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படவுள்ளார்.\nஜனாதிபதியின் இணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான பேசல ஜயரத்ன\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார். அந்த அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே ஜனாதிபதி வழங்கவுள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளருமான பேசல ஜயரத்ன தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தமையினாலேயே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதேபோன்று, முஸ்லிம் மக்களின் ஆதரவினாலேயே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம், ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கி தெற்கில் சிங்கள அடிப்படை வாதமும், வடக்கில் தமிழ் அடிப்படை வாதமும் அதிகரித்துள்ள நிலையில், அதனை நிவர்த்தி செய்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுகின்ற கட்சி பிரதிநிதி ஊடாகவே எமது அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அந்த திட்டங்களுக்கு பொறுப்பான தலை���ைத்துவம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்கப்படும். அவர் ஊடாகவே கிழக்கில் எமது பணிகள் முன்னெடுக்கப்படும்.\n2020இன் பின்னரும் 2025 வரை மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே தொடர்ந்தும் இருப்பார். அதுவரைக் காலம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பானவராக இருப்பார். அதேபோன்று, ஹிஸ்புல்லாஹ் என்பர் இந்த மாகாணத்தில் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேரடி தொடர்;பில் உள்ள அவரது கட்சியைச் சேர்ந்தவர் எனவே அவரது தலைமையில் காத்தான்குடி நகர சபை இயங்கினால் மாத்திரமே அது சிறந்த முறையில் இயங்கும்’ என்றார்.\nPrevious articleமஹிந்தவின் தாமரை மொட்டு அணியினர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஸ்ரீலமுகாவுக்குத் தாவினர் – ஏறாவூரில் திடீர் திருப்பம்.\nNext articleஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கிழக்கு மாகாண பெண் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்வெளியீடு\nபௌத்த தேரர்கள்திறந்த மனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வருவார்களானால் அவர்களை வரவேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார்\nதமிழர் சிங்களவர் இணைந்துபயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்\nமுஸ்லிம்கள் சொல்கின்ற செய்தி என்னவென்றால் நீங்களும் நாங்களும் ஒருபோதும் சேர்ந்து வாழமுடியாது என்பதே\nமுற்றாக முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம் பூரண ஹர்த்தால் இயல்பு நிலை பாதிப்பு\nசுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல் தகவல்களை வௌியிட மருத்துவ நிர்வாகிகளுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2016/08/13/58952.html", "date_download": "2019-06-24T10:06:14Z", "digest": "sha1:KRCJR76CA5WAXO6F4NHEVJNHPAQRU4D4", "length": 23706, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "\"கவலை வேண்டாம்' | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 24 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது - உள்ளாட்சி தேர்தல், குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை\n93-வது பிறந்த நாள்: சென்னை தியாகராயர் நகரில் கவிஞர் கண்ணதாசனின் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n\"கவலை வேண்டாம்' திரைப்படத்திற்காக பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்\n\"படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்...\" அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த \"கண்ணம்மா...' மற்றும் \"கோகிலா...\" பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா - காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படத்திற்காக இசையமைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே இயக்கி வரும் இந்த 'கவலை வேண்டாம்' படத்தில் பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.\n'ஜெய் ஹோ' மற்றும் 'யார் இந்த முயல் குட்டி' ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர் அர்மான் மாலிக்கை 'கவலை வேண்டாம்' படத்தில் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். \"அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது. எங்கள் 'கவலை வேண்டாம்' படத்தின் 'உன் காதல்...' என்னும் பாப் - மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது. மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் 'கவலை வேண்டாம்' படத்தின் பாடலானது தமிழக ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது...\" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் '��வலை வேண்டாம்' படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.\"கவலை வேண்டாம்' திரைப்படத்திற்காக பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்\n\"படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்...\" அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த \"கண்ணம்மா...' மற்றும் \"கோகிலா...\" பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா - காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படத்திற்காக இசையமைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே இயக்கி வரும் இந்த 'கவலை வேண்டாம்' படத்தில் பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.\n'ஜெய் ஹோ' மற்றும் 'யார் இந்த முயல் குட்டி' ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர் அர்மான் மாலிக்கை 'கவலை வேண்டாம்' படத்தில் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். \"அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது. எங்கள் 'கவலை வேண்டாம்' படத்தின் 'உன் காதல்...' என்னும் பாப் - மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது. மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் 'கவலை வேண்டாம்' படத்தின் பாடலானது தமிழக ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது...\" என்று நம்பிக்கையு��ன் கூறுகிறார் 'கவலை வேண்டாம்' படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nம.ஜ.த.வுடன் கூட்டணி அமைத்தது தவறு: வீரப்ப மொய்லி சொல்கிறார்\nசஞ்சய் காந்தி நினைவிடத்தில் மேனகா, வருண் காந்தி அஞ்சலி\nபொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது - கமல்ஹாசன் பேட்டி\nநடிகர் சங்க தேர்தலில் தபால் ஓட்டில் குளறுபடி - பாக்யராஜ் அணியினர் குற்றச்சாட்டு\nதடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்த ஐகோர்ட் கிளை: இயக்குனர் ரஞ்சித் கைதாவாரா\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nமுதுநிலை கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு\nசிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது - உள்ளாட்சி தேர்தல், குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை\nஎத்தியோப்பியா ராணுவ தளபதி சுட்டுக்கொலை\nஅடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி - கம்போடியாவில் சீனப் பெண் கைது\nநைஜீரியாவில் ஆயுதக்குழு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஇந்திய அணி விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது: டெண்டுல்கர்\nபெண்கள் உலக ஹாக்கி தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nபுதிய ராணுவ அமைச்சரை தேர்வு செய்தார் அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன் : அமெரிக்காவுக்கு புதிய ராணுவ அமைச்சராக மார்க் எஸ்பரை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ...\n8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்த நாய்\nலண்டன் : இங்கிலாந்தை சேர்ந்த பிராம்பிள் என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்து 104 நாய்களை ...\nஉலக கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nலண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க அணிக்கு 309 ரன்கள் இலக்கு நிர்ணயம் ...\nஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த காரணம் டோனியின் அட்வைஸ்தான்: ஷமி\nலண்டன் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த டோனியின் அட்வைஸ் தான் முக்கிய காரணமாக ...\nநடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய கோலிக்கு 25 சதவீத அபராதம்\nலண்டன் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எல்.பி.டபிள்யூ கொடுக்காததால் நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய விராட் ...\nவிடியோ: ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வளைவு, நவீன கருவிகள் திறப்பு விழா - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிடியோ: ஒருங்கிணைத்த பண்ணைய முறை\nவீடியோ: ஒரே நாடு ஒரே தேர்தல் என பாஜக நாட்டை பிளவு படுத்த முயற்சி செய்கிறது - கே.எஸ்.அழகிரி\nவீடியோ: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.கவின் முடிவு: கேவி தங்கபாலு கருத்து\nவீடியோ : ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதிங்கட்கிழமை, 24 ஜூன் 2019\n193-வது பிறந்த நாள்: சென்னை தியாகராயர் நகரில் கவிஞர் கண்ணதாசனின் திருவுருவ ச...\n2ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த காரணம் டோனியின் அட்வைஸ்தான்: ஷமி\n3முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்...\n4நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய கோலிக்கு 25 சதவீத அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-42-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-06-24T10:11:02Z", "digest": "sha1:BYTOVGYH7UDVAIEAQ4M5MCIUAQZ5NF52", "length": 17432, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "புதிதாக 42 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS புதிதாக 42 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள்\nபுதிதாக 42 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள்\nபுதிதாக 42 மருத்துவ பட்ட மேற்படிப்பு (டிஎன்பி) இடங்கள் ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, சிவகங்கை, விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, கோவை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், பொள்ளாச்சி நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் டிஎன்பி மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான 42 இடங்கள் ரூ.2.52 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.\n16 அரசு மருத்துவமனைகளில் 5 பிரிவுகளில் மருத்துவம் சார்ந்த உதவியாளர்களுக்கான 4 ஆண்டுகால பட்டப் படிப்பு ரூ.1.4 கோடி செலவில் புதிதாகத் தொடங்கப்படும்.\nஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் நல்வாழ்வு உதவியாளர்களுக்கான ஓராண்டு பட்டயப் படிப்பு தொடங்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 4 ஆண்டு கால மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் தொடங்கப்படும்.\nதாய்ப்பால் வங்கி: 15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்கும் தாய்ப்பால் வங்கிகள் ரூ.1.5 கோடி செலவில் தொடங்கப்படும்.\nதலசீமியா மற்றும் ஹீமோபீலியா போன்ற அரிய வகை மரபு நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் ரூ.18.84 கோடி செலவில் வழங்கப்படும்.\nமேலாண்மைத் திட்டம்: தமிழகத்தில் உள்ள 309 அரசு மருத்துவமனைகள், 22 அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சார்ந்த 55 மருத்துவமனைகள், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 105 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவத் தகவல் மேலாண்மைத் திட்டம் ரூ.37 கோடி செலவில் விரிவுப்படுத்தப்படும்.\nசென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறையின் கை அறுவைச் சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் கை மாற்று அறுவைச் சிகிச்��ை பிரிவுக்கு தனி அறுவை அரங்கமும், தனிப் பிரிவும் ரூ.4.79 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.\nகொசு ஒழிப்புப் பணி: தமிழகத்தில் கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா சிக்குன்குன்யா போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும், இதுபோன்ற நோய்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் ரூ.12.93 கோடி செலவில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.\nபல்வேறு வகையான காய்ச்சல்களைக் கண்டறிந்து சிகிச்சையளித்திடவும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த காய்ச்சல் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்புத் திட்டம் திருப்பூரில் ரூ.4.35 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மற்றும் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் தாய் திட்டத்தின் கீழ் விபத்து சிகிச்சை மையங்களில் ரூ.28.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். தாய் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 9 விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு 60 மருத்துவ அலுவலர்கள், 300 செவிலியர்கள் மற்றும் 342 இதர சுகாதாரப் பணியாளர்கள் ரூ.5.91 கோடி செலவில் புதிதாக பணி நியமனம் செய்யப்படுவர் என்றார்\nPrevious articleபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு ஜூன் 19 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு\nNext articleவீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nதமிழகம் முழுவதும், மீண்டும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசமூகத்திற்கு பயன்படும் மனிதனாக பயணிப்பதே மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.. நெகிழ வைத்த *கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் ��ணிகவியல் படிப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/04/07/", "date_download": "2019-06-24T08:44:15Z", "digest": "sha1:J3NLTG7RIZ5RM75OWVTLX6RGR5RMA3AT", "length": 3324, "nlines": 59, "source_domain": "mandaitivu-ch.com", "title": "07 | ஏப்ரல் | 2012 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\n40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்\n40 வயது ஆபத்தான நோய்கள்\n40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம். Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prvn.info/blog/category/tamil/", "date_download": "2019-06-24T09:20:08Z", "digest": "sha1:HBKA7XVYIVEYE6FRK74Z5DCK5Y6LHJJ3", "length": 12980, "nlines": 47, "source_domain": "prvn.info", "title": "Tamil – Praveen`s Blog", "raw_content": "\nஅக்கமகாதேவி கர்நாடகத்தின் ஆண்டாள் என்று அழைக்கப்படுபவர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் நவீன கவிதை போன்ற “வசனங்கள்” வீரசைவர்களிடம் மிகவும் பிரபலம். ஏறத்தாழ 300 இருக்கலாம் என கருத்தப்படும் இவை அக்கமகாதேவி வாக்குகள் என்ற பெயரில் தொகுப்பட்டு, புத்தகமாக கிடைக்கின்றது. சங்க இலக்கியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஏ.கே.ராமானுஜனே இப்பாடல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாளர். தற்போது ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து வினய சைதன்யாவால் இவை மேலும் மெருகூட்டப்படு Songs of Read more…\nடாப்ளர் விளைவு: ஒரு எளிய அறிமுகம்\nஇந்தப்படத்தை சமீபத்தில் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது ஒரு பிரபலமான இயற்பியல் கொள்கை, என்னவென்று யூகிக்கமுடிகின்றதா என பதிவிட்டிருந்தேன். நண்பர்கள் பலரும் மிகச்சரியாக ஒளியலைகளில் ஏற்படும் டாப்ளர் விளைவு என்று குறிப்பிட்டிருந்தனர். ஒரு சிலருக்கு இன்னும் இது பிடிபடவில்லை என நினைக்கிறேன். அதற்காக இந்த சிறிய பதிவு. டாப்ளர், ஒலி அலைகளில் முதன்முதலில் இதனை கண்டுபிடித்தார். இவ்விளைவை எளிமையாகச் சொன்னால், நீங்கள் ஒரிடத்தில் நின்று கொண்டிருக்கும் போது ஒலிப்பானை Read more…\nஇரண்டு நாட்கள், மூன்று படங்கள்\nசமீபத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்ட��்பட்ட மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தேன். நீர்ஜா, தடம் மற்றும் சூப்பர் டீலக்ஸ். மூன்றையும் பற்றிய என் கருத்துக்கள் இங்கே.\nஇந்த கதை மிகப் பரவலாக எங்கள் குடும்பத்துப் பெண்களிடையே புழங்கி வருகின்றது. அதுவும் சற்றே அலைபாயும் மனமுடைய ஆண்களாக இருந்துவிட்டால், அவர்கள் காதில் விழும்படியாக மூத்த பெண்களாலும், வயதானவர்களாலும் குழந்தைகளான எங்களுக்குச் சொல்வது போலச் சொல்லப்படும். எங்கள் குடும்பம் புகழ்பெற்ற வணிக சமூகத்தைச் சேர்ந்தது. 1900களில் பர்மாவிற்குச் சென்று லேவாதேவி தொழில் (வட்டித்தொழில்) செய்து பெரும் பணம் ஈட்டிய குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று. எங்கள் எள்ளுத்தாத்தா இரங்கூனில் ஒரு முக்கிய Read more…\nசித்ராவுக்கு எங்கோ கோவில் மணி ஒலிப்பது போல கேட்டது. அம்மன் கோவில் கொடையிலா இருக்கிறாள் வியாபாரிகளின் சத்தமும், குழந்தைகளின் கூச்சலுமாக திடலே புழுதி பறந்து கொண்டிருக்குமே, ஏன் இத்தனை அமைதி வியாபாரிகளின் சத்தமும், குழந்தைகளின் கூச்சலுமாக திடலே புழுதி பறந்து கொண்டிருக்குமே, ஏன் இத்தனை அமைதி மஞ்சள் சேலை அணிந்த பெண்கள் தீர்த்தக்குடம் தூக்கிக்கொண்டிருந்தனர். அவளுக்கு மஞ்சள், சிவப்பு போன்றவையே பிடிப்பதில்லை. ஆனால் எப்போதும் கொடைக்கு கிடைப்பதென்னவோ மஞ்சள் சிகப்பு பாவடை சட்டை, வளர்ந்ததும் அதே வண்ண சுடிதாரோ, பாவடை தாவணியோ என்றானது. அவளுக்கு பிடித்த Read more…\nசமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் “மறுவார்த்தை பேசாதே” பாடலில் “முதல் நீ.. முடிவும் நீ அலர் நீ.. அகிலம் நீ அலர் நீ.. அகிலம் நீ” (அலருக்கு அர்த்தம் தெரியுமோ” (அலருக்கு அர்த்தம் தெரியுமோ அலர்மேல் மங்கையை தெ��ியுமோ) என்ற வரிகள் கேட்ட நாள் முதலாய் பரிச்சயாமாய் தோன்றியது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. இன்று பிரபந்த பாடல் ஒன்றை வலை(யில்) வீசி தேடிக்கொண்டு இருக்கையில் தற்செயலாய் பரிபாடல் வரிகள் கண்ணில் தட்டுப்பட்டது. பரிபாடல் சங்க நூல். Read more…\nகாற்று வெளியிடையின் இரண்டு ப்ளஸ்கள், ஹீரோயின் அதிதியும் கேமராமேன் ரவிவர்மனும் இரண்டு மிகப்பெரிய மைனஸ்கள் ஹீரோ கார்த்தியும், ஆழமில்லாத திரைக்கதையும். தன் பெரிய ப்ரௌன் கண்களால் ஒட்டு மொத்த திரைப்படத்தையும் தூக்கி நிறுத்துகிறார் அதிதி. கோபம், காதல், தவிப்பு, நடனம் என நடிப்பில் வசீகரிக்கிறார். மணிரத்தினம் படங்களின் ஹீரோக்கள் உணர்ச்சிகரமானவர்கள். ஆனால் கார்த்தியின் முகத்தில் ஒரு இழவும் வருவேன என்கிறது. ‘வான் வருவான்’ பாடலில் நொடிக்கு நூறு பாவனைகளாக அதிதி Read more…\nப.க.பொன்னுசாமியை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. P.K. பொன்னுசாமி என்றால் பாரதிதாசன் பல்கலை இயற்பியல் துறையில் தெரிந்திருக்க வாய்ப்புண்டு (முதல் மாடி செமினார் ஹால் புகைப்படம்) — துறையின் முதல் தலைவர் அவர். கல்வியாளர்கள் அவரை சென்னை மற்றும் மதுரை பல்கலை துணைவேந்தராக அறிந்து இருக்கலாம். 90களின் மத்தியில் செய்தித்தாள் படித்தவர்கள், இந்தியாவையே உலுக்கிய ராகிங் கொலையான நாவரசின் தந்தையாக அறிந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவரை எழுத்தாளராக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் இரண்டாவது நாவல் Read more…\nநாம் ஒருபோதும் பார்த்திடாத சிலரின் மறைவு, ஏன் இவ்வளவு வருத்தத்தை தருகின்றது என்று தெரியவில்லை. அசோகமித்திரன் எனக்கு மிக பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். அனேகமாக, கேளிக்கை, வணிக எழுத்துக்கள் தாண்டி, தமிழில் நான் படித்த முதல் இலக்கியம் சார்ந்த தீவிரமான படைப்புகள் அசோகமித்திரனுடயது. அவரின் ‘18வது அட்சக்கோடு’ ஒன்று போதும் அவரின் ஆளுமையயும், படைப்புத்திறனையும் அறிவதற்க்கு. சாதரான மனிதர்களைப் பற்றி எழுதிய அசோகமித்திரன், மிக சாதரணமாகவே வாழ்ந்தார். தந்தையின் மறைவுக்குப்பின், Read more…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/20094231/1036001/NGK-Song-New-Record.vpf", "date_download": "2019-06-24T09:43:05Z", "digest": "sha1:HSAOKUCRZK5XEXMMK2WMTXHJX4LDDOE7", "length": 9064, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"என்.ஜி.கே\" பாடலின் புதிய சாதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"என்.ஜி.கே\" பாடலின் புதிய சாதனை\nNGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nசெல்வராகவன் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில், NGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சூர்யா, ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் இடம்பெறும் அன்பே பேரன்பே .... என்ற பாடல், இப்போது, பலரையும் கவர்ந்து வருகிறது.\nமே 31ல் வெளியாகிறது சூர்யாவின் 'என்.ஜி.கே.'\nநடிகர் சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் மே 31ம் தேதி வெளியாகிறது.\nபிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் - தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள சூர்யா\nதமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா\nசிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.\nமறைந்த ரசிகர் மன்ற தலைவர் வீட்டில் சூர்யா : \"இனி இது என்னுடைய குடும்பம்\" என உருக்கம்\nஉயிரிழந்த தனது ரசிகர்மன்ற தலைவர் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'என்.ஜி.கே' பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாள்\nஎன்.ஜி.கே. படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தற்போது வரை போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.\nஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்..\nகவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது திரைப்பயணம் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்...\nஅனைவரும் தியானம் செய்ய கற்றுக்கொள்வது அவசியம் - திரைப்பட இயக்குநர் லிங்குசாமி\nஇன்றைய காலகட்டத்தில் அனைவரும் தியானம் செய்ய கற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என திரைப்பட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.\nசிமி அமைப்பிற்கு தடை நீட்டிப்பு - இரண்டாவது நாளாக விசாரணை\nசிமி என்றழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தடை விவகாரம் தொடர்பாக மூன்று நாட்கள் விசாரணை குன்னுாரில் தொடங்கியது.\nநடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை\nநடிகர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உடனடியாக எண்ணப்படமாட்டாது.\nவிஜய்யின் \"பிகில் \" : 3 - வது போஸ்டர் வெளியீடு\nஅட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 - வது போஸ்டர், கெத்து காட்டுவதாக அமைந்துள்ளது.\n\"ரவுடி பேபி\" பாடலின் புதிய சாதனை\nமாரி இரண்டாம் பாகம் படத்தில், தனுஷூம், சாய் பல்லவி யும் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல், இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில், 13 - வது இடத்தை பிடித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholilnutpam.com/p/contact-us.html", "date_download": "2019-06-24T08:57:48Z", "digest": "sha1:KCZ7EYJ3CNY4VYXXVVPASHRXNIYLK45S", "length": 11073, "nlines": 50, "source_domain": "www.tholilnutpam.com", "title": "Contact Us - தொழில் நுட்பம்", "raw_content": "\nஇந்த உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் தொழில்நுட்பங்கள் ..\n10 வருடங்களுக்கு முன்பு கண்டிபிடிக்கப்படாத தொழில் நுட்பங்கள் இன்றைய கால கட்டத்தில் நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி ...\nஹேஸ் டேக் என்றால் என்ன #Hashtag செய்தல் நீங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆக முடியுமா #Hashtag செய்தல் நீங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆக முடியுமா \nபொதுவாகவே நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் #ஹேஸ்டேக் என்பது வந்துவிட்டது . இந்த #Hashtag ஆனது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக...\nஇந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை என்ற இந்து மதத்தின் பழைய கோட்பாட்டினை உன்மை என்று இந்த உலகிற்கு நிரூபித்தவர் விஞ்ஞானிகளுக்கெல்லா...\n4ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு இணையத்தை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்���ே போகின்றன அடுத்து 5ஜி எப்படி இருக்கும் என்று நினைத்த...\nநோமோபோபியாவினால் நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் கவனம் _ Nomophobia || Tholilnutpam...\nமொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்வின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் பதினொன்றாவது விரலாகவும் நம்முடைய இரண்டாவது உயிராகவும் மொபைல்...\nகோவில்களில் ஏன் கும்பாபிஷேகம் செய்வதன் மர்மங்கள் || Consecrated Facts In temple _ Tholilnutpam..\nஇந்துகளின் கோவில்கள் அனைத்திலும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது மழை, வெயில் காலங்களில்லோ அல்லது கோவில் பழுதடைந்தலோ புதுப்பித்த...\nஉங்கள் கணினிக்கு தேவையான சாப்ட்வேர்களை ஒரே இடத்தில் சுலபமாக டவுன்லோட் செய்ய வேண்டுமா..\nவணக்கம் நண்பர்களே... நாம் புதிதாக கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்களை வாங்கி இருப்போம் அல்லது நமது கம்ப்யூட்டர்களுக்கு இயக்க முறைமையை அதா...\nCopyright © தொழில் நுட்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-dc.language%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%22", "date_download": "2019-06-24T09:00:14Z", "digest": "sha1:X3TBOGARDOB44XAEKLLKAMGNBRZ2M2WF", "length": 10921, "nlines": 238, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (42) + -\nசாதியம் (4) + -\nசமூகவியல் (3) + -\nதமிழ்க் கவிதைகள் (3) + -\nமொழியியல் (3) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (2) + -\nதமிழ் நாடகங்கள் (2) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (2) + -\nபெண்ணியம் (2) + -\nமனித உரிமை (2) + -\nவாழ்க்கை வரலாறுகள் (2) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (1) + -\nஅரசியல் துறையினர் (1) + -\nஆங்கில நாவல்கள், குறுநாவல்கள் (1) + -\nஆங்கிலக் கவிதை (1) + -\nஆசிய வரலாறு (1) + -\nஇந்து சமயம் (1) + -\nஇன அடையாளம் (1) + -\nஇனங்கள் இன உறவுகள் (1) + -\nஇரசாயனம் (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (1) + -\nகணனியியல் (1) + -\nகணிதம் (1) + -\nகறுப்பு யூலை (1) + -\nகூலித் தமிழ் (1) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (1) + -\nசுயமுன்னேற்றம் (1) + -\nசைவ மெய்யியல் (1) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (1) + -\nதமிழ் இலக்கியம் (1) + -\nதமிழ் மொழி (1) + -\nதமிழ்க்கவிதை நாடகங்கள்-காவியங்கள் (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (1) + -\nதொழிற்கலைகள் (1) + -\nதோட்டத்தமிழ் (1) + -\nநாட்டார் கலைகள் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (1) + -\nபலவினத் தொகுப்பு (1) + -\nபாலினம் (1) + -\nபாலீர்ப்பு (1) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (1) + -\nபுலப்பெயர்வு (1) + -\nமலையகத் தமிழர் மொழி (1) + -\nமலையகத்தார் உடல் நலம் (1) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (1) + -\nவரலாறு (1) + -\nவர்த்தகம் (1) + -\nவர்த்தகர்கள் (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nசதாசிவம், ஆ. (3) + -\nகதிர்காமர், சாந்தசீலன் (2) + -\nகீதபொன்கலன், எஸ். ஐ. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nஆறுமுகம், சண்முகம் (1) + -\nசியாம் செல்வதுரை (1) + -\nசில்வா, காலிங்க டியுடர் (1) + -\nசிவப்பிரகாசம், பி. பி. (1) + -\nசிவானந்தன், அம்பலவானர் (1) + -\nசெல்வி, திருச்சந்திரன் (1) + -\nதங்கேஸ், பரம்சோதி (1) + -\nகுமரன் புத்தக இல்லம் (6) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (2) + -\nஅகில இலங்கை முதற் சர்வோதய தினம் வெளியீடு, காரை இளைஞர் சங்கம் (1) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (1) + -\nஅஷ்டலக்‌ஷ்மி பதிப்பகம் (1) + -\nஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் (1) + -\nஆர்கேடியா நூல்கள் (1) + -\nஇனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கம் (1) + -\nஇரஞ்சனா பதிப்பகம் (1) + -\nஇலங்கை கல்வித் திணைக்களம் (1) + -\nஇலங்கை பிரசுர கட்டுப்பாட்டுப் பகுதியினர் (1) + -\nகலை மன்ற வெளியீடு (1) + -\nகோணேஸ்வரன், சி. (1) + -\nசிலோன் ஒப்சேர்வர் பிறஸ் (1) + -\nசிவக்கொழுந்து சின்னத்துரை ஞாபகார்த்த வெளியீடு (1) + -\nசெந்தூர்நாதன், எஸ். (1) + -\nதமிழ் எழுத்தாளர் சங்கம் (1) + -\nதமிழ்மண் பதிப்பகம் (1) + -\nபெயர்மக்ஸ் பதிப்பகம் (1) + -\nபோஸ்கோ பதிப்பகம் (1) + -\nமதுஷா வெளியீடு (1) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் கிரியேஷன்ஸ் (1) + -\nவட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (1) + -\nவிஜயலட்சுமி. திருநாவுக்கரசு (1) + -\nவீரகேசரி வெளியீடு, வீரகேசரி பதிப்பகம் (1) + -\nஸ்டார் பிரசுரம் (1) + -\nமலையகம் (8) + -\nஇலங்கை (1) + -\nகொழும்பு (1) + -\nமட்டக்களப்பு (1) + -\nஅண்ணாத்துரை, சி. என். (1) + -\nகல்கி, சின்னத்துரை (1) + -\nமட்டக்களப்பு செமனரி (1) + -\nஆங்கிலம் (23) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n - சைவ சமய வரலாறு - சிவன் - இந்து சமய வரலாறு - தமிழர் பண்பாடு\nபோரும் சமாதானமும்: விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு\nஶ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்: தேவகாண்டம் மூலமும் தெளிவுரையும்\n1978 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியலமைப்பு: அரசியல் நெருக்கடிகளும் முரண்பாடுகளும் ஒரு சமகாலப் பார்வை\nஅனைவரின் மேம்பாடு அல்லது சர்வோதயம்\nயாழ்ப்பாண அகராதி 1 (2005)\nஈழத்து தமிழர் கிராமிய நடனங்கள்\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்த���ட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/soundarya-aswin-becoming-mother-soon/", "date_download": "2019-06-24T09:37:08Z", "digest": "sha1:7FPBDT66ZAQZQKQFS5GQMZEZTOCMCUPO", "length": 13002, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "சவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி! | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nHome Entertainment Celebrities சவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n‘சினிமாவில் சாதனை பண்ணுங்க, வேணாம்னு சொல்லல.. ஆனா அதுக்கு முன்ன இரண்டு குழந்தைகள் பெத்து வளத்துட்டு, சினிமாவுக்குப் போங்க’ – இந்த ஆண்டு கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு தலைவர் ரஜினிகாந்த் சொன்ன அறிவுரை இது.\nதந்தையின் விருப்பத்தை இப்போது நிறைவேற்றிவிட்டார் சவுந்தர்யா. ஆம்.. சவுந்தர்யா அஸ்வின் இப்போது கர்ப்பமடைந்துள்ளார்.\nசவுந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் விமரிசையாக திருமணம் நடத்தி வைத்தார் ரஜினி. அதன் பிறகு திரைப்படப் பணிகளில் பிஸியாகிவிட்டார் சவுந்தர்யா. கோச்சடையான் படத்தை உருவாக்க அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலானது.\nசவுந்தர்யா தாயாகவிருப்பது ரஜினி குடும்பத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் தலைவர் வீட்டில் மூன்றாவது வாரிசு குரல் கேட்கும்\nTAGrajinikanth soundarya அஸ்வின் சவுந்தர்யா அஸ்வி��் ரஜினி\nPrevious Post லிங்கா... 10 நிமிடங்கள் குறைப்பு.. நீக்கப்பட்ட காட்சிகள் விவரம் Next Postலிங்கா... ஒரு பயணம்\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\n5 thoughts on “சவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nவாழ்த்துக்கள் சகோதரி சௌந்தர்யா அண்ட் அஸ்வின்..தலைவரே நீங்கள் என்றுமே எங்களுக்கு தலைவர் தான் ..\n சகோதரி சௌந்தர்யா அண்ட் அஸ்வின்….\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/62286-icar-conducting-all-india-entrance-examinations-for-admission-to-ug-nta-2019.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-24T09:24:38Z", "digest": "sha1:XKXANLQ6ONDIGCHTEUGVUOPOQTYRSYO5", "length": 11487, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019! | ICAR conducting All India Entrance Examinations for admission to UG NTA -2019", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nவேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019\nஇந்தியா முழுவதும் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் விவசாய படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு (ICAR - AIEEA) எழுத வேண்டும். மத்திய மனிதவளத்துறையின் கீழ் செயல்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியுடன் (NDA) இணைந்து இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் (ICAR) அமைப்பு தேர்வை நடத்துகிறது. இந்த நுழைவுத்தேர்வை எழுதுவதன் மூலம் ஊக்கத்தொகையுடன் வேளாண்மை படிப்பதற்கான வாய்ப்பை பெற முடியும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேத��: 30.04.2019\nஆஃப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 01.05.2019\nநுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 01.07.2019\nநுழைவுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள்: 17.07.2019\nகுறைந்தபட்சமாக 16 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.\nபொது / ஓபிசி பிரிவினர் - ரூ.700\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மூன்றாம் பாலினத்தவர் / மாற்றுத்திறனாளி - ரூ.350\nபிளஸ்-டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற பாடங்களில் பயின்று, தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.\nenc=WPJ5WSCVWOMNiXoyyomJgO5XLhZdRMmxTPJ/3KOhnEAq3GhzGKDxIIypWftT4Fl1 - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\n* தேர்வு கால அளவு: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்\n* மொத்த மதிப்பெண்கள்: 150\n* ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 50 வினாக்கள் அமையும்.\n* தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.\n* ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்வித்தாள் இடம்பெறும்.\nசிவசேனாவில் சேருகிறார் பிரியங்கா சதுர்வேதி\nஉலகக் கோப்பை மோதல் - இந்தியாவிற்கு ஈடுகொடுக்குமா பாகிஸ்தான் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீட்டருகே நம்பர் பிளேட் இல்லாத வாகனம்: குஷ்பு ட்வீட், போலீஸ் நடவடிக்கை\n'கொள்கை முடிவில் தலையிட முடியாது' : ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில் மனு\nடெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங்கிகள் \nமுன்னாள் பிரதமர்கள் இல்லாத நாடாளுமன்றக் கூட்டத்தொடர்\n17-வது மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nடிக்டாக் வீடியோவிற்காக சுட்டதில் விபரீதம் - இளைஞர் உயிரிழப்பு\nஇருமுறைக்கு மேல் நீட் எழுதியவர்களே அதிகம் தேர்ச்சி\nநடுவர் தீர்ப்பை விமர்சிப்பதில் கவனம் தேவை - ஐசிசி யோசனை\nமாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி\nRelated Tags : ICAR , NTA , All India Entrance Exam , அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019 , வேளாண் படிப்புகள் , வேளாண்மைப் பல்கலைக் கழகம் , நுழைவுத்தேர்வு\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிவசேனாவில் சேருகிறார் பிரியங்கா சதுர்வேதி\nஉலகக் கோப்பை மோதல் - இந்தியாவிற்கு ஈடுகொடுக்குமா பாகிஸ்தான் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/a+r+rahman?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T09:36:08Z", "digest": "sha1:QZMTYJT62ATPCMI664YU464CLVWY2RSN", "length": 10209, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | a r rahman", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\n“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nகனவு கண்டதால் ’சிக்கிய’ பெண்: பார்க்கிங் விமானத்தில் ஒரு பரபர சம்பவம்\nலாரியில் இருந்த கரும்பை ரசித்து ருசித்த யானை - வீடியோ\nகால்பந்து மன்னன் மெஸ்ஸியின் பிறந்தநாள் இன்று \nராஜஸ்தான் பந்தல் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்\nதிருநங்கை நளினா பிரசிதாவுக்���ு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nஒரு சதுர அடி ரூ.80,778: ’அடேயப்பா’ விலையில் தமன்னா வாங்கிய வீடு\nபாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் \n“நீட் தேர்வால் சம்பாதிக்கும் கோச்சிங் செண்டர்கள்” - மாநிலங்களவையில் திருச்சி சிவா\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\nபங்களாதேஷூடன் இன்று மோதல்: முதல் வெற்றி பெறுமா ஆப்கான்\n“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nகனவு கண்டதால் ’சிக்கிய’ பெண்: பார்க்கிங் விமானத்தில் ஒரு பரபர சம்பவம்\nலாரியில் இருந்த கரும்பை ரசித்து ருசித்த யானை - வீடியோ\nகால்பந்து மன்னன் மெஸ்ஸியின் பிறந்தநாள் இன்று \nராஜஸ்தான் பந்தல் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்\nதிருநங்கை நளினா பிரசிதாவுக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nஒரு சதுர அடி ரூ.80,778: ’அடேயப்பா’ விலையில் தமன்னா வாங்கிய வீடு\nபாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் \n“நீட் தேர்வால் சம்பாதிக்கும் கோச்சிங் செண்டர்கள்” - மாநிலங்களவையில் திருச்சி சிவா\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\nபங்களாதேஷூடன் இன்று மோதல்: முதல் வெற்றி பெறுமா ஆப்கான்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-24T10:02:59Z", "digest": "sha1:3GQRJNQ7YFISJSULZKBEZA6UXZG3M6SV", "length": 5265, "nlines": 57, "source_domain": "www.vannimirror.com", "title": "இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! - Vanni Mirror", "raw_content": "\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.\nஅவர்களின் போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக சங்கத்தின் நாராஹேன்பிட்டி தலைமையக செயலாளர் ரஞ்சித் விஜேசிறி தெரிவித்துள்ளார்.\nசில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு நாட்களாக சிறிகொத்தவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்த போதிலும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.\nதமது கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பலருடன் கலந்துரையாடிய போதிலும் தீர்வு கிட்டவில்லை எனவும் ரஞ்சித் விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்ககூறியுள்ளார்.\nஊழியர்களை வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nNext articleஹிஸ்புல்லாவிற்கு எதிராக தவராசா முறைப்பாடு\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/28/125-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-24T09:36:25Z", "digest": "sha1:BQX7M2SLE6RHEX3DQGS6SWBCWWRSLJJ4", "length": 12612, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "125 ரூபாய் நாணயம் வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS 125 ரூபாய் நாணயம் வெளியீடு\n125 ரூபாய் நாணயம் வெளியீடு\n125 ரூபாய் நாணயம் வெளியீடு\nபுள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை(ஜூன் 29) வெளியிடுகிறார்.\nகடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.\nகடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் நாளை மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.\nPrevious articleமருத்துவ படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு\nNext articleபோட்டி தேர்வு தற்போதைய நிலவரம், டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nதமிழகம் முழுவதும், மீண்டும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசமூகத்திற்கு பயன்படும் மனிதனாக பயணிப்பதே மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.. நெகிழ வைத்த *கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்.\nகோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:09:09Z", "digest": "sha1:GPWGLZ5M6DUCML2S75GNMICGDFMXHXTJ", "length": 8039, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூரிம் ஸ்கூல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிங்கள் மற்றும் செவ்வாய் (இரவு 9:55 மணிக்கு)\nமூரிம் ஸ்கூல் இது ஒரு தென் கொரியா நாட்டு கற்பனை, அதிரடிகாதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை லீ சோ யோன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் லீ ஹியுன் வூ, லீ ஹாங் பின், Seo யே ஜி மற்றும் யுங் யூ-ஜின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜனவரி 11, 2016 ஆம் ஆண்டு முதல் கேவிஎஸ்2 என்ற தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.[1]\nகொரியன் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகொரிய மொழித் தொலைக்காட்சி நாடகங்கள்\n2016 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2016 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய கற்பனை தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/general-discussions/1107-shared-katturai-kathaigal-discussion?start=%251$d", "date_download": "2019-06-24T08:57:25Z", "digest": "sha1:DMOB7CFA6AYWUGZ4MP23MVVMTLOG5WIM", "length": 11788, "nlines": 407, "source_domain": "www.chillzee.in", "title": "Shared katturai / kathaigal discussion - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nஅழகான குட்டிக் கதை பகிர்ந்து க���வன் - மனைவி இடையே யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எடுத்து சொல்லி இருக்காங்க ஜான்சி மேம். தவறாமல் படிங்க பிரென்ட்ஸ்.\nவள்ளுவர் - வாசகி போலன்னு சொல்லிக் கேள்வி பட்டிருப்பீர்கள்... அது ஏன்னு தெரிந்துக் கொள்ள இந்த் கட்டுரையை படிங்க பிரென்ட்ஸ்.\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nகவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nகவிதை - அகழ்வாரை தாங்கும் நிலம்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nகவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சிவகங்காவதி - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12721-thodarkathai-kathalaana-nesamo-devi-40", "date_download": "2019-06-24T08:47:11Z", "digest": "sha1:ONRHD4CY44SFN6VPX6377JQUVWQOLKCP", "length": 23967, "nlines": 303, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதலான நேசமோ - 40 - தேவி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காதலான நேசமோ - 40 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 40 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 40 - தேவி\nமித்ராவின் ��வலான கேள்வியில், அவள் நெற்றியில் முட்டிய ஷ்யாம்,\n“ஆமாம் மித்ரா. அம்மா தான் முதலில் கண்டுபிடிச்சாங்க. உன்னோட எண்ணம் முழுதும் நான் இருக்கேன் அப்படின்னு. உன்னோட செயல்கள் எல்லாமே நான் என்ன சொல்லுவேன், நான் இருந்தா உனக்கு எப்படி செலக்ட் செய்வேன், அப்படின்னு நீ பேசினதைப் பார்த்து அவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துருக்கு. ஒரு சில நேரங்களில் நீ சரவணனைப் பற்றிப் பேசியதை விட என்னைப் பற்றித் தான் அதிகம் பேசிருக்க. இதை கவனிச்சுட்டு அப்பா கிட்டக் கூட மித்ராக்கு ஷ்யாம பேசியிருக்கலாமோன்னு கேட்ருக்காங்க. அப்பா தான் இதை யோசிக்க வேண்டிய நேரம் இது இல்லை. அப்படின்னு சொல்லிட்டாங்க. இதை எங்கிட்ட சொன்ன அம்மா , ஷ்யாம் மித்ராக்கு உன்னைத் தவிர வேறே யாரும் வாழ்க்கைத் துணையா வர முடியாது. அப்படி வரவன்கிட்டே அவ உன்னோட அக்கறை , அன்பைத் தான் தேடுறா. அது அவளுக்கேத் தெரியலை. எனக்குத் தெரிய வந்தப்போ அவளுக்கு சரவணன் கூட நிச்சயம் ஆகி விட்டது. ஆனால் இப்போ அது நின்றும் விட்டது. இது உன் அத்தை மகளாக மித்ராவிற்கு கை கொடுக்கும் நேரம். யோசிச்சு முடிவு பண்ணுன்னு சொன்னாங்க” என்றான்.\nமித்ரா “அத்தை இஸ் கிரேட் தான் அத்தான். நானே உணராத ஒரு விஷயத்தை அவங்க புரிஞ்சிகிட்டு எனக்காகப் பேசியது ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு” என்றாள்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“ஹ்ம்ம். அது மட்டும் இல்லை ரித்து.. உன் மாமாவும் உனக்காக சப்போர்ட் செய்து பேசினார்.” என்றவன், ராம் கூறியதை அவளிடம் சொன்னான்.\n“ஷ்யாம்.. அம்மா சொன்னது இருக்கட்டும். உன் மனசைக் கேட்டுப் பாரு. உனக்கு மித்ரா மனைவியா வரது எந்த அளவிற்குப் பிடிச்சுருக்குன்னு யோசி. இப்போ இந்தக் கல்யாணம் நின்னதுக்காகவோ, இல்லை மற்றவங்க சொல்றதுக்காகவோ நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. அவளை உனக்குப் பிடிச்சு நீ கல்யாணம் பண்ணிக்கணும். அதில் கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் நீ வெளிப்படையா எங்கிட்ட சொல்லு. இந்த விஷயத்தை இங்கேயே முடிச்சுக்கலாம். “\nஅப்படின்னு முழுக்க முழுக்க உனக்காகத் தான் பேசினார் எங்கப்பா” என்று கூற,\n“அம்மாக்கு அடுத்து தாய் மாமான்னு சொல்லுவாங்க. எனக்கு அவங்களை விட ஒரு படி மேலேவே மாமா கிடைச்சுருக்கார். அவர் பெற்ற மகனான உங்களை விட எனக்காக யோசிச்சது ரொம்பவே கொடுத்து வச்சுருக்கணும். இவங்களோட மகனான நீங்க செய்யற எதுவும் தப்பாகாது ஷ்யாம்” என்று மித்ரா கூறினாள்.\n“ஹ்ம்ம். “ என்று ஷ்யாம் சொல்ல, மித்ரா அவன் மார்பில் சாய்ந்தபடி\n“அத்தான் , நான் கேட்டதுக்கு நீங்க நேரடியா பதில் சொல்லலை \n“உன்னை எனக்கு எப்போவுமே பிடிக்கும் ரித்துக் குட்டி. நமக்கு கல்யாணம்ன்னு பேசினதும், முதலில் நான் செஞ்ச வேலை என்ன தெரியுமா நீ விரும்பின லேஹாங்கா ஆர்டர் கொடுத்து வரவைச்சதுதான். சுமித்ரா கூட என்னைக் கிண்டல் செய்தாள். அந்த நிமிஷமே நீ எனக்குள்ளே என் மனைவியா பதிய ஆரம்பிச்சுட்டே. நான் ஜெர்மனிக்குப் போகும் முன், நீங்க எல்லோரும் பேர்வெல்க்கு புடவைக் கட்டிப் போட்டோ எடுத்து நம்ம குரூப்க்கு அனுப்பினீங்க இல்லியா நீ விரும்பின லேஹாங்கா ஆர்டர் கொடுத்து வரவைச்சதுதான். சுமித்ரா கூட என்னைக் கிண்டல் செய்தாள். அந்த நிமிஷமே நீ எனக்குள்ளே என் மனைவியா பதிய ஆரம்பிச்சுட்டே. நான் ஜெர்மனிக்குப் போகும் முன், நீங்க எல்லோரும் பேர்வெல்க்கு புடவைக் கட்டிப் போட்டோ எடுத்து நம்ம குரூப்க்கு அனுப்பினீங்க இல்லியா அத நான் அடிக்கடி எடுத்துப் பார்ப்பேன். அதை எல்லாம் ஈஸியா நான் எடுத்துட்டேன். கல்யாணம் என்ற விஷயத்தை நான் அதுவரை யோசிச்சேப் பார்க்கலை மித்ரா. என் கல்யாணம் மட்டும் இல்லை, உன் கல்யாணம் பற்றிக் கூட நான் நினைத்தது இல்லை. அதனால் தான் உன் நிச்சயம் பற்றி அறிந்ததும் எனக்குள் ஏதோ ஒரு வேதனை. ஆனால் எந்த நிமிஷம் உன் கழுத்தில் தாலி கட்டினேனோ அப்போது முதல் நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். அன்றைக்கு இரவு நீ மிதமான அலங்காரத்துடன் உன் அறைக்குள் வந்தாயே, அப்போ நான் டோடல் அவுட். உன்னை என் மனசு மட்டுமில்லாமல் மொத்தமாவே தேட ஆரம்பிச்சுருச்சு. அதிலும் உன் வின்னிய கட்டிப் பிடிசுட்டுத் தூங்குவேன்னு சொன்னதும், எனக்கு பிரஷர் ஏறிடுச்சு. என்னைக் கட்டிக்க வேண்டிய நேரத்திலே அந்த பொம்மையான்னு செம காண்டு ஆயிடுச்சு. அதனால் தான் நமக்கு நடுவில் நோ வின்னின்னு சொல்லிட்டேன். ஆனால் உன் வாடின முகம் பார்த்ததும் என்னால் தாங்க முடியாமல் தான் அத்தை கிட்டே சொல்லி உன் சாமானோட வின்னியையு��் எடுத்துட்டு வரச் சொன்னேன்.”\nஅவனின் பேச்சில் மித்ராவிற்கு சிரிப்பு வர கல கலவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு ஷ்யாமைக் கவர ஆசையாய் பார்த்து இருந்தவன், மெதுவாக அவள் இதழ்களைத் தீண்டினான். அவனின் செய்கையில் தன்னை மறந்த மித்ரா, அவனே விடுவிக்கும் வரையில் இந்த உலகில் இல்லை. இருவரும் மீண்டும் சுயநினைவிற்கு வரவும் , ஷ்யாம்\n“அன்றையத் தேதியில் நீ என்னைக் கணவனாகப் பார்க்கத் தொடங்கவில்லை என்று எனக்குப் புரிந்தது. சரி கொஞ்சம் நாள் போகட்டும் என்றுக் காத்து இருந்தேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மித்ரா இடையிட்டாள்.\n“அத்தான், என்னை ஏன் மற்றவங்க மாதிரி மாற்றனும்நு நினைச்சீங்க.. நான் அம்மா வீட்டிலே இருந்த மாதிரி இல்லாமல், ஆபீஸ் எல்லாம் போகணும்னு ஏன் நினைசீங்க என்னை அப்படியே ஏத்துக்க உங்களால் முடியலையா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 20 - சசிரேகா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 08 - ஆதி\nTamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nTamil Jokes 2019 - கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\nTamil Jokes 2019 - நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை 🙂 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 22 - தேவி\nராம் எப்பவும் சூப்பர் தான்.. எல்லா விஷயத்திலும்...😍👏👏\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nகவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nகவிதை - அகழ்வாரை தாங்கும் நிலம்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nகவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சிவகங்காவதி - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/05/22172601/1242957/Attempted-break-in-Indian-Air-Force-Rafale-Project.vpf", "date_download": "2019-06-24T09:43:51Z", "digest": "sha1:NEGVVWJ3VL24D3ZX345HIDSSAT3RI2HY", "length": 8649, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Attempted break in Indian Air Force Rafale Project Management Team in a suburb of Paris", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nஇந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் பிரான்ஸ் அலுவலகத்தில் கொள்ளையடிக்க சிலர் முயன்றனர்.\nபிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு 59 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்கிறது.\nஉரிய காலத்துக்குள் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும் பணிகளை கண்காணிக்கவும், இந்த போர் விமானங்களை பராமரிப்பது மற்றும் ஓட்டுவதற்காக இந்திய விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் இந்திய விமானப்படை சார்பில் தற்காலிக அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது.\nபாரிஸ் அருகே செயின்ட் கிலவுட்ஸ் பகுதியில் டசால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் விமானப்படை கேப்டன் அந்தஸ்த்திலான ஒரு அதிகாரி தலைமையில் இந்திய விமானப்படையை சேர்ந்த சிலர் இங்கு தங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த 19-ம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து சில மர்மநபர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை முயற்சியாக கருதப்படும் இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரிஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த விவகாரம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அந்த அலுவலகத்தில் இருந்த கணினி தகவல்கள் உள்ளிட்ட ஏதும் களவாடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.\nவயல் சகதியில் ஆடிப்பாடி பருவமழையை வரவேற்ற ���ர்நாடக மக்கள்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\nநாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு - பாராளுமன்றத்தில் விவாதிக்க துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதெருமுனையில் மர்ம லாரி நின்ற விவகாரம்- குஷ்புவின் டுவிட்டர் புகார் மீது காவல்துறை நடவடிக்கை\nரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா மனுதாக்கல்\nமோடியை திருடன் என கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு- பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் ராகுல்\nரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரபேல் விவகாரம்- புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2292", "date_download": "2019-06-24T10:01:57Z", "digest": "sha1:DQX3I4JMC4KY7KRQYUD6YHM7M7BVYKKT", "length": 9613, "nlines": 108, "source_domain": "www.newsu.in", "title": "இதெல்லாம் ஒரு சாதனையா? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சோதனை : Newsu Tamil", "raw_content": "\n சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சோதனை\n சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சோதனை\nசென்னை மட்டுமின்றி தமிழகத்திற்கே அடையாளமாகவும் அறிவிக்கப்படாத சின்னமாகவும் இருப்பது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். சென்னையின் உயிர்நாடியான மத்திய பகுதியில் அமைந்துள்ள இதன் அழகிய கட்டிட அமைப்பும், பல்லாண்டு காலமாக இங்கு இயக்கப்படும் எண்ணற்ற ரயில்களின் சேவையும் இதன் புகழை உலகிற்கு சொல்லும்.\nஇதன் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும், பயணிகளுக்கு உரிய இடவசதி, ஆட்டோ, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. ஆனால் எதையும் காதில் வாங்காத தமிழக்அ அரசு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டி கடந்த 5 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் ���ுகப்பில் அமைக்கப்பட்டுள்ள பலகையில் சென்னை என்ற பெயர் இடம்பெறாமல் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என்ற பெயரிடப்பட்டுள்ளது.\nசென்ட்ரல் என்றவுடன் குழந்தைகளும் வழி சொல்லும் வகையில் இருந்த இந்த ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கூட ரசிக்கவில்லை. இந்த நிலையில் உலகளவில் அதிக எழுத்துகளை கொண்ட பெயர் உள்ள ரயில் நிலையம் என்ற சாதனையை சென்ட்ரல் ரயில் நிலையம் தவறவிட்டுள்ளது. இதன் புதிய பெயரில் 57 ஆங்கில எழுத்துகள் உள்ளன.\nஆனால், பிரிட்டனில் உள்ள வேல்ஸ் ரயில் நிலையத்தின் பெயரில் 58 ஆங்கில எழுத்துக்களுடன் உலகிலேயே மிக நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையமாக உள்ளது. இதன் மூலம் ஒற்றை எழுத்தில் சாதனை படைக்க தவறிவிட்டதாம். வேண்டுமென்றால் அந்த பெயரின் முன்னாள் பொன்மனச்செம்மல் என்ற பெயரையும் சேர்த்து மிகப்பெரிய பெயராக அறிவிக்கலாம்.\nஎங்கள யாராலயும் தடுக்க முடியாது – 8 வழிச்சாலை குறித்து பொன்னார் பேச்சு\nபாலியல் குற்றம் பற்றிய பிரேமலதாவின் சர்ச்சை கருத்து – தேமுதிகவிலிருந்து 200 பெண்கள் விலகல்\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததா காங்கிரஸ்… உண்மை என்ன\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநிலத்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17907", "date_download": "2019-06-24T08:49:40Z", "digest": "sha1:ZQPQC5SWBFNJXWF55NTSXT72WM5PAXGU", "length": 46614, "nlines": 272, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 24 ஜுன் 2019 | ஷவ்வால் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் ---\nமறைவு 18:38 மறைவு 11:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 10, 2016\nமாணவர் அணிவகுப்பு, தஃப்ஸ் நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2016 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2838 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதிரளான பொதுமக்கள் பங்கேற்புடன் - ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மார்க்க விழாக்கள், மார்க்கக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் மாணவர் பேரணி, தஃப்ஸ் நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியுள்ளது. 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டம்) பெற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-\nபள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிக்கவும், இளம் மாணவர்களுக்கு திருமறை குர்ஆனை மனனம் செய்விக்கவும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கட்டிடத்தில் இயங்கி வருகிறது ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம்.\nஇந்நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்க்க விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழாக்கள், கடந்த மே மாதம் 28, 29, 30 ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு, திங்கள்) நடைபெற்று முடிந்துள்ளன. மே 26ஆம் நாள் வியாழக்கிழமையன்று முன்னோடிப் போட்ட���கள் நடத்தி முடிக்கப்பட்டன.\nமார்க்க ஒழுக்கவியல் கல்வியின் அவசியம் - அதன் மகத்துவம் குறித்தும், திருமறை குர்ஆனை மனனம் செய்வதன் மகத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டவும், 3 நாட்கள் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் நகரின் முக்கிய வீதிகளில் வெள்ளைச் சீருடையணிந்த மாணவகளின் பேரணி நடத்தப்படுவது வழமை.\nஅந்த அடிப்படையில், 27.05.2016. வெள்ளிக்கிழமையன்று மாணவர் முதற்கட்ட நகர்வலத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன் முதற்கட்ட நகர்வலத்தை பச்சைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.\nமுத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, மேல சித்தன் தெரு, கீழ நெய்னார் தெரு, மேல நெய்னார் தெரு, சதுக்கைத் தெரு, குத்துக்கல் தெரு, புதுக்கடைத் தெரு, காட்டு தைக்கா தெரு, தைக்கா தெரு, மகுதூம் தெரு, முஹ்யித்தீன் தெரு, பிரதான வீதி, கி.மு.கச்சேரி தெரு, அம்பல மரைக்கார் தெரு, ஆஸாத் தெரு, கீழ சித்தன் தெரு, தீவுத்தெரு ஆகிய வழித்தடங்களில் மாணவர் முதற்கட்ட நகர்வலம், 17.30 மணிக்குத் துவங்கி, 21.00 மணி வரை நடைபெற்றது.\nநகர்வலம் சென்ற வழியில், நெய்னார் தெருவிலும், தீவுத்தெரு ஜமீல் ஹாஜி திடலிலும் அப்பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்திற்குத் தேவையான பொருட்களும், நிதியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nமுதற்கட்ட நகர்வலத்தின்போது, மஃரிப் தொழுகையை சிறிய குத்பா பள்ளியிலும், இஷா தொழுகையை காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியிலும் மாணவர்கள் ஜமாஅத்துடன் நிறைவேற்றினர். அவர்களது வருகையையொட்டி, அப்பள்ளிவாசல்களில் மாணவர்கள் வசதிக்காக சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n28.05.2016. சனிக்கிழமை காலையில் மத்ரஸா உள் வளாகத்திலும், மாலை, இரவு வேளைகளில் வெளி மேடையிலும் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.\nஇரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், 29.05.2016. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 06.00 மணியளவில் மாணவர் இரண்டாம் கட்ட நகர்வலத்துடன் துவங்கியது. கானாப்பா எஸ்.ஏ.முஹம்மத் ஸாலிஹ் பச்சைக் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.\nபெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, பிரதான வீதி, பெரிய நெசவுத் தெரு, கே.��ீ.எம்.தெரு, அலியார் தெரு, பரிமார் தெரு, அப்பாபள்ளித் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு ஆகிய வழிடத்தடங்கள் வழியே இந்நகர்வலம் சென்று, ஹாமிதிய்யாவை வந்தடைந்தது.\nஇதன்போது, பெரிய நெசவுத் தெரு, பரிமார் தெரு, அப்பா பள்ளித் தெரு முத்துச்சுடர் ஆலிம் திடல், சொளுக்கார் தெரு நஹ்வி அப்பா திடல் ஆகிய பகுதிகளில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டு, நிறுவனத்திற்குத் தேவையான பொருட்களும், நிதியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nஇரண்டு கட்ட நகர்வலங்களின்போதும் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட இவற்றை, அந்தந்த பகுதி பிரமுகர்கள் வழங்க, மத்ரஸா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ பெற்றுக்கொண்டார்.\nகாலை 09.30 மணியளவில் நகர்வலம் நிறைவுற்றது. இரு நாட்களில் நடைபெற்ற நகர்வல நிகழ்ச்சிகளின்போது, சாலைகளிலும், அவரவர் வீட்டின் முன்புறங்களிலும் நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து வரவேற்பளிக்கப்பட்டது. ஆங்காங்கே அலங்கரிக்கப்பட்ட மழலைக் குழந்தைகளை நாற்காலிகளில் அமர வைத்தும் வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகாலை 11 மணியளவில் மத்ரஸா உள் வளாகத்தில் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.\nமாலையில் மத்ரஸா மைதானத்தில் பல வண்ண அலங்காரங்களுடன் தஃப்ஸ் நிகழ்ச்சியும், மாணவர் அணிவகுப்பும் நடைபெற்றன. எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமை தாங்கி, மத்ரஸாவின் கொடியேற்ற, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில், ஆத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் கோபால், நாகர்கோயில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் தேவ ப்ரசாத் ஜெயசேகரன், நாகர்கோவில் அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, மாணவர் அணித்தலைவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.\nதஃப்ஸ் பிரிவு மாணவர்கள் - அரபி, தமிழ் பாடல்கள் பாடப்பட, பல வண்ணங்களில் ரிப்பன்களையும் - குடைகளையும் கைகளில் பிடித்தவாறு அப்பாடல்களுக்கேற்ப உடற்பயிற்சி செய்ததும், தஃப்ஸ் முழங்கியதும் பார்வையாளர்களின் கண்களுக்கு பெரிதும் விருந்து படைத்தன.\nதலைமையுரையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மாணவர் அணிவகுப்பை வியந்து பாராட்டிப் பேசினர்.\nஅ��்றிரவு அமர்வு வெளிமேடையில் நடைபெற்றது. அதில், பல்சுவை சன்மார்க்கப் போட்டிகள் இடம்பெற்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த மத்ரஸாவின் பெயர் காரணரான மஹான் ஹாமித் லெப்பை வலிய்யுல்லாஹ் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ - மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையாற்றினார். அதன் பின்னரும், மாணவர் சன்மார்க்கப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.\nமூன்றாம் நாளான 30.05.2016. திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில், ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த 15 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) வழங்கும் பட்டமளிப்பு விழா, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமையில், மத்ரஸா உள் வளாகத்தில் நடைபெற்றது.\nநகரப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ, ஹாஃபிழ் டபிள்யு.இசட்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ வரவேற்புரையாற்றினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, அதன் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ - மாணவர்களுக்கு ஸனது - பட்டச் சான்றிதழ்களை வழங்கி, உரையாற்றினார்.\n‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற மாணவர்கள்:\n‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற 15 மாணவர்கள் விபரம் வருமாறு:-\n[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக\nமவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ ஸனது விளக்கவுரையாற்ற, மத்ரஸா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ மத்ரஸா பற்றிய விளக்கவுரையாற்றினார்.\nபெரிய ஷம்சுத்தீன��� வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்கு அலீ மவ்லானா - இக்கல்வியாண்டில் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு, துவக்கப் பாடத்தை ஓதிக்கொடுத்து, அவர்களின் பாட வகுப்பைத் துவக்கி வைத்தார்.\nஇவ்விழாவில், தூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.முஹம்மத் முஸ்தஃபா மஸ்லஹீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரையாற்றினார்.\nஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ நன்றி கூற, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள், 14.00 மணியளவில் நிறைவுற்றன.\nஅன்று மாலையிலும், இரவிலும் மத்ரஸா வெளிமேடையில் மாணவர் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாடல்கள், அரபி - ஆங்கிலம் - தமிழ் உரையாடல்கள், பல்வேறு தலைப்புகளிலான கலந்துரையாடல்கள் என அனைத்தும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்களது பங்கேற்பில் நடைபெற்றன.\nபட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர், மத்ரஸா ஹாமிதிய்யாவின் அனைத்து மாணவர்களையும் வாழ்த்தியும், மார்க்கக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.\nவாழ்த்துரையைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், மத்ரஸா சார்பில் நடத்தப்பட்ட போட்டிகள், தேர்வுகள், ஹிஃப்ழு மத்ரஸா தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nபரிசளிப்பு விழா நிறைவுற்றதும், முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பைத் போட்டி நள்ளிரவில் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் & பைத் போட்டி பங்கேற்பாளர்கள் சார்பில், போட்டி நடுவர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.\nமத்ரஸாவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுகள் அனைத்தையும், நகரப் பிரமுகர்கள் தம் கைகளால் வழங்கினர். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, துஆவைத் தொடர்ந்து ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.\nபட்டம் பெற்ற மாணவர்களுக்கு வழியனுப்பு:\nமற��நாள் 31.05.2016. செவ்வாய்க்கிழமையன்று மாலையில், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற மாணவர்களை மத்ரஸா வெளிமேடையிலிருந்து நகர்வலமாக அவர்களது இல்லங்களுக்கு - தஃப்ஸ் முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n21.00 மணியவில், பைத் நிகழ்ச்சி நிறைவுற, அதன் தொடர்ச்சியாக, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் - தனியார்வலர்களின் அனுசரணையில், பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.\nசிங்கை காயல் நல மன்றத்தின் ஊக்கப் பரிசு:\nநிறைவில், காயல்பட்டினம் மத்ரஸாக்களில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட ‘ஹாஃபிழ் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கும் திட்ட’த்தின் கீழ், 15 மாணவர்களுக்கும் தலா ரூபாய் 2 ஆயிரத்து 500 தொகை வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் ஊக்கத்தொகையை மாணவர்களிடம் வழங்கினார்.\n[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக\nஅனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும், எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், கூபா என்.டீ.ஷெய்கு மொகுதூம், எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, எஸ்.எம்.எஸ்.நூஹுத்தம்பி ஜுமானீ, ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா, முஹ்யித்தீன் தம்பி உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பில் மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், முன்னாள் - இந்நாள் மாணவர்கள் செய்திருந்தனர்.\n(பிரதிநிதி - சிங்கை கா.ந.மன்றம்)\nஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் கடந்தாண்டு (2015) நடத்தப்பட்ட மார்க்க விழாக்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nசிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா. ) [11 June 2016]\nஆரம்பம் முதல் இறுதி நாள் உள்ள அனைத்து நிகழ்வுகளைய��ம் அழகிய முறையில் செய்திச்சுடராகவும் மேலும் நேரடியாக கலந்து கொண்ட நினைப்பை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் யாவும் வண்ணமயமாக தொகுத்து அளித்தமையும் மிக பாராட்டுக்குரியது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் புனித ஹாபிழ்களாக உருவாகியுள்ள இளம் மாணவர்களுக்கும் இவர்களை உருவாக்கிய ஹாமிதிய்யாவின் ஆசிரிய பெருமக்கள், நிர்வாகிகள் மற்றும் இவர்களை பெற்றெடுத்தத்தவர்களான தாய் தந்தையாருக்கும் ஈருலகிலும் பேரருளும் பெருங்கிருபையும் புரிவானாக ஆமீன்.\nஅனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் பாரக்கல்லாஹ் ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல சன்மார்க்க சபையின் சங்கைமிக்க முதல்வர் , மற்றும் அணைத்து ஆசிரியர்கள் , பொறுப்பாளர்கள் , நிர்வாகிகள் , முன்னாள் , இந்நாள் மாணவர்கள் , மற்றும் ஹாபிலீன்கள் , உஸ்தாத்மார்கள் , மொத்தத்தில் ஹாமித்யாவிற்கு உடல் , பொருள் , ஆவி என அணைத்து வழிகளிலும் துணை புரியும் அத்துனை பேருக்கும் வல்ல அல்லாஹ் இம்மை ,மறுமை ஆகிய ஈருலக சகல நற்பாக்கியங்களையும் வாரி ,வாரி வழங்குவானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1437: முஹ்யித்தீன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில் இக்ராஃ கல்வி உதவித் தொகைக்கு அனுசரணை இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு\nமைக்ரோகாயல் அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டி இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வென்றது இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வென்றது\nரமழான் 1437: ஜூன் 16இல் அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் இஃப்தார் & பொதுக்குழுக் கூட்டம் அபூதபீ காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 12-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/6/2016) [Views - 593; Comments - 0]\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (11/6/2016) [Views - 1017; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-06-2016 நாளின் சென்னை காலை நாள���தழ்களில்... (11/6/2016) [Views - 630; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/6/2016) [Views - 693; Comments - 0]\nரமழான் 1437: குருவித்துறைப் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி சார்பில் ரெட் ஸ்டார் சங்கத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 09-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/6/2016) [Views - 711; Comments - 0]\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இன்று... (8/6/2016) [Views - 1305; Comments - 1]\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஇதமான வெயிலுக்கிடையே இனிய சாரல்\nரமழான் 1437: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 178 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு\nநாளிதழ்களில் இன்று: 08-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/6/2016) [Views - 686; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/2529", "date_download": "2019-06-24T09:05:23Z", "digest": "sha1:EGLREHSNKRBHJOOGLDQZR75VDX5PFQFM", "length": 5526, "nlines": 138, "source_domain": "mithiran.lk", "title": "கொஞ்சம் சிரிங்க ப்லீஸ்…! – Mithiran", "raw_content": "\nகீதா: ஏன்டி மாலா நீ ஏன் துணி துவைக்கிற.\nமாலா: அது ஆபீஸ் போயி்ருக்குடி\nஅப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே…\nபையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.\nநீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி\nஇல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.\nகுற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி…\nமனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழு��ுது.\nகணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது\nகொஞ்சம் சிரிங்க ப்லீஸ்…… கொஞ்சம் சிரிங்க ப்லீஸ்…… உங்கள் கலர் கொஞ்சம் கம்மியா கவலை வேண்டாம் கொஞ்சம் பொறு என் மனமே… கொஞ்சம் பொறு என் மனமே… வாங்க சிரிக்கலாம்… ‘காளி’ – விமர்சனம் சில வரி கதை…. மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பா: வைரலாகும் புகைப்படம்\n← Previous Story இங்கு இருப்பு இல்லை – சில வரி கதை\nNext Story → மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(03.06.2018)…..\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 போட்டியாளர்கள் முழுவிபரம்\nதமிழில் ஒளிப்பரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் வெற்றியின் தொடர்ச்சியாக பிக்பொஸ் சீசன் 3 நேற்று தொடங்கியுள்ளது. இதனையும் மற்ற இரண்டு சீசன்களை போல...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (24.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.04.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.04.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (22.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.02.2019)…\nசொக்லட் பீனட் பட்டர் போல்ஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் உருகிய பட்டர் – 1/2 கப் பீனட் பட்டர் – 1 1/2 கப் பௌடர் சுகர் – 2 1/2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/8640", "date_download": "2019-06-24T09:35:51Z", "digest": "sha1:CFOML67NH5YMJMUQFVLJG2E6LHZAEQ2Q", "length": 4435, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.10.2018)….! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (11.10.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (19.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (30.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (30.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)….\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)….\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.10.2018)….\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 போட்டியாளர்கள் முழுவிபரம்\nதமிழில் ஒளிப்பரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் வெற்றியின் தொடர்ச்சியாக பிக்பொஸ் சீசன் 3 நேற்று தொடங்கியுள்ளது. இதனையும் மற்ற இரண்டு சீசன்களை போல...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (24.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.04.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.04.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (22.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.02.2019)…\nசொக்லட் பீனட் பட்டர் போல்ஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் உருகிய பட்டர் – 1/2 கப் பீனட் பட்டர் – 1 1/2 கப் பௌடர் சுகர் – 2 1/2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/page/336", "date_download": "2019-06-24T08:55:28Z", "digest": "sha1:JSIC2K3WNXJJR4SIUMDW5WMF2ZPDHAJG", "length": 8316, "nlines": 155, "source_domain": "mithiran.lk", "title": "Mithiran -", "raw_content": "\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 போட்டியாளர்கள் முழுவிபரம்\nதமிழில் ஒளிப்பரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் வெற்றியின் தொடர்ச்சியாக பிக்பொஸ் சீசன் 3 நேற்று தொடங்கியுள்ளது. இதனையும் மற்ற இரண்டு சீசன்களை போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பொஸ்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (24.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.04.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.04.2019)… மித்���ிரனின் இன்றைய சுபயோகம் (09.04.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.04.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (22.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.03.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.03.2019)…\nசொக்லட் பீனட் பட்டர் போல்ஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் உருகிய பட்டர் – 1/2 கப் பீனட் பட்டர் – 1 1/2 கப் பௌடர் சுகர் – 2 1/2 கப் சொக்லட் சிப்ஸ் – தேவையான அளவு...\nநடிகை ரஜினாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா\nநடிகை ரெஜினா நிச்சயதார்த்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா. தெலுங்கு...\nஅதிக கோப்பி குடிப்பதால் தீங்கில்லை: ஆய்வு\nமுகத்தில் உள்ள குழிகளை மறைக்க எழிய வழிமுறைகள்\nதலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்தும் இஞ்சி\nபட விழாவில் கண்ணீர் சிந்திய ஸ்ரீதேவி மகள்கள்\nமறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது....\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(14.06.2018)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (14.06.2018)….\nசிலந்தி கடிக்கு வீட்டு வைத்தியம்\nஎல்லா சிலந்திகளையும் கண்டு பயப்படத் தேவையில்லை என்றாலும் அவற்றில் சில வகை இனங்கள் மிகவும் கொடூரமானவை. சிலந்திகள் கடித்தால் உயிர் போகாது. ஆனால் அவற்றில் காணப்படும்...\nமகள் ஷிவா பற்றிய தந்தை தோனியின் நெகிழ்ச்சி பேச்சு\nஒரு கிரிக்கெட் வீரராக இருந்த என்னை மகள் ஷிவா தான் மனிதராக மாற்றினார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்....\nதேவையான பொருட்கள் நண்டு, நண்டு ஸ்டிக்ஸ் – அரை கிலோ கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – சிறிதளவு மிளகுத்தூள் – 1...\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 போட்டியாளர்கள் முழுவிபரம்\nதமிழில் ஒளிப்பரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் வெற்றியின் தொடர்ச்சியாக பிக்பொஸ் சீசன் 3 நேற்று தொடங்கியுள்ளது. இதனையும் மற்ற இரண்டு சீசன்களை போல...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (24.06.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (22.06.2019)…\nசொக்லட் பீனட் பட்டர் போல்ஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் உருகிய பட்டர் – 1/2 கப் பீனட் பட்டர் – 1 1/2 கப் பௌடர் சுகர் – 2 1/2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhvaazh.blogspot.com/2013/04/blog-post_7748.html", "date_download": "2019-06-24T09:46:35Z", "digest": "sha1:74Q45TBXUYN7P3GFU7S3UMS24AYHUDUH", "length": 10593, "nlines": 137, "source_domain": "tamizhvaazh.blogspot.com", "title": "இன்று ஒரு தகவல்: இராமாயண கதை", "raw_content": "\nராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும்வார்த்தைகளால்\nஅப்போது அரிக்கு அரணாக அரசனின்\nஅளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் \nஅரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்\nஅடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை\nஅரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய\nஅக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்\nஅடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு\nஅன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை\nஅளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை\nஅங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்\nஅத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை\nஅடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.\nஅந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை\nஅடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்\nஅவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.\nஅனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து\nஅசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க\nஅன்னையை அடி பணிந்து அண்ணலின்\nஅன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்\nஅருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.\nஅடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்\nஅரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால்\nஅழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான\nஅரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்\nஅக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை\nஅவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.\nஅண்ணல் . அனந்த ராமனின் அவதார\n(இணையத்தில் படித்து ரசித்தது )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் செவ்வாய், 9 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:20:00 GMT-7\nகருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்��ர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதமிழர்கள் கணித மேதைகள (1)\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு... (1)\nகணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுக...\nகணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுக...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா \nகணினி பயன்ப்படுதுவோர் பின் பற்ற வேண்டியது...\nஉங்கள் தலை முடியை பராமரிக்க...\nசித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன...\nஆயுளைப் பெருக்கும் வாழைப் பூ\nநோய்களுக்கு மருந்தாகும் இயற்கை உணவுகள்...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\n\" உங்க டூத்பேஸ்ட் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nகணினி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில கு...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\nவிண்டோஸ் கீ + ஷார்ட் கட்\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது...\nகிழியாத பாஸ்போர்ட் அமலுக்கு வருகிறது...\nதன்னடக்கம் - ஒரு சிறு கதை\nநேர்மையான I.A.S அதிகாரி சகாயம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mark-zuckerberg/", "date_download": "2019-06-24T08:49:36Z", "digest": "sha1:3BWOENQVPYHN2O7JO2IM5IG6DSIQICXI", "length": 8222, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே இரவில் 20 லட்சம் லைக்குகளை அள்ளிய அதிசய குழந்தைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஒரே இரவில் 20 லட்சம் லைக்குகளை அள்ளிய அதிசய குழந்தை\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nஎன்னை ‘நல்லாட்சி துறை’ அமைச்சர் என்றே அழைப்பார்கள்\nஒரே இரவில் 20 லட்சம் லைக்குகளை அள்ளிய அதிசய குழந்தை\nஉலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அவர்களுக்கு கடந்த 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்பது அனைவரும் அரிந்ததே. புதிதாக பிறந்த குழந்தையுடன் மார்க் ஜூகர்பெர்க் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை சமீபத்தில் அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு ஒரே நாளில் 20 லட்சம் பேர் ‘லைக்’கிடைத்துள்ளது. இதுவொரு சாதனை என்று கூறப்படுகிறது.\n‘மேக்ஸ்’ என்று ��ெயர் வைக்கப்பட்டுள்ள இந்த குழந்தையுடன் ‘லிட்டில் மேக்ஸுடன் முழு மகிழ்ச்சி’ என்ற தலைப்பில் குழந்தையுடன் கொஞ்சுவது போன்ற புகைப்படத்தை மார்க் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். புகைப்பட கவிதை போல இருக்கும் இந்த படத்துக்கு ஒரே நாள் இரவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து ‘கிளிக்’ செய்துள்ளனர்.\nதற்போது இந்த புகைப்படம் 37 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு இன்னும் ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றது. நீங்களும் இந்த குழந்தையின் புகைப்படத்திற்கு ‘லைக்’ செய்ய வேண்டுமா உடனே https://www.facebook.com/zuck இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்\nகமல் அறிக்கையால் பழிவாங்கவில்லை. மின்சார வாரியம் விளக்கம்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nகண்ணதாசனுக்காக கமல் எழுதிய கவிதை\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nJune 24, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/metro-srish-lip-lock-with-chandhini.html", "date_download": "2019-06-24T09:31:08Z", "digest": "sha1:4G4QIKEUJBNQWEKW455RZ2HFFPNCDF22", "length": 7988, "nlines": 80, "source_domain": "www.viralulagam.in", "title": "நாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...? - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இ���க்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / cinema kisu kisu / நடிகை / நாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...\nநாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...\nநடிப்பில் அசத்திவிடும் இளம் நாயகர்கள் பெரும்பாலானோர் , நாயகிகளுடனான நெருக்கமான காட்சிகள் என்றால் நடுங்கி போய்விடும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தேறிவருகின்றன.\nஇவ்வகையில் மெட்ரோ திரைப்பட புகழ் நடிகர் ஸ்ரிஸ் முத்த காட்சியில் சொதப்பிய தகவலை வெளியிட்டுள்ளனர் ராஜா ரங்குஸ்கி படக்குழுவினர்.\nதரனிதரன் இயக்கத்தில் மெட்ரோ ஸ்ரிஸ், சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி. வருகிற செப்டம்பர் 21ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.\nஅதில் பேசிய நாயகி சாந்தினி, 'நடிகர் ஸ்ரிஸ் ஒரே ஒரு காட்சியில் மட்டும் 19 டேக் வாங்கினார், பிற காட்சிகளில் ஒரே டேக்கில் ஓகே வாங்கி அசத்திவிட்டார்' என புகழ்ந்து பேசி இருந்தார்.\n19 டேக் வாங்கும் அளவிற்கு அப்படி என்ன காட்சி என பத்திரிக்கையாளர்கள் மேலும் விசாரிக்க, பின்பு தான் அது ஒரு லிப் லாக் காட்சி என்பதும், நாயகி முதல் டேக்கிலேயே ஒகே வாங்கி விட்டாலும், நாயகன் சங்கோஜத்தில் கன்னாபின்னாவென சொதப்பி இருந்ததும் தெரியவந்தது.\nபிரபலங்களின் முகத்திரையை கிழிக்க 'ஸ்ரீ ரெட்டி'யின் புதிய அவதாரம்\nநாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prvn.info/blog/2017/05/", "date_download": "2019-06-24T08:49:53Z", "digest": "sha1:IVHJEHMWVS6QNWEX3R7HYB5L6YPPYPAN", "length": 2284, "nlines": 69, "source_domain": "prvn.info", "title": "May 2017 – Praveen`s Blog", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் “மறுவார்த்தை பேசாதே” பாடலில் “முதல் நீ.. முடிவும் நீ அலர் நீ.. அகிலம் நீ அலர் நீ.. அக���லம் நீ” (அலருக்கு அர்த்தம் தெரியுமோ” (அலருக்கு அர்த்தம் தெரியுமோ அலர்மேல் மங்கையை தெரியுமோ) என்ற வரிகள் கேட்ட நாள் முதலாய் பரிச்சயாமாய் தோன்றியது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. இன்று பிரபந்த பாடல் ஒன்றை வலை(யில்) வீசி தேடிக்கொண்டு இருக்கையில் தற்செயலாய் பரிபாடல் வரிகள் கண்ணில் தட்டுப்பட்டது. பரிபாடல் சங்க நூல். Read more…\nடாப்ளர் விளைவு: ஒரு எளிய அறிமுகம்\nஇரண்டு நாட்கள், மூன்று படங்கள்\nJibri on காதல் கடிதம்\nsaba on காதல் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/ktm-rc-200-with-new-paint-scheme-launched-india-015182.html", "date_download": "2019-06-24T09:10:45Z", "digest": "sha1:IPAOIWEV7HSDEFTIHZDCCUGT3LJSZIW3", "length": 19967, "nlines": 407, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமிகவும் மலிவான விலையில் இந்தியாவில் களமிறங்கும் ரெனால்ட் கார் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி...\n57 min ago எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\n1 hr ago ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...\n3 hrs ago விரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பரம் வீடியோ\n4 hrs ago புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்\nNews அபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nMovies Bigg Boss Tamil 3 கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட சாண்டி, கர்மா சும்மா விட்டுடுமா\nTechnology ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nகேடிஎம் ஆர்சி200 பைக்கில் புதிய வண்ணக் கலவை இந்தியாவில் விற்��னைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகேடிஎம் ஆர்சி200 பைக் வெள்ளை வண்ணக் கலவையில் மட்டுமே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், மோட்டோஜீபி ரேஸ் பைக்குகள் போன்ற ஸ்டிக்கர் டிசைனில் புதிய கருப்பு வண்ணக் கலவையும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇப்போது வந்துள்ள கருப்பு வண்ணத்துடன் வெள்ளை மற்றும் ஆரஞ்ச் வண்ண பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் இடம்பெற்றுள்ளன. மோட்டோஜீபி பைக் போன்ற இந்த வண்ணக் கலவை இந்திய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாக அமையும்.\nபுதிய வண்ணக் கலவை கொண்ட கேடிஎம் ஆர்சி200 பைக் ரூ.1.77 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் டீலர்களில் கருப்பு வண்ணம் குறித்து அதிக அளவில் கேட்டுள்ளனர். இதன் பொருட்டே, இந்த புதிய கருப்பு வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய வண்ணத்தை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 199.5சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததது.\nஇந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சினுக்கு கீழாக சைலென்சர் கொாடுக்ப்பட்டு இருப்பது இதன் முக்கிய அம்சம்.\nநாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிலும் இந்த புதிய வண்ணக் கலவை கிடைக்கும் என்று கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பைக்கின் செயல்திறனை உணர்ந்து கொண்டு வாடிக்கையாளர்கள் ஓட்டுவதற்கான சிறப்பு நிகழ்வுகளையும் கேடிஎம் நடத்தி வருகிறது.\nஎம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஇந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...\nகேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nவிரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பரம் வீடியோ\nஇந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படு���ிறது கேடிஎம் ஆர்சி125.. புக்கிங் தொடக்கம்\nபுதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்\nஇந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்\nமஹிந்திரா எஸ்யூவி கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்... விலையும் உயர்கிறது\nஇந்திய இளைஞர்களை மீண்டும் ஏமாற்றிய கேடிஎம்: கடும் அதிருப்தியில் ட்யூக் ரசிகர்கள்...\nபுதிய ரெனோ ட்ரைபர் பட்ஜெட் எம்பிவி கார்... 8 முக்கிய அம்சங்கள்\nகேடிஎம் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்.... கடந்த மூன்று மாதத்தில் இது மூன்றாவது முறை....\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nஆஃபோர்டு பிரியர்கள் கவனத்திற்கு... புதுப்பொலிவுடன் இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு அறிமுகம்\nடயர் ஜாம்மரை கழட்டி எறிந்த இரு பெண்கள்... மடக்கி பிடித்த போலீஸ்... வைரல் புகைப்படம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-06-24T09:10:12Z", "digest": "sha1:KNOUXPQJVMOQW266UXGM5SKUQJ3FZLFZ", "length": 10240, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவநுதியணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅவநுதியணி அல்லது அவநுதி அணி என்பது ஒரு பொருளின் இயற்கையான குணத்தினை மறைத்து பிரிதொன்றாக உரைத்தலாகும். இங்ஙனம் உண்மையை மறுத்துப் பிறிதொன்றினை உரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும்.\n6 வினைபற்றிய சிலேடை அவநுதியணி\n\"சிறப்பினும், பொருளினும், குணத்தினும், உண்மை\nமறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும்.\" -- என்கிறது தண்டியலங்காரம் 75-வது பாடல்.\nஅவநுதியாகும் என்று இச்சூத்திரம் முடிவதனால் இவ்வணியலங்காரம் பிற அணியலங்காரங்களோடு இணைந்தும் வரும் எனக்கொள்க.\nஅவநுதியணி மூன்று வகைப்படும். அவையாவன:\nஒரு நபரின் அல்லது பொருளின் சிறப்பினை மறைத்து அதற்கு நேர் மாறான ஒன்றை உரைப்பது சிறப்பு அவநுதியணி எனப்படும்.\nஒரு சொல்லின் அல்லது தொடரின் பொருளை மறைத்து அதற்கு நேர் மாறான ஒன்றை உரைப்பது பொருள் அவநுதியணி எனப்படும்.\nபொருட்க���ின் இயற்கையான குணாதிசயங்களை மறுத்து கவி தன் செய்யுளை வடித்தால் அது குணம் அவநுதியணி என்று கொள்ளலாம்.\nசுரையாழ, அம்மி மிதப்ப என்னும் செய்யுள் வரியில் சுரை மிதக்கும், அம்மி ஆளும் என்னும் அவைகளின் குணங்களை மறுத்து இருப்பதனால் இவ்வரி என்று கொள்ளலாம்.\nஅவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லின் இடமாக வரின், அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2013, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:07:34Z", "digest": "sha1:BBWDRQCB7LYPSTNFOXFEZP7ZKQ2S5BGC", "length": 14772, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெரார்டு ஆன்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெரார்டு என்றீக்கு ஆர்மவுர் ஆன்சென்\nநோர்வே வேந்தியப் புனித ஓலாவ் வரிசை\nகெரார்டு என்றீக்கு ஆர்மவுர் ஆன்சன் (Gerhard Henrik Armauer Hansen, 29 சூலை 1841 – 12 பிப்பிரவரி 1912) ஒரு நோர்வே மருத்துவர். இவர் தொழுநோயை உண்டாக்கும் மைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்னும் பாக்டீரியாவை 1873 இல் கண்டுபிடித்தார் என்பதற்காக நன்கு அறியப்படுபவர்.[1][2]\nஆன்சன் நோர்வேயில் பெர்கன் என்னும் ஊரில் பிறந்தார், பின்னர் வேந்திய பெடரிக்குப் பல்கலைக்கழகத்தில் (இப்பொழுது இது ஓசுலோ பல்கலைக்கழகம் என அழைக்கப்பெறுகின்றது) மருத்துவப் படிப்புப் படித்து, 1866 இல் பட்டம் பெற்றார். பிறகு சிறிது காலம் உள்மனைப் பயிற்சியாளராக ஓசுலோவில் கிறித்தீனாவில் உள்ள தேசிய மருத்துவ மனையில் பயிற்சி பெற்றார். பின்னர். இலோஃபோட்டன் (Lofoten) என்னும் இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1868 இல் பெர்கனுக்குத் திரும்பி தானியல் கார்னேலியசு தானியல்சன் (Daniel Cornelius Danielssen) என்னும் தொழுநோய் வல்லுநரிடம் சேர்ந்து தொழுநோயைக் கூர்ந்து படித்தார்.\nதொழுநோய் என்பது மரபாக வரும் நோய் என்றே அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டு இருந்தது (இதனை மியாசுமா நோய்க் கொள்கை (miasma theory) என்றழைத்தனர். ஆனால் ஆன்சன் தன்னுடைய முறையான நோய்ப் பரவல் இயல் ஆய்வுகளின் படி தொழுநோயானது ஒரு குறிப்பிட்ட நோயுண்டாக்கியால் ஏற்படும் நோய் என்று கண்டறிந்தார்.[3] 1870-71 ஆகிய காலப்பகுதியில் ஆன்சன் இடாய்ச்சுலாந்தில் உள்ள பான் நகரத்துக்கும், வியன்னா நகரத்துக்கும் சென்று தன் கருதுகோளை நிறுவுவதற்கான பயிற்சியைப் பெற்றார்[4] 1873 இல், ஆன்சன் தான் மைக்கோபாக்டீரியம் இலெப்ரே (Mycobacterium leprae) என்னும் பாக்டீரியம் தொழுநோய் இழையத்தில் (திசுக்களில்) இருப்பதால் நோய் உண்டாகின்றது என்று அறிவித்தார், ஆனால் குறிப்பாய் இந்தப் பாக்டீரியத்தை அவர் பிரித்துக் காட்டவில்லை. பலரும் இவருடைய கண்டுபிடிப்பை ஏற்கவும் இல்லை.[4] ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு பின்னர் இன்னும் திறம்வாய்ந்த புதிய நுண்ணோக்கிகளின் உதவியால் நிறுவப்பட்டது.[5]\n1879 இல் ஃகான் இந்த நோயுற்ற இழையங்களை ஆல்பர்ட்டு நைசர் (Albert Neisser) என்பாரிடம் கொடுத்து அவர் தக்கவாறு சாயமேற்றல் முறைகளின் படி சாயமேற்றி 1880 இந்தப் பாக்டீரியத்தின் கண்டுபிடிப்பை, தொழுநோயுண்டாக்கும் நுண்ணுயிரி என உறுதிப்படுத்தினார். இதன் பின் நைசருக்கும் ஆன்சனுக்கும் இடையே சிறு பிணக்கு இருந்தது; ஆன்சன் இந்தக் கோலுயிரியைக் (குச்சி போன்ற வடிவுடைய நுண்ணுயிரி) கண்டுபிடித்தார் என்றும், இதனைத் துல்லியமாக அடையாளப்படுத்திக் காட்டியவர் நைசர் என்றும் அறியப்படுகின்றது. ஆன்சனின் பங்கை நைசர் குறைத்து மதிப்பிட்டார் என்று கூறப்படுகின்றது. தனியான செயற்கையான வளர்ப்பூடகத்தில் நுண்ணுயிரி வாழ்கூட்டத்தை தரமுடியாது போனதால் ஃகானசனில் கண்டுபிடிப்பைக் குறைவாகக் கருதினார்கள்.\nஆன்சன் நோர்வேயில் தொழுநோய்க்கான மருத்துவராகத் தொடர்ந்தார், பெரும்பாலும் இவருடைய முயற்சிகளால் நோர்வேயில் 1877, 1885 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தொழுநோய் பற்றிய சட்டங்களால் அங்கே தொழுநோய் உற்றவர்களின் எண்ணிக்கை நிலையாகக் குறைந்துகொண்டே வந்தது. 1875 இல் நோர்வேயில் 1,800 தொழுநோய் உற்றவர்கள் இருந்தார்கள், ஆனால் இது 1901 இல் 575 பேராகக் குறைந்தது. இவருடைய மருத்துவப் பங்களிப்புகளை 1909 இல் பெர்கன் நகரில் நடந்த அனைத்துலக தொழுநோய் பேராயக் கூட்டத்தில் போற்றிப் பெருமை செய்யப்பட்டது.\nஆன்சன�� 1860 இல் இருந்து சிபிலிசு நோயால் துன்புற்று கடைசியாக மாரடைப்பினால் இறந்தார்.\nபெர்கன் நகரில் மருத்துவக் கண்காட்சி ஆன்சனின் பெயரில் உள்ளது. இது தொழுநோய் அருங்காட்சியகம் என வழங்கப்பெருகின்றது. பெர்கன் பல்கலைக்கழகத்தில் இவர் பெயரால் ஆய்வுச்சாலை ஒன்று உள்ளது (Armauer Hansen Building).\nசெரூசலத்தில் 1950 இல் இருந்து தொழுநோயகம் (leprosarium) ஒன்று இவர் பெயரால் உள்ளது[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-24T09:11:00Z", "digest": "sha1:4DFQUMFPTK4S5AMOKDLYERDP2IGPF3TB", "length": 5417, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரத்தை தறித்து, பலகை அரியப்பட்டிருக்கும் காட்சி\nபலகை (Timber or Lumber) என்பது மரங்களை தறித்து, அரிந்து பெறப்படுபவையாகும். இவை தச்சுவேலைகளுக்கான பிரதான பொருள் ஆகும். மனித வாழ்க்கையில் பலகையின் பயன்பாடு பிரதான இடத்தைப் பெறுகிறது. தற்கால இரும்பு, நெகிலி போன்றவைகளின் முற்காலத்தில் இருந்தே வீட்டுத் தளப்பாடங்களான மேசை, கதிரை போன்றன பலகைகளில் இருந்தே செய்யப்பட்டன. இன்றும் வளர்ந்த நாடுகளில் தற்கால வீட்டுத் தளப்பாடங்களை விட, பலகையில் தயாரித்த தளபாடங்களின் விலையும் மதிப்பும் அதிகமாகவே உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:16:00Z", "digest": "sha1:6L33RLX6ORJZDNHL5OAUIQPPJZPDP2DL", "length": 9321, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளை அமெரிக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெஞ்சமின் பிராங்க்ளின் · ஜான் கென்னடி · ரொமுவால்டோ பச்சேகோ · மரிலின் மன்றோ · ஜோர்ஜ் வாஷிங்டன் · பிராங்கிளின் ரோசவெல்ட் · ஏப்ரகாம் லிங்கன்\nமொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 73.94%\nமொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 65.83%\nமொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 8.11%\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nமுக்கிய: அமெரிக்க ஆங்கிலம் சிறிய: எசுப்பானியம் · ஜெர்மன் · இத்தாலியம் · அரபு · பிரெஞ்சு · சுவீடியம், ரஷ்யம், பாஸ்னியம், ருமேனியம், உக்ரைனியம், செர்போ-குரொவேசியம், போலியம், செக், டச்சு, பாரசீகம், கிரேக்கம், கபைல், அங்கேரியம், பல்கேரியம், துருக்கியம், ஆர்மீனியம், பல்வேறு\nபெரும்பான்மையாக புரட்டஸ்தாந்தம் குறிப்பிட்டதாக கத்தோலிக்க திருச்சபை, இறைமறுப்பு, அறியவியலாமைக் கொள்கை சதவீதம். சிறிய எண்ணிக்கையில் யூதம், இஸ்லாம், வேறு மதங்கள்\nவெள்ளை அமெரிக்கர் (White American) என்னும் சொல் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் பாரம்பரியம் கொண்ட மக்களை குறிக்க ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கு செயலகம் பயன்படுத்துவது. காக்கேசியன் (Caucasian) அல்லது ஆரியன் (Aryan) ஆகிய இரண்டு சொற்களும் அமெரிக்காவில் இதே மக்களை குறிக்கும். 8.11 சதவீத அளவில் வெள்ளை இஸ்பானியர்களும் இந்த வகைப்பாட்டில் உள்ளனர்.\nஅமெரிக்க வரலாற்றில் \"வெள்ளை அமெரிக்கர்\" என்கிற சொல் பல்வேறு பொருட்கள் உள்ளன. யூதர், இத்தாலியர் போன்ற மக்கள் முதலாக அமெரிக்காவில் குடியேற்றிய பொழுது அவர்கள் \"வெள்ளை' என்று அழைக்கப்படவில்லை. ஆனால் இன்றைய அமெரிக்காவில் இவற்றையும் வெள்ளை அமெரிக்கர்களில் சேர்த்து கொண்டுள்ளனர். இன்று அமெரிக்காவின் அனைத்து மக்களில் வெள்ளை அமெரிக்கர்கள் 75.1 சதவீதமாக இருக்கின்றனர்.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2013, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/03/17185903/1232720/DMK-cheil-mk-stalin-announce-candidates-in-parliament.vpf", "date_download": "2019-06-24T09:53:26Z", "digest": "sha1:G32IMOTTEAHBLKKSBPTA4KWYDW2AJB73", "length": 20116, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு || DMK cheil mk stalin announce candidates in parliament election", "raw_content": "\nசென்னை 24-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்ற தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை அறிவித்துள்ளார். #LSPolls #DMK #MKStalin\nபாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை அறிவித்துள்ளார். #LSPolls #DMK #MKStalin\nதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.\nதி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை திருமாவளவன் இன்று அறிவித்தார்.\nதி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒரு தொகுதி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.\nஇதற்கிடையே, தி.மு.க. சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை அங்கு வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சென்று சந்தித்தார். அப்போது பொருளாளர் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை வெளியிட்டார்.\nஅதன்படி, சென்னை வடக்கு - டாக்டர் கலாநிதி, சென்னை தெற்கு - தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தர்மபுரி - டாக்டர் செந்தில்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி, சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன், நீலகிரி (தனி) - ஆ.ராசா, பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், திண்டுக்கல் - வேலுசாமி, கடலூர் - பண்ருட்டி ரமேஷ், மயிலாடுதுறை - சே.ராமலிங்கம், தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - தனுஷ்குமார், திருநெல்வேலி - திரவியம் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #LSPolls #DMK #MKStalin\nபாராளுமன்ற தேர்தல் | திமுக கூட்டணி | முக ஸ்டாடலின்\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய எம்பிக்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் அளித்தார் தலைமை தேர்தல் ஆணையர்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா - திக்விஜய் சிங் வேதனை\nதேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி\nகடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி\nஉ.பி.யின் அமேதியில் ஸ்மிருதி இரானி வெற்றி - ராகுல் தோல்வி\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு\nதி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்\nஅதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு\nதேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை\nதி.மு.க. நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரசின் முடிவு இருக்கும்- கே.எஸ். அழகிரி பேட்டி\nநான் அதிமுகவில் இணையப் போகிறேனா - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nஅமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் - ஸ்மிரிதி இரானி பேட்டி\nதேர்தல் ஆணையம் சதியால் தேனியில் காங். தோற்றது- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கருத்து\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை - டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nஇந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான் -டிரம்ப்\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/24225114/1036405/tamilnadu-assembly-new-mlas.vpf", "date_download": "2019-06-24T09:02:42Z", "digest": "sha1:AY2EE3LSDBL463PU4LH42FCQ454T2ODK", "length": 8230, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு\nதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nநடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக 9 தொகுதிகளிலும் திமுக13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர். 22 சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் முதலில் அரசுதழில் வெளியிடப்படும். பின்பு உறுப்பினர்கள் பதவியேற்பதற்கான நேரம் முடிவு செய்யப்பட்டு, உறுப்பினர்கள் சபாநாயகர் அறையில் பதவியேற்பார்கள்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2019-06-24T08:47:39Z", "digest": "sha1:KYONL3MWEEETRJTLJBEBTCFVSDJFQ7H3", "length": 28237, "nlines": 168, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்\nஇந்தப் பதிவின் மூலம் யார் மனதையும் புண்படுத்துவடு என் நோக்கமல்ல. உண்மைகள் சில நேரங்களில் புண்படுத்தலாம். அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.\nசனிக்கிழமை நடந்த விஜய் விருது வழங்கும் விழாவில் பேசிய அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை, தளபதி பட்டமே போதும் என்று சொல்லியிருக்கிறார். அத்டோடு நிற்காமல் வாங்கும் கிரீடம் எவ்வளவு கணமாக இருந்தாலும் தலை கணமாக இருக்கக் கூடாதாம். அடேங்கப்பா இத குமுதம் பட்டம் குடுக்கும் போதே சொல்லீருந்தா நீங்க எங்கேயோ போயிருப்பீங்க.\nசரி விசயத்திற்கு வருவோம். இப்போது படவுலகில் மிகப்பெரிய டாக் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றித்தான். குமுதம் கொளுத்திப்போட்ட சீனி வெடி இன்று சரவெடியாக பற்றி எறிகிறது கோடம்பாக்கத்தில். முதலில் இந்த சர்வேயை மேற்கொண்டதே தவறு. எங்கே அடுத்த சூப்பர் ஸ்டார் போல அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த நடிகர் திலகம் , அடுத்த மக்கள் திலகம் போன்ற சர்வேக்களை நடத்துங்கள் பார்க்கலாம். முடியவே முடியாது . காரணம் பயம், அந்த பயம் ரஜினியிடம் அவர்களுக்கு இல்லை. இவர் ஒன்றும் சொல்ல மாட்டார், இவர் ரசிகர்களும் கொஞ்ச நாள் கத்திவிட்டு அடங்கி விடுவார்கள் என்ற எண்ணம்.\nபட்டங்கள் போட்டுக்கொள்வது என்பது தமிழ் சினிமாவில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. முதலில் மக்களாக தந்ததும், பின் பட அதிபர்கள் தந்து மக்கள் ஏற்றுக் கொண்டதும், பிறகு பட அதிபர்கள் மட்டுமே தந்ததும், இப்போது நடிகர்களே போட்டுக் கொள்வதுமென பட்டம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. கலைவாணர், மக்கள் திலகம், நடிகர் திலகம் போன்றவை மக்கள் தந்த பட்டங்கள். சூப்பர் ஸ்டார் பட்டம் பட அதிபர் தந்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டம். காதல் மன்னன், உலக நாயகன் , இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார் போண்றவை பட அதிபர்கள் தந்த பட்டங்கள். வேறு வழி இல்லாமல் மக்களிடம் திணிக்கப்பட்டது. புரட்சிக் கலைஞர், புரட்சித் தமிழன், சின்னத் தளபதி போன்றவை அவர்களாகவே போட்டுக்கொண்டது. பட்டங்களே போடாமல் ஜெயித்தவர்களும் இருக்கின்றனர்.\nஇதில் எல்லாம் பிரச்சனை இல்லை. இங்கு அடுத்த எனும் பதம் தான் பிரச்சனை. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பட்டம் உச்சமாக விளங்கியிருக்கிறது. பட்டம் அல்ல பட்டத்துக்குரியவர்களால் பட்டம் உச்சமாக விளங்கி வருகிறது. 1955 முதல் 1975 கள் வரை மக்கள்திலகம் என்ற பட்டம் புரட்சித்தலைவர் எனும் நடிகரால் உச்ச அந்தஸ்தில் இருந்தது. 1975 முதல்\n1979 முடிய நடிகர் திலகம் எனும் பட்டம் அதற்குரிய நடிகராலும், அதற்குப்பிறகு முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் அதற்குரிய நடிகரால் உச்சத்தில் உள்ளது.\nஇந்த அடிப்படைகள் கூட புரியாத அல்லது புரியாமல் நடிக்கும் ஒரு நன்கறியப்பட்ட ஊடகம் வேண்டுமென்றே , ஒரு புயலைக் கிளப்பி தன் விற்பனையை உயர்த்த திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் பட்டம். சரி எந்த விதத்தில் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றது. அதற்கும் காரணம் இருக்கிறது. அஜீத்துக்கு கொடுத்தால் அவர் எப்போதுமே ஒரே சூப்பர் ஸ்டார் என் தலைவர் தான் என்று கூறிவிட்டு வாங்காமல் ஒதுங்கி விடுவார். பின் பத்திரிக்கைக்கு அவமானமாகிவிடும். இருக்கவே இருக்கார் நம்ம விஜய் என அவருக்கு தந்துவிட்டார்கள். இது தான் உண்மை.\nசரி கொடுத்துவிட்டார்கள். அதற்கு எந்த வகையில் தகுதியானவர் விஜய் \n1975 ல் சினிமாவில் அறிமுகமான ரஜினி சிகரட்டை தூக்கிப் போட்டு பிடிப்பதினாலும், முடியை ஸ்டைலாக கோதுவதினாலும், பஞ்ச் வசனங்கள் பேசுவதினாலும் மட்டும் சூப்பர் ஸ்டாராகிவிடவில்லை.எல்லாம் கடின உழைப்பு தன்னம்பிக்கை ஜெயிக்க வேண்டும் என்ற வெறி எல்லாவற்றுக்கும் மேல் , மக்கள் செல்வாக்கு \nஇவற்றில் ஒன்றாவது விஜய்க்கு இருக்கிறதா ரஜினியுடன் ஒப்பிட எந்த வகையிலாவது தகுதி உடையவரா \nசூப்பர் ஸ்டார் இதுவரை 27 வெள்ளிவிழா திரைப்படங்கள் தந்தவர். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிக்கொள்பவர் 7 வெள்ளி விழாபடமாவது தந்திருக்கிறாரா \nசரி இப்போது படங்கள் ஓடும் நாட்களில் வெற்றி இல்லை. கலெக்ஸனில் தான் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். எத்தனை படங்களில் கலெக்ஸனை அள்ளி எடுத்து தயாரிப்பாளருக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு வெற்றி என்றால் ஒ���்பது தோல்வி \nஎத்தனை தயாரிப்பாளர்கள் விஜயை நம்பி நூறு கோடி பட்ஜெட்டில் படமெடுக்க தயாராக இருக்கின்றனர் \nரஜினி நடித்த முள்ளும் மலரும் போன்ற ஒரு திரைப்படம், திரைப்படம் கூட வேண்டாம் ஒரு சீனிலாவது நடிக்க முடியுமா \nரஜினியால் நான் நஸ்டமடைந்தேன் என ஒரு தயாரிப்பாளராவது சொல்லியிருக்கிறார்களா \nஇந்தியாவைத் தாண்டி விஜய்க்கு என வெளிநாட்டில் ஒரு மார்க்கெட் இருக்கிறதா \nவிஜய் தொண்ணூறுகளில் அறிமுகமானார். 1990ல் வெளியான அண்ணாமலை படத்தின் ரெக்கார்டுகளை எஜமான் முந்தியது. எஜமானை வீரா முந்தியது. வீராவை பாட்ஸா முந்தியது. பாட்ஸாவை முத்துவும் முத்துவை அருணாசலமும், அதை படையப்பாவும் , படையப்பாவை சந்திரமுகியும், சந்திரமுகியை சிவாஜியும் , சிவாஜியை எந்திரனும் முந்திவருகிறது. எந்திரனை கோச்சடையானால் கூட முந்தமுடியவில்லை. அதற்கு அடுத்த இடம் தான். 90களில் மட்டுமல்ல, அவர் உச்ச நட்சத்திரமானதிலிருந்தே இது தான் நடந்து வருகிறது .\nஇதில் எங்காவது விஜய் படங்கள் ரஜினி படங்களின் வசூலில் பாதியை தொட்டிருக்கிறதா \nஇல்லை வேறு நடிகர்கள் படங்கள் தான் சாதித்து இருக்கின்றனவா\n ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அலப்பறை வேறு \nசரி இன்று ரஜினியை எதிர்க்கும் எதிர்ப்பது போல நடிக்கும் விஜய் ஆரம்ப காலங்களிலிருந்து இப்படித்தானா \nஇளைய தளபதி என்ற பட்டமே இதற்குச் சான்று. ஒவ்வொரு படங்களிலும் தலைவர் ரசிகன், ஒவ்வொரு விழாக்களிலும் தலைவர் புராணம், ஒவ்வொரு பேட்டியிலும் தலைவர் புகழ் என மிகத்தீவிர ரஜினி ரசிகராகவே இருந்தார். இடையில் என்ன மாயமோ அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேண்டா என்று பாடியவர் புரட்சித்தலைவர் ரசிகராகிவிட்டார். இல்லை ரசிகராக மாற்றப்பட்டார். அவர் மனதளவில் இன்றும் ரஜினி ரசிகர் தான் என்பதற்கு 2010ல் நடந்த இயக்குனர் சங்க விழா சாட்சி.\nநேற்று சங்கர் இயக்கிய படங்களிலேயே இந்தியன் படம் தான் அவருக்குப் பிடித்த திரைப்படமாம். இதை சிவாஜி வெளியான போது மறந்துவிட்டார். ஏனென்றால் அப்போது சங்கர் இந்தியன் படம் எடுத்திருக்கவில்லை அவருக்கு எந்தப் படம் வேண்டுமானாலும் பிடித்துவிட்டு போகட்டும். எந்த நடிகரையும் பிடித்துவிட்டு போகட்டும் எதற்காக சூப்பர் ஸ்டாரை வைத்து வியாபாரம் பார்க்க துடிக்கிறார் \nமக்கள் விரும்பும் நாயகனாகிவிட்டால���, அடுத்த தலைமுறையில் இவர் பட்டமே உச்ச நட்சத்திரமாகிவிடப்போகிறது. அதை விடுத்து இப்போது செய்யும் நடவடிக்கையில் மக்களிடம் பெயர்தான் கெடுகிறது.\nஇந்த நேரத்தில் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார் தல. என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டும் தான். வீணாக சண்டை போட வேண்டாம் . அவர் துரோணாச்சாரியார் , நான் ஏகலைவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறிய தல எங்கே, அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எங்கே \nஅவர் விஜயைப் போல மாற மாட்டார். அன்றும் இன்றும் என்றும் தலைவர் ரசிகர் தான்.\nஇவ்வளவு ஏன் பட்டமே போட்டுக்கொள்ளாமல் 25 வெள்ளி விழா திரைப்படங்களை மோகன் கொடுக்கவில்லையா முரளி வெற்றிபெறவில்லையா இன்றும் தனுஸ் முதல் விஜய் சேதுபதிவரை எத்தனை பேர் இருக்கின்றனர் \nஅதெல்லாம் தெரியாது. அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவுடனேயே பல்லை இளித்துக்கொண்டு வாங்கிவிட்டு அறிக்கை வெளியிட்டு புலகாங்கிதம் அடைய வேண்டியது.\nதலைவர் எனும் நாமத்தை தலைவா எனும் திரைப்பட பெயரால் பறிக்க முயன்று தோற்ற கூட்டம், இன்று சூப்பர் ஸ்டாரை சூறையாட எண்ணுகிறது இவ்வுலகில் கடைசி ரஜினி ரசிகன் இருக்கும் வரை அது உங்களால் முடியாது.\nகூகுளிலும் சரி உலகிலும் சரி தலைவர் என்றால் அது இருவர் தான். ஒருவர் என் தேசியத்தலைவர் பிரபாகரன். இன்னொருவர் என் க‌லையுலக தலைவர் சூப்பர் ஸ்டார்.( வேண்டுமானால் சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் )\nஉங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம். விடுதலை புலிகள் கடுப்பாட்டில் ஈழம் இருந்த போது தணிக்கை இல்லாமல் அங்கு வெளியாகும் திரைப்படங்கள் தலைவர் படங்கள் மட்டுமே \nஇரண்டு நிகழ்சிகழை மட்டும் நினைவு கூற விரும்புகிறேன். 2007 சிவாஜி வெளியாகியிருந்த சமயம். திரைப்படமே பார்க்காத இந்நாள் முதல்வர் அன்றைய முன்னால் முதல்வர் அத்திரைப்படத்தை தோழியோடு அமர்ந்து பார்த்துவிட்டு படம் அருமை என பத்திரிக்கை பேட்டியளித்துவிட்டு செல்கிறார்.படம் வெற்றியடைகிறது. வெள்ளி விழாவில் முதல்வர் அமர்ந்திருக்கிற விழாவில் அவர் பெயரைச் சொல்லி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து பேசியவர் தலைவர்.\nஅதேபோல 2013ல் எம்.எஸ்.வி பாராட்டு விழாவில் இன்றைய முதல்வர் விழாவில் என் ஆருயிர் நண்பர் என முன்னாள் முதல்வரின் பெயர் சொல்லி வாழ்த்தினார் எம் தலைவர்.\nஇப்படிப்பட்ட எம் தலைவர் எங்கே அடுத்த சூப்பர் ஸ்டார் எனச் சொல்லும் இவர் எங்கே \nஒரே சூப்பர் ஸ்டார் எம் தலைவன் மட்டுமே \nஅடுத்த சூப்பர் ஸ்டார் எல்லாம் மின்னி மறையும் மின்மினிப் பூச்சிகள் \nமின்மினிப்பூச்சிகள் வெளிச்சம் தரலாம் .\nபுரிந்தவர்களுக்கு தெரியும் யார் சூப்பர் ஸ்டார், யார் தலைவர் என்றெல்லாம் \nகருத்திடப் போகும் விரல்களுக்கும் நன்றிகள் \n உங்கள எழுத்துகள் கூர்மையாக வேண்டும்... சாணை தீட்ட நல்ல வைரங்களைத் தேடி எடுத்து அதில் பயிற்சி செய்க... கூழாங்கற்களோடு கொஞ்சுகிறீர்களே ஏன்\nசீலன் சகோ ஒரு சகோதரியாய் சொல்கிறேன்.\nநீங்கள் பயணிக்கவேண்டிய தூரம் அதிகம். உங்கள் வளர்ச்சியில் என் போன்றோர் நம்பிக்கை கொண்டுள்ளோம், நீங்கள் திசைதிரும்பி இருப்பதாக தோன்றுகிறது.\nமுத்து நிலவன் & மைதிலி அவர்களுக்கு ஜெயசிலனுக்கு ரஜினி மிகவும் பிடித்தவராக இருக்கலாம் அதனால் அவர் தனது கருத்தை சொல்ல வருகிறார் அதற்கு தடை போடாதீர்கள். ஆனால் அவர் பதிவில் வார்த்தைகளை தவறாக எழுதி இருந்தால் அதை சொல்லி திருத்துங்கள். எல்லா விஷயங்களையும் தடையில்லாமல் விவாதிக்க அவருக்கு ஆதரவு தாருங்கள் .கதை கவிதைக்குள் மட்டும் அவரை முடக்கி விட வேண்டாம் இது எனது கருத்து...எனது கருத்தில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தல...\nரஜினி அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-06-24T09:16:51Z", "digest": "sha1:DSUHP3D6V2WQWHNYMMIAKA6DHTK6MI4I", "length": 5174, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "இரத்தத்தையே |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் ���ீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெம் செல் சிகிச்சை போன்ற அதிக செலவுள்ள சிகிச்சையை இன்று பலரும் செய்துகொள்ள வேண்டிய ......[Read More…]\nJanuary,12,17, —\t—\tஆபரேஷனனை, ஆயுர்வேதம், இரத்தத்தையே, எலும்பின் வளர்ச்சிக் குறைபாடு, எலும்பு மஜ்ஜை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nஅலோபதிக்கு இணையாக ஆயுஷ் மருத்துவ சிகி� ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2018/10/blog-post_81.html", "date_download": "2019-06-24T09:58:02Z", "digest": "sha1:RCYAMT7JGPT46ZD3JOXDJ3NUU4STDFKL", "length": 20733, "nlines": 196, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: சுதந்திரக் காற்று உன் சுவாசத்திலும் வீசும்.", "raw_content": "\nசுதந்திரக் காற்று உன் சுவாசத்திலும் வீசும்.\nநமது நாடு சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. அனைவருக்குமே ஆகஸ்ட் 15 ம் தேதி விடுதலை நாள்.அதனால் ஆனந்தப் பள்ளு பாடுவதற்கேற்ற நாளாகி விட்டது. விடுதலை விழாக்களின் கொண்டாட்ட ஆரவாரங்களுக்கிடையிலே இந்த மண்ணில் வீசும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் தமிழனாக பிறந்த நமக்கு, நாமே எத்தகைய வேதனைகளின் தொகுப்பாக இருக்கிறோம் என்பதை, இங்கே நம்மில் எந்தனை பேர் எண்ணிப் பார்க்கத் துணிகிறோம். ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பாடமாக இருக்கும்இருக்க வேண்டும் என்பதால். இன்று என்னால் முடிந்த ���ுதந்திரக் காற்றை சுழல வைக்க என்ன செய்ய காத்திருக்கிறோம் என்ன செய்யப் போகிறோம் எதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதே இச்சுதந்திர நன்னாளின் என் முகவுரை.\nஉடல் உயிர் உரமாக்கி வளர்த்தோம் இது\nஓங்கியே வளர்ந்தது ஒப்பற்ற விருட்சம்\nகிளைகள் பரந்தன பூக்களும் மலர்ந்தன\nகாயாகிக் கனிதந்த காலத்தோடு வாழ்ந்தும் கொண்டிருக்கிறோம். எனக்கு இந்த நாள் கொடுத்த மரியாதை,\n - என்று ஏங்குகிறது. எனக்கு மட்டுமல்ல..ஒவ்வொரு தேசப்பற்று கொண்டுள்ளவனுக்கும் இது ஓங்கும்.\nஇந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஒரே விதமான உணவுதான் உண்ணுகிறோம்.. ஆனால், ஒருவன் சுதந்திர உணவை உண்ணுகிறான், மற்றொருவர் அரசாங்கத்திடம் பதவிக்காக கையேந்தி, வாய்பொத்தி பதவியைக்காப்பதிலே நீர் பாசியாக வாழ்கிறான். “நீரிலே தோன்றி, அந்த நீரிலே வேர் பிடித்துக்கொண்டு நீரையே மறைத்து விட்டு, தன்னையே உயர்த்திக்காட்டும் நீர்பாசியைப் போல” சில மனிதர்களும் இந்த மண்ணிலே வாழத்தான் செய்கிறார்கள்\nஇந்த பூமி உனக்கு கொடுத்ததை\nஉன்னால் உணர முடியாவிட்டால் - இந்த\nஇந்த சுதந்திரத்தால் இந்திய சமுதாயம் அடைந்த நண்மை என்ன சுதந்திரத்தை நாம் விரும்பிதான் அடைந்தோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அப்படியிருக்கையில்,\nசெடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை\nஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா\nமுடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே\nமூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்\nபொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், வாகனநெரிசலின் போது, போக்குவரத்து விதிகளைமீறுபவர்கள், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுபவர்கள், கழிவுநீரை பொது இடங்களில் விடுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், வேலை நேரத்தில் தங்கள் கடமையை செய்யாதவர்கள் என்று,\"சுதந்திரத்தைக் கையில்' எடுத்துக் கொண்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.நாடு வல்லரசாக வேண்டும், பொது இடங்கள் \"அமெரிக்கா' போன்று இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களுடைய கடமையைமுழுமையாக நிறைவேற்றுகிறோமா என்று ஒருநிமிடம் யோசிக்கலாம்.\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்\nசாலைகளில்...: பலர் சரியான தடத்தில்தான் செல்கிறோமா என்பதைக்கூட கவனிப்பதில்லை. உரிய இடத்தில் \"யூ டர்ன்' செய்ய பலருக்கு சோம்பேறித்தனம். குறிப்பிட்ட ���டத்தில், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதில்லை. சிவப்பு எரியும் போதுநிற்பதில்லை. மஞ்சள் விளக்கு எரியும் போதே சென்று விடுவது.பலர் இண்டிகேட்டரை பயன்படுத்துவதே இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் பயன்படுத்துபவர்களையே \"குற்றவாளிகள்' போல் பார்ப்பது. இரவில் முறையாக ஹெட்லைட் பயன்படுத்தாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது என்று சாலைப் பயணத்தை மனவேதனைப்படுத்தும் விஷயங்களாக மாற்றியிருக்கிறோம். அதிலிருந்து மாற வேண்டும்.சாலையில் நடந்து செல்லும் போது கூட, மொபைல் பேசக்கூடாது. அது பெரிய ஆபத்தில் முடியும். அதேபோல் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்வதுஅப்பகுதியை நோய்க்கிருமிகளின் கிடங்காகமாற்றுவதோடு, அதன் வழியே சென்றுவரும்பயணிகளுக்கு \"இலவசமாக' அந்த இடம் நோய்களை வழங்கத் தொடங்கிவிடும். இவ்வாறு,\nசமுதாயம் என்பது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பது. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை இப்போது உருவாகி வருகிறது என்றே கூற முடியும். பஸ், ரயில், விமானப் பயணங்கள் சில நேரங்களில் நம்பும்படியாக இல்லை. நாம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் நடந்த வழி ஆகியவற்றை பின்பற்றி நமது நல் ஒழுக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இன்னொரு பிரச்னை, வரிசையை தவிர்ப்பது. மேலைநாடுகளில் பொதுவாக, நான்கு பேர் கூடினால் கூட, அவர்களாக வரிசை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு கோயில் திருவிழா அல்லது பஸ் ஸ்டாண்டில் உள்ள கூட்டத்தினருக்கு வரிசை அமைக்க போலீசார்வரவேண்டியிருக்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், வரிசை என்பது மிக முக்கியம். இல்லாவிட்டால்,முதலில் வந்தவர் கடைசியில் கூட அவருக்குரியதை பெற முடியாமல் போய்விடும். வரிசையில் செல்வோருக்கு இடையில் புகுந்துவிடுவது.வரிசையில் தெரிந்தவர் இருந்தால் அவர் தலையில் தனது சுமையைக் கட்டுவது\nவயதானோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை மற்றும் வரிசையில் இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.\nவர்த்தகத்தில்... : சரியான பொருளுக்கு உரிய விலை நிர்ணயித்துள்ளோமா. பொருள் தரமானதுதானா உபயோகிப்பாளரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறோமா விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.இந்த நாட்டின் சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை எல்லோரும் அனுபவிக்கமுடியும்.\nஒருவன் அடிமை என்றால் அதற்கு அவனே பொறுப்பாளி. அடிமையில்லை என்று உறுதி செய்து கொண்டால், அந்தக் கணமே சுதந்திர மகான் ஆகிவிடுவான்..இது தான் உண்மை நிலையென உணர்வோம்.\n\"நான் பெரிது நீ பெரிது அல்ல\nநம் நாடே பெரிதேன்றான்\" பெரியோன்\nநாமோ இன்றும் யார் பெரிது\nகண்டிப்பாக சுதந்திரக் காற்று உன் சுவாசத்திலும் வீசும்.\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\nபத்தாம் வகுப்பு - பாடல் (1)\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். இலங்கை. கலை இலக்க...\nபாரத ரத்னா காமராஜ் கல்வி அறக்கட்டளை, திருவாரூர். ...\nகற்றல் கற்பித்தலில் கதை, கட்டுரை, நாடகம் ஒரு பார்வ...\nசுதந்திரக் காற்று உன் சுவாசத்திலும் வீசும்.\n13 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கருநாடகம...\nமுதலாம் உலகத் தமிழ் குழந்தைகள் இலக்கிய மாநாடு – 20...\nTamil For U: அம்மா என்றால் அன்பு\nமனதை மாற்றிய காந்தியின் பொன்மொழிகள்\nஅச்சுக் குட்டி பிறந்த நாள்\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\nஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். ...\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-06-2019/", "date_download": "2019-06-24T09:36:59Z", "digest": "sha1:MNEYKWUACXA4HDYZYMKSW4YSS4PBJOBY", "length": 25798, "nlines": 113, "source_domain": "www.vannimirror.com", "title": "இன்றைய ராசிபலன் 09-06-2019 - Vanni Mirror", "raw_content": "\n’ தினப்பலன் ஜூன் 9 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\nஇரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nநட்சத்திரம் மகம் மாலை 5.53 வரை பிறகு பூரம்\nயோகம் மரணயோகம் மாலை 5.53 வரை பிறகு சித்தயோகம்\nராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை\nஎமகண்டம் பகல் 12.00 முதல் 1.30 வரை\nநல்லநேரம் காலை 6 முதல் 7 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை\nசந்திராஷ்டமம் உத்திராடம் மாலை 5.53 வரை பிறகு திருவோணம்\nமேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.\nதந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தின் காரணமாக உடல் அசதி உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nரிஷபம்: காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.\nசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nமிதுனம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. உறவினர்கள் வழியில் சில பொறுப்புகளை நிறைவேற்றவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nகடகம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.\nவீட்டில் சில மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். அதன் காரணமாக செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.\nசிம்மம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பின் காரணமாக உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nகன்னி: எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆனால், போதுமான பணம் இருப்பதால் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nநேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அடுத்தடுத்து ஏதேனும் பணிகள் வந்தபடி இருக்கும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.\nதுலாம்: அதிர்ஷ்டகரமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.\nவாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nவிருச்சிகம்: தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nசகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அ��ுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nதனுசு: உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nநீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nமகரம்: இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.\nமாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களில் உற்சாகமாகச் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகும்பம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nமீனம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.\nஎதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மாலையில் உறவினர் அல்லது நண்பர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் மனதில் உற்சாகமும் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nPrevious articleஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய முடியாது\nNext articleயோகங்களில் தனித்துவமான யோகம்.\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/121023-actress-sahana-sheddy-talks-about-her-acting-career.html", "date_download": "2019-06-24T09:51:02Z", "digest": "sha1:M2Q4HUMA4HOWQLYBNS6AIQXDPOM2X2Q2", "length": 13758, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பாசக்கார ரேவதி அம்மா... செம சேட்டை செய்யும் ஆறு பேர் நாங்க!\" 'அழகு' சஹானா ஷெட்டி", "raw_content": "\n\"பாசக்கார ரேவதி அம்மா... செம சேட்டை செய்யும் ஆறு பேர் நாங்க\" 'அழகு' சஹானா ஷெட்டி\nரெண்டு பிளஸ். எனக்குப் பிடிச்ச ரேவதி மேடமுடன் நடிக்கிறேன். கூடப் பிறந்தவங்க யாருமில்லாத எனக்கு, பிரதர்ஸ் அண்டு சிஸ்டர்ஸ்னு அஞ்சு பேர் கிடைச்சிருக்காங்க.\n\"பாசக்கார ரேவதி அம்மா... செம சேட்டை செய்யும் ஆறு பேர் நாங்க\" 'அழகு' சஹானா ஷெட்டி\n\"வீட்டுல ஒரே பொண்ணு. என்கூடப் பிறந்தவங்க யாருமில்லை. அதனால நிறைய நாள் வருத்தப்பட்டிருக்கேன். அந்த ஏக்கத்தை 'அழகு' சீரியல் நிவர்த்தி செய்திருக்குது. சீரிய���்ல சகோதர, சகோதரிகளா வரும் நாங்க அஞ்சு பேரும், நிஜத்துலயும் அதே பாசத்தோடுதான் இருக்கிறோம்\" - உற்சாகமாகப் பேசுகிறார், சஹானா ஷெட்டி. சன் டிவி 'அழகு' சீரியலில் நடித்துவருபவர்.\n``ஆக்டிங் கரியர் எப்போது தொடங்கியது\n\"பூர்வீகம் ஆந்திரா. ஆனா, படிச்சு வளர்ந்ததெல்லாம் சென்னைதான். குடும்பத்தில் பலரும் இசைத்துறையைச் சார்ந்தவங்க. நானும் சின்ன வயசுலேருந்து மியூசிக் கத்துக்கிறேன். வீட்டுலயே மியூசிக் வகுப்புகளும் எடுத்திருக்கேன். நான் இசைத்துறையில வொர்க் பண்ணணும்னு வீட்டுல ஆசைப்பட்டாங்க. ஆனா, எனக்கு சினிமாவுலதான் அதிக ஆர்வம். அதுக்கு வீட்டுல சம்மதம் கிடைக்கலை. ஸ்கூல் முடிச்சதும், விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன். அதுக்கும் வீட்டில் மறுத்துட்டாங்க. வேற கோர்ஸ்ல சேர்ந்தேன். அப்போது ஆக்டிங் வாய்ப்பு வந்துச்சு. அதனால, படிப்பைத் தொடர முடியலை. அப்போதான், டி.ஆர் சாரின் 'ஒருதலைக் காதல்' படத்தில் ஹீரோயினா கமிட் ஆனேன். ஆனா, அந்தப் படம் பாதியிலயே ட்ராப் ஆகிடுச்சு. அப்புறம் 'சலீம், 'தாரைத் தப்பட்டை' உள்ளிட்ட பல படங்கள்ல நடிச்சேன். புதுயுகம் சேனல்ல, 'காகிதம்' டெலிஃபிலிம்ல ஹீரோயினாவும் நடிச்சேன். அப்புறம் வீட்டுலயும் என் நடிப்புக்குச் சம்மதிச்சுட்டாங்க.\"\n`` அழகு' சீரியல்ல என்ட்ரி ஆனது எப்படி\n\"சினிமாவுல மட்டும்தான் நடிக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அந்தத் தருணத்துல `அழகு' சீரியல்ல நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. 'சீரியலா'னு முதல்ல தயங்கினேன். நடிகை ரேவதி மேம் லீடா பண்றாங்கனு கேள்விப்பட்டேன். சின்ன வயசுலருந்து ரொம்பப் பிடிச்ச நடிகை. அவங்களோட நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பலை. உடனே நடிக்க ஒப்புகிட்டேன். 'அழகு' சீரியல் என் கரியர்ல பெரிய பிரேக் கொடுத்திருக்குது. சீரியல்ல நடிச்சா சினிமா வாய்ப்பு வராதுனு நினைச்சேன். இப்போ சினிமா வாய்ப்புகளும் வருது. பல படங்கள்ல நடிச்சும் கிடைக்காத புகழ், ஒரு சீரியல் மூலமா கிடைச்சியிருக்கு. இப்போது மலையாளத்தில் ஒரு பெரிய சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறேன்.\"\n``ரேவதியுடன் நடிக்கும் அனுபவம் பற்றி...\"\n\"அவங்களோடு பழகினதில்லை. அதனால அவங்க எப்படியான கேரக்டர்னு எனக்குத் தெரியலை. தொடக்கத்தில் அவங்ககிட்ட போய் பேசவே தயங்கினேன்; பயந்தேன். 'ஏன் தயங்குறே; சகஜமா பேசு. நான் உன் அம்மா மாதிரிதான்'னு சொன்னாங்க. ரொம்பவே ஃப்ரெண்ட்லியா பழகினாங்க. நடிச்சுக்காட்டுவாங்க. நாங்க நடிக்கிறதுப் பிடிச்சிருந்தா, மனதாரப் பாராட்டுவாங்க. புதுப் புது ஐடியாஸ் கொடுப்பாங்க. காஸ்டியூம், மேக்கப் விஷயத்துலயும் நிறைய ஆலோசனைகள் தருவாங்க. அதெல்லாம் எங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ரொம்பவே ஜாலியா எல்லோர்கூடயும் பழகுவாங்க. பெரிய நடிகைங்கிற எந்தப் பிம்பத்தையும் காட்டிக்க மாட்டாங்க. சீரியல்ல நாங்க ரொம்பவே அன்பான அம்மா-பொண்ணா இருப்போம். ஷூட் இல்லாத தருணத்துலயும் அப்படித்தான். அவங்களை அம்மானுதான் கூப்பிடுவேன். அவங்க பொண்ணை அடிக்கடி செட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. அவங்க குழந்தையோடு விளையாடுவோம்.\"\n``டீம்ல யார் அதிகமா சேட்டை பண்ணுவாங்க\n``தொடக்கத்தில் எங்களுக்குள் பெரிய அறிமுகம் இல்லை. எனவே, சகோதர சகோதரிகளா நடிக்கிற நாங்க அஞ்சு பேரும் லிமிட்டாதான் பேசிப்போம். இப்போ எங்க கூட்டத்தில் ஸ்ருதி சிஸ்டரும் சேர்ந்திருக்காங்க. சீரியல்ல நாங்க அநியாயத்துக்குப் பாசக்காரங்களா இருப்போம். அப்படி நடிச்சு நடிச்சு, நிஜத்துலயும் பாசக்காரங்களா மாறிட்டோம். கூடவே எங்களுக்குள் சேட்டையும் அதிகமாகிடுச்சு. என் ரெண்டாவது மற்றும் மூணாவது அண்ணன்களா வரும் மணி, நிரஞ்சன் ரெண்டு பேரும் ஓவர் சேட்டை பண்ணுவாங்க. தலைவாசல் விஜய் அப்பாவும் அன்பா பழகுவார்.\"\n``மெடிக்கல் படிக்கணும்னு ஃபீல் பண்ணி நடிச்ச அனுபவம் பற்றி...\"\n\"சீரியல்ல, நான் மெடிக்கல் படிக்க ரொம்ப ஆசைப்படுவேன். ஆனா, திடீர்னு வந்த நீட் எக்ஸாம்ல என் மதிப்பெண் குறைஞ்சுடும். அதனால மெரிட்ல சீட் கிடைக்காது. அப்போ எப்படியாச்சும் நான் மெடிக்கல் படிச்சே ஆகணும்னு அழுது கதறுவேன். அது பார்க்கிற ஆடியன்ஸூக்கு, அனிதாவின் மனநிலையை நான் வெளிப்படுத்துற மாதிரி இருக்கும். நான் காலேஜ்ல படிச்சதில்லை. ஆனா, நீட் எக்ஸாமால பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களின் உணர்வை என்னால நல்லா உணர முடியுது. நடிக்கிற எனக்கே இப்படின்னா, நிஜ மாணவர்களுக்கு எப்படி இருக்கும் நினைக்கவே பயமா இருக்குது. நீட் எக்ஸாம் வேண்டாம் என்பதுதான் என்னோட எண்ணமும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/38552", "date_download": "2019-06-24T09:04:23Z", "digest": "sha1:AC3BVZYGYPGQ6U5FL2XU3VSXU5YK6EEB", "length": 4845, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "நல்லறம் நம் பிஞ்சுகளுக்கு நல் அறத்தை.. நம் தாய் | breezyarun எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nநல்லறம் நம் பிஞ்சுகளுக்கு நல் அறத்தை.. நம் தாய்...\nநம் பிஞ்சுகளுக்கு நல் அறத்தை..\nநம் தாய் பாலில் ஊட்டி வளர்போம்...\nமங்கையானவல் காம களிக்க மட்டும் இல்லையேன்று..\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/csk-player-harbhajan-singh-tweets-about-victory-against-sun-risers-hyderabad-014106.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-24T09:31:30Z", "digest": "sha1:F4VLY3VN5ZSNR7UBYTO2AIUKVIKF5YVG", "length": 16250, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐபிஎல் படம் எங்க ஓடுனாலும்… அங்க நாங்க தான் ஹீரோ…. புரியுதா? ஆரம்பிச்சுட்டாருப்பா இவரு | Csk player harbhajan singh tweets about victory against sun risers hyderabad - myKhel Tamil", "raw_content": "\nBAN VS AFG - வரவிருக்கும்\n» ஐபிஎல் படம் எங்க ஓடுனாலும்… அங்க நாங்க தான் ஹீரோ…. புரியுதா\nஐபிஎல் படம் எங்க ஓடுனாலும்… அங்க நாங்க தான் ஹீரோ…. புரியுதா\nIPL 2019: Chennai vs Hyderabad | ஹைதராபாத்யுடனான வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழ் ட்வீட்- வீடியோ\nசென்னை:ஐபிஎல்ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ என்று சென்னை அணியின் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.\nநடப்பு ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் சென்னை, ஹைதராபாத் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.\nமுதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 ரன்கள் குவித்தார். ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், டுபெளிசிஸ் களமிறங்கினர். டுபெளிசிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம், வாட்சன் அதிரடியாக ஆடி, 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட்டானார். 19.5வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி வெற்றி பெற்றது.\nஐபில் ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கி�� கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே @ChennaiIPL னு ஒரு டீம் இன்னைக்கு #Playoff ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம்.@IPL ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ #CSk pic.twitter.com/6xyaMspmRE\nஇந்த வெற்றி குறித்து, சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஐபிஎல்ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு.\nஃபிளையிங் கிஸ் கொடுத்த வாட்சன்.. \"சூப்பர் பேட்டிங்\".. பதில் சொன்ன ஜூனியர்.. வைரலாகும் புகைப்படம்\nஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே சென்னைனு ஒரு டீம் இன்னைக்கு பிளே ஆஃப்ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம். ஐபிஎல்-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ என்று பதிவிட்டுள்ளார்.\nஅவங்களுக்கு பண்ண மாதிரி.. எங்களுக்கும் உதவி பண்ணுங்க.. இந்தியாவிடம் கேட்கும் மாலத்தீவு\n.. செம பதிலடி.. இப்ப சொல்லுங்க பார்ப்போம்\nஏன்பா.. தோனி, ரஸ்ஸல்.. ஐபிஎல் முடிஞ்சு போச்சுன்னு தெரியாதா பழைய நினைப்பிலேயே இருந்தா எப்படி\n.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.. டெல்லியின் தமிழ் டுவீட்டுக்கு நெகிழ்ச்சி பதிலளித்த சிஎஸ்கே\nபார்ம் அவுட் ஆகி.. சோர்ந்து போன போது.. தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. நெகிழும் குல்தீப் யாதவ்\nதோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅஸ்வின் கூட பரவாயில்லை.. ஆனா கேப்டன் கோலி வாங்குன மார்க்கை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருதே\nரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்\nநாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nசிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம் இதுதான்.. கௌதம் கம்பீர் எதை சொல்றாரு தெரியுமா\nஐபிஎல்-இல் இந்திய வீரர்கள் என்னதான் செஞ்சாங்க எத்தனை பேரு உலகக்கோப்பைக்கு தேறுவாங்க\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n56 min ago இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\n1 hr ago சென்ற போட்டியில் ச���தப்பல்.. அவரை உடனே இடமாற்ற வேண்டும்.. புதிய இடத்தில் களமிறங்கும் தோனி\n2 hrs ago ஒரே வருடத்தில் இது 2வது முறை.. கோலிக்கு மீண்டும் பிளாக் மார்க்.. நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா\n2 hrs ago சதி.. அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார்.. இந்திய அணிக்கு எதிராக செயல்பட்ட நடுவர்\nNews வைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\nMovies BiggBossTamil3 கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட சாண்டி, கர்மா சும்மா விட்டுடுமா\nTechnology ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWORLD CUP 2019: SA VS PAK : 2 கேட்சுகளை கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்- வீடியோ\nWORLD CUP 2019 ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு\nWORLD CUP 2019: SA VS PAK: உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி-வீடியோ\nWORLD CUP 2019: இங்கிலாந்து வெளியேற்றம்.. உலகக் கோப்பையில் நடக்கும் திருப்பம் -வீடியோ\nWORLD CUP 2019: SA VS PAK நடுவரும் ,தொலைக்காட்சியும் சேர்ந்து நடத்திய தவறு- வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/14/cauvery.html", "date_download": "2019-06-24T09:03:25Z", "digest": "sha1:HVDIXGG4L5GXJUWBB53EC6L36QBZ32TU", "length": 12238, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: விவசாயிகள் ரயில், சாலை மறியல் | Cauvery: Farmers blocked train in Tanjore district - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago அபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\n5 min ago ஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\n12 min ago வரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n20 min ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\nMovies Bigg Boss Tamil 3 கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட சாண்டி, கர்மா சும்மா விட்டுடுமா\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டாதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி: விவசாயிகள் ரயில், சாலை மறியல்\nநடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி, தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு விடுவிக்கக் கோரி காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேர ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டன.\nதிருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பேர் கம்பன் எக்ஸ்பிரஸ்ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கது செய்தனர்.\nதஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் துரை மாணிக்கம் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில்ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇதுதவிர தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில்ஆயிரக்கணக்கான பேர் ஈடுபட்டனர். கடை மடைப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திலும் போராட்டம் நடந்தது.\nஇந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2294", "date_download": "2019-06-24T10:01:26Z", "digest": "sha1:MH4HQRFLYW2SFP7ZNC3T44TCFE3OAXTJ", "length": 8701, "nlines": 106, "source_domain": "www.newsu.in", "title": "பாலியல் குற்றம் பற்றிய பிரேமலதாவின் சர்ச்சை கருத்து - தேமுதிகவிலிருந்து 200 பெண்கள் விலகல் : Newsu Tamil", "raw_content": "\nHomePoliticsபாலியல் குற்றம் பற்றிய பிரேமலதாவின் சர்ச்சை கருத்து – தேமுதிகவிலிருந்து 200 பெண்கள் விலகல்\nபாலியல் குற்றம் பற்றிய பிரேமலதாவின் சர்ச்சை கருத்து – தேமுதிகவிலிருந்து 200 பெண்கள் விலகல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேமுதிக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்த அவர், “பெண்களின், தாய்குலங்களின் வாழ்க்கையை காக்க கூடிய கூட்டணி இந்த அதிமுக கூட்டணி. நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கோவை சிறுமி பாலியல் படுகொலை என தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளால் கொதிப்படைந்துள்ள மக்கள் பிரேமலதாவின் இந்த பேச்சை கேட்டு கொதிப்படைந்துள்ளனர்.\nபிரேமலதாவின் இந்த பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரேமலதா பெண்களை இழிவாக பேசியதை கண்டிக்கும் விதமாக தேனி மாவட்ட தேமுதிக மகளிரணி துணை செயலாளர் பூங்கோதை தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தேமுதிகவிலிருந்து கூட்டாக வெளியேறி டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் இவர்கள் இப்படி முடிவெடுத்து இருப்பது தேமுதிக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\n சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சோதனை\n உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததா காங்கிரஸ்… உண்மை என்ன\nவெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்\nகபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்\nமம்தா ஆளும் மாநிலத்திலும் தொடங்கியது பாஜக அட்டூழியம் – கல்லூரியில் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தி அச்சுறுத்திய இந்துத்துவவாதிகள்\nசாவர்க்கரின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வழங்கி கொண்டாடிய இந்து மகா சபை\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/petrol-price", "date_download": "2019-06-24T08:47:54Z", "digest": "sha1:NMEYHDGMQSKFUZIGANQLTVWUPLZOU5NM", "length": 8370, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.23 ஆக விற்பனை | Petrol price | nakkheeran", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.23 ஆக விற்பனை\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையில் இருந்து 10 பைசாக்கள் உயர்ந்து ரூ.80.23க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 14 பைசாக்கள் உயர்ந்து ரூ.72.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.13க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.72.43க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெட்ரோல் நிரப்பியிருந்த டேங்கர் லாரி தடுப்பு சுவற்றில் மோதி விபத்து\nதி.மு.க. பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nபெட்ரோல் வாங்க இனி காசு வேண்டாம்... பிளாஸ்டிக்கே போதும்...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபிக் பாஸ் வீட்டிற்குள் நான்\nகால்நடை டாக்டரின் பாசம்... மாட்டு வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம்.\nபிக் பாஸ் போட்டியாளர்களை திட்டிய பாத்திமா பாபு\nவீடு தேடி செல்லும் தண்ணீர் – பிரதான கட்சிகளை மிரள ரஜினி மக்கள் மன்றம்\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\n\"விஜய் பட பாட்டைப் பாடி பிச்சை எடுக்க முடியாது\" - 'க���ல்லி' கதை சொல்கிறார் பரதன்\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nகேள்வி கேட்ட விவசாயிகள்... காமடி செய்த அதிகாரிகள்... கடுப்பான ஆட்சியர்\nபிக் பாஸ் வீட்டிற்குள் நான்\nஊழல் நிறைந்த தமிழகம் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபிக் பாஸ் போட்டியாளர்களை திட்டிய பாத்திமா பாபு\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%5C%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%22", "date_download": "2019-06-24T08:59:50Z", "digest": "sha1:2R2GGZSMD3ZY7XXPO6BOB2SN4UIU47PD", "length": 10043, "nlines": 201, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (105) + -\nகல்வியியல் (35) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (9) + -\nசிறுவர் நாவல்கள் (9) + -\nஉளவியல் (6) + -\nஅரசறிவியல் (4) + -\nதமிழ் மொழி (3) + -\nமெய்யியல் (தத்துவவியல்) (3) + -\nஇந்து சமயம் (2) + -\nஇனங்கள் இன உறவுகள் (2) + -\nஇலக்கிய அறிஞர்கள் (2) + -\nதமிழ்க் கவிதைகள் (2) + -\nபுவியியல் விஞ்ஞானம் (2) + -\nபொருளியல் (2) + -\nமானிட மேம்பாடு (2) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (2) + -\nவாழ்க்கை வரலாறுகள் (2) + -\nஇசைக்கலை (1) + -\nஇந்து தத்துவம் (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (1) + -\nஇலங்கையின் பொது வரலாறு (1) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (1) + -\nகல்வியியலாளர்கள் (1) + -\nசர்வதேசத் தொடர்புகள் (1) + -\nசிறுவர் கதைகள் (1) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (1) + -\nதத்துவவியல் (1) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (1) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (1) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (1) + -\nதூய விஞ்ஞானம் (1) + -\nநாட்டியக் கலை (1) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (1) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (1) + -\nபிரதேச வரலாறு (1) + -\nபொது நிர்வாகம் (1) + -\nபொதுப் புவியியல் (1) + -\nமுகாமைத்துவம், அலுவலக நிர்வாகம் (1) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (1) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (1) + -\nவிஞ்ஞானிகள் (1) + -\nஜெயராசா, சபா. (23) + -\nசந்திரசேகரன், சோ. (5) + -\nவித்தியானந்தன், சு. (4) + -\nஇராமநாதன், பி. (3) + -\nகமலநாதன், திருநாவுக்கரசு (3) + -\nகருணாநிதி, மா. (3) + -\nஜெயராஜா, சபா. (3) + -\nஞானகுமாரன், நா. (3) + -\nபொன்னம்பலம், மு. (3) + -\nமதுசூதனன், தெட்சணாமூர்த்தி (3) + -\nஅன்ரனி நோர்பேட், சூசைப்பிள்ளை (2) + -\nகணேசலிங்கம், கே. ரீ. (2) + -\nகனகசபாபதி, பொ. (2) + -\nகிருஷ்ணமோகன், தனபாலசிங்கம் (2) + -\nகோகிலா, மகேந்திரன் (2) + -\nசந்திரசேகரம், ப. (2) + -\nசின்னத்தம்பி, மா. (2) + -\nசிவகுமார், மணியம் (2) + -\nசுசீந்திரராஜா, சு. (2) + -\nவசந்தி, தயாபரன் (2) + -\nவிமலா, கிருஷ்ணபிள்ளை (2) + -\nஅனந்தன், இ. (1) + -\nஅன்ரனி நோர்பேட், எஸ். (1) + -\nஅரியநாயகம், வி. (1) + -\nஅஷ்ரப் சிஹாப்தீன் (1) + -\nஆப்டீன், ப. (1) + -\nஆருத்ரா, இ. (1) + -\nஇக்பால், ஏ. (1) + -\nஇராமச்சந்திர தீட்சிதர், வி. ஆர். (1) + -\nஐங்கரநேசன், பொ. (1) + -\nஐயம்பிள்ளை, க. (1) + -\nகமலநாதன், தி. (1) + -\nகாந்திரதாவ், அலெக்சாண்டர் (1) + -\nகிருஷ்ணராஜா, சோ. (1) + -\nகிருஷ்ணவேணி, ஏ. என். (1) + -\nகுலரத்தினம், க. சி. (1) + -\nசசிகலா, குகமூர்த்தி (1) + -\nசண்முகலிங்கம், கந்தையா (1) + -\nசத்தியசீலன், சமாதிலிங்கம் (1) + -\nசந்திரசேகரப் பண்டிதர் (1) + -\nசந்திரசேகரம், சோ. (1) + -\nசபா ஜெயராஜா (1) + -\nசரவணமுத்துப் பிள்ளை (1) + -\nசிதம்பரம், நா. சு. (1) + -\nசின்னத்தம்பி க. (1) + -\nசின்னத்தம்பி, க. (1) + -\nசிவலிங்கம், செ. (1) + -\nசிவா, தம்பு (1) + -\nசுவர்ணராஜா, க. (1) + -\nசெங்கை ஆழியான் (1) + -\nஜேசுதாசன், ஐசாக் (1) + -\nஜோர்ஜ், ஏ. சி. (1) + -\nதனராஜ், தை. (1) + -\nதேவகௌரி, சு. (1) + -\nநெடுந்தீவு முகிலன் (1) + -\nபரமானந்தம், சு. (1) + -\nபுண்ணியமூர்த்தி, கிருஷ்ணபிள்ளை (1) + -\nபொன்னுத்துரை, கே. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமுத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. (1) + -\nமுத்துலிங்கம், ச. (1) + -\nரஸ்மின், எம். சீ. (1) + -\nவேல்நம்பி, தி. (1) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (1) + -\nவித்தியானந்தன், சு. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்\nசமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்\nசைவ சித்தாந்தம்: ஓர் அறிமுகம்\nமுகாமைத்துவக் கொள்கைகள்: ஓர் அறிமுகம்\nஇலங்கையில் உயர்கல்வி: பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்\nகல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்தியும்\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/palestine-kids-in-israeli-prisons/", "date_download": "2019-06-24T10:21:55Z", "digest": "sha1:P5E2VKI7RBDMZ4AN2Z6EPBVCZTC35UUY", "length": 17134, "nlines": 189, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்ரேல��� சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்\n{mosimage}பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால் ஆட்படுத்தப்படுவதாக குழந்தைகள் பாதுகாப்புக்கான பன்னாட்டு அமைப்பு (Defense for Children International – DCI) குற்றம் சாட்டியுள்ளது.\nஉலகின் பிற நாடுகளைச்சேர்ந்த சிறார்களைப் போலவே பாலஸ்தீனச் சிறார்களும் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இருப்பினும், அவர்கள் சிறார்கள், குழந்தைகள் என்கிற சிறு கரிசனம் கூட இல்லாமல் காட்டுமிராண்டித் தனமாக அவர்கள் இஸ்ரேலிய படையினரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nமுஹம்மத் மஹ்சிரி என்ற 17 வயதான சிறுவன் ஒருவனை மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆண்டு கைது செய்தது. இச்சிறுவன் அங்கிருக்கும் ஒரு அகதி முகாமில் தங்கியிருந்தான். அவனைக் கைது செய்ய இஸ்ரேலிய இராணுவம் கூறிய காரணம் அவன் இஸ்ரேலிய இராணுவ டாங்கிகளை நோக்கிக் கல்லெறிந்தது தான். அவனைப் பல்வேறு இராணுவ முகாம்களுக்கு விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்த இராணுவம் அவன் மீது சுமத்திய 'தீவிரவாதக்' குற்றம் நிரூபிக்கப்படாததால் 13 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்தது.\nஇச்சிறுவன் DCI அமைப்பிடம் அடைக்கலமான பின் அவனது கண்ணீர்க்கதை தற்போது உலகிற்குத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணி முதல் இரவு 11 மணிவரை ஒருவர் மாற்றி ஒருவராகப் பல்வேறு இராணுவ அதிகாரிகள் இச்சிறுவனைத் துன்புறுத்தி விசாரணை செய்தனர் என்று அவன் கூறினான். ஒருமுறை விசாரணையின் போது மழைபெய்ததால் மழையில் நனையவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான். சில அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலையும் மேற்கொண்டதாகவும் அவன் கூறியுள்ளான்.\nவிசாரணையின் போது ஆட்டு மந்தையை இழுத்து வருவது போல சிறார்களை இராணுவத்தினர் இராணுவ நீதிமன்றத்துக்கு இழுத்து வருவார்கள் என்றும் ���வன் தெரிவித்தான்.\nமேலும் இதுகுறித்து தகவல் அளித்த DCI அலுவலர் ஒருவர், இஸ்ரேலிய இராணுவம் சிறார்களின் தூக்கத்தைக் கெடுப்பது, உணவோ குடிநீரோ அளிக்காமல் சித்திரவதை செய்வது போன்ற கொடும் உத்திகளை விசாரணையின் போது பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.\nDCI அலுவலர் இஸ்ரேல் நாடு குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க செய்யப்பட்ட உலகநாடுகளின் ஒருங்கிணைந்த பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளது நகைப்புக்குரிய வேதனையான செய்தி ஆகும் என்று மேலும் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 28, 2000 முதல் மார்ச் 31, 2007 வரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 860 என்றும் தற்போது அதன் பிடியில் இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை 398 என்றும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது.\n : குவைத் IGC-யின் ரமளான்-2015 நிகழ்ச்சிகள்\nமுந்தைய ஆக்கம்தொழுகையைப் பாழ்படுத்தும் குறைகளும் தவறுகளும்\nஅடுத்த ஆக்கம்அக்னி-3 வெற்றி: இந்தியாவிற்கு அமெரிக்கா, ஜப்பான் மிரட்டல்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\n\"பாவ மன்னிப்பு\" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி. \"எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்\" என்று ஜிப்ரீல் (அலை)...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்2 months, 3 days, 21 hours, 13 minutes, 1 second ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவர���க்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nலெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்\nயூதர்கள் குறித்த விமர்சனம்: அமைதி அமைப்பிலிருந்து காந்தி பேரன் பதவி விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamillist/985-paingkaar-kokkin-punpurathanna", "date_download": "2019-06-24T08:52:53Z", "digest": "sha1:VKT62ISRCB7JTYTBQRTVDQTTB4ZMTZDT", "length": 3636, "nlines": 50, "source_domain": "kavithai.com", "title": "பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன", "raw_content": "\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 05 மே 2012 19:00\nநெய்தல் - தலைவி கூற்று\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன\nகுண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே\nஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/25000107/1036415/karunanidhi-memorial-kanimozhi.vpf", "date_download": "2019-06-24T08:51:14Z", "digest": "sha1:TL54Y2TRU7KZON2624V3EMLL4L76UAVR", "length": 9887, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"திராவிடம் உயிரோடு இருப்பதை வெற்றி காட்டுகிறது\" - கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"திராவிடம் உயிரோடு இருப்பதை வெற்றி காட்டுகிறது\" - கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை\nதிமுகவின் வெற்றி அதிமுகவுக்கு எவ்வாறு அமையும் என்பது வரும் நாட்களில் தெரியும் என கனிமொழி கூறியுள்ளார்.\nதிமுகவின் வெற்றி அதிமுகவுக்கு எவ்வாறு அமையும் என்பது வரும் நாட்களில் தெரியும் என கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற அவர், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், தனது தந்தையுமான கருணாநிதி நினைவிடத்தில், வெற்றிச் சான்றிதழை வைத்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்மை வெற்றிபெறச் செய்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அந்த தொகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்ற கனிமொழி, கருணாநிதி இல்லாத ஒன்றுதான் குறை என்றார். தமிழகத்திலும், கேரளாவிலும், பாஜக தோற்றிருப்பது திராவிடம் உயிரோடு இருப்பதை காட்டுவதாக கூறிய கனிமொழி, மாநிலங்களவையில் பணியாற்றியது போல், மக்களவையிலும் பணியாற்றுவேன் என்றார். இதன்போது, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர். டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் , திருவாரூரில் வென்ற பூண்டி கலைவாணன் ஆகியோரும் வெற்றிச் சான்றுடன் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் அறுவடை பருவம் தாண்டிய நிலையில், வெட்டப்படாமல் உள்ளதால், கரும்பு பயிர்கள் காய்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=5", "date_download": "2019-06-24T09:14:18Z", "digest": "sha1:OYT7SOZ7EI5EJLB7OLQENQYOJN3WZBZU", "length": 8998, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரயில் | Virakesari.lk", "raw_content": "\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n19 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது - உதய கம்பன்பில\nஎதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நெல்லின் விலை அதிகரிக்கப்படும்: பி.ஹரிசன்\nபிரதேச சபை நிருவாக அதிகாரியைத் தாக்கிய பிரதேச சபை செயலாளருக்கு பிணை\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nஇத்­தாலி விபத்தில் இலங்­கையர் பரிதாபமாக பலி\nகம்பஹா மாவட்ட பிரதான ரயில் பாதைகள் விஸ்தரிப்பு\nரயில் போக்குவரத்துச் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட பிரதான ரயில் பாதைகள் விஸ்தரிக்கப...\nகளனிவெளியூடான ரயில் சேவை பாதிப்பு\nகொட்டாவ - ஹோம��கம பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு...\nமதவாச்சி - தலைமன்னார் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்\nமதவாச்சியிலிருந்து, தலை மன்னார் வரை மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்று மாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்...\nரயில் தடம்புரண்டத்தில் ரயில் சேவை பாதிப்பு\nமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று அதிகாலை மொரகொல்லவெல பகுதியில் வைத்து தரம்புரண்டுள்ளதா...\nதாய்வானில் ரயில் விபத்து: 22 பேர் பலி\nதாய்வான் நாட்டின் இலான் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அ...\nரயிலுடன் மோதி இரு யானைகள் பலி\nபலுகஸ்வெவ, அம்பான்பொல பகுதியில் ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.\nரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழப்பு\nமட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளது.\nகரையோர ரயில் சேவை பாதிப்பு\nஹிக்கடுவ – திரனகமவில் ரயிலுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே கட்...\nஇன்­று ­முதல் அதி­க­ரிக்கிறது ரயில் கட்­டணம்\nதிருத்­தப்­பட்ட புதிய ரயில் கட்­ட­ணங்கள் இன்று முதல் அமு­லுக்கு வரு­கின்­றன.\nரயிலுடன் மோதி 3 யானைகள் பலி : மட்டக்களப்பிற்கான ரயில் சேவை பாதிப்பு\nஹபரண - பளுகஸ்வெவவிற்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலுடன் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளன.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n19 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது - உதய கம்பன்பில\nஎதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நெல்லின் விலை அதிகரிக்கப்படும்: பி.ஹரிசன்\nபூஜித் ஜயசுந்தரவின் இடைக்கால மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு\n18 - 19 திருத்தங்களை நீக்க இடமளியோம் - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-06-24T09:13:44Z", "digest": "sha1:TTBUWPQIRODWGSYKLSYW3ZG2AVOFLDSH", "length": 29709, "nlines": 616, "source_domain": "aavanaham.org", "title": "நூ��்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (11408) + -\nதமிழ்க் கவிதைகள் (1330) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (953) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (693) + -\nவாழ்க்கை வரலாறுகள் (665) + -\nஇந்து சமயம் (519) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (485) + -\nகல்வியியல் (313) + -\nதமிழ் நாடகங்கள் (254) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (253) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (222) + -\nஇலக்கிய அறிஞர்கள் (209) + -\nஅரசறிவியல் (202) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (191) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (186) + -\nஇஸ்லாம் (172) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (169) + -\nபலவினத் தொகுப்பு (165) + -\nபிரதேச வரலாறு (146) + -\nபொது அறிவு (137) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (130) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (106) + -\nஇனங்கள் இன உறவுகள் (105) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nதமிழ் இலக்கணம் (100) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (95) + -\nஒழுக்கவியல் (94) + -\nகல்வியியலாளர்கள் (90) + -\nசிறுவர் நாவல்கள் (88) + -\nகிராமிய இலக்கியங்கள் (85) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (83) + -\nசமூகவியல் (81) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nகிறிஸ்தவம் (74) + -\nபொருளியல் (74) + -\nகணிதம் (70) + -\nஅரங்கியல், நாடகக்கலை (69) + -\nபெண்ணியம் (67) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (66) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (65) + -\nஉளவியல் (63) + -\nமானிட மேம்பாடு (63) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (62) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nபக்தி இலக்கியங்கள் (57) + -\nஇசைக்கலை (55) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (55) + -\nபொதுப் புவியியல் (54) + -\nபண்பாடு (51) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nதமிழ் மொழி (49) + -\nஇலங்கையின் பொது வரலாறு (40) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (38) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (37) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (35) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (33) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nபொதுச் சுகாதாரம் (32) + -\nவழிகாட்டிகள் (31) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (30) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசாதியம் (29) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (28) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசட்டவியல் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபாடசாலை மல��் (28) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (28) + -\nபொது நிர்வாகம் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nகணக்கியல் (27) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (26) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (26) + -\nதூய விஞ்ஞானம் (26) + -\nவர்த்தகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (25) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (24) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (23) + -\nநோய்கள் (23) + -\nவிழா மலர் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (21) + -\nஇந்து சமய பாடநூல்கள் (21) + -\nஇனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள் (21) + -\nஓவியக்கலை (21) + -\nசங்க இலக்கியங்கள் தொடர்பானவை (21) + -\nநாட்டியக் கலை (21) + -\nபழமொழிகளும் விடுகதைகளும் (21) + -\nபுன்னியாமீன், பீ. எம். (164) + -\nஜெயராசா, சபா. (93) + -\nகணேசலிங்கன், செ. (85) + -\nமஸீதா, புன்னியாமீன் (84) + -\nசெங்கை ஆழியான் (78) + -\nதுரைசிங்கம், த. (73) + -\nகந்தவனம், வி. (52) + -\nயோகநாதன், செ. (49) + -\nஅருளானந்தம், ச. (48) + -\nபொன்னுத்துரை, எஸ். (47) + -\nகுணராசா, க. (46) + -\nசிவானந்த சர்மா, ப. (41) + -\nசெல்வராஜா, என். (39) + -\nமௌனகுரு, சி. (34) + -\nஅகளங்கன் (33) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (32) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபொன்னம்பலம், மு. (30) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (28) + -\nஅந்தனி ஜீவா (27) + -\nகந்தையா, ஆறுமுகம் (27) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (27) + -\nஇரகுபரன், க. (26) + -\nசிவசேகரம், சி. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமானா மக்கீன் (26) + -\nராமேஸ்வரன், சோ. (26) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nமுருகையன், இ. (25) + -\nகைலாசபதி, க. (24) + -\nஞானசேகரன், தி. (24) + -\nதேவராசன், கோ. (24) + -\nபத்மநாதன், சி. (24) + -\nகோகிலா, மகேந்திரன் (23) + -\nசந்திரசேகரன், சோ. (23) + -\nநுஃமான், எம். ஏ. (23) + -\nவித்தியானந்தன், சு. (23) + -\nஶ்ரீ பிரசாந்தன் (23) + -\nகணபதிப்பிள்ளை, சி. (22) + -\nசாரல்நாடன் (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nசொக்கன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nமுத்தையா, நா. (21) + -\nமுருகபூபதி, லெ. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nகுலரத்தினம், க. சி. (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (20) + -\nகந்தையா, ஆ. (19) + -\nகுணநாதன், ஓ. கே. (19) + -\nசண்முகதாஸ், அ. (19) + -\nசிவலிங்கராஜா, எஸ். (19) + -\nசெந்திநாதன், கனக. (19) + -\nதிக்குவல்லை கமால் (19) + -\nதெணியான் (19) + -\nஅகஸ்தியர், எஸ். (18) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (18) + -\nகிருஷ்ணராஜா, சோ. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசுதாராஜ் (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nமாத்தளை சோமு (18) + -\nகந்தைய���, மு. (17) + -\nகுணசேகரம், கே. வி. (17) + -\nசின்னத்தம்பி, மா. (17) + -\nசிவபாதசுந்தரம், சு. (17) + -\nடானியல், கே. (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nஈழத்துப் பூராடனார் (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nமுத்துலிங்கம், அ. (16) + -\nமுல்லை அமுதன் (16) + -\nவாகரைவாணன் (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nசண்முகசுந்தரம், த. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nசெல்வராசகோபால், க. தா. (15) + -\nயோகராசா, செ. (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nஇளங்கோவன், வி. ரி. (14) + -\nகணபதிப்பிள்ளை, க. (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசந்திரசேகரம், சோ. (14) + -\nசாந்தன் (14) + -\nசுதாகரன், மகாலிங்கம் (14) + -\nவைத்தீஸ்வரன், கா. (14) + -\nஅனஸ், எம். எஸ். எம். (13) + -\nஅப்புத்துரை, சி. (13) + -\nஇரத்தினவேலோன், புலோலியூர் ஆ. (13) + -\nஇரவீந்திரன், ந. (13) + -\nசெல்லத்துரை, சு. (13) + -\nமணிமேகலைப் பிரசுரம் (412) + -\nகுமரன் புத்தக இல்லம் (377) + -\nசிந்தனை வட்டம் (190) + -\nசேமமடு பொத்தகசாலை (105) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (91) + -\nதமிழ் மன்றம் (77) + -\nகுமரன் பதிப்பகம் (75) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (74) + -\nகாந்தளகம் (71) + -\nமீரா பதிப்பகம் (69) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (68) + -\nமித்ர வெளியீடு (68) + -\nசேமமடு பதிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (64) + -\nகமலம் பதிப்பகம் (62) + -\nஅருள் வெளியீட்டகம் (58) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம் (54) + -\nதிருமறைக் கலாமன்றம் (53) + -\nஞானம் பதிப்பகம் (46) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (46) + -\nஉமா பதிப்பகம் (43) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (42) + -\nமல்லிகைப் பந்தல் (40) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (39) + -\nவீரகேசரி வெளியீடு (37) + -\nயாழ். இலக்கிய வட்டம் (35) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (34) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (33) + -\nமலையக வெளியீட்டகம் (32) + -\nலங்கா புத்தகசாலை (32) + -\nவரதர் வெளியீடு (32) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (31) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (31) + -\nஅன்னை வெளியீட்டகம் (27) + -\nவீரகேசரி பிரசுரம் (27) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (24) + -\nவானவில் வெளியீட்டகம் (24) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (23) + -\nஅரசு வெளியீடு (23) + -\nசர்வானந்தமய பீடம் (23) + -\nமீரா வெளியீடு (22) + -\nஆசிரியர் (21) + -\nஉயிர்மை பதிப்பகம் (21) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (20) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (20) + -\nப��ண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஅன்பு வெளியீடு (19) + -\nஅருணா வெளியீட்டகம் (19) + -\nஈழத்து இலக்கியச் சோலை (19) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (19) + -\nதமிழ்ச் சங்கம் (19) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (19) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (18) + -\nதோழமை வெளியீடு (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபாரி நிலையம் (18) + -\nமல்லிகைப்பந்தல் (18) + -\nயாழ் இலக்கிய வட்டம் (18) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (17) + -\nகலைவாணி புத்தக நிலையம் (16) + -\nதிருமகள் பதிப்பகம் (16) + -\nநர்மதா பதிப்பகம் (16) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (16) + -\nவெற்றிமணி வெளியீடு (16) + -\nஅஷ்டலட்சுமி பதிப்பகம் (15) + -\nசாரல் வெளியீட்டகம் (15) + -\nபாரதி பதிப்பகம் (15) + -\nஆத்மஜோதி நிலையம் (14) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் (14) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (14) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (14) + -\nதுரைவி பதிப்பகம் (14) + -\nமுகுந்தன் பதிப்பகம் (14) + -\nவிடியல் பதிப்பகம் (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (13) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nகருப்புப் பிரதிகள் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nஜீவா பதிப்பகம் (12) + -\nதென்றல் பப்ளிக்கேஷன்ஸ் (12) + -\nநான் வெளியீடு (12) + -\nஅகில இலங்கை கம்பன் கழகம் (11) + -\nஅரியாலை (78) + -\nமலையகம் (49) + -\nயாழ்ப்பாணம் (11) + -\nகாரைநகர் (9) + -\nமட்டக்களப்பு (7) + -\nஇலங்கை (5) + -\nபுங்குடுதீவு (5) + -\nவாகரை கிராமம் (2) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nகுருநகர் (1) + -\nகொக்கிளாய் (1) + -\nகொக்குத்தொடுவாய் (1) + -\nகொட்டியாரப் பிரதேசம் (1) + -\nகொழும்பு (1) + -\nகோப்பாப்புலவு (1) + -\nகோப்பாய் (1) + -\nகோப்பாய் வரலாறு (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபுதுக்குடியிருப்பு (1) + -\nபுத்தளம் (1) + -\nமருதமுனை (1) + -\nமாத்தளை (1) + -\nமாந்தை மாநகர் (1) + -\nமுல்லைத்தீவு (1) + -\nமுள்ளியவளை (1) + -\nரொறன்ரோ (1) + -\nவட்டுவாகல் (1) + -\nவலிகாமம் வடக்கு (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (23) + -\nஆறுமுக நாவலர் (18) + -\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் (9) + -\nசுவாமி விபுலானந்தர் (8) + -\nவித்தியானந்தன், சு. (8) + -\nடொமினிக் ஜீவா (7) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (6) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (6) + -\nசுவாமி விபுலாநந்தர் (5) + -\nதந்தை செல்வா (5) + -\nதனிநாயகம் அடிகள் (5) + -\nஅமிர்தலிங்கம், அ. (4) + -\nகணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. (4) + -\nகந்தவனம், கவிஞர் வி. (4) + -\nகைலாசபதி (4) + -\nகைலாசபதி, க. (4) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (4) + -\nசெல்வநாயகம், சா. ஜே. வே. (4) + -\nடானியல், கே. (4) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (4) + -\nநடேசையர், கோ. (4) + -\nபிரபாகரன், வேலுப்பிள்ளை (4) + -\nபொன்னுத்துரை, எஸ். (4) + -\nமகேஸ்வரன், தியாகராஜா (4) + -\nஅப்துல் காதர் லெப்பை (3) + -\nஅஸீஸ், எ. எம். எ. (3) + -\nகணபதிப்பிள்ளை, சி. (3) + -\nசொக்கலிங்கம், க. (3) + -\nதங்கம்மா அப்பாக்குட்டி (3) + -\nதிருநாவுக்கரசு, கந்தையா (3) + -\nமஹ்முத், அல்ஹாஜ் பதியுத்தீன் (3) + -\nயோக சுவாமிகள் (3) + -\nயோகர் சுவாமிகள் (3) + -\nவைரமுத்து, வி. வி. (3) + -\nஅகஸ்தியர், எஸ். (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (2) + -\nஅண்ணாத்துரை, சி. என். (2) + -\nஅந்தனி ஜீவா (2) + -\nஅப்துல் ஹமீட், எம். வை. (2) + -\nகணபதிப்பிள்ளை, க. (2) + -\nகணேசலிங்கன், செ. (2) + -\nகணேசையர், சி. (2) + -\nகண்ணதாசன் (2) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (2) + -\nகலைச்செல்வன் (2) + -\nகிருஷ்ணகுமார், சதாசிவம் (2) + -\nகுமாரசுவாமி, கலாயோகி ஆனந்த கெ. (2) + -\nகுமாரசுவாமிப் புலவர் (2) + -\nகைலாசபதி, பொ. (2) + -\nசங்கரப்பிள்ளை, பொ. (2) + -\nசிவங்கருணாலய பாண்டியனார் (2) + -\nசிவயோக சுவாமிகள் (2) + -\nசுப்பிரமணியம், கே. ஏ. (2) + -\nசெந்திநாதன், கனக. (2) + -\nசெபரத்தினம், க. (2) + -\nசெல்லத்துரை, நா. (2) + -\nசேர் பொன் இராமநாதன் (2) + -\nசைமன் காசிச்செட்டி (2) + -\nதனிநாயகம் அடிகளார், வண. (2) + -\nபஞ்சாட்சர சர்மா, பிரம்மஶ்ரீ ச. (2) + -\nபண்டிதமணி (2) + -\nபூபாலசிங்கம், ஆர். ஆர். (2) + -\nபொன்னம்பலம், ஜீ. ஜீ. (2) + -\nபொன்னுத்துரை, ஏ. ரி. (2) + -\nமௌனகுரு, சி. (2) + -\nமௌனகுரு, பேராசிரியர் சி. (2) + -\nயேசுதாஸ், கே. ஜே. (2) + -\nரகுநாதன், ஏ. (2) + -\nவரதராசனார், மு. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேலுப்பிள்ளை, சி. வி. (2) + -\nவைகுந்தவாசன், கிருஷ்ணா (2) + -\nஅகளங்கன் (1) + -\nஅகிலேசபிள்ளை, வே. (1) + -\nஅகிலேஸ்வரன், கந்தசாமி (1) + -\nஅநவரத விநாயகமூர்த்தி, வைத்தியலிங்கம் (1) + -\nஅன்னலட்சுமி, இராஜதுரை (1) + -\nஅன்னலட்சுமி, மாணிக்கம் (1) + -\nஅன்ரன் பாலசிங்கம் (1) + -\nஅபூபக்கர், ஏ. எம். (1) + -\nஅப்துல் காதிர், அருள்வாக்கி (1) + -\nஅப்துல் மஜீத், ஏ. எல். (1) + -\nஅப்துல் ஹமீத், பீ. எச். (1) + -\nஅப்பர் (1) + -\nஅமிர்தலிங்கம் (1) + -\nஅமிர்தலிங்கம், அப்பாபிள்ளை (1) + -\nஅமிர்தலிங்கம், நாவலர் அ. (1) + -\nஅமீன், என். எம். (1) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nஅரவிந்தன், குரு (1) + -\nஅருட்தந்தை கலாநிதி டொமினிக் சாமிநாதன் (1) + -\nஅருட்திரு மேரி, பஸ்தியான் (1) + -\nஅருணாசல உபாத்தியாயர், ச. (1) + -\nஅருணாசலம், க. (1) + -\nஅருளானந்தம், ச. (1) + -\nஅருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (1) + -\nஅறிஞர் சித்தி லெப்பை (1) + -\nஈழநாடு (3) + -\nகாரைநகர் சிவன் கோவில் (2) + -\nகாரைநகர் திக்கரை முருகன் கோவில் (2) + -\nகாரைநகர் மணிவாசகர் சபை (2) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21095", "date_download": "2019-06-24T08:59:50Z", "digest": "sha1:NGODR4P5QTXXVBETBBFDEENLFALP7ZAX", "length": 19773, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 24 ஜுன் 2019 | ஷவ்வால் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் ---\nமறைவு 18:38 மறைவு 11:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, நவம்பர் 10, 2018\nநகராட்சியின் சார்பில் மழைக்கால சுகாதாரப் பணிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 570 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநடப்பு வடகிழக்குப் பருவமழைக் காலத்தையொட்டி, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் தனித்தும், பொதுநல அமைப்புகளுடன் இணைந்தும் - சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகோமான் நற்பணி மன்றத்துடன் இணைந்து, அருணாச்சலபுரம் தேசிய துவக்கப் பள்ளியில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விழிப்புணர்வுரையாற்றினார். பின்னர், அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் பருகக் ���ொடுக்கப்பட்டது.\nகாயல்பட்டிம் நகராட்சி வளாகத்திலுள்ள சுகாதாரக் கேடுகள் குறித்து “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தில் சமூக ஆர்வலர் ஒருவரால் படங்களுடன் பதிவிடப்பட்டதையடுத்து, அவை குழுமத்தின் சார்பில் நகராட்சிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. உடனடியாக அங்கு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nபேருந்து நிலைய வளாகத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான சோதனைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nஉச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவிலும், ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூலக வளாகத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நிலவேம்புக் குடிநீர் பருகக் கொடுக்கப்பட்டது.\nகொசுக்களை ஒழிப்பதற்காக நகராட்சி சார்பில் நகரின் அனைத்து தெருக்களிலும் கொசு ஒழிப்புப் புகை அடிக்கப்பட்டது.\nசின்ன நெசவுத் தெரு – பெரிய நெசவுத் தெரு இடைச்சாலைலும், அங்குள்ள மூப்பனார் ஓடையிலுமுள்ள பழுதுகளை – அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ‘ஸ்கட்’ அபூ நகராட்சிக்குச் சுட்டிக்காட்டியதையடுத்து, உடனடியாக அவை நகராட்சியால் சரி செய்யப்பட்டன.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 15-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/11/2018) [Views - 210; Comments - 0]\nகுருவித்துறைப் பள்ளியில் கஞ்சிப்பறை கட்டிட விரிவாக்கப் பணிகள் துவக்கம்\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர கலந்தாலோசனைக் கூட்டம் உறுப்பினர்கள் பங்கேற்பு\nநகராட்சியின் ஊழலைக் கண்டித்து, காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன் நகர பா.ஜ.க. சார்பில் நவ. 15 அன்று ஆர்ப்பாட்டம்\nநவ. 16 அன்று ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2018) [Views - 188; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2018) [Views - 170; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2018) [Views - 219; Comments - 0]\nதைக்கா தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பண���\nநாளிதழ்களில் இன்று: 11-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2018) [Views - 179; Comments - 0]\nகுத்துக்கல் தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநவ. 07, 08இல் சாரல் & சிறுமழை\n(பாகம் 6) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே வரி உயர்வுக்கு அவசியம் இருக்காது நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே வரி உயர்வுக்கு அவசியம் இருக்காது “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nஎலி, பெருச்சாளிக் குடியிருப்பாயின – மூடி போடப்படாத குடிநீர் வால்வு தொட்டிகள் “நடப்பது என்ன” குழும முறையீட்டிற்குப் பின் கீழ நெய்னார் தெரு தொட்டி துப்புரவு செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 10-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2018) [Views - 164; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/11/2018) [Views - 187; Comments - 0]\nஇலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலரின் சகோதரர் கொழும்பில் காலமானார் இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 07-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/11/2018) [Views - 190; Comments - 0]\n(பாகம் 5) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் காயல்பட்டினம் நகராட்சியின் மீதி செலவுகள் காயல்பட்டினம் நகராட்சியின் மீதி செலவுகள் “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/VISWASAM-SHOOTING-SPOT.html", "date_download": "2019-06-24T09:23:55Z", "digest": "sha1:KHHWEHARYCVTJC6UGIFERBIYTB3QXP6T", "length": 7425, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "விஸ்வாசத்தில் இணையும் வீரம்..? ரசிகர்களை குழப்பும் ��ூட்டிங் ஸ்பாட் புகைப்படம் - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / திரைப்படங்கள் / விஸ்வாசத்தில் இணையும் வீரம்.. ரசிகர்களை குழப்பும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\n ரசிகர்களை குழப்பும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\nSeptember 18, 2018 திரைப்படங்கள்\nநடிகர் அஜித்; வீரம்,வேதாளம்,விவேகம், ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த வருட பொங்கல் ஸ்பெசலாக வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.\nஅஜித் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பகுதி புகைப்படம் இன்று லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியையும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.\nகுறிப்பிட்ட புகைப்படத்தில் கூண்டிற்குள் நடிகர் அஜித் சண்டை போடுவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. அதுவும் வீரம் படத்தில் தோன்றிய அதே லுக்கில் அஜித் தோன்றி இருக்கிறார்.\nஇதனால் வீரத்ததையும், விஸ்வாசத்தையும் இணைப்பது போன்ற கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கலாமோ என்ற பேச்சும் ரசிகர்களிடையே அடிபட ஆரம்பித்திருக்கிறது.\n ரசிகர்களை குழப்பும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் Reviewed by Viral Ulagam on September 18, 2018 Rating: 5\nஎகிறும் விஜயின�� அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?tag=yarl", "date_download": "2019-06-24T08:56:45Z", "digest": "sha1:2EHBPXSMVLZYARUGZTX3J62YPLGJ2VOW", "length": 3584, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "yarl – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nவல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் இலங்கை முதன்முறையாக விண்ணில் பாய்ந்தது ராவணா (படங்கள்)\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது. நேற்று அதிகாலை 2.16 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட குறித்த செய்மதி இன்று விண்வெளி மையத்தை சென்றடைந்தது. இந்தச் செய்மதியானது, எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது. அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கே இந்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/132642-serial-actress-meghna-vincent-talks-about-her-personal.html", "date_download": "2019-06-24T09:23:29Z", "digest": "sha1:CPXBUBYC62JQHDLOQOFQYF3VHBOSUMYJ", "length": 11352, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அவங்களுக்குப் பதிலா இப்ப நான்!\"- `பொன்மகள் வந்தாள்' ரீஎன்ட்ரி மேக்னா", "raw_content": "\n``அவங்களுக்குப் பதிலா இப்ப நான்\"- `பொன்மகள் வந்தாள்' ரீஎன்ட்ரி மேக்னா\n``அவங்களுக்குப் பதிலா இப்ப நான்\"- `பொன்மகள் வந்தாள்' ரீஎன்ட்ரி மேக்னா\nவிஜய் டிவியின் `பொன்மகள் வந்தாள்' சீரியலில் கதாநாயகியாக ���டித்துக்கொண்டிருந்த ஆயிஷா விலகிய நிலையில், புதிய நாயகியாக நுழைந்திருக்கிறார், மேக்னா வின்சென்ட். `தெய்வம் தந்த வீடு' சீரியலில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தவர். அந்த சீரியலுக்கு ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இப்போது, `பொன்மகள் வந்தாள்' ரோகிணியாக, களம் இறங்கியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்தவரை, இடைவேளையில் பேசினோம்.\n``என்னுடைய நாலு வயசிலேயே மீடியாவுக்கு வந்துட்டேன். மலையாளத்தில் நிறைய சீரியலில் நடிச்சேன். தமிழில் `தெய்வம் தந்த வீடு', என் முதல் சீரியல். தமிழில் நடிச்ச முதல் சீரியலுக்கே மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டு கிடைச்சது ரொம்பவே பெருமையா இருந்துச்சு. அந்த சீரியல் முடிஞ்சதும், திருமணத்துக்காக பிரேக் எடுத்தேன். இப்போ, என்னை அறிமுகப்படுத்திய சேனலிலேயே ரீ-என்ட்ரி கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்கிறார் மேக்னா வின்சென்ட்.\n``நான் பரதநாட்டிய டான்ஸர். மலையாளத்தில் ரியாலிட்டி ஷோக்களில் நடனம் ஆடியிருக்கேன். அதைப் பார்த்துட்டு, ஜீ தமிழின் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' நிகழ்ச்சியில் கூப்பிட்டாங்க. டான்ஸ் என் பேஷன். அந்த நிகழ்ச்சி மூலமா பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஒத்திகைப் பார்க்கும்போது, காலில் அடிபட்டுருச்சு. தொடர்ந்து ஆட முடியாமல் பிரேக் எடுத்தேன். இந்த நிகழ்ச்சி ஸ்வீட்டான அனுபவங்களைக் கொடுத்திருக்கு'' என்றார்.\n`பொன்மகள் வந்தாள்' சீரியலில் `ரோகிணி' கதாபாத்திரத்தில் நடித்த ஆயிஷா, டைரக்டர் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதற்கு இயக்குநர், அவர் தரப்பு நியாயத்தையும் குறிப்பிட்டிருந்தார். `கணவன் - மனைவி நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு ஆயிஷா சம்மதிக்கவில்லை' எனக் கூறியிருந்தார். ஆயிஷா கதாபாத்திரத்தில் தற்போது நடிக்கவிருப்பவர் மேக்னா என்பதால் அவரிடம் இதுகுறித்து கேட்டோம்.\n``யெஸ்... அவங்களுக்குப் பதிலா இப்ப நான் ரோகிணி கதாபாத்திரத்துல நடிக்கிறேன். இந்த செட்டுல எனக்கு பர்சனலா எந்த பிராப்ளமும் இல்லை. நான் கம்பர்டபிளா ஃபீல் பண்றேன். மனைவியா நடிக்கிறதுதான் என் கதாபாத்திரம். `தெய்வம் தந்த வீடு' சீரியலில் மனைவியா நடிச்சிருக்கேன். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல��லை. நடிக்கிறது என் தொழில். என் டைரக்டர் என்ன சொல்றாரோ அதை நான் நடிச்சுக் கொடுப்பேன் அவ்வளவுதான். `சீதா' கதாபாத்திரத்தை மக்கள் எப்படி விரும்பினாங்களோ, அதே மாதிரி இந்த ரோகிணியையும் ஏத்துப்பாங்கன்னு நம்புறேன்.\nஎன் கணவர்தான் என் பலம். அவர்தான் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்க என்னை உற்சாகப்படுத்தினார். இப்போ, சீரியலில் ரீ- என்ட்ரி கொடுக்கவும் உற்சாகப்படுத்தினார். என் மாமியார் என்னை மகள் மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. நான் நடிக்கப்போறேன்னு சொன்னதும் அவங்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. என் நாத்தனாரும் நானும் நல்ல தோழிகள். அவங்க ஆலோசனையும் கிடைச்சது. இப்படி எல்லோருடைய சப்போர்ட் மூலமே சீரியலில் மறுபடியும் என்னைப் பார்க்க முடியுது. இப்போகூட ஷூட்ல என் அம்மாவுடன் இருக்கேன். நான் ரீ-என்ட்ரி கொடுக்கவும் ரசிகர்கள் நிறைய பேர் ஜாலியாகிட்டாங்க. ஷூட் ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே நான் நடிச்ச காட்சிகளுக்கு நல்லா நடிக்கிறீங்கன்னு பாராட்டுறாங்க. அவங்களுடைய சப்போர்ட்தான் எனக்கு எப்பவும் வேணும். பர்சனலா என்னைப் பாராட்டி மெசேஜ் பண்ற எல்லோருக்கும் ரொம்ப நன்றி'' என்கிறார் மேக்னா.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/14/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2019-06-24T08:57:27Z", "digest": "sha1:TNZGP3TAXERBGNZWW6TZ6C4NBXJLYH6F", "length": 10977, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "பணிக்கு வரவில்லை என காரணம் காட்டி, பணி நீக்க உத்தரவு பிறப்பிக்க இயலாது, W.A.No.1698 of 2014 and M.P.No.1 of 2014, 12.01.2015, IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Court ordered பணிக்கு வரவில்லை என காரணம் காட்டி, பணி நீக்க உத்தரவு பிறப்பிக்க இயலாது, W.A.No.1698 of...\nPrevious articleவேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் பரோடாவில் பணி\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் – Court Order\nஅங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகல்.\nஇளையோர் – மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் என்ற அரசாணையின் நகல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nஇன்றைய ராசிபலன் மேஷம் இன்று ஆரோக்கியநிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழன்றுகொண்டே இருக்கும். பயண ஆர்வமும், சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள். சமூக சேவைக்கான எண்ணம் எழும். ரிஷபம் தொழிலில் அதிக இலாப வரவால் தனலாபமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/11022603/1034944/school-bomp-warning-tiuppur.vpf", "date_download": "2019-06-24T10:04:06Z", "digest": "sha1:BS6JDYRWJHVSKZKRJL44YAQXJOU2BGHQ", "length": 8328, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நடுநிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பூரில் நடுநிலைப்பள்ளி ஒன்றுக்கு, தொடர் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்ததையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பூரில் நடுநிலைப்பள்ளி ஒன்றுக்கு, தொடர் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்ததையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணரை சாலையில் உள்ள சின்னசாமி கவுண்டர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, தொடர்ச்சியாக 4 கடிதங்கள் வந்துள்ளன. இது குறித்து அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். கடிதங்களை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%5C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%5C%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-06-24T09:17:13Z", "digest": "sha1:D3J27FRZF3Y5SK7SW2SE4OU3EIZMUMSZ", "length": 33823, "nlines": 704, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (11402) + -\nதமிழ்க் கவிதைகள் (1323) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (938) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (690) + -\nவாழ்க்கை வரலாறுகள் (667) + -\nஇந்து சமயம் (519) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (487) + -\nகல்வியியல் (314) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (253) + -\nதமிழ் நாடகங்கள் (251) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (223) + -\nஇலக்கிய அறிஞர்கள் (210) + -\nஅரசறிவியல் (202) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (191) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (186) + -\nஇஸ்லாம் (172) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (169) + -\nபலவினத் தொகுப்பு (165) + -\nபிரதேச வரலாறு (148) + -\nபொது அறிவு (137) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (131) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (110) + -\nஇனங்கள் இன உறவுகள் (105) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nதமிழ் இலக்கணம் (100) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (95) + -\nஒழுக்கவியல் (94) + -\nகல்வியியலாளர்கள் (91) + -\nசிறுவர் நாவல்கள் (88) + -\nகிராமிய இலக்கியங்கள் (85) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (83) + -\nசமூகவியல் (81) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nபொருளியல் (76) + -\nகிறிஸ்தவம் (74) + -\nஅரங்கியல், நாடகக்கலை (70) + -\nகணிதம் (70) + -\nபெண்ணியம் (67) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (66) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (65) + -\nஉளவியல் (64) + -\nமானிட மேம்பாடு (64) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (62) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nபக்தி இலக்கியங்கள் (57) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (56) + -\nஇசைக்கலை (55) + -\nபொதுப் புவியியல் (54) + -\nபண்பாடு (51) + -\nதமிழ் மொழி (50) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nஇலங்கையின் பொது வரலாறு (40) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (38) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (38) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (34) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (32) + -\nபொதுச் சுகாதாரம் (32) + -\nவழிகாட்டிகள் (32) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (30) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசாதியம் (29) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (28) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசட்டவியல் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபாடசாலை மலர் (28) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (28) + -\nபொது நிர்வாகம் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nகணக்கியல் (27) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (26) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (26) + -\nதூய விஞ்ஞானம் (26) + -\nவர்த்தகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (25) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (24) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (23) + -\nநோய்கள் (23) + -\nவிழா மலர் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (21) + -\nஇந்து சமய பாடநூல்கள் (21) + -\nஇனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள் (21) + -\nஓவியக்கலை (21) + -\nசங்க இலக்கியங்கள் தொடர்பானவை (21) + -\nநாட்டியக் கலை (21) + -\nபழமொழிகளும் விடுகதைகளும் (21) + -\nபுன்னியாமீன், பீ. எம். (164) + -\nஜெயராசா, சபா. (93) + -\nகணேசலிங்கன், செ. (85) + -\nமஸீதா, புன்னியாமீன் (84) + -\nசெங்கை ஆழியான் (73) + -\nதுரைசிங்கம், த. (72) + -\nகந்தவனம், வி. (49) + -\nயோகநாதன், செ. (49) + -\nஅருளானந்தம், ச. (48) + -\nபொன்னுத்துரை, எஸ். (47) + -\nகுணராசா, க. (44) + -\nசிவானந்த சர்மா, ப. (41) + -\nசெல்வராஜா, என். (39) + -\nமௌனகுரு, சி. (35) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (33) + -\nஅகளங்கன் (32) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபொன்னம்பலம், மு. (30) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (28) + -\nஅந்தனி ஜீவா (27) + -\nகந்தையா, ஆறுமுகம் (27) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (27) + -\nஇரகுபரன், க. (26) + -\nசிவசேகரம், சி. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமானா மக்கீன் (26) + -\nமுருகையன், இ. (26) + -\nராமேஸ்வரன், சோ. (26) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nகைலாசபதி, க. (24) + -\nஞானசேகரன், தி. (24) + -\nதேவராசன், கோ. (24) + -\nநுஃமான், எம். ஏ. (24) + -\nபத்மநாதன், சி. (24) + -\nசந்திரசேகரன், சோ. (23) + -\nவித்தியானந்தன், சு. (23) + -\nஶ்ரீ பிரசாந்தன் (23) + -\nகணபதிப்பிள்ளை, சி. (22) + -\nகோகிலா, மகேந்திரன் (22) + -\nசாரல்நாடன் (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nசொக்கன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nமுத்தையா, நா. (21) + -\nமுருகபூபதி, லெ. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nகுலரத்தினம், க. சி. (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nசிவலிங்கராஜா, எஸ். (20) + -\nகந்தையா, ஆ. (19) + -\nகந்தையா, மு. (19) + -\nகுணநாதன், ஓ. கே. (19) + -\nசண்முகதாஸ், அ. (19) + -\nதிக்குவல்லை கமால் (19) + -\nதெணியான் (19) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (19) + -\nஅகஸ்தியர், எஸ். (18) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (18) + -\nகிருஷ்ணராஜா, சோ. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசின்னத்தம்பி, மா. (18) + -\nசுதாராஜ் (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nமாத்தளை சோமு (18) + -\nகுணசேகரம், கே. வி. (17) + -\nசிவபாதசுந்தரம், சு. (17) + -\nடானியல், கே. (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nஈழத்துப் பூராடனார் (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nசெந்திநாதன், கனக. (16) + -\nமுத்துலிங்கம், அ. (16) + -\nமுல்லை அமுதன் (16) + -\nயோகராசா, செ. (16) + -\nவாகரைவாணன் (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nசண்முகசுந்தரம், த. (15) + -\nசந்திரசேகரம், சோ. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nசெல்வராசகோபால், க. தா. (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nஇளங்கோவன், வி. ரி. (14) + -\nகணபதிப்பிள்ளை, க. (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசாந்தன் (14) + -\nசுதாகரன், மகாலிங்கம் (14) + -\nவேலுப்பிள்ளை, ஆ. (14) + -\nவைத்தீஸ்வரன், கா. (14) + -\nஅனஸ், எம். எஸ். எம். (13) + -\nஅப்புத்துரை, சி. (13) + -\nஇரத்தினவேலோன், புலோலியூர் ஆ. (13) + -\nஇரவீந்திரன், ந. (13) + -\nசெல்லத்துரை, சு. (13) + -\nமணிமேகலைப் பிரசுரம் (412) + -\nகுமரன் புத்தக இல்லம் (377) + -\nசிந்தனை வட்டம் (190) + -\nசேமமடு பொத்தகசாலை (105) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (91) + -\nதமிழ் மன்றம் (77) + -\nகுமரன் பதிப்பகம் (75) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (74) + -\nகாந்தளகம் (71) + -\nமீரா பதிப்பகம் (69) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (68) + -\nமித்ர வெளியீடு (68) + -\nசேமமடு பதிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (64) + -\nகமலம் பதிப்பகம் (62) + -\nஅருள் வெளியீட்டகம் (58) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம் (54) + -\nதிருமறைக் கலாமன்றம் (53) + -\nஞானம் பதிப்பகம் (46) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (46) + -\nஉமா பதிப்பகம் (43) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (42) + -\nமல்லிகைப் பந்தல் (40) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (39) + -\nவீரகேசரி வெளியீடு (37) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (34) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (33) + -\nமலையக வெளியீட்டகம் (32) + -\nலங்கா புத்தகசாலை (32) + -\nவரதர் வெளியீடு (32) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (31) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (31) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (29) + -\nஅன்னை வெளியீட்டகம் (27) + -\nவீரகேசரி பிரசுரம் (27) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (24) + -\nவானவில் வெளியீட்டகம் (24) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (23) + -\nஅரசு வெளியீடு (23) + -\nசர்வானந்தமய பீடம் (23) + -\nமீரா வெளியீடு (22) + -\nஆசிரியர் (21) + -\nஉயிர்மை பதிப்பகம் (21) + -\nதேசிய கலை இல��்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (20) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (20) + -\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஅன்பு வெளியீடு (19) + -\nஅருணா வெளியீட்டகம் (19) + -\nஈழத்து இலக்கியச் சோலை (19) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (19) + -\nதமிழ்ச் சங்கம் (19) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (19) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (18) + -\nதோழமை வெளியீடு (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபாரி நிலையம் (18) + -\nமல்லிகைப்பந்தல் (18) + -\nயாழ் இலக்கிய வட்டம் (18) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (17) + -\nகலைவாணி புத்தக நிலையம் (16) + -\nதிருமகள் பதிப்பகம் (16) + -\nநர்மதா பதிப்பகம் (16) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (16) + -\nவெற்றிமணி வெளியீடு (16) + -\nஅஷ்டலட்சுமி பதிப்பகம் (15) + -\nசாரல் வெளியீட்டகம் (15) + -\nபாரதி பதிப்பகம் (15) + -\nஆத்மஜோதி நிலையம் (14) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் (14) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (14) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (14) + -\nதுரைவி பதிப்பகம் (14) + -\nமுகுந்தன் பதிப்பகம் (14) + -\nவிடியல் பதிப்பகம் (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (13) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nகருப்புப் பிரதிகள் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nஜீவா பதிப்பகம் (12) + -\nதென்றல் பப்ளிக்கேஷன்ஸ் (12) + -\nநான் வெளியீடு (12) + -\nஅகில இலங்கை கம்பன் கழகம் (11) + -\nஅரியாலை (78) + -\nமலையகம் (49) + -\nயாழ்ப்பாணம் (12) + -\nகாரைநகர் (10) + -\nமட்டக்களப்பு (7) + -\nபுங்குடுதீவு (6) + -\nஇலங்கை (5) + -\nநெடுந்தீவு (2) + -\nவாகரை கிராமம் (2) + -\nஅனலைதீவு (1) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nஎழுவதீவு (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nகுருநகர் (1) + -\nகொக்கிளாய் (1) + -\nகொக்குத்தொடுவாய் (1) + -\nகொட்டியாரப் பிரதேசம் (1) + -\nகொழும்பு (1) + -\nகோப்பாப்புலவு (1) + -\nகோப்பாய் (1) + -\nகோப்பாய் வரலாறு (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநயினைதீவு (1) + -\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1) + -\nபுதுக்குடியிருப்பு (1) + -\nபுத்தளம் (1) + -\nமருதமுனை (1) + -\nமாத்தளை (1) + -\nமாந்தை மாநகர் (1) + -\nமுல்லைத்தீவு (1) + -\nமுள்ளியவளை (1) + -\nரொறன்ரோ (1) + -\n���ட்டுவாகல் (1) + -\nவலிகாமம் வடக்கு (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (23) + -\nஆறுமுக நாவலர் (18) + -\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் (9) + -\nசுவாமி விபுலானந்தர் (8) + -\nவித்தியானந்தன், சு. (8) + -\nடொமினிக் ஜீவா (7) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (6) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (6) + -\nசுவாமி விபுலாநந்தர் (5) + -\nதந்தை செல்வா (5) + -\nதனிநாயகம் அடிகள் (5) + -\nஅமிர்தலிங்கம், அ. (4) + -\nகணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. (4) + -\nகந்தவனம், கவிஞர் வி. (4) + -\nகைலாசபதி (4) + -\nகைலாசபதி, க. (4) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (4) + -\nசெல்வநாயகம், சா. ஜே. வே. (4) + -\nடானியல், கே. (4) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (4) + -\nநடேசையர், கோ. (4) + -\nபிரபாகரன், வேலுப்பிள்ளை (4) + -\nபொன்னுத்துரை, எஸ். (4) + -\nமகேஸ்வரன், தியாகராஜா (4) + -\nஅப்துல் காதர் லெப்பை (3) + -\nஅஸீஸ், எ. எம். எ. (3) + -\nகணபதிப்பிள்ளை, சி. (3) + -\nசொக்கலிங்கம், க. (3) + -\nதங்கம்மா அப்பாக்குட்டி (3) + -\nதிருநாவுக்கரசு, கந்தையா (3) + -\nமஹ்முத், அல்ஹாஜ் பதியுத்தீன் (3) + -\nயோக சுவாமிகள் (3) + -\nயோகர் சுவாமிகள் (3) + -\nவைரமுத்து, வி. வி. (3) + -\nஅகஸ்தியர், எஸ். (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (2) + -\nஅண்ணாத்துரை, சி. என். (2) + -\nஅந்தனி ஜீவா (2) + -\nஅப்துல் ஹமீட், எம். வை. (2) + -\nகணபதிப்பிள்ளை, க. (2) + -\nகணேசலிங்கன், செ. (2) + -\nகணேசையர், சி. (2) + -\nகண்ணதாசன் (2) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (2) + -\nகலைச்செல்வன் (2) + -\nகிருஷ்ணகுமார், சதாசிவம் (2) + -\nகுமாரசுவாமி, கலாயோகி ஆனந்த கெ. (2) + -\nகுமாரசுவாமிப் புலவர் (2) + -\nகைலாசபதி, பொ. (2) + -\nசங்கரப்பிள்ளை, பொ. (2) + -\nசின்னத்தம்பிப் புலவர் (2) + -\nசிவங்கருணாலய பாண்டியனார் (2) + -\nசிவயோக சுவாமிகள் (2) + -\nசுப்பிரமணியம், கே. ஏ. (2) + -\nசெந்திநாதன், கனக. (2) + -\nசெபரத்தினம், க. (2) + -\nசெல்லத்துரை, நா. (2) + -\nசேர் பொன் இராமநாதன் (2) + -\nசைமன் காசிச்செட்டி (2) + -\nதனிநாயகம் அடிகளார், வண. (2) + -\nபஞ்சாட்சர சர்மா, பிரம்மஶ்ரீ ச. (2) + -\nபண்டிதமணி (2) + -\nபூபாலசிங்கம், ஆர். ஆர். (2) + -\nபொன்னம்பலம், ஜீ. ஜீ. (2) + -\nபொன்னுத்துரை, ஏ. ரி. (2) + -\nமௌனகுரு, சி. (2) + -\nமௌனகுரு, பேராசிரியர் சி. (2) + -\nயேசுதாஸ், கே. ஜே. (2) + -\nரகுநாதன், ஏ. (2) + -\nவரதராசனார், மு. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேலுப்பிள்ளை, சி. வி. (2) + -\nவைகுந்தவாசன், கிருஷ்ணா (2) + -\nஅகளங்கன் (1) + -\nஅகிலேசபிள்ளை, வே. (1) + -\nஅகிலேஸ்வரன், கந்தசாமி (1) + -\nஅநவரத விநாயகமூர்த்தி, வைத்தியலிங்கம் (1) + -\nஅன்னலட்சுமி, இராஜதுரை (1) + -\nஅன்னலட்சுமி, மாணிக்கம் (1) + -\nஅன்ரன் பாலசிங்கம் (1) + -\nஅபூபக்கர், ஏ. எம். (1) + -\nஅப்துல் காதிர், ��ருள்வாக்கி (1) + -\nஅப்துல் மஜீத், ஏ. எல். (1) + -\nஅப்துல் ஹமீத், பீ. எச். (1) + -\nஅப்பர் (1) + -\nஅமிர்தலிங்கம் (1) + -\nஅமிர்தலிங்கம், அப்பாபிள்ளை (1) + -\nஅமிர்தலிங்கம், நாவலர் அ. (1) + -\nஅமீன், என். எம். (1) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nஅரவிந்தன், குரு (1) + -\nஅருட்தந்தை கலாநிதி டொமினிக் சாமிநாதன் (1) + -\nஅருட்திரு மேரி, பஸ்தியான் (1) + -\nஅருணாசல உபாத்தியாயர், ச. (1) + -\nஅருணாசலம், க. (1) + -\nஅருளானந்தம், ச. (1) + -\nஅருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (1) + -\nஈழநாடு (3) + -\nகாரைநகர் சிவன் கோவில் (2) + -\nகாரைநகர் திக்கரை முருகன் கோவில் (2) + -\nகாரைநகர் மணிவாசகர் சபை (2) + -\nஉரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம் (1) + -\nகாந்தளகம் (1) + -\nகுரும்பசிட்டி சன்மார்க்க சபை (1) + -\nஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி (1) + -\nதமிழர் வகைத்துறவள நிலையம் (1) + -\nபுங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம் (1) + -\nபொருண்மிய மேம்பாடு நிறுவனம் (1) + -\nமட்டக்களப்பு செமனரி (1) + -\nஆங்கிலம் (23) + -\nகாப்புரிமைக்குட்பட்டது (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅறிவியலும் பாட்டி சொன்ன கதையும்\nஇந்து நாகரீகம்: பாகம் 2: பாட வழிகாட்டி\nகட்டுக்களை அவிழ்த்தல்: சமூகப்பால்நிலை: பெண்நிலைவாதம்\nசமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்\nநால்வர் நெறி: சைவமுன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழா சிறப்புமலர், 31.08.2002\nடென்மார்க் ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக மலர், 2001\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112618.html", "date_download": "2019-06-24T09:41:26Z", "digest": "sha1:MPCSMVJI7YJRYAB75LFZ7YFV75KM2O5T", "length": 11556, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "செல்பியால் ஏற்பட்ட விபரீதம்: ரயில் மோதி உயிருக்கு போராடும் வாலிபர் – வீடியோ இணைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசெல்பியால் ஏற்பட்ட விபரீதம்: ரயில் மோதி உயிருக்கு போராடும் வாலிபர் – வீடியோ இணைப்பு..\nசெல்பியால் ஏற்பட்ட விபரீதம்: ரயில் மோதி உயிருக்கு போராடும் வாலிபர் – வீடியோ இணைப்பு..\nஐதராபாத் சர்வநகரில் வசித்து வருபவர் சிவா. ஜிம்மில் உடற்பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.\nஇவர் நண்பர்களு��ன் ஐதராபாத் பரத்நகர் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது தண்டவாளம் அருகே நின்று ரெயில் வரும் போது செல்போனில் செல்பி எடுக்க சிவா முடிவு செய்தார்.\nஅதன்படி தண்டவாளம் அருகே நின்று கொண்டு ரெயிலுக்கு காத்து இருந்தார். அப்போது ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இதை பார்த்ததும் பயப்படாத சிவா செல்போனை இடது கையில் பிடித்தப்படி போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.\nதண்டவாளம் அருகே வாலிபர் நிற்பதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ‘ஹாரன்’ அடித்தப்படி ரெயில் வேகத்தை குறைந்தார். ஆனாலும் ரெயில் சிவா மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.\nஇதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை நண்பர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.சிவா மீது ரெயில் மோதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.\nஇது தொடர்பாக சிவா மீது ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்த பிறகு சிவாவுக்கு கவுன்சிலிங் கொடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.\nகவுதமாலா: மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி..\nவவுனியா சாந்தசேலை வீதியைப் புனரமைத்துத்தருமாறு கோரிக்கை…\nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1122097.html", "date_download": "2019-06-24T09:24:48Z", "digest": "sha1:RL5PPZGJ76TTB5CN2HKMII2DR5LA7COM", "length": 15477, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (18.02.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஅரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை\nஅரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nஇதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nசமீபத்தில் நடைபெற்ற பரீட்சையில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகள் தற்பொழுது இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.\nமாவட்ட மட்டத்தில் அரச முகாமைத்துவ சேவைக்கு தகுதி பெற்றுள்ளவர்களுக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nதகுதி பெற்றவர்கள் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர். இதன்போது சான்றிதழ்கள் பரிசோதிக்கப்படும்.\nநேர்முக பரீட்சையின் போது புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது என்று அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரிவித்துள்ளார்.\nவரையறுக்கப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்ற ஆயிரத்து 477 பேரும் பகிரங்க பரீட்சையில் சித்தி எய்தி மூவாயிரத்து 905 பேரும் அரச முகாமைத்துவ சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் இவர்களைக் கொண்டு பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.\nகிராம உத்தியோகத��தர்களுக்காக 14 ஆயிரம் உத்தியோகபூர்வ சேவை அலுவலகங்களை அமைக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇதுவரை ஆயிரம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதற்காக 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்களின் கடமைகளை ஒழுங்குபடுத்தி மக்களுக்கு கூடுதலான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.\nபொது மக்களுக்கான ஓர் செய்தி\nகாவல்துறையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகாவல்துறை ஆணைக் குழுவினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nநாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் கருத்தறியும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பல பாகங்களில் மழை பொழிய கூடும்\nஎதிர்வரும் காலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஇதேவேளை, இன்று மாலை 2 மணிக்கு பின்னர் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்கள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை பொழுது மிதமான காலநிலை நிலவ கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.<\nசட்ட விரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் மீட்பு…\nமெக்சிகோவில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு..\nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ \nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின்…\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nவடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ \nநாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை \nசஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்\nகளுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_177695/20190517083448.html", "date_download": "2019-06-24T08:51:43Z", "digest": "sha1:RQO5ZVKNBANJ4LERBI6EM3T6KC6C6372", "length": 8587, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடியில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் : கீதாஜீவன் எம்எல்ஏவலியுறுத்தல்", "raw_content": "தூத்துக்குடியில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் : கீதாஜீவன் எம்எல்ஏவலியுறுத்தல்\nதிங்கள் 24, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் : கீதாஜீவன் எம்எல்ஏவலியுறுத்தல்\nதூத்துக்குடி மாநகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைக்க வேண்டும் என்று திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்..\nஇதுகுறித்து அவர் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய மனு விவரம்: தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நேரத்தில் தூத்துக்குடி ரூரல், சங்கரபேரி, மீளவிட்டான், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு முறையே 1, 2, 5, 17, 18, 48, 49, 50, 51 முதல் 60 வரை என 18 வார்டுகளாக பிரிக்கப்பட்ட. இந்த வார்டு பகுதிகளுக்கு பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளான சாலை வசதி, சீரான குடிநீர், கழிவுநீர் வடிகால், சுகாதார வசதி எதுவும் இதுவரை முழுமை பெறமால் உள்ளது. ஆனால் வீட்டுத் தீர்வை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த வரி உயர்���ானது பொதுமக்களை மிகவும் பாதிக்கும் செயலாகும். அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் சொத்துவரியை பல மடங்கு உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம். பழைய நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளை விட புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில்தான் மிக அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறு சீராய்வு செய்து குறைத்து அறிவித்திட கேட்டுக் கொள்கிறேன். மறுசீராய்வு செய்யாதபட்சத்தில் திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் : காமாஷி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை\nஆட்சியர் அலுவலகத்திற்கு பிணம் போல் வந்த நபர் : மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு\nதூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க கோரிக்கை\nதூத்துக்குடியில் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள ஜவுளி திருட்டு வேன் டிரைவர் கைது\nகல்லூரி மாணவி திடீர் மாயம் : போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு\nமோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-06-24T09:04:42Z", "digest": "sha1:M6W7SJUIWFVQCIAIETZLBAWVP2JK5AKY", "length": 14199, "nlines": 94, "source_domain": "www.vannimirror.com", "title": "உடலை உறுதி செய். - Vanni Mirror", "raw_content": "\nஉடம்பு உயிரின் வாகனம். அன்றாடம் மேற்கொள்ளும் பயணமாக இருந்தாலும் சரி, உங்கள் லட்சியத்தை நோக்கி போகிற பயணம் என்றாலும் சரி அதற்கு உங்களுக்கான வாகனம் இந்த உடல்.\nசித்தர்கள் உடலை குப்பை என்று ஒருபுறம் ஒதுக்குகிறார்கள். மறுபுறம் அதை இறைவனின் ஆல��ம் என்று கொண்டாடுகிறார்கள்.\nஇரண்டில் எது சரி என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கலாம். எதை எப்போது எதற்காக சொல்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.\nஉடலானது சிற்றின்ப நாட்டங்கள் பெரிதும் ஈடுபடும் போது அதனை நிலையற்றது என்றும் அருவெறுப்பானது என்றும் சொல்கிறார்கள். அதே நேரம் ஒருவர் ஆத்ம சாதனையில் ஈடுபடும் போது உடம்பு இறைவன் உறையும் ஆலயம் என்று அறிவுறுத்துகிறார்கள்.\nஉடம்பினை முன்னம் இழுக்கு என்றிருந்தேன்\nஉடம்பினுக் குள்ளே உறு பொருள் கண்டேன்\nஉடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று\nஉடலெனும் அற்புதமான கருவி சரியான நோக்கில் பயன்படுத்தப்படும்போது அது இன்னும் உயர்ந்த நிலைகளை எட்டுவதற்கான கருவியாகவும் வாய்ப்பாகவும் அமைகிறது.\nஅதே நேரம் உடலை சரியான நோக்கில் பயன்படுத்தாத போது அது சித்தர்களால் கண்டிக்கப்படுகிறது.பழைய சித்தர் பாடல் ஒன்று உங்களுக்கு நினைவிருக்கும்.\nநந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்\nநாலாறு மாதமாய் குயவனை வேண்டி\nகொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதை\nஇந்த பாடல் மனித உடலை வேண்டி விரும்பி பெற்று அதை எப்படி எல்லாம் பலரும் பாழடிக்கிறார்கள் என்பதை சொல்கிறது.\nஇதில் நாலாறு மாதங்கள் என்பது கருவில் இருக்கும் பத்து மாதங்களை குறிக்கும் இதில் சொல்லப்படும் குயவன் ஒரு உயிரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப உடலை உடலாகிய மண்பாண்டத்தை வனைந்து கொடுக்கும் நான்முகன் நந்தவனம் என்பது வானுலகத்தை குறிக்கும். ஆண்டி என்பதோ ஆன்மாவை குறிக்கும் சொல்.\nநம் ஆன்மா ஆகிய ஆண்டி வானுலகத்தில் இருந்தபோது பூமியில் பிறக்கும் ஆசையால் குயவன் ஆகிய பிரம்மனை வேண்டி உடலாகிய மண் பாத்திரத்தை வாங்கிக்கொண்டு இந்த பூமிக்கு வந்தது இதைத்தான்\nநந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்\nநாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி\nகொண்டு வந்தான் ஒரு தோண்டி\nஎன்பது வரையிலான வரிகள் குறிக்கின்றன.\nஅப்படி கொண்டு வந்த உடலை பேணிக்காக்க தெரியாமல் ஆன்மா என்ன செய்தது என்பதையும் இந்த சித்தர் பாடல் சொல்கிறது.\nகூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டிவெகுநாளாக வாங்க விரும்பிய பொம்மையை அப்பா வாங்கித்தந்ததும் குழந்தை அதீத உற்சாகத்தில் அதனோடு விளையாடி விளையாட்டிலேயே அந்த பொம்மையை உடைத்துவிட்டு விழிப்பதைப் போலத்தான் ஆன்மா அல்லாடுகிறது.\nஎனவேதான் இறை தேடலைக் கூட உடலில் இருந்து தொடங்கினார்கள். மனிதன் எல்லாம் வல்ல இறையை தேடும் முயற்சியில் ஈடுபட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வெறுமனே வயிற்றுக்கான இரையைத் தேடி நடந்தாலும் கூட உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே தான் நம்முடைய மரபில் அனைத்து விதமான ஆன்மிக பயிற்சிகளையும் உடலில் இருந்து தொடங்கினார்கள்.\nஎந்தக் குறைகளும் உடலில் இல்லாமல் பிறக்கும் வாய்ப்பு அமையாதவர்களும் நம்மிடையே உண்டு. அத்தகைய மாற்றுத் திறனாளிகள் தங்கள் இடத்தை எட்டிப் பிடிக்க பெரிதும் முயன்று வெற்றி பெறுகிறார்கள்.\nஆனால் எந்தக் குறையும் இன்றி பிறக்கக் கூடியவர்களில் சிலர் உடல்நலம் பேணுவதில் இருக்கும் கவனக்குறைவால் பல நோய்களுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே சிரமத்திற்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.\nமுதலில் மனிதராகப் பிறந்ததற்கே நாம் பெரிதும் நன்றி பாராட்ட வேண்டும். அதிலும் உடல் சார்ந்தும் மனம் சார்ந்து குறைபாடுகள் இல்லாத பிறவி நேர்ந்தால் இன்னும் கூடுதல் நன்றி உணர்வோடு கடவுளை வணங்க வேண்டும்.\nஅப்படி வாய்த்த பிறவி வீணாகாமல் அறிவுத்தேடலோடு வாழ வேண்டும். இது மட்டும் இருந்தால் போதாது. நாம் யார் என்று உணர்வதற்கு தவம் செய்து இல்லாதவர்களுக்கு தானம் செய்தால் இந்த உயிர் தானாகவே உய்கதிக்கு செல்லும் என்பதை அவ்வையார் அறுதியிட்டுச் சொல்கிறார்.\nஅரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது\nகூன் குருடு செவிடு என்னும்\nபேடு நீங்கி பிறத்தல் அரிது ;\nபேடு நீங்கி பிறந்த காலையும்\nஞானமும் கல்வியும் நயத்தல் அரிது’\nஞானமும் கல்வியும் நயந்த காலையும்\nதானமும் தவமும் தாம் செய்தல் அரிது ‘\nதானமும் தவழும் தாம் செய்பவர் ஆயின்\nவானவர் நாடு வழி திறந்திடுமே\nஇந்த பாடல் மனிதனாகப் பிறந்தால் போதாது மனிதப் பிறவியை எப்படி எல்லாம் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதை அழகுபட பேசுகிறது. மகாகவி பாரதி “உடலினை உறுதிசெய்” என்று அறிவுறுத்தினார்.\nதனக்கு அந்த வாய்ப்பு தரப்படாவிட்டால் கூட அடுத்தவர்களுக்கு அது அவசியம் தேவை என்பதே பாரதியின் பரந்த எண்ணம்.\nஇன்று இளைஞர்களாய் இருப்பவர்கள் உடல் நலம் பேணு வதில் ஒரு மணி நேரம் செலவிட்டால் நடுத்தர வயதுக்காரர்கள் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் உடல் நலனுக்காக செலவிட வேண்டும்.\nஒரு மணி நேரம் நடைப்ப���க்கம். ஒரு மணி நேரம் யோகா என்று வழக்கப் படுத்திக் கொண்டால் ஆயுளும் நீளும். ஆரோக்கியமும் கூடும்.உடலை உறுதி செய்தால் உள்ளம் வலிமை பெறுகிறது. ஆரோக்கியத்தின் அகலில், திட்டமிடும் கூறிய மதியின் திரியில் வெற்றியின் தீபம் ஒளி வீசுகிறது.\nநன்றி – மரபின் மைந்தன் முத்தையா\nNext articleஎழுத்தாளர்,ஊடகவியலாளர் வாஸந்தி உடனான சந்திப்பு\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/inbam-enum-sol-8-2/comment-page-1/", "date_download": "2019-06-24T09:40:59Z", "digest": "sha1:IMGTEKZTYUXWQPTQELUUHRBVBYAE6F6I", "length": 8168, "nlines": 108, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஇன்பம் எனும் சொல் எழுத 8 (2)", "raw_content": "\nஇன்பம் எனும் சொல் எழுத 8 (2)\nஇவள் இதை வாசித்துக் கொண்டிருக்க,\n“அனி, மோட்டர் ஸ்விட்ச் ஆன் செய்யேன் ப்ளீஸ்” என கேட்கிறது அவன் குரல்.\nசமையலறையில் அதைப் பார்த்த நியாபகம்,\nதேடிப் போன இவள் அங்கிருந்த இரண்டு மெகா சைஸ் ஸ்விட்சில் எது அந்த ஸ்விட்ச் என குழம்பி ஒன்றை இயக்க, பளீரென பரவுகிறது ஒளி வெள்ளம் வீட்டைச் சுற்றி எங்கும்.\n ஏன் லைட்ட ஆஃப் செய்து வச்சான் அவசரமாக ஜன்னல் வழியாய் வெளியே பார்த்தால், கண்ணில் படுகிறது அது.\nஇவள் காதில் வருகிறது புகை.\nஎவ்வளவு பெரிய பல்ப் கொடுத்துருக்கான்\nஇப்போது ப்ரெஷப் செய்து பெட்டில் உட்கார்ந்திருந்தாள் அனி,\nசற்று நேரத்தில் அங்கு வந்த அவளது அவன், அவள் அருகில் அமர்ந்தவன், மிக மென்மையாய்\n“அனுப் பொண்ணு நான் உன்னோட துவன்தானே” என்றபடி தலை குனிந்திருந்த அவள் நாடியில் கைவைத்து தூக்க,\nஅவன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் சட்டென தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீச்சு வேகமாய் அவன் கழுத்தில் வைத்தாள் அவள்,\n“ஹேய்” என்றபடி துள்ளி விலகிய அவன், அடுத்து எதுவும் சொல்லும் முன்\n“முதல்ல என்ன பிஸ்டல் காட்டி நீங்க மிரட்டினீங்களேஅப்ப செய்ய வேண்டியது இது” என்றவள்\n“இப்ப இன்னைக்கு என்னை பவர்கட் மழைன்னு காமிச்சு ஏமாத்தினீங்களே அதுக்கு செய்ய வேண்டியது இது” என்றபடி கத்தியை வீசிவிட்டு இரண்டு கைகளாலும் அவன் கழுத்தைப் பிடித்தாள்.\nஅவனோ இப்போது அவளை இடையோடு இரண்டு கைகளாலும் வளைத்து தன்னோடு சேர்த்தான், அவளை ���சிக்கும் அத்தனை ரசனை அவன் கண்களில்\n“ஏடி நான் உன் ஹஸ்பண்ட், கல்யாணம் ஆன அன்னைக்கே கழுத்த பிடிக்கியே, நீதான் மழைல நீச்சலடிச்சு விளையாட பிடிக்கும்னு சொன்ன, நாம சொன்னதும் மழை வந்துடுதா என்ன அதான் ஜாலியா இருக்கட்டுமேன்னு இப்படி மழைக்கு செட் போட்டேன்”\nபோலி பரிதாபமாய் அவன் சொல்லிக் கொண்டு போக,\n“அது தெரியுது, அதான் எனக்கு எது பிடிக்கும்னு பார்த்து செய்ததுக்கு இது”\nஇப்பொழுது அவன் கைகளுக்குள் இருந்தவள் அழுந்த இதழ் இறக்கியது கணவனின் அதரங்களில்,\n‘அனிச்சம் பூவும் பாறாங்கல்லும் இருந்தாதான் இன்பம்னு சொல்லி இருக்கீங்களே, அதான் இப்படி’ அவள் சொல்ல நினைத்த விளக்கத்தை சொல்ல விடுவது யாராம்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 19\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nKrishna on துளி தீ நீயாவாய் 19(10)\nSathya on துளி தீ நீயாவாய் 19(10)\nLakshmi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil/655-siraipani", "date_download": "2019-06-24T09:00:48Z", "digest": "sha1:CZC54USAY3IT6AGXSO3FCZGD7QIGHEM5", "length": 3637, "nlines": 50, "source_domain": "kavithai.com", "title": "சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்", "raw_content": "\nசிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 19 பிப்ரவரி 2011 18:00\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று\nசிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்\nபொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்\nபிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து\nஊதை தூற்றம் கூதிர் யாமத்து\nநாநவில் கொடுமணி நல்கூர் குரலே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவி���ையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/06/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-24T09:31:02Z", "digest": "sha1:X7UXVPUODLA6UYOVYWDLPOVPZYE25XL6", "length": 4088, "nlines": 80, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரன அறிவித்தல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nமண்டைதீவு 1ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வனியாவை உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ஶ்ரீறங்கநாதன் 7,06,19 அன்று வெள்ளிக்கிளமை இறையடிசேர்ந்தார்\n« மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலய அறிவித்தல் பூம்புகார் கண்ணகையின் காத்தவராயர் பிரதிட்சை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/15/81", "date_download": "2019-06-24T09:04:19Z", "digest": "sha1:674G27P2AO6MLS2CIXE5HDR5RGL2VT2F", "length": 6567, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வாக்காளர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை!", "raw_content": "\nதிங்கள், 15 ஏப் 2019\nவாக்காளர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை\nவாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கொளுத்தும் வெயிலைக்கூடப் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்கத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது.\nநாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 15) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் எல்லைக்குள் வாக்காளர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதி ��டைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும், இந்த தொகுதிகளுக்கு நாளை மாலை முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகை பணம் தொடர்பான விவரங்களைக் கூறிய அவர், இதுவரை பறக்கும் படையினர் மூலம் ரூ.132.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் ரூ.65 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், 286 கோடி ரூபாய் மதிப்புள்ள 998 கிலோ தங்கம் மற்றும் 642 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியவர் இதுவரை அரசியல் கட்சிகள் மீது 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். பாஜக மீது 15 வழக்குகளும், காங்கிரஸ் மீது 10 வழக்குகளும், அதிமுக மீது 68 வழக்குகளும், திமுக மீது 46 வழக்குகளும், அமமுக மீது 55 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகப் பட்டியலிட்டுள்ளார்.\nசென்னை எம்.எல்.ஏ விடுதிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை 924 வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு 8 மணி வரை அதாவது இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சத்ய பிரதா சாஹூ கூறியிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், இந்த தேர்தலில் அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/205228?ref=category-feed", "date_download": "2019-06-24T09:57:47Z", "digest": "sha1:2WEOUCO7VF74XCA6F5CDGEFM7FMZUVAU", "length": 7663, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானிய ராணுவ வீரர் பிரான்சில் நீரில் மூழ்கி பலி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனி���ன் லங்காசிறி\nபிரித்தானிய ராணுவ வீரர் பிரான்சில் நீரில் மூழ்கி பலி\nஇரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானிய, பிரெஞ்சு படைகள் முதலான கூட்டணிப்படைகள் வடக்கு பிரான்சுக்குள் நுழைந்த நாளை நினைவுகூறும் நிகழ்ச்சிகளுக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nDarren Jones என்னும் பிரித்தானிய வீரர் , பிரெஞ்சு படைகள் முதலான கூட்டணிப்படைகள் வடக்கு பிரான்சுக்குள் நுழைந்த நாளை நினைவுகூறும் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த நிகழ்ச்சிகளில் உதவிக் கொண்டிருக்கும்போது உயிரிழந்துள்ளார்.\nPegasus பாலத்தினருகே உள்ள வாய்க்கால் ஒன்றில் நீந்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோது அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.\nராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.\nபிரான்ஸ் பொலிசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Jonesஇன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த நினைவு நாள் நிகழ்ச்சிகளுக்காக பிரித்தானிய இளவரசர் சார்லஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் தெரஸா மே ஆகியோர் பிரான்ஸ் வர இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162561&cat=32", "date_download": "2019-06-24T09:54:37Z", "digest": "sha1:IYRUH52G2KWOZOMZMBHYY3BJBZRQXZ3L", "length": 25357, "nlines": 557, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் திட்டத்துக்கு வி.ஏ.ஓ., லஞ்சம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பிரதமர் திட்டத்துக்கு வி.ஏ.ஓ., லஞ்சம் மார்ச் 05,2019 17:06 IST\nபொது » பிரதமர் திட்டத்துக்கு வி.ஏ.ஓ., லஞ்சம் மார்ச் 05,2019 17:06 IST\nதிருப்பூர், ஊத்துக்குளி தாலுகா, கூனம்பட்டி வி.ஏ.ஓ., நடராஜன், 'பிரதமர் கிசான் திட்டத்தில்' 6 ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'ஜெராக்ஸ், கம்ப்யூட்டரில் போடறதுக்கு பணம் கொடுக்கணும்' என்று விவசாயிகளிடம் பணத்தை பிடுங்காத குறையாக வாங்கி பாக்கெட்டில் வைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இதே நடராஜன், சேவூரில், வி.ஏ.ஓ., உதவியாளராக பணியாற்றிய போது, 2013ல் வறட்சி நிவாரணம் வழங்க, விவசாயிகளிடம், லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருப்பினும்கூட லஞ்சம் வாங்குவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவிமானநிலையத்திற்கு தேவர்பெயர் கேட்டு ஆர்பாட்டம்\nவி.ஏ.ஓ., இல்லைனா சஸ்பெண்ட் தான்\nலஞ்சம் வாங்கினால் தூக்கு: ஐகோர்ட்\nலஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது\nலஞ்சம் வாங்கிய உதவி இயக்குனர் கைது\nமுடிவுக்கு வந்தது 6 நாள் தர்ணா\nபஸ் மோதி 2பேர் பலி: பதைபதைக்கும் வீடியோ\nமுதல்வர் தர்ணாவில் 24 மணி நேர காட்சிகள்\nபட்டாசு ஆலை விபத்து : பலி 6\nஆசிரியை உயிரை பலி வாங்கிய லாரி வீடியோ காட்சி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nஜூலை 1 முதல் டேங்கர் லாரிகள் ஸ்ரைக்\nஅணைகளில் குறையும் நீர்; மின் உற்பத்தி பாத���க்குமா\nதண்ணீருக்காக அதிமுக யாகம்; திமுக போராட்டம்;\n1.6 டன் புகையிலை பறிமுதல்\nசென்னைக்கு ஏன் ஜேலார் பேட்டை தண்ணீர்...\nவறட்சிக்கு டெம்பரரி குட் பய்\nஉலகின் முதல் தோல் மாற்று சிகிச்சை\nஅதிமுக சார்பில் கோயில்களில் மழையாகம்\nதினமலர் நடத்திய குரூப்4 ஆலோசனை முகாம்\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nபட்டாசு ஆலையில் தீ; 3 பேர் பலி\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nமழை வேண்டி கூட்டு பிரார்த்தனை\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2017/01/blog-post_28.html", "date_download": "2019-06-24T09:45:25Z", "digest": "sha1:WVXVGY6BW4KAHKSJTGYQPKQYM364MMVB", "length": 7749, "nlines": 73, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: தமிழில் நீட் தேர்வு..!", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nநீட் தேர்வு தமிழில் நடத்தப்படுகிறது என சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்காக..\nதமிழகத்தின் மொத்த அரசு மருத்துவ இடங்கள் 2500. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் சிபிஎஸ்இ. தமிழக சிபிஎஸ்இ மொத்த இறுதி மாணவர்கள் ஏறத்தாழ 10000 பேர். தமிழக பாடத்திட்டத்தில் ப��ிப்பவர்கள் 8 லட்சம் பேர். இருக்கின்ற 2500ல் 75 % இந்த சிபிஎஸ்இ மாணவர்களால் எளிதாக நிரப்பப்பட்டுவிடும், காரணம் பாடத்திட்டம். மீதி உள்ளதிலும் பெரும்பாலும் நகர்ப்புற தனியார் தமிழக பாடத்திட்ட மாணவர்களால் நிரப்பப்பட்டுவிடும். பின் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்களின் நிலை... அதிலும் கிராமப்புறங்களில் இன்னும் நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரிந்திருக்கவில்லை. இப்போது மருத்துவ‌ கட் ஆப் 197ல் இருந்தாலும் அதில் ஒரு 30 35 % பேராவது கிராமப்புற மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலாக இருந்தது.. அதிலும் கிராமப்புறங்களில் இன்னும் நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரிந்திருக்கவில்லை. இப்போது மருத்துவ‌ கட் ஆப் 197ல் இருந்தாலும் அதில் ஒரு 30 35 % பேராவது கிராமப்புற மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலாக இருந்தது..\nஇனி கோச்சிங் சென்டர்களில் காசைக்கொட்டி நீட் தேர்வுக்கும் படித்து,பொதுத் தேர்வுக்கும் படித்து மாணவர்கள் என்ன மிசினா இல்லை ரோபோக்களா... இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தினை வகுக்க வக்கற்ற அரசுகள்,பேசுவதென்னவோ கல்வியில் சமத்துவம்... இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தினை வகுக்க வக்கற்ற அரசுகள்,பேசுவதென்னவோ கல்வியில் சமத்துவம்...\nஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களிலும் இதே தானே என கேட்பவர்களுக்கு, அது விருப்ப நுழைவுத்தேர்வு. 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் அண்ணா பலகலையில் கூட இடம் இருக்கிறது. ஆனால் நீட் என்பது மருத்துவப்படிப்புக்கு ஒரு கட்டாய தேர்வு . 12ம் வகுப்பில் 1200 மார்க் எடுத்திருந்தாலும் நீட்டில் பாசானால் மட்டும் தான் மருத்துவ இடம். (அடுத்த வருடம் பொறியியலுக்கும் வந்துவிடும் அது வேறு விசயம்) முதலில் பாடத்திட்டத்தை வழிசெய்யுங்கள், பின் பொதுத் தேர்வை ரத்து செய்யுங்கள்..அப்புறம் அந்தந்த படிப்புகளுக்கென எத்தனை நுழைவுத் தேர்வு வேண்டுமானாலும் வையுங்கள்.... இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் கோச்சிங் சென்டர்களில் சேரும் அளவுக்கு பணம் படைத்தவர்கள் அல்லர் என்பதை உணருங்கள்...\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது\nஇன்றைய இளைஞர்களிடம் த���சப்பற்று குறைந்து வருகிறது எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தல...\nரஜினி அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriramadevasiddhar.blogspot.com/p/y.html", "date_download": "2019-06-24T09:13:10Z", "digest": "sha1:FQUMEB3GIYZB34SKKY3UZFBK4VBRN7IK", "length": 13220, "nlines": 63, "source_domain": "sriramadevasiddhar.blogspot.com", "title": "மகான் ஸ்ரீ ராமதேவ சித்தர் : ஸ்ரீ பதஞ்சலி யோகம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஸ்ரீ ராமர் என்று சொன்னவுடன் அவரது இணை பிரியாத பக்த சிரோண்மணி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியினை நினைப்பது போல ஸ்ரீ நடராஜப் பெருமானை நினைக்கும்போது இருவரின் நினைவு வரும். ஸ்ரீ நடராஜரின் பிம்பமானாலும் சரி, ஓவியம் ஆனாலும் சரி அவர் அருகே இந்த இருவரும் கண்டிப்பாக இருப்பார்கள் . பாம்பும் புலியும் இருபக்கம் என்று இந்த இவர்களைப் பற்றி பல சாஸ்திரங்கள் , புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது.\nஇதில் ஒருவருக்கு உடலில் பாதி கீழே பாம்பாகவும், இன்னொருவருக்கு பாதி உடல் புலியாகவும் அதாவது, புலிக்கால்களுடன் இருக்கும். பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய நடராஜர் இவர்களுக்காகவும் கால் மாறி ஆடியுள்ளார். இந்த இருவரே ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி என்றும் , வியாக்ர பாதர் எனவும் அழைக்கப் படுகின்றனர்.\nஇந்த இருவரும் நடராஜப் பெருமானின் நடனத்தில் எப்போதும் தங்கள் கண்களையும் , இதயத்தையும் நிலை நிறுத்தி , சதா இறை சிந்தனையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தொழுத வண்ணம் நின்றிருப்பவர்களாவர். ஸ்ரீ பதஞ்சலி ஸ்ரீ ஆதிசேஷனின் அவதாரம் என்று அவருடைய வரலாற்றில் பலப்பல ஆதாரங்களுடன் சொல்லப் படுகிறது. பிரளய காலத்தில் இந்த உலகமெல்லாம் அழிந்த பின் மிச்சமாக நின்றவர் என்ற பொருளில் ஆதிசேஷன் என்ற நாமம் அழைக்கப் படுகிறது.\nதிருப்பாற் கடலில் , ஸ்ரீமன் நாராயணனுக்கு படுக்கையாக இருப்பவர்\nநாராயணன் அவர் மேல் படுத்து இருப்பதால் அனந்த சயணன் என்று புராணங்கள் கூறுகின்றன.\nநாராயண உபநிஷத்தில் மஹா விஷ்ணுவின் இருதய கமலத்தில் பரமேஸ்வரன் நடனமாடுகிறார் என்பதாக மந்திரங்கள் இருக்கின்றன. . ராமாதவாரத்தில் ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்திக்கு, தம்பி லக்ஷ்மணனாக அவதாரம் செய்தார். ஆதிசேஷன் கிருஷ்ணாவதாரத்தில் , அண்ணன் பலராமராகவும் அவதாரம் செய்தவர் ஆதிசேஷனின் அம்சாவதாரமான ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே ஆவார்.\nபார்வதி தேவிக்கு கையில் கங்கணமாக விளங்கியவர். அத்ரி மகரிஷியின் மகனாக பதஞ்சலி அவதரித்தார் . இதனால் ஆத்ரேயர் என்றும் அழைக்கப் படுகிறார்.\nகோணிகா என்ற தபஸ்வினிக்கு மகனாகப் பிறந்த கதையினைச் சொல்லி பதஞ்சலி என்ற பெயர் வந்ததற்கு வேறு ஒரு விளக்கமும் வருகின்றது.\nகோணிகா அம்மை அஞ்சலி முத்திரையுடன் கூடிய கையில் அர்க்கிய ஜலத்தை வைத்துக் கொண்டு சூரிய பகவானிடம் தனக்கு மகாத்மா வான புத்திரனை அருளுமாறு வேண்ட , அப்போது ஆதிசேஷன் அந்த அஞ்சலி ஹஸ்தத்தில் விழுந்து அவதரித்தார்.\nபத் என்றால் விழுவது என்று பெயர்.\nஅஞ்சலி செய்த ஹஸ்தத்தில் விழுந்ததால் அவருக்கு பதஞ்சலி என்று மாதா பெயரிட்டார்.பதஞ்சலி விஜயத்தில் இது கூறப் பட்டுள்ளது.\nஇறையனாரின் திருத் தாண்டவம் கண்டு அவரின் பாதத்திற்கு அஞ்சலி செய்ததால் பாதாஞ்சலி என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். எல்லா யுகங்களிலும் ஆதிசேஷன் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் திரு உருவத்தில் இருந்து பல காரியங்களை தேவர்களுக்கும், மானிடர்களுக்கும் அருள் செய்திருக்கிறார்.\nஸ்ரீ நடராஜ மூர்த்தியின் தாண்டவத்தில் எழும் டமருக நாதத்திற்கு பாணினி மகரிஷி நாத ரூப விளக்கமாக வியாகரண சூத்ரம் அருளினார்.\nஇந்த சூத்திரம் மிக சூக்ஷமானதும் , மிக மேதாவிலாஸமுள்ளோர் மட்டுமே புரிந்து கொள்ளும் நிலையில் அடங்கியது.\nஇந்த சூத்திரத்திற்கு ஸ்ரீ பதஞ்சலி எல்லோரும் கற்றுணரும் வகையில் உரை எழுதினார்.\nமேலும் யோகா சாதனை புரிய பதஞ்சலி யோக சூத்திரம் எழுதினார்.\nஎன்று எட்டு அங்கங்களை கொண்டதால் அஷ்டாங்க யோகம் என்று பெயர் பெற்றது. இதற்கும் பாதாஞ்சலம் என்றும் பெயர் திகழ்கின்றது.\nயோகம் என்றால் சேர்க்கை (அல்லது ) இணைப்பு என்று பொருள்.மனதை அடக்கி பரம்பொருளோடு சேர்க்கை ஏற்படுத்துவது.\nபரம்பொருளை நுகர பல யோகங்கள் இருந்தாலும் பதஞ்சலி எழுதிய இந்த நூலுக்கு மட்டுமே இராஜ யோகம் என்று பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது.\nஇவர் திரிகரணத்திற்கும் திருத் தொண்டு என்று மனதிற்கு யோக சூத்திரமும் ,\nஇந்த உடல் சம்பந்தப் பட்டவைகளுக்கு சரகம் என்றும்\nமூன்று மஹா விசேஷமான நூல்களை இந்த உலகிற்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஆவார்.\nசரகம் என்ற நூலுக்கு ஆத்ரேய சம்ஹிதை என்ற பெயர் உண்டு. இந்நூலை எழுதியதால் சரகர் என்றும் அழைப்பார்.\nஒரு நாள் மாலை மஹாவிஷ்ணு தியானம் செய்து தம் ஹ்ருதய கமலத்தில் சிவதாண்டவத்தை பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அவர்தம் மகிழ்ச்சியில் ஏற்பட்ட உடல் பூரிப்பால் உண்டான பாரத்தை ஆதிசேஷனால் தாங்க முடியவில்லை.\nஇன்று உங்கள் உடல் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த கனமாக இருக்கிறதே என்று ஆதிசேஷன் மஹா விஷ்ணுவிடம் கேட்க ஏன் ஹ்ருதயத்தில் பரமேஸ்வரன் நர்த்தனம் பண்ணுகிறார்.\nஅதுவே பாரத்திற்கு காரணம் என்கிறார். இது கேட்ட ஆதிசேஷன் மிகவும் மகிழ்ந்து போய் நானும் அந்த நடனத்தை பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையினை வெளிப்படுத்தினார். திருமாலும் மகிழ்ந்து சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் நடனத்தைக் கண்டு வர அனுமதி வழங்கினார். அவ்வாறே சென்று இறையனாரின் நடனத்தைக் கண்டு ஆனந்த பரவசம் மேலோங்கி பக்தியில் திளைத்து தில்லை நாதனின் பாதத்திற்கு அஞ்சலி செய்தார்.\nஇதனாலும் ஆதிசேஷன் பாதாஞ்சலி என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.\nதவஞான சிம்மமான மகரிஷி பதஞ்சலியின் யோக சூத்திரத்தில்\nசமாதி பாதத்தின் மூலம் சித்தி பெற்றால்\nநீர் மேல் நடத்தல் ,\nஅதி தூர ஒலி கேட்டல்,\nபோன்ற சகல சித்திகளும் அடைய முடியும் என்று அவர் நூலின் மூலம் போதிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhvaazh.blogspot.com/2012/08/blog-post_8271.html", "date_download": "2019-06-24T09:46:30Z", "digest": "sha1:I6PU5Y3QMVYH4VBISATEUU6RNG2E66GT", "length": 11523, "nlines": 73, "source_domain": "tamizhvaazh.blogspot.com", "title": "இன்று ஒரு தகவல்: ரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்", "raw_content": "\nரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்\nடெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அதிவேக தொடருந்தில்/ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். இந்த செய்தி சமீபத்தில் அனைவரையும் உலுக்கிய செய்தி.\nஇதை தொடர்ந்து திடீரென்று ரயிலில் தீப்பிடிக்க காரணம் என்ன\nஎன்று ஆராய்ந்ததில் சில பேர்,தொடருந்தில் உள்ள மின்னேற்றம் செய்யும் சொருகியில்/குதையில் இருந்து பயங்கரமான வெடி ��த்தம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறனர்.\nகீழ் தட்டு மக்களில் இருந்து மேல்தட்டு மக்கள் வரை அனைவரும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பல பேர் கையடக்க தொலைபேசிகளை சரியான பயன்பாட்டுடன் இயக்குவதில்லை.\nஇன்னும் சொல்ல போனால் கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை பயன்படுத்தும் விதிமுறைகளை யாரும் சரிவர பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்புகள் இருக்கும்.\nஇதனால் கையடக்க தொலைபேசி பயன்படுத்தும் அனைவருக்கும், கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சில டிப்ஸ்கள். கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜ் செய்யும் போது, வரும் போன்கால்களுக்கு பதிலளிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.\nஆனால் நிறைய பேர் கையடக்க தொலைபேசி சார்ஜரில் போட்டுவிட்டும், கையடக்க தொலைபேசில் பேசி கொண்டே இருக்கின்றனர். இதனால் ப்ளக்கில் இருந்து அதிகப்படியான நெருப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.\nகையடக்க தொலைபேசி முழுமையாக மின்னேறிவிட்டது என்று சில கையடக்க தொலைபேசிகளில் தகவல்கள் வெளியாகிறது. இந்த தகவலை கையடக்க தொலைபேசில் பார்த்த உடன் மின்னேற்றிஜில் இருந்து மொபைலை நீக்கிவிடுவது நல்லது.\nஒவ்வொரு கையடக்க தொலைபேசிக்கும், எத்தனை மணி நேரம் மின்னேற்றி செய்ய வேண்டும் என்று சில வரம்புகள் உள்ளது. இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சிலர் இரவில் மின்னேற்றிஜில் போட்ட கையடக்க தொலைபேசி காலையில் தான் எடுப்பார்கள். இது மிக ஆபாயத்தை ஏற்படுத்தும். இது போன்ற செயல்களால் மொபைல் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.\nசரியான கையடக்க தொலைபேசி மின்னேற்றி பயன்படுத்துவது அவசியமாகிறது. தனது கையடக்க தொலைபேசி மாடலுக்கு பொருந்தாத மின்னேற்றி கூட பொருத்தி பார்த்து சோதனை செய்கின்றனர். இப்படி கையடக்க தொலைபேசிக்கு பொருந்தாத மின்னேற்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nஒரு கையடக்க தொலைபேசின் மின்னேற்றி வேரொரு கையடக்க தொலைபேசியில் கலட்டி போட்டு சிலர் சார்ஜ் செய்வதையும் நாம் அன்றாட வாழ்க்கைகளில் பார்க்கிறோம். இது போல் ஒரு கையடக்க தொலைபேசின் பேட்டரியினை, வேறொரு பேட்டரியில் போட்டு சார்ஜ் செய்வதும் தவறு.\nபொதுவா�� ஒரு பேட்டரி, வேறொரு கையடக்க தொலைபேசியில் பொருந்தாது. ஆனால் சில கையடக்க தொலைபேசிகள் சார்ஜாக வாய்ப்பிருக்கிறது. இப்படி சார்ஜாகும் போது வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.\nகையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்வது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இதை சரியாக செய்யாது போனால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள தவறுகளை தவிர்ப்பது மிக நல்லது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதமிழர்கள் கணித மேதைகள (1)\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு... (1)\nரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்\nகாக்கியும் சில கையூட்டு உண்மைகளும்\nபிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின...\nபோர் குறித்த ரஷ்ய இலக்கியங்கள் அனைத்துமே மகத்தானவை...\nஅபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து\nநம் தாய் மொழி தமிழ்\nதமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இ...\nஎப்போது தீரும் வால்பாறை சோகம்\nமதுவிலக்கை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...\nகோபி சிவந்தன் அகிம்சை போரட்டம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/for-those-who-have-the-habit-of-chewing-gum-headache-varutam/", "date_download": "2019-06-24T09:07:35Z", "digest": "sha1:D5BSNR7JWWNCMYDSC53UKZQJLEOAZTJK", "length": 10806, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சூயிங்கம் மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைவலி வருதாம்..! Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசூயிங்கம் மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைவலி வருதாம்..\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nஎன்னை ‘நல்லாட்சி துறை’ அமைச்சர் என்றே அழைப்பார்கள்\nகுழந்தைகளில் இருந்து முதிய���ர்கள் வரை சூயிங்கம் மெல்லுவது என்பது பொதுவான வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் 10 – 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் சூயிங்கம்மை அதிகமாக மெல்லுகிறார்கள். இதனால் என்ன கேடு விலையைப் போகிறது என்று கேட்கிறீர்களா\nஒன்றல்ல, இரண்டல்ல நிறைய வகையில் சூயிங்கம்மை மெல்லுவதால் கேடு விளைகிறது. பல் சொத்தை, கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சி, தலை மற்றும் காதுவலி, உடல்பருமன், தாடையில் பாதிப்பு, வளர்சிதை மாற்றம் என நிறைய பாதிப்புகள் சூயிங்கம் மெல்லுவதால் ஏற்படுகின்றன.\nபற்களில் ஏற்படும் பாதிப்புகள் சூயிங்கம்மில் இருக்கும் செயற்கை சர்க்கரை பற்களில் சொத்தை ஏற்பட காரணியாக இருக்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் அமிலத்தன்மை உள்ள ஃப்ளவர் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயனம் போன்றவை பற்களை பாதிப்படைய வைக்கிறது.\nதலைவலி நீங்களே கூட இதை பல தடவை உணர்ந்திருக்கலாம். தொடர்ந்து சூயிங்கம் உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைவலி பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். இது தாடை பகுதியில் அதிகமாக அழுத்தம் ஏற்படுத்துகிறது இதனால் தான் தலைவலி ஏற்படுகிறது.\nவாயுத்தொல்லை சூயிங்கம் மெல்லும் போது அதிகளவில் உங்களுக்கு தெரியாமலேயே காற்று உடலுக்குள் செல்கிறது. இதனால் IBS எனப்படும் எரிச்சல் கொண்ட குடல் நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் குமட்டல், வாயுத்தொல்லை போன்றவை ஏற்பட இதுவும் கூட ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது.\nதாடை பாதிப்பு அதிகளவில் சூயிங்கம் மெல்லுவதால் தாடை தான் அதிகமாக பாதிப்படைகிறது. நாள்பட இது தாடை எலும்புகளில் தேய்மானம் ஏற்படவும் காரணமாகிறது. இதனால் காதுவலி, தலைவலி ஏற்படும் அபாயம் இருக்கிறது.\nஉடல் பருமன் அதிகமாக சூயிங்கம் மெல்லுவதால், உடலில் பசி அதிகரிக்க செய்கிறது இதனால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.\nவளர்ச்சிதை மாற்றம் அதிக நேரம் சூயிங்கம் மெல்லுவதால், வாயில் எச்சில் அதிகமாக சுரக்கிறது. இது வளர்ச்சிதை மாற்றங்களை குறைக்கிறது. இது உடலுக்கு மிகவும் தீங்கானது.\nகருவை பாதிக்கிறது கருத்தரித்த பெண்கள் அதிகம் சூயிங்கம் மெல்லுவதால் கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறதாம். எனவே, கருத்தரித்து உள்ள பெண்கள் சூயிங்கம் மெல்லுவதை தவிர்க்கவும்.\nபற்கள�� பாதிக்கும் சூயிங் கம்\nசூயிங் கம் மெல்லுபவரா நீங்கள்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nகண்ணதாசனுக்காக கமல் எழுதிய கவிதை\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nJune 24, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6328", "date_download": "2019-06-24T10:05:16Z", "digest": "sha1:GU2P6HZMCDAJJJKS636OD7S3A7BD4OBH", "length": 11896, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம் | Urinary tract infection - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க மூலிகைகள், உணவுக்காக பயன்படுத்த கூடிய பொருட்களை பயன்படுத்தி பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர் எரிச்சல், கடுப்பு போன்ற பிரச்னைக்களுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். கோடைகாலத்தில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீர் வெளியே செல்லாத நிலை, தொற்றுகள் ஏற்பட்டு சிறுநீரோடு சேர்ந்து ரத்தம் வெளியேறுதல், உடலில் நீர் குறைந்த நிலை, சிறுநீர் பையில் கற்கள், தொற்று ஏற்படுவது போன்ற காரணங்களால் சிறுநீர் தாரையில் எரிச்சல் ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு சிறுநெறிஞ்சில், ஆவாரை, சோம்பு, சந்தனப்பொடி ஆகியவை மருந்துகளாக விளங்குகிறது.\nசிறுநெறிஞ்சிலை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுநெறிஞ்சில், சந்தனப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: சிறுநெறிஞ்சில் ஒருகைபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.\nசிறுநெறிஞ்சில் மஞ்சள் நிற பூக்களை கொண்டது. கூர்மையான முட்களை உடைய இது அற்புதமான ���ருத்துவ குணத்தை பெற்றுள்ளது. ஈரலில் ஏற்படும் தொற்றுகளை போக்கும். மஞ்சள் காமாலையை குணப்படுத்த கூடியது. வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கும் தன்மை கொண்டது. வீக்கத்தை கரைக்க கூடியது. சிறுநெறிஞ்சில் இலை, விதை, பூ என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது.\nபுளிச்சை கீரை பூக்களை பயன்படுத்தி சிறுநீர்தாரை எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளிச்சை கீரை பூக்கள், சோம்பு, பனங்கற்கண்டு. செய்முறை: அரை ஸ்பூன் சோம்பு எடுக்கவும். இதனுடன் 5 புளிச்சைக்கீரை பூக்கள், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். இதனுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும்.\nபுளிப்பு சுவை உடைய புளிச்சை கீரை பல்வேறு நன்மைகளை கொண்டது. வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கவல்லது. பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. அற்புதமான மருந்தான சோம்பு சிறுநீரை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, நன்னாரி பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஆவாரம் பூ பசை ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் நன்னாரி பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், தொற்று சரியாகும்.\nஆவாரைக்கு மருத்துவத்தில் தனி இடம் உண்டு. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சாலை ஓரங்களில் மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும் இது சர்க்கரை, ஈரல் நோய்களை போக்குகிறது. எலும்புகளுக்கு பலம் கொடுக்கிறது. நன்னாரி நல்ல மணத்தை கொண்டது. சிறுநீர்தாரையில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியது. எரிச்சலை போக்க கூடியது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வெள்ளைபோக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.\nசில நோய்களுக்கு மருந்து எடுக்கும்போது வாய்ப்புண், வயிற்றுப்புண் ஏற்படுகிறது. இதை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். திரிபலா சூரணத்தை கால் ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது திரிபலா சூரணம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nசிற��நீர் எரிச்சல் ஆவாரை சோம்பு சந்தனப்பொடி\nபுற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்\nஎலும்பு நலன் பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன\nயானையின் வலிமை... குதிரையின் சக்தி...\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nகுடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்\nகலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு\n24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/stalin-sasikala.html", "date_download": "2019-06-24T09:34:13Z", "digest": "sha1:X2T4GQPGIKLQ6QYPN6LSNDWUF4VDP23N", "length": 30562, "nlines": 100, "source_domain": "www.news2.in", "title": "நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கருணாநிதி / சசிகலா / தமிழகம் / திமுக / பதவி / ஸ்டாலின் / நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்\nநினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்\nTuesday, January 10, 2017 அதிமுக , அரசியல் , கருணாநிதி , சசிகலா , தமிழகம் , திமுக , பதவி , ஸ்டாலின்\n‘‘செயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்\n‘‘அது என்ன செயல் தலைவர் தலைவர் ஆகிவிட்டார் என்றே சொல்லும். ‘தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குக் கழகப் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ கழகப் பொதுக்குழு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம். சட்ட திட்டங்களில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்’ என்று புதிய விதியைச் சேர்த்துவிட்டார்கள். இதன்படி பார்த்தால் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் உண்டு. அதனால்தான், ‘ஸ்டாலின் செயல் தலைவர் ஆகவில்லை, தலைவராகவே ஆகிவிட்டார்’ என்று சொன்னேன்.”\n‘‘பொதுக்குழுவுக்கு வரும் நிலைமையில் கருணாநிதியின் உடல்நிலை இல்லை. அவருக்கு நினைவு தவறிய நிலைதான். பெரும்பாலும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. பேச்சும் இல்லை. வயிற்றில் போட்டுள்ள குழாய் மூலமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது. படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். முதுமையினால் ஏற்பட்ட பாதிப்பு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். முன்பு உடலில் இருந்த கொப்புளங்கள் இப்போது இல்லை. திடீர் மூச்சுத் திணறலுக்குக் காரணமான சளி அடைப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தன்னைச் சுற்றிலும் நடப்பதையெல்லாம் அறியும் நிலைமையில் அவர் இல்லை. அந்த சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அதனால்தான் நாளிதழ்களைப் படித்துக் காண்பிப்பது, டி.வி-யில் பாடல்களை ஓடவிடுவது என்று அவருக்கு நினைவூட்ட சில காரியங்களைச் செய்து வருகிறார்கள்.\nகருணாநிதியை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு செயல் தலைவர் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின். அதனால்தான் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டு, தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.”\n‘‘கருணாநிதிக்கு ஏதாவது ஆகி, அந்த நேரத்தில் குடும்பத்திலும் கட்சியிலும் கொந்தளிப்பு உருவாகிவிடக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். இன்றைய நிலையில் அழகிரி பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றாலும் சிறு சலசலப்புகூட இருக்கக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதனால்தான் இந்த அவசரமாம். பொதுவாக, பொதுக்குழு என்றால் அனைவரையும் பேசவிட்டு கடைசியில் கருணாநிதி கருத்துச் சொல்வார். அப்படி எந்த நிகழ்வும் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே ஸ்டாலின் சொல்லிவிட்டார். ‘ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தலைவரிடம் ஆசி வாங்கப் போய்விட வேண்டும்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ‘மகிழ்ச்சியோடு இந்தப் பதவியை ஏற்கவில்லை’ என்றும் காட்ட நினைத்தார் ஸ்டாலின். அவர் பேச்சும் அப்படித்தான் இருந்தது. வழக்கமாக, ஸ்டாலின் பேசி முடித்ததும் அவருக்குக் கைகொடுத்து சால்வைகள் வழங்குவார்கள். இப்போது அவர் செயல் தலைவர் ஆனபோதும் யாரும் சால்வை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். விட்டால் மொத்தக் கூட்டமும் சால்வைகளைக் குவித்திருக்கும். சோகம் தாங்கிய முகத்துடன் உடனடியாக கோபாலபுரம் வந்துவிட்டார் ஸ்டாலின். அவரோடு அன்பழகன், துரைமுருகன் ஆகியோரும் வந்தார்கள். கருணாநிதி தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி உட்கார வைத்து இருந்தார்கள். அவரிடம் ஆசி வாங்குவது மாதிரி புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.’’\n‘‘நீர் பயன்படுத்திய வார்த்தைகளைப் பார்க்கும்போது என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது\n போட்டோ எடுத்துக்கொண்டதும் தனது செனடாப் ரோடு வீட்டுக்கு ஸ்டாலின் போனார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். மருமகன் சபரீசன், தனது மாமனாரைக் கட்டி அணைத்து வரவேற்றாராம்.”\n‘‘இன்னும் சிலர் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று நினைத்தார்களே\n‘‘அவை அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். பொருளாளர் பதவியைக் கைப்பற்ற கே.என்.நேருவும் எ.வ.வேலுவும் முயன்று வருகிறார்கள். ஒருவேளை அன்பழகன் பதவி விலகினால் பொதுச்செயலாளர் பதவியை அடைய துரைமுருகன் முயல்கிறார். இந்த ஆட்டத்தை சில மாதங்கள் கழித்து ஆடலாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின்” என்ற கழுகாரின் கவனத்தை போயஸ் கார்டன் பக்கம் திருப்பினோம்.\n‘‘அண்ணி, அத்தை, அத்தாச்சி, சித்தி போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் கூட்டம், போயஸ் கார்டனிலும் தலைமைச்செயலகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதாமே\n பொதுச் செயலாளர் ஆனதும் சசிகலா தனது உறவுக்காரர்கள், குடும்பத்தினரின் தலையில் குட்டு வைத்து எச்சரிக்கும் வகையில் பேசுவார் என்றே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலா அப்படி ஏதும் பேசவில்லை. அதனால் ஏற்பட்ட தைரியம் உறவுமுறைகளைச் சொல்லி அதிகாரம் செய்யும் பவர் ஏஜென்ட்டுகள் பெருகிவிட்டனர்.’’\n‘‘ம்ம்ம்... சசிகலாவின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் போனதா\n‘‘நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒருபுறம்... அமைச்சர்கள் மறுபுறம்... சசிகலாவுக்கு ஐஸ் வைக்கும் வகையில் ‘விரைவில் சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசித் திரிகிறார்களே\n‘‘ஆனால் அவர்களில் யாருக்கும் பாராட்டுப் பத்திரம் கிடைக்கவில்லை. முதலில், தம்பிதுரையை வரச்சொல்லி, ஸ்பெஷல் அர்ச்சனை நடத்தினாராம் சசிகலா. ‘நான் முதல்வர் ஆக வேண்டுமென்று உங்களை அஃபிஷியல் லெட்டர் பேடில் அறிக்கை விடச் சொன்னேனா ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது. என்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது. என்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா’ என்று சத்தம் போட... தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம். அவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச்சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள்’ என்று சத்தம் போட... தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம். அவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச்சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள்\n‘‘அது இருக்கட்டும்... எப்போது பதவி ஏற்பார் சசிகலா\n‘‘ஜனவரி 12, 14 ஆகிய தேதிகளைக் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். மார்கழியாக இருந்தாலும் ஜனவரி 12 பௌர்ணமி தினம், 14-ம் தேதி தை பிறக்கிறது. சலசலப்புகள், முணுமுணுப்புகள்கூட பொங்கல் கொண்டாட்டத்தில் அமுங்கிப் போகும் எனக் கணக்கு போடுகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால், அதிகபட்சம் 18-ம் தேதிக்குள் பதவி ஏற்பு முடிந்துவிடுமாம்\n‘‘இப்போது இளவரசியை ‘நம்பர் டூ’ என்று கார்டனில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு சில அன்புக்கட்டளைகள் போட்டுவருகிறாராம் இளவரசி. ‘முன்பைப்போல வீட்டிலிருக்கும் செக்யூரிட்டிகள், சமையல்காரர்கள், உதவியாளர்களிடம் சகஜமாகப் பேச வேண்டாம். முதல் மாடி அறையிலேயே இருக்கவேண்டும். அப்போதுதான், மற்றவர்களிடம் சசிகலாவின் இமேஜ் கூடும்” என்று நினைக்கிறாராம் இளவரசி.’’\n கார்டனில் இரண்டு டெய்லர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாதான் சசிகலாவின் புது காஸ்ட்யூம்களை வடிவமைத்தாராம். ஜெயலலிதா வழக்கமாகத் தலையில் கொண்டை போட்டுக்கொள்வார். அதேபோல், சசிகலாவின் தலையில் கொண்டை போட வைத்தது கிருஷ்ணப்ரியா என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில். சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளராக டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ஜெயலலிதா போலவே அவர் மாறி இருந்தார்.’’\n‘‘திவாகரன் வீடும் மகாதேவன் வீடும் பரபரப்பாக இயங்குவதாகச் சொல்கிறார்களே\n புத்தாண்டு காலை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் திவாகரன் பெயரில் செய்யப்பட்டன. அவரின் ஆதரவாளர���க மாறுவதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தீவிர முயற்சி செய்து வருகிறார். விசுவாசத்தைக் காட்ட காலையிலேயே திவாகரனை சந்திக்க வந்த அமைச்சர் ஆர்.காமராஜ் வலது பக்கத்தில் நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் இடது பக்கம் நின்றுகொண்டார். எஸ்.காமராஜுடன் டிபன் சாப்பிட்ட திவாகரன், ஆர்.காமராஜுடன் மதிய உணவை முடித்திருக்கிறார். இருவரில் யாரை இனி திவாகரன் கைதூக்கி விடுவார் என்பதுதான் இப்போது மன்னார்குடி சஸ்பென்ஸ் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோரும் திவாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முதல்முறையாக திவாகரனை வந்து சந்தித்திருக்கிறார். ‘காலில் விழச் சென்றார்’ என்றும், ‘பதற்றத்தில் தவறி கீழே விழுந்துவிட்டார்’ என்றும் மாறி மாறி சொல்கிறார்கள்.\nதஞ்சையில் உள்ள மகாதேவன் வீடும் தடபுடலாக இருக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.பி பரசுராமன் எனப் பலரும் புத்தாண்டில் வந்து வாழ்த்து வாங்கிச் சென்றுள்ளார்கள். எல்லோருக்கும் அ.தி.மு.க கரைபோட்ட வேட்டி-சட்டையுடன், இனிப்பும் வழங்கியிருக்கிறார் மகாதேவன்.”\n‘‘சரி, சேகர் ரெட்டி விவகாரம் எப்படி இருக்கிறது\n‘‘சேகர் ரெட்டி தலைமையில் சர்வேயர் ரத்னம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆடிட்டர் பிரேம் ஆகியோர் பிடியில்தான் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டன. இவர்கள் அனைவருமே இப்போது வருமானவரித் துறையிடம் சிக்கிவிட்டதால் தடைப்பட்டுள்ள மணல் பிசினஸைத் தொடர்ந்து செய்ய மணல்மேல்குடி கார்த்திகேயன் பெயரை மன்னார்குடி திவாகரன் பரிந்துரை செய்துள்ளாராம். குடவாசல் ராஜேந்திரனின் மருமகனான இவர், சைலன்ட்டாக திருச்சி ஏரியாவில் மணல் பிசினஸ் செய்துவந்தார். இனித் தமிழ்நாடு முழுவதும் மணலில் கோலோச்சப் போகிறார். 2011-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் மணல் பிசினஸை சில மாதங்கள் செய்தவர் இவர். இவரின் அடாவடிப்போக்கினால் கோபம்கொண்ட ஜெயலலிதா, கட்சியில் இருந்தே இவரை நீக்கினார். ஜெயலலிதா இருந்த வரை கார்டனுக்குள் இவரால் நுழைய முடியாத நிலை இருந்தது. இப்போது திவாகரனின் நிழலாக மணல் பிசினஸை இவர் கையில் ஒப்படைக்க உள்ளார்கள். மாத��� மாதம் பல கோடி கறுப்புப் பணம் இதில் விளையாடுமாம். இப்போதே கார்த்திகேயன் தலைமையில் ஒரு டீம் வசூலில் இறங்கிவிட்டார்கள்.’’\n‘‘சேகர் ரெட்டியைத் தொடர்ந்து இப்போது இ.டி.ஏ. குரூப்பில் ரெய்டு நடந்துள்ளதே\n‘‘எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான பி.எஸ்.அப்துல்ரகுமான் உருவாக்கிய இ.டி.ஏ மற்றும் புஹாரி குழுமங்களில், வருமானவரித் துறை ரெய்டால் பல அரசியல் கட்சிகளும் கலங்கி உள்ளன. இவர்களிடம் நன்கொடை வாங்காத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லையாம். சமீபத்தில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியுள்ள ஆயிரம் கோடி மதிப்பிலான மின் உற்பத்தி நிலைய அனுமதிக்காக சில பி.ஜே.பி பிரமுகர்களைப் பெரிய அளவில் கவனித்துள்ளார்\n‘‘இந்த ரெய்டின் பின்னணியில் ஹவாலா விஷயங்கள் இருக்கலாம் என்கிறார்கள். அப்துல் ரகுமான் உயிரோடு இருந்த வரை அவருடைய உறவினர் சலாவுதீன் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு தி.மு.க ஆட்சியில் பல ஒப்பந்தங்களைப் பெற்றார். துபாயில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினார். உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட்டுக்குப் பல உதவிகளைச் செய்து கொடுத்தார். ராசாத்தி அம்மாளுக்கும் பல நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தார். ராம மோகன ராவ் ஆரம்பத்திலிருந்து இவர்களின் தொழில்துறை ஆலோசகராக இருந்து வருகிறார். தி.மு.க ஆதரவாளராக சலாவுதீன் வெளிப்படையாக இயங்கியதால் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆட்சி மாறியவுடன் அ.தி.மு.க-வுடன் ஒட்டிக்கொள்ள வந்த சலாவுதீனை சந்திக்க மறுத்தார் ஜெயலலிதா.\nஅப்துல் ரகுமான் மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகள் சலாவுதீனை டம்மியாக்கிவிட்டு, மன்னார்குடி குடும்பத்துடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். இதோடு பல ஏற்றுமதி நிறுவனங்களுடன் பார்ட்னராகப் பல நாடுகளில் தொழில் செய்கிறார்கள் இவர்கள். தற்போது இ.டி.ஏ குருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டதாம்’’ .\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறி��� மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=133", "date_download": "2019-06-24T09:14:57Z", "digest": "sha1:6F52DS5ZO6UHWLLSMAP4E22HQNVITDZM", "length": 18721, "nlines": 131, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » சிறுகதை எழுதுவது எப்படி?", "raw_content": "\n‘முத்தம்மாவின் முதல் முத்தம்’, ‘சங்கரன் B.E, என் காதலன்’, ‘ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா’, ‘காதல் போயின் சாதல்’ இப்படி, கிராமத்துக் காதல், ஊரைவிட்டு ஓடிய காதல், கல்லூரிக் காதல் என பலவகைப்பட்ட காதல் கதைகளில், பலபேரை காதலிக்க வைத்த எனக்கு, என் சொந்தக் காதல் கதையை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.\nஜானகி. அவளை நான் முதன் முதலில் சந்தித்தது என் வீட்டில்தான். அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து அப்போது ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. வீட்டுப்பொருட்கள் யாவும் தன்னுடைய இடம் எது என்று தெரியாமல் மூலைக்கு மூலை கிடந்தன. டிவியும் ரேடியோவும் ஒருவாரமாக மின்சாரம் உண்ணாமல் வாடிப்போய் மூலையில் கிடந்தன. கிழக்கு மேற்காகப் போடலாமா தெற்கு வடக்காகப் போடலாமா என்பது முடிவாகாததால் சோபா ஹாலுக்குக் குறுக்கே வட கிழக்காகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. நான் ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதனாக’ எழுதிய முதல் சிறுகதை வந்த வாராந்திரத்திலிருந்து, ‘ஸ்ரீரங்கனாக’ எழுதிய சமீபத்திய குறுநாவல் வரை அத்தனை புத்தகங்களும் சோபாவின் மேல் கிடந்தன. அட்டைப்படங்களில் இருந்த அசினும், த்ரிஷாவும் ‘எப்போதான் எங்கள தூசுதட்டு எடுத்துவைக்கப் போறியோ’ என்பதுபோல அழுக்குப் பார்வை பார்த்தார்கள்.\n’ என்று அழைத்துக்கொண்டே வீட்டை நோட்டமிட்டபடி உள்ளே நுழைந்தாள் ஜானகி. ஒரிரு வினாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் நில்லாமல் அவளது பார்வை, இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தது. அவள் கண்களில் ஒரு குறும்பு கலந்த கவர்ச்சி இருந்தது. பச்சை நிறத்தில் ரெடிமேடா, அல்லது துல்லியமாக அளவெடுத்து, தமிழ்நாட்டின் சிறந்த தையல்காரரால் தைக்கப்பட்���தா என்று தெரியாத அளவுக்கு கச்சிதமான சுடிதார் அணிந்திருந்தாள்.\n‘நாந்தாம்மா சார். என்ன விஷயம்\n‘என் பேரு ஜானகி, பக்கத்து வீட்ல குடியிருக்கோம். உங்க வீட்டுக்கு வர வேண்டிய லெட்டர் தவறுதலா எங்க வீட்டுக்கு வந்துடுச்சு. இந்தாங்க சார்’ என்று என்னை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்து லெட்டரை நீட்டினாள்.\n‘அப்டியே அந்த டேபிள்ல வெச்சிடு\nடேபிளில் வைத்துவிட்டு வாசல் நோக்கி விரைந்தவள், வாசல் அருகே நின்று திரும்பி, ‘நீங்க எழுத்தாளர் ஸ்ரீரங்கனா சார்\n‘ஆமாம்’ என்பதுபோல் நான் தலையாட்ட, ஒரு வினாடி என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஓடிவிட்டாள்.\nஇரண்டுநாட்களுக்குப்பின் மீண்டும் வந்தாள். இன்று இளஞ்சிவப்பு சுடிதார் அணிந்திருந்தாள். வெள்ளை துப்பட்டா அடிக்கடி சரிய, சரி செய்தவண்ணம் இருந்தாள். இப்பொழுது சோபா கிழக்கு மேற்காக இடம்பிடித்துக்கொண்டிருந்தது. த்ரிஷாவும் அசினும் அலமாரிக்குள் அடங்கியிருந்தார்கள். டிவி, மின்சாரத்தை விழுங்கிக்கொண்டு தெம்பாக இருந்தது.\n மஞ்சள் மலரே’ என்று ராதாவுடன் ஆடிக்கொண்டிருந்தார்.\n‘சார் நீங்க நெஜம்மாவே எழுத்தாளர் ஸ்ரீரங்கனா சார்’ ஜானகி படபடவென்று பேசியதற்கேற்ப கண்களும் படபடத்தன.\n உன் பேரு என்ன சொன்ன’ மறந்துவிட்டவன் போல் கேட்டேன்.\n‘ஜானகிசார். நான் உங்க தீவிர ரசிகைசார்’.\n‘குமுதம் விகடன்லயெல்லாம் நீங்க எழுதின கதைல்லாம் படிச்சிருக்கேன் சார்’ மீண்டும் படபடத்தாள்.\n‘வரும்போது உங்க அக்கா வெளில போறத பாத்தேன் கோவிலுக்கு போறாங்களா சார்\n‘சார், உங்க கதைன்னா எனக்கு கொள்ளை பிரியம் சார்.’\n‘படிச்சு முடிக்காம வேற எந்த வேலையையும் பார்க்க மாட்டேன் சார்\n- கதை என்னோட ஃபேவரிட் சார்\nநான் பேசுவதைத் தவிர்த்து அவள் பேசும்போது செய்யும் சிறு சிறு சினுங்கள்களையும், வந்து வந்து போகும் கண்ணக்குழியையும் ரசித்துக்கொண்டிருந்தேன். வளைந்து வளைந்து நிமிர்ந்த அவள் புறுவங்கள் என் மீது அம்பு தொடுத்துக்கொண்டிருந்தன.\n உங்க குறுநாவல்லாம் புத்தகங்கள்ல்லாம் வெச்சிருக்கீங்களா சார் எனக்கு கெடைக்குமா சார்\n‘அந்த ஷெல்ஃப்ல அசின், த்ரிஷா படம் போட்ட புத்தகங்கள் இருக்கும் பாரு எடுத்துக்கோ\n‘சார், உங்க கல்யாணம் நடந்தா காதல் கல்யாணம்-ன்னு ஒரு பேட்டில சொல்லியிருந்தீங்களே உண்மையா சார்\n‘உங்க காதல் அனுபவ���் பத்தி கேட்ட ஒரு கேள்விக்கு, நீங்க சுஜாதா, பாலகுமாரன் எழுத்துக்களத்தான் காதலிக்கறதா சொல்லியிருந்தீங்க’\n‘நீங்க நெஜம்மாவே வேற யாரையும் காதலிக்கலியா சார்’ கேட்ட பொழுது அவள் கண்களில் ஒரு சிறு மின்னல் தெரித்தது தெரிந்தது.\nஇதுவரைக்கும் இல்லை என்பதுபோல சிரித்தேன். அவள் கண்களில் பிறந்த மின்னல் என் கண்களை இனிமையாக தாக்கியதை உணர்ந்தேன்.\n‘உங்க கிட்ட இவ்ளோ பக்கத்துல உக்காந்து பேசுவேன்-னு நெனைச்சுகூட பாக்கல சார்’\n‘அடிக்கடி வந்து உங்ககிட்ட பேசலாமா சார்’ பேசும் போது அவள் விட்ட அவசர மூச்சு என் மூச்சை திணறச்செய்தது.\nடிவியில் சத்தமில்லாமல் ரஜினி மீனாவை வீணையாக வாசித்துக்கொண்டிருந்தார்.\n‘சிறுகதை எழுதற எப்டின்னு எனக்கு சொல்லிக்கொடுங்க சார்\n‘இல்ல சனிக்கிழமை சாயங்காலம் வா மைதிலியக்கா சங்கட சதுர்த்திக்காக கோவிலுக்கு போய்டுவாங்க. அப்போ சொல்லித்தர்றேன்.’\nசனிக்கிழமைக்காக இந்த நொடி முதலே காத்திருக்கத்த் தொடங்கினேன்.\n’, அசினையும், த்ரிஷாவையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.\nசனிக்கிழமை வெளியில் செல்ல வேண்டிய வேலைகளையெல்லாம் சீக்கிரமாக முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.\nவீட்டில் நுழைந்ததும் அசினும் த்ரிஷாவும் டேபிள் மேல் இருந்ததை பார்த்ததும் வந்த மகிழ்ச்சி உள்ளிருந்து மைதிலி வெளிப்பட்டதும் மாயமாய் மறைந்தது.\n‘இல்லங்க, பஞ்சாங்கப்படி நாளைக்குதான் சங்கட சதுர்த்தியாம்\n‘பக்கத்து வீட்டு பொண்ணு வந்துச்சா\n‘ம்ம்ம்.. வந்துச்சுங்க. அது சரியான லூசு பொண்ணா இருக்குதுங்க என்னப்போயி உங்க சிஸ்டர்-ன்னு நெனைச்சுகிட்டு இருந்துதாம். நம்ம ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரி முகச்சாயலாம். எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. நான் உங்க சிஸ்டர் இல்ல வொய்ஃப்-ன்னு சொல்லிட்டு இருந்தேன். எடுத்துட்டு போன புத்தகத்தையெல்லாம் வெச்சிட்டு இப்போதான் போகுது என்னப்போயி உங்க சிஸ்டர்-ன்னு நெனைச்சுகிட்டு இருந்துதாம். நம்ம ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரி முகச்சாயலாம். எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. நான் உங்க சிஸ்டர் இல்ல வொய்ஃப்-ன்னு சொல்லிட்டு இருந்தேன். எடுத்துட்டு போன புத்தகத்தையெல்லாம் வெச்சிட்டு இப்போதான் போகுது கூப்டவா\n‘வெள்ளைப்புறா ஒன்று போனது கையில் வராமலே’-என்று டிவியில் ரஜினி பாடிக்கொண்டிருந்தார்.\n6 Responses to “சிறுகதை எழுதுவது எப்படி\nஉங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்..இருந்தாலும் தமிழ் நண்பர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறேன்.\nவிவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..\nஉங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.\nஉங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்\nகல்வெட்டு (எ) பலூன் மாமா.\nபொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி பலூன் மாமா\nரொம்ப நன்றிங்க ஜனனி, உங்க கமெண்ட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும்.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/vairamuthu-sexual-assaults.html", "date_download": "2019-06-24T08:50:29Z", "digest": "sha1:357HN45MFRWOIEJ47YV3PTYZT4KTWCIO", "length": 8741, "nlines": 82, "source_domain": "www.viralulagam.in", "title": "அடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து..? நடு நடுங்க வைக்கும் பாலியல் புகார்கள் - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / cinema kisu kisu / நடிகர் / அடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து.. நடு நடுங்க வைக்கும் பாலியல் புகார்கள்\nஅடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து.. நடு நடுங்க வைக்கும் பாலியல் புகார்கள்\nதமிழ் சினிமா துறையே வியந்து பாராட்��ும், பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து அவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.\nதனது படைப்பிற்கு பல புகழ்மிக்க விருதுகளை வென்று, தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் பாடலாசிரியராக வலம்வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. இப்படியொரு போற்றப்படும் இடத்தில் உள்ள 'இவரா இப்படிப் பட்டவர்' என்று பலர் அதிர்ச்சியடையும் விதத்தில், அவரை பற்றிய உண்மைகளை போட்டு உடைத்தார் பாடகி சின்மயி.\n13 வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, வைரமுத்து அவர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், உடன்பட மறுத்த காரணத்தினால் தன்னை மிரட்டிய தகவலையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார் சின்மயி.\nபெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களையும் குற்றவாளிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் #MeToo இயக்கத்தை இந்தியாவிலும் கொண்டுவரும் நோக்கில் அவர் வெளியிட்ட இந்த பதிவை தொடர்ந்து, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலரும் அவரது உண்மை முகம் குறித்து பேச துவங்கியுள்ளனர்.\nபெண் பத்திரிக்கையாளர், திரைத்துறையை சேர்ந்த பெண்கள் என தாங்கள் வைரமுத்துவால் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்பதை தானாக முன்வந்து பேச துவங்கியுள்ளனர். இந்த குற்றசாட்டுகளானது திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து..\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/105211-concert-for-a-cause-in-aid-of-cancer-by-andrea-and-agam.html", "date_download": "2019-06-24T09:19:40Z", "digest": "sha1:S36P7UDO7NZGZTXH5BX3JW4GWQJMEFXV", "length": 10484, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!", "raw_content": "\nகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..\nகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..\nஉடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்பதால், புற்றுநோய் வகைகளும் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதைத் தடுக்க ஏராளமான மருத்துவ வசதிகளும் தொழில்நுட்பங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து, பல ரோட்டரி சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் கேன்சரைத் தடுக்க பல வழிகளில் விழிப்பு உணர்வு செய்துவருகின்றனர். இதையடுத்து, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவரின் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்குழுவான அகம் குழுவினரும் ஆண்ட்ரியாவின் இசைக்குழுவினரும் பங்கேற்றனர். அகம் குழுவினர் கர்நாடக சங்கீதத்தை இன்றைய மாடர்ன் இசைக்கருவிகளை வைத்து ராக் ஸ்டைலில் பாடுவதில் வல்லவர்கள். இவர்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. இவர்களின் முதல் சினிமா பாடல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சோலோ' படத்தில் இடம்பெற்றது. மேடையில் அகம் குழுவின் ப்ரோமோ திரையிடப்பட்டவுடனே அவர்களின் ரசிகர்கள் கூட்டத்தில், அவர்கள் எப்போது தோன்றுவார்கள் என்ற பேச்சு வர ஆரம்பித்தது. மேடையில் அகம் குழுவினர் வந்து நின்றவுடனே அவர்களது ரசிகர்கள் உற்சாகமானார்கள். பல மொழிகளில் அவர்கள் பாடியது மட்டுமல்லாமல் பார்வையாளர்களுடன் அவ்வப்போது உரையாடி அவர்களை மியூசிக் மோடிலேயே வைத்திருந்தார். அவர்கள் இசையமைத்த 'சோலோ' மலையாள வெர்ஷனில் 'ஒரு வாஞ்சி பாட்டு', 'தாலோளம்' என்ற பாடலைப் பாடி அப்ளாஸ் அள்ளினர். 'சோலோ' படத்தின் 11 இசையமைப்பாளர்களில் இவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசைமேடையில் அவர்கள் பாடப்பாட கீழிருந்த பார்வையாளர்களும் அவருடன் சேர்ந்து கோரஸாக பாட ஆரம்பித்தனர். இதைக்கண்டு உற்சாகமடைந்த அகம் குழுவினர் ட்ரம்ஸில் பல உத்திகளைக் கையாண்டு அரங்கத்தை ஆட வைத்தனர். அவர்களின் நிறைவுப் பகுதி வந்தவுடன், 'அகம் வி மிஸ் யூ' என்றது அவர்களது ரசிகர் பட்டாளம்.\nஇரண்டாவது பகுதியில் ஆண்ட்ரியாவின் குழு வருவதற்கு முன்பாகச் சிறப்பு விருந்தினர் கெளரவிக்கப்பட்டனர். இந்த தி நகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனின் மகள் மீனாட்சியும் அவர் கணவர் பெரிய கருப்பனும் தான் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். ஆண்ட்ரியாவின் இசைக்குழு அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்தனர். அவர�� பாட ஆரம்பிக்கும் முன்னரே ஒவ்வொரு பாடலாகச் சொல்லி பாடச் சொன்னார்கள் ரசிகர்கள். முதலில் அவரது ஹிட்டான 'இது வரை' பாடல் பாட ஆரம்பித்தவுடன் இசை மழையில் நனையத் தயாராகியது அரங்கம். இளையராஜாவின் 'வா வா பக்கம் வா', 'ஓ க்ரேஸி மின்னல்', 'மாலை நேரம்', 'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி' போன்ற பாடல்களைப் பாடிமுடித்தவுடன் அவரது ஹைலைட் பாடல்களை ஆரம்பித்தார். 'ஹு இஸ் த ஹீரோ', 'மாமா ட்ரவுசர் கழன்டுச்சு', 'குகூள் குகூள்' போன்ற பாடல்களை மேடையில் ஆண்ட்ரியா பாடப்பாட இருக்கையில் இருந்தவர் அனைவரும் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர். இசை நிகழ்ச்சி ஆரம்பித்து நிறைவுபெறும் வரை உற்சாகத்துக்கும் ஆரவாரத்துக்கும் பஞ்சமில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் நிதி அனைத்தும் கேன்சர் சிகிச்சைக்காக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இவர்கள் செய்யும் நற்செயலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-6.560/", "date_download": "2019-06-24T09:09:49Z", "digest": "sha1:6FBZ7JUPDRBZIHZ5QOUIYANKHH4GO3WJ", "length": 29182, "nlines": 204, "source_domain": "sendhuram.com", "title": "அத்தியாயம் 6 | செந்தூரம்", "raw_content": "\nசூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்ததுமே முதலில் யாருக்கு என்ன வாங்குவதென்று ஒரே குழப்பமாக இருந்தது. அதைவிட முந்தைய நாட்களில் அவனோடு பொருட்கள் வாங்கிய நினைவுகள் வேறு என்னை இம்சிக்கத் தொடங்கியிருந்தன. இந்த இரண்டுக்குமிடையே நான் குழம்பித் தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான், பின்னாலிருந்து அவனது குரல் கேட்டது.\n\"என்ன வாசலிலேயே நின்னு மொத்த கடையையும் பார்த்திட்டு இருக்க. கடையையே விலைக்கு வாங்கப் போறியா என்ன\nஅவன் கேட்ட கேள்வியை விடவும், அவன் ஏன் வந்தான் என்பதே என்னைக் குடைந்தது.\n\"அப்போ ஏன் வந்தாய்ன்னு கேட்குறியா\n அப்போ வேற எப்படிச் சொன்னீங்களாம் மேடம்\n\"நான் எப்படியும் சொல்லல. ஆளை விடு சாமி.\" என்று அவன் முன்னே இரண்டு கைகளையும் குவித்து கும்பிடு போட்ட நான், பழங்களிருந்த பகுதியை நோக்கி விரைந்தேன்.\nஆனாலும் வாய் அதன் போக்கில் முணுமுணுக்கத் தொடங்கியது.\n\"வரலைன்னு சொல்லிட்டு வந்து நின்னா ஏன்னு கூட கேட்க மாட்டாங்களா அது ஏதோ பெரிய குத்தம்னு அதைப் பிடிச்சு தொங்கிக்கிட்டு.\"\n\"நீ முணுமுணுக்கிறது இங்க நல்லாவே கேட்குது. என் மேல இருக்கிற கோபத்தை மாம்பழத்து மேல ஒன்னும் காட்டிடாத.\"\nஅவனைத் திரும்பி லேசாக முறைத்த நான்,\n\"மாம்பழத்துக்கு ஒன்னும் ஆயிடக்கூடாது. ஆனால் காதலிச்ச பொண்ணோட மனசு மட்டும் என்ன ஆனாலும் பரவாயில்லை.\" என்று மனதில் மட்டுமே பொருமிக் கொண்டேன்.\nஆனால் அவன் அதற்கும் பதில் தந்தான்.\n\"மனுசங்களோட மனசையும் எனக்கும் புரிஞ்சுக்கத் தெரியும் மித்ரா. ஆனால் சிலர் தான் புரிஞ்சும் புரியாத மாதிரி நடந்துக்கிறாங்க.\" என்று என்னை ஏதோ உள் அர்த்தத்தோடு நோக்கியவன் சிறிது தூரம் விலகி நின்றான்.\nஅவனது அம்மாவிற்கென பழங்களை வாங்கிக் கொண்ட நான், ஆரு குட்டிக்கு பொம்மையொன்றையும், சொக்லேட்களையும் வாங்கிக் கொண்டேன்.\nஅவனது மனைவிக்கு என்ன வாங்குவதென்று குழப்பமாக இருந்தது.\nவேறு வழியின்றி அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அவனருகே சென்ற நான்,\n\"உன்னோட மனைவிக்கு என்ன பிடிக்கும்..\nஅதுவரை நேரமும் இருந்த இதம் எங்கோ காணாமல் போக அவனது பதிலில் கண்களோரமாய் கண்ணீர்த்துளிகள் முட்டி மோதத் தொடங்கின.\nஅவன் அறியாமல் திரும்பி நின்று அதைத் துடைத்துக் கொண்ட நான்..\n\"நான் அதைக் கேட்கல. உன் வைப்ஃக்கு எந்த ஐயிட்டம்ஸ் ரொம்ப பிடிக்கும்னு கேட்டேன்.\"என்று இயன்றவரை அழுகையை அடக்கிக் கொண்டே கேட்டேன்,\nநான் கேட்டதும் வாங்கியிருந்த பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தியவன்,\n\"அவளுக்கு சொக்லேட்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். நீதான் அதை ஏற்கனவே வாங்கிட்டியே. இனி நாம கிளம்பலாமா\nபொருட்களுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு நான் வெளியே வரவும் அவன் பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்திருந்தான்.\nஅதன் பின் அவனது வீட்டைப் போய்ச் சேரும் வரை மீண்டும் எங்கள் இருவரையும் மௌனமே ஆரத் தழுவிக் கொண்டது.\nஅவனது வீட்டிற்கு இதற்கு முன்னும் பல தடவைகள் வந்துள்ளேன்.\nஆனால் அப்பொழுதெல்லாம் எனக்குள் எழாத தயக்கம் இப்போது மட்டும் எனக்குள் எழுந்து என்னைப் பாடாய்ப்படுத்தியது..\nகாரை விட்டு இறங்கியதுமே வீட்டை நன்றாகப் பார்த்தேன். முதல் இருந்ததிற்கு இப்போது அவனது வீடு பல மாற்றங்களைக் கண்டிருந்தது.\nஎனது கால்கள் லேசாக நடுங்கத் தொடங்கியிருந்தன. அது ஏனேன்று எனக்கே சரிவரத் தெரியவில்லை...\nகாரின் சத்தம் கேட்டதுமே வெளியே எட்டிப் பார்த்த அவனது அம்மா, என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டார்.\nஅந்த அணைப்பினில்தான் எவ்வளவு அன்பு கொட்டிக் கிடந்தது. இதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டா நான் சென்றேன் என்று என் மனம் கேட்டுக் கொண்டது.\nஆனாலும் எனக்குத்தான் வேறு வழி இருக்கவுமில்லையே...\n\"நான் ரொம்ப நல்லாயிருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க\n\"எனக்கென்னமா கடவுள் புண்ணியத்தில ரொம்ப நல்லாவே இருக்கேன்.\"\n\"இப்போதான் எங்களையெல்லாம் பார்க்கனும்னு உனக்குத் தோனிச்சா\n\"நானும் இங்கதான்மா இருக்கேன். என்னையும் இரண்டு பேரும் கவனிச்சீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.\"\nநல்லவேளை அவன் இடையில் குறுக்கிட்டான்.\nஇல்லையென்றால் அவனது அம்மாவின் கேள்விக்கு என்ன பதிலைத்தான் சொல்லியிருக்க முடியும்\n\"உன்னைத்தானே 29 வருசமா கவனிச்சிட்டு இருக்கேன். இதுக்குமேலயும் உன்னை என்னால கவனிக்க முடியாது பா...\"\n\"கவனிக்கலைன்னா போங்க. அதான் என்னைக் கவனிச்சுக்க இரண்டு பேர் இருக்காங்களே.\"\n\"உன்னோட கதைச்சதும்தான் சாப்பிட்டாள். இப்போத்தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தூங்கினாள்...\"\n\"அதானே. இல்லைன்னா இந்நேரத்திற்கு என் செல்லம் என்கிட்ட ஓடி வந்திருப்பாளே\n\"ஆமா நீங்க என்ன மித்ராவை வாசலோடையே அனுப்புற பிளானா\n\"ஹைய்யோ… உள்ள வா மா. உன்னைப் பார்த்த சந்தோசத்தில அதை மறந்தே போயிட்டேன் பாரு.\"\n\"நீங்க அவளை பார்த்த சந்தோசத்தில என்னையே மறந்து போயிட்டீங்க.\"\nஇவ்வளவு நேரமாக அவன் முகத்திலிருந்த இறுக்கம் இப்போது காணாமல் போயிருந்தது.\nநான்கு வருடங்களின் முன் அவனை எப்படிப் பார்த்தேனோ… அதே குறும்பும் புன்னகையும் இப்போதுதான் அவனிடத்தில் மீண்டும் வந்திருந்தது.\nஅவன் சொன்னது உண்மைதான். அவனது சந்தோசம் மொத்தமும் இங்குதான் கொட்டிக் கிடக்கிறது. அதை நினைக்கும் போது மனதிற்கு ஒரு பக்கம் கவலையாகவும் மறுபக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\n\"இப்படி உட்காரும்மா. நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாறேன்...\"\n\"ஹைய்யோ அதெல்லாம் ஒன்னும் வேணாம் மா...\"\n\"அவ அப்படித்தான் மா. நீங்க ஏதாவது ரெடி பண்ணுங்க. நான் என்னோட பொண்டாட்டியை அவளுக்கு அறிமுகப்படுத்திட்டு வாறேன்...\"\n\"சரிப்பா. நீ போய் பார்த்திட்டு வாம்மா....\" என்றவாறே அவர் சமையலறை நோக்கிச் செல்லவும்,\n\"மேலே ரூம்லதான் அவ இருப்பா. வா...\" என்று கூட்டிக்கொண்டு போனான்.\nஅவன் முன��னே படிகளில் ஏற திக் திக் என்று துடிக்கத் தொடங்கிய மனதோடு நானும் அவனைப் பின்தொடர்ந்தேன்...\nஅறையின் கதவைத் திறந்து கொண்டே அவன்,\n\"ஹாய் பொண்டாட்டி. இன்னைக்கு உன்னைப் பார்க்க யாரு வந்திருக்கிறான்னு பாரு...\" என்றவாறே உள் நுழைந்தான்.\nஎன் கால்கள் அறையின் வாசலிலேயே ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டன.\nஅதற்கு மேலும் என் கால்கள் நகருவேனா என்று அடம்பிடிக்க நான் அதிலேயே நின்று கொண்டேன்.\n\"என்ன அங்கேயே நின்னுட்ட. உள்ள வா மித்ரா...\"\nஅவனது குரலில் மீண்டும் நடப்புக்கு வந்த நான் ஒவ்வொரு அடியையும் மெதுவாக வைத்தே உள்ளே சென்றேன்.\n\"ஹேய் இரு இரு...\" என்று என் முன்னே வந்து என்னைத் தடுத்தவன், என் கண்களிரண்டையும் பொத்திக் கொண்டான்...\n\"அட பொறுங்க மேடம்.\" என்றவாறே என்னை அவன் கைப்பிடியில் அழைத்துச் சென்றான்.\nமெதுவாக என் இரு கண்களையும் அவனது கரத்திலிருந்து விடுவித்தவன்,\n\"இதான் என்னோட பொண்டாட்டி. இதுவரை நேரமும் நீ பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்த இந்தச் சரணோட மனைவி. அவள் மட்டும் இல்லைன்னா நான் எதுவுமே இல்லை. அவதான் எனக்கு எல்லாமுமே...\" என்றான்.\n\"ரொம்ப ரொம்ப அழகாயிருக்கா ல. அகத்திலும் சரி முகத்திலும் சரி அவ எப்பவுமே அவ்வளவு அழகு. என்னுடைய விழிகளுக்கு அவள் மட்டும்தான் இந்த உலகத்திலேயே பேரழகு...\"\n\"அவள்கிட்ட எனக்குப் பிடிச்சதே அவளோட புன்னகைதான். சிரிக்கும் போது ரொம்ப அழகாயிருப்பாள். அவ சிரிக்கும் போது அவளோடு கண்களும் சேர்ந்து சிரிக்கும். அதை வாழ்க்கை முழுதுக்கும் பார்த்திட்டே இருக்கலாம்னு தோனும்...\"\n\"கொஞ்சம் கோபக்காரி. ஆனால் ரொம்பவே பிடிவாதக்காரி.எந்தளவுக்கு பிடிவாதம்னா, அவ ஒரு விசயத்தில முடிவு எடுத்திட்டாள்னா அதிலயிருந்து மாறவே மாட்டாள்.\"\n\"அதனாலதான் என்னவோ என் விசயத்தில அவ எடுத்த முடிவைக் கூட அவளால மாத்திக்கவே முடியலை. நாலு வருசமா அவ அதிலேயேதான் உறுதியா இருந்திருக்கிறாள். இப்போவரைக்கும் கூட அவ அதை மாத்திக்க விரும்பல. ஆனால் இந்த முறை அவளோட முடிவில அவ பிடிவாதமா இருக்கிகிறதுக்கான காரணமும் நான்தான். நான் மட்டுமேதான்...\"\n\"நான்னா அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். என்னை வேணாம்னு அவ சொல்லிட்டுப் போனப்ப கூட அவளோட கண்களில நான் அளவுக்கதிமான காதலை மட்டுமேதான் பார்த்தேன்...\"\n\"அந்தக் காதல்தான் அன்னைக்கு என்னை வாயடைக்க வைச்சுத��. அந்தக் காதல்தான் அவ என்னை விரும்பியும் எதுக்காக வேணாம்னு சொன்னா என்கிறதுக்கான காரணத்தை தேட வைச்சுது. அந்தக் காதல்தான் அவளுக்காக மட்டுமே காத்திருக்கவும் சொல்லிச்சு...\"\n\"அவ என்னை விட்டு விலகிப் போனதுக்கான காரணத்தை தேடி நான் அலைஞ்சப்போ அதுக்கான பதில் தூரமா நின்னு கொஞ்ச காலத்துக்கு என்னை வேடிக்கை மட்டும்தான் பார்த்திச்சு. ஆனால் அந்தப் பதில் என்கிட்ட வந்தப்போ என்னோட உலகமே இருள்மயமாகும்னு நான் நினைக்கவேயில்லை..\"\n\"என்னை விட்டு அவளை தூரமாக்கிய அவளோட நிலைமைக்காக நான் அழுகிறதா இல்லை என்னோட வாழ்க்கை நல்லாயிருக்கனும் என்றதுக்காக தன்னையே தனக்குள்ள புதைச்சுகிட்டு வலியோட போனவளை நினைச்சு வேதனைப்படுறதா இல்லை என்னோட வாழ்க்கை நல்லாயிருக்கனும் என்றதுக்காக தன்னையே தனக்குள்ள புதைச்சுகிட்டு வலியோட போனவளை நினைச்சு வேதனைப்படுறதா இல்லை இதை என்கிட்ட கூடச் சொல்லாதளவுக்கு நான் அந்நியமாகிட்டனா இல்லை இதை என்கிட்ட கூடச் சொல்லாதளவுக்கு நான் அந்நியமாகிட்டனா என்றதை நினைச்சு கண்ணீரில கரையுறதான்னு அன்னைக்கு எனக்குத் தெரியல...\"\n\"ஆனால் அவளோட நிராகரிப்பு என்னைவிட அவளுக்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும்னு என்னால அன்னைக்கு புரிஞ்சுக்க முடிஞ்சுது. இந்த முடிவை அவ எடுக்கிறதுக்கு எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள் என்றதையும் என்னால உணர முடிஞ்சுது.\"\n\"எனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். அவங்களோட உலகத்தில நானும் ஒருத்தனாய் இருக்கவே என்னைக்குமே ஆசைப்படுவேன். அவங்களோட சின்னச்சின்ன அசைவுகளைக்கூட நான் அவ்வளவு ரசிப்பேன். என்னுடைய குழந்தை எப்படி இருக்கும்னு எனக்குள்ள ஆயிரமாயிரம் கற்பனைகள்...\"\n\"அதனாலதான் என்னவோ, அவள் என்கிட்ட கூட இந்த விசயத்தை இந்த நிமிசம் வரைக்கும் சொல்லாமலேயே மறைச்சிட்டாள். அவளால தாய்மை அடைய முடியாது என்கிறதை என்கிட்ட சொன்னா எங்க என்னோட வாழ்க்கையில சந்தோசம் இல்லாமலே போயிடும் என்ற பயத்தை விட, எங்க அவளை விட்டு நான் போயிடுவேனோ என்கிற பயம்தான் அவளுக்கு அதிகமாக இருந்திருக்கனும்.\"\n\"அதனாலதான் அவளே முந்திக்கிட்டா. ஆனால் அவளோட அந்த முடிவு எனக்கு எவ்வளவு கொடுமையானதுன்னு அவளுக்குத் தெரியல. அவள் என்னோட வாழ்க்கையை விட்டிட்டுப் போயிட்டா நான் இன்னொரு கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைன்னு சந்தோசமா இருப்பன்னு அவ நினைச்சுட்டா.\"\n\"ஆனால் அவளுக்குத் தெரியல. என்னோட மொத்த சந்தோசத்தையும் எடுத்துகிட்டுத்தான் அவ என்னை விட்டுப் போயிருக்கான்னு. என்னை முழுமையா நிரப்ப வேண்டியவளே என்னை வெற்றிடமா விட்டிட்டுப் போயிட்டாள்னு...\"\n\"எனக்கொரு குழந்தையை அவளால பெற்றுத்தர முடியாதுன்னு விலகிப் போனவளுக்கு ஒரு உண்மை புரியாமலே போயிட்டுது. என்னோட முதல் குழந்தை என்னைக்கு அவதான்னு...\"\n\"என்னுடைய குழந்தைகளோட உலகத்தில நான் மகிழ்ச்சியா இருக்கனும்னு ஆசைப்பட்டவளுக்கு… என்னுடைய உலகமே அவள்தான்னு தெரியாமலேயே போயிடுச்சு.\"\n\"இன்னைக்கு கூட அவளை நான் எவ்வளவோ காயப்படுத்தினேன். வார்த்தைகளாலயே சாகடிச்சேன். என்னை நானே கல்லாக்கிகிட்டு அவளோட இதயத்தையே குத்திக்கிளறினேன்...\"\n\"ஆனால் அப்போதும் கூட அவளோட காதலை ஒத்துக்கிட்டாளே தவிர என்னையும் என்னோட காதலையும் அவ ஏத்துக்கவேயில்லை. என்னை விட்டு விலகிப் போனதுக்கான காரணத்தை அவள் சொல்லவுமில்லை...\"\n\"அவளோட காதல் மட்டுமே எனக்குப் போதும். நான் அவளை அவளுக்காக மட்டுமேதான் காதலிச்சேன். இப்போ கூட அவ என்னோட காதலை ஏத்துக்குவாளா\n\"ஆனால் இன்னும் எத்தனை வருசமானாலும் என்னோட வாழ்க்கையில அவ மட்டும்தான். என்னோட தோழியாய், காதலியாய், மனைவியாய் என்னை அவளால மட்டும்தான் முழுமைப்படுத்த முடியும். எனக்குள்ள இருக்கிற இடைவெளியை அவளால மட்டும்தான் நிரப்ப முடியும்.\"\n\"இதுக்குமேலயும் அவளை நான் கட்டாயப்படுத்தப் போறதில்லை. அவளுக்காக… இந்தச் சரணோட மித்ராவுக்காக என் காதலும் நானும் என்னைக்குமே காத்திருப்போம்.\"\nஆஹா நன் நினச்சேன் இப்படி தான் இருக்கும் என்று\nஅந்த குழந்தை கூட வளர்ப்பு மகளா இருக்கும்\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:20:46Z", "digest": "sha1:MM5Z2I24OICXYKNRSHU5JD6ITVY6ON5O", "length": 21544, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 116ஆவது சிவத்தலமாகும்.\nசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றது என்பது தொன்நம்பிக்கை.\nஅகலிகை, திருமகள், நவக்கிரகங்கள், அரிந்தமன் எனும் மன்னர்[1]\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 269\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதிருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 116 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 116\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/19/bail.html", "date_download": "2019-06-24T09:49:06Z", "digest": "sha1:OULVZNC35KAKFV3IUTG4W5JJOSHY6OI6", "length": 15099, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.எல்,ஏ. ரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் | tmc democratic forum mla ranganathan released on conditional bail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago \"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\n22 min ago எங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\n38 min ago வைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\n49 min ago செவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்\nMovies பிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடிப்பு: அப்போ நம்ம கமலுக்கு\nLifestyle உங்க ராசிக்கு இந்த கலர் கல் மோதிரம் மட்டும் போடுங்க... வேற போட்டா என்ன ஆகும்\nAutomobiles பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை களமிறக்க கியா மோட்டார்ஸ் திட்டம்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nஎம்.எல்,ஏ. ரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்துசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஓய்வு பெற்ற நீதிபதியின் மகன் ஒருவரிடம் தேர்தல் நிதி கேட்டு மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரங்கநாதன்,பின்னர் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.\nதன்னை ஜாமீனில் விடவேண்டும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த ஜாமீன் மனு வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் முன்பு விசாரணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதி��தி, நிபந்தனை ஜாமீனில் ரங்கநாதனை விடுதலை செய்தார்.\nதனது தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:\nரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் ஜாமீன் காலத்தில் திருச்சியில் தங்கி இருக்க வேண்டும்.வேறு எங்கும் போகக்கூடாது.\nமேலும் அவர் தினமும் காலையில் திருச்சி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும்என்று நீதிபதி மலை சுப்ரமணியம் கூறியுள்ளார்.\nஇதை அடுத்து ரங்கநாதன் சிறையிலிருந்து விடுதலையானார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nவைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் 28ல் தொடக்கம்.. ஜூலை 1ல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்\nபிக் பாஸ் 3 : ஆங்கிலத்தில் அசத்திய பாத்திமா..அழகுத் தமிழில் கலக்கிய லாஸ்லியா... ஜிலு ஜிலு ஜாங்கிரி\nஎடப்பாடி பழனிச்சாமி அண்ணனா... அப்ப டிடிவி.. தங்க தமிழ்செல்வனுக்கு புகழேந்தி சரமாரி கேள்வி\nபிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவை தெரிந்த உங்களுக்கு இந்த 3 ஈழத் தமிழரை தெரியுமா\nஅடுத்த டிஜிபி யாரு.. மாநில அரசு ஒரு சாய்ஸ்.. மத்திய அரசிடம் வேறு சாய்ஸ்.. கடும் இழுபறி\nஎன்னாது யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததா.. அப்ப தமிழிசை யாகம் நடத்தட்டும்.. திருச்சி காங்கிரஸ் எம்பி\nபெருநகரங்களில்தான் \"பிக்\" பாஸ்.. குட்டி நகரங்கள்.. குக்கிராமங்களில் \"புஸ்\" ஆகிப் போச்சு\nஅதிமுக யாகம் நடத்துவது தண்ணீர் பிரச்சினைக்காகவா.. இல்லை.. இல்லை... ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/khaki-officials-have-their-own-sb-against-ig/khaki-officials-have-their-own-sb-against", "date_download": "2019-06-24T08:44:56Z", "digest": "sha1:DQ2RM577AWDJ64UXDN4IOLWYHYINNXDY", "length": 9976, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "காக்கி அதிகாரிகள் உள்குத்து! ஐ.ஜிக்கு எதிராக எஸ்.பி.! | Khaki officials have their own SB against IG | nakkheeran", "raw_content": "\nதமிழக லஞ்ச ஒழிப்புத்து��ையின் இணை இயக்குநர் முருகன் ஐ.ஜி. மீது, அதே துறையின் பணம் கொழிக்கும் தெய்வத்தின் பெயர் கொண்ட பெண் எஸ்.பி. கொடுத்துள்ள செக்ஸ் புகார், தமிழக காவல்துறையை ரணகளப்படுத்திக்கொண்டிருக்கிறது. புகாரை விசாரிக்க, ஏ.டி.ஜி.பி. சீமாஅகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்திருக்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : அழைத்தால் ஓரணி அழைக்காவிட்டால் பேரணி\nநாங்க சொன்னதை அப்பல்லோ கேட்கலை -எய்ம்ஸ் டாக்டர்கள்\nதிண்ணைக் கச்சேரி : ஸ்ரீபிரியாவின் கொடி பறக்குது\nஊடகத்தினர் கையில் கலைஞரின் கருத்துரிமைப் பேனா\n போலீஸ் ஆதரவில் நம்பர் லாட்டரி\n மாணவிகளுக்கு வலைவீசும் கல்லூரி ஓநாய்கள்\nமுக்கொம்பை உடைத்த மணல் கொள்ளை அரசாங்கம்\nராங்-கால் : அழைத்தால் ஓரணி அழைக்காவிட்டால் பேரணி\nநாங்க சொன்னதை அப்பல்லோ கேட்கலை -எய்ம்ஸ் டாக்டர்கள்\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\n\"விஜய் பட பாட்டைப் பாடி பிச்சை எடுக்க முடியாது\" - 'கில்லி' கதை சொல்கிறார் பரதன்\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nகேள்வி கேட்ட விவசாயிகள்... காமடி செய்த அதிகாரிகள்... கடுப்பான ஆட்சியர்\nபிக் பாஸ் வீட்டிற்குள் நான்\nஊழல் நிறைந்த தமிழகம் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபிக் பாஸ் போட்டியாளர்களை திட்டிய பாத்திமா பாபு\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalpalagai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T08:51:24Z", "digest": "sha1:CKVS5BVP64DHEP53CV3OGDF7S3APGSKI", "length": 5591, "nlines": 77, "source_domain": "thagavalpalagai.com", "title": "புகைப்பட ஆல்பம் - Thagaval Palagai Website", "raw_content": "\nHome / புகைப்பட ஆல்பம்\nதாகம் தீர்க்குமெ பசு இடம் சென்னிவனம்\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா March 9, 2019\nஇறங்கி…செய்வோம் – சிறுகதை March 9, 2019\nபனை இருக்க பயமேன்… தொடர் 3 December 27, 2018\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம். December 24, 2018\nபனை இருக்க பயமேன் (தொடர்….2 ) December 20, 2018\nஇணையத���தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்கறையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhvaazh.blogspot.com/2012/08/blog-post_1433.html", "date_download": "2019-06-24T09:43:20Z", "digest": "sha1:HWU4OOYUNPT6I77MDYTTSISMBDL5H5YA", "length": 6296, "nlines": 64, "source_domain": "tamizhvaazh.blogspot.com", "title": "இன்று ஒரு தகவல்: பாவம் ஈமுக்கள்!", "raw_content": "\n'ஈமு கோழிப் பண்ணை வைத்தால் பணம் கூரையைப் பிடித்துக் கொண்டு கொட்டும்' என்று பொதுமக்களை ஏமாற்றி பணத்தைச் சுருட்டிய கம்பெனிகள் இப்போது ஒவ்வொன்றாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளன. ஏமாந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க... ஈமு கோழிகளை அம்போவென விட்டுவிட்டு ஓட்டமெடுத்துவிட்டனர் மோசடி பேர்வழிகள்.\nதற்போது இந்த ஈமு கோழிகளுக்கு உணவிடுபவர்கள் யாருமில்லாததால்... அவையாவும் ஒன்றையொன்று கொத்திக் கொண்டு இறக்க ஆரம்பித்துள்ளன. இறந்து கிடக்கும் கோழிகளை மற்ற கோழிகள் உண்ணவும் ஆரம்பித்துள்ளன.\nமோசடி பேர்வழிகள் நடத்திய நாடகத்தில் ஏதுமறியா இந்த கோழிகள் தற்போது இத்தகைய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது... பாவத்திலும் பாவம்.\nதமிழக கால்நடைத்துறை இந்த விஷயத்தில் தலையிட்டு, அப்பாவி கோழிகளை தன்பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவற்றை பாதுகாக்க முன்வரவேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதமிழர்கள் கணித மேதைகள (1)\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு... (1)\nரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்\nகாக்கியும் சில கையூட்டு உண்மைகளும்\nபிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின...\nபோர் குறித்த ரஷ்ய இலக்கியங்கள் அனைத்துமே மகத்தானவை...\nஅபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து\nநம் தாய் மொழி தமிழ்\nதமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இ...\nஎப்போது தீரும் வால்பாறை சோகம்\nமதுவிலக்கை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...\nகோபி சிவந்தன் அகிம்சை போரட்டம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettithirukkonam.com/2018/01/ctk-sivan-temple-statement-of-account.html", "date_download": "2019-06-24T09:06:59Z", "digest": "sha1:GVOTAOR65DKH5KOX44DU53JVGUZQNDXA", "length": 17158, "nlines": 130, "source_domain": "www.chettithirukkonam.com", "title": "CTK SIVAN TEMPLE STATEMENT OF ACCOUNT - JAN 2018 - மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்", "raw_content": " செட்டித்திருக்கோணம் கிராமம் I பெரியதிருக்கோணம்-அஞ்சல் I அரியலூர்-மாவட்டம் I தமிழ்நாடு\nமதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்\nபெரியதிருக்கோணம் (அஞ்சல்), அரியலூர் (மாவட்டம்), தமிழ் நாடு, PIN - 621 701.\nகிராமத்தைப் பற்றிAbout Us Village\nபள்ளி நிகழ்வுகள்About Us School\n1) மேற்குறிப்பிட்டுள்ள கணக்கு அறிக்கையின் (SOA as per attached image file) நிதியுதவி தொகை முழுவதும் CTK நண்பர்கள் குழுமம் மூலமாக வசூல் செய்யப்பட்டு சிவாலய திருப்பணிக்கு அனுப்பபட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் CTK சிங்கை நண்பர்கள் வழங்கிய நிதியுதவி/ நன்கொடை கணக்கு அறிக்கை (Statement of Account) ஆலய மேலாண்மை குழு நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படுகிறது.\n2) கணக்கு அறிக்கை சம்பந்தமான மேலதிக விபரங்களை (Financial E-Statement) நமது கிராம இணையத்தளம் (www.chettithirukkonam.com) மற்றும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் (CTK Village) வழியாகவும் தெரிந்துகொள்ளலாம்.\n3) மேலும் நமது கிராம சிவன் கோவில் திருப்பணி பணிகளுக்காக நன்கொடை/ நிதியுதவி, பொருளுதவி வழங்க விருப்பம் உள்ள CTK சிங்கை நண்பர்கள் கோவில் வங்கி கணக்கு மூலமாகவும் அல்லது ஆலய மேலாண்மை குழு நிர்வாகிகளிடம் நேரடியாகவும் வழங்கலாம். தங்களின் ஒத்துழைப்பிற்கும், புரிந்துணர்வுக்கும் நன்றி\n4) சிவாலய திருப்பணிக்காக நிதியுதவி/ நன்கொடை வழங்கி சிறப்பித்து, நமது கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் சிங்கப்பூர் வாழ் நண்பர்கள், அரபுநாடு வாழ் நண்பர்கள், சென்னை வாழ் நண்பர்கள், வெளியூர் நண்பர்கள் மற்றும் கோவில் திருப்பணிக்கான களப்பணியில் சிறப்பான முறையில் செயல்படும் ஆலய மேலாண்மை குழு நிர்வாகிகள், மற்றும் கிராம பொதுமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான அன்பின் நன்றிகளை தெரிவித்துகொள்வதில் CTK- நண்பர்கள் குழுமம் பெருமகிழ்ச்சியடைகிறது.\nதமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்\nCTK - குழும நண்பர்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nஅரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nஅரியலூர் மாவட்டம். அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெ...\nசிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுக...\nசெட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு\nஅனைவருக்கும் வணக்கம், செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.\nநில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி\nதமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்...\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இ���்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேர...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-...\n (1) திருமணம் (1) திருவிழா (1) தீமிதி திருவிழா (2) தைத்திருநாள் (1) நடராஜர் கோயில் (1) நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்கள் (1) நிலத்தடி நீர்வளம் (2) நூலக துவக்க விழா (2) நூலகம் (2) படிப்பகம் (1) பட்டா (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) பொங்கல் நல்வாழ்த்துகள் (3) பொது அறிவு (1) மகா கும்பாபிஷேக திருவிழா (1) மருதையாறு (1) மருத்துவ காப்பீட்டு திட்டம் (1) மாரியம்மன் திருவிழா (3) மாரியம்மன் திருக்கோயில் (4) முன்னோர்கள் (1) வரலாறு (1) வரவு செலவு (1) விழிப்புணர்வு (2) ஜாய்ஸ் பிலோமினா (1) ஸ்ரீமுனியப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழா 2018 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Priyanka+gandhi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T09:42:17Z", "digest": "sha1:E7LE7GCMGKY62HYWAFIDGMFTNCEWESA6", "length": 9907, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Priyanka gandhi", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\n“நேரு குடும்பத��தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்\nமுன்னாள் தமிழக டிஜிபி வி.ஆர் லட்சுமி நாராயணன் மறைவு\nஅமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி\nயோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி\nகுடியரசுத் தலைவர் உரையின்போது செல்போனில் மூழ்கிய ராகுல்\n“உண்மையை சொன்னது ஒரு குற்றமா” - காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர் கேள்வி\n“ பராமரிப்பு பணிகளுக்குதான் கழிவறைகள் தற்காலிகமாக மூடல்”- ராஜீவ்காந்தி மருத்துவமனை\nகாங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் : வீரப்ப மொய்லி\n“கட்சிக்கு உண்மையாக உழைக்காதவர்களை கண்டுபிடிப்போம்” - பிரியங்கா ஆவேசம்\n“ஆதித்யநாத் செயல்பாடு முட்டாள்தனமானது” - ராகுல்\nமுரண்டுபிடிக்கும் ராகுல்: காங்கிரசுக்கு இடைக்காலத் தலைவர்\nதோல்விக்குப் பின் முதன்முறையாக உத்திரப் பிரதேசம் செல்லும் பிரியங்கா\nதான் பிறந்தபோது உடனிருந்த செவிலியரை சந்தித்தார் ராகுல் காந்தி\n“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்\nமூத்த தலைவர்களை விடுவித்து இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு‌‌\n“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்\nமுன்னாள் தமிழக டிஜிபி வி.ஆர் லட்சுமி நாராயணன் மறைவு\nஅமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி\nயோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி\nகுடியரசுத் தலைவர் உரையின்போது செல்போனில் மூழ்கிய ராகுல்\n“உண்மையை சொன்னது ஒரு குற்றமா” - காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர் கேள்வி\n“ பராமரிப்பு பணிகளுக்குதான் கழிவறைகள் தற்காலிகமாக மூடல்”- ராஜீவ்காந்தி மருத்துவமனை\nகாங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் : வீரப்ப மொய்லி\n“கட்சிக்கு உண்மையாக உழைக்காதவர்களை கண்டுபிடிப்போம்” - பிரியங்கா ஆவேசம்\n“ஆதித்யநாத் செயல்பாடு முட்டாள்தனமானது” - ராகுல்\nமுரண்டுபிடிக்கும் ராகுல்: காங்கிரசுக்கு இடைக்காலத் தலைவர்\nதோல்விக்குப் பின் முதன்முறையாக உத்திரப் பிரதேசம் செல்லும் பிரியங்கா\nதான் பிறந்தபோது உடனிருந்த செவிலியரை சந்தித்தார் ராகுல் காந்தி\n“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்\nமூத்த தலைவர்களை வி��ுவித்து இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு‌‌\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=134", "date_download": "2019-06-24T09:35:54Z", "digest": "sha1:QX6TU6GZ3NNHF6MSZT2JOROJ4VP4N4PF", "length": 6940, "nlines": 69, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » Accidental Murder.", "raw_content": "\nசெலீனா அக்தல், அமெரிக்காவில் நேற்றுவரை சந்தோஷமாக வாழ்ந்த 28 வயது குடும்பத் தலைவி. பங்களாதேஷில் இருந்து அமெரிக்கா வந்து குடியேரி வாழ்ந்துகொண்டிருந்தவர். இரண்டு குழந்தைகளின் தாய். இன்னும் இரண்டு நாட்களில் 29வது பிறந்தநாளை கொண்டாட இருந்தவர்.\nகார்பியோ நியூயார்க்கின் குவீன்ஸை சேர்ந்த 23 வயது இளைஞன். அமெரிக்க ராணுவத்தில் ஆறு மாதங்களுக்குமுன் சேர்ந்திருந்தவன். டெக்ஸாஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, விடுப்பில் நியூயார்க் வந்தவன்.\nஆறுமாதங்கள் ராணுவத்தில் வெற்றிகரமாக வேலை பார்த்த மகிழ்ச்சியை, நேற்று இரவு (12/29/2005) 11.30 மணியளவில், நண்பர்களோடு குடித்துக் கொண்டாடிக்கொண்டிருந்திருக்கிறான். போதையில் தன் ராணுவத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக மேல் நோக்கி சுட்டிருக்கிறான்.\nஇரவு உணவை முடித்துவிட்டு, குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு, ஐந்தாவது மாடியில், வீட்டின் ஜன்னலோரமாக நின்றுகொண்டு பங்களாதேஷில் உள்ள தன் உறவினர்களுடன் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த செலீனாவின் தலையில் அந்த குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.\nஅந்தக் குடும்பத்தின் எந்தனையோ கனவுகள், யாரோ ஒருவனின் குடிபோதையால் கலைந்துபோனது.\nவருத்தப்பட வேண்டிய விஸயம் அல்ல. வேதனைப்பட வேண்டியது. அதிகாரம் உள்ள அரசியல் வாதிகளின் பொறுப்பின்மையைப் போல நாமும் (இராணுவ வீரர்) இருக்கக் கூடாது. களியாட்டம் போடுவதில் தவறுல்லை. களியாட்டத்தில் தான் பெறும் இன்பத்தால் மற்றவர்களுக்கு துன்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nவேதனைப்பட வேண்டிய விஷயம்தான் ஆல்பர்ட்.\nராணுவத்தில புதிதாகச் சேர்ந்து, ஆறு மாதத்தில் என்ன ட்ரெய்னிங் கொடுத்திருக்க முடியும��� ஆறுமாதம் பயிற்சி பெற்றவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து விடுமுறைக்கு அனுப்பலாமா\nநியூயார்க் பகுதிகள்ல இதைப்போல ஸ்ட்ரே புல்லட் (அசட்டுத்தனமாக சுடப்பட்ட குண்டு) பட்டு இறக்கறவங்க வருஷத்துக்கு ஒரு பத்து பேராவது இருக்காங்க. பள்ளிக்கூட வளாகங்கள்ல, பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வர்ற வழிகள்ல-ன்னு மாணவர்களால சுடப்பட்டு இறந்தவங்களும் உண்டு.\nதுப்பாக்கி ஒரு விளையாட்டுப்பொருளா ஆய்ட்டு இருக்கு.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_166557/20181011123930.html", "date_download": "2019-06-24T09:24:42Z", "digest": "sha1:O3JXT6PHNW4GGR6WKW65DDHPQ7XZOCX2", "length": 10710, "nlines": 74, "source_domain": "www.tutyonline.net", "title": "ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்", "raw_content": "ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nதிங்கள் 24, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட கையோடு, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார். அந்நாட்டிடம் வர்த்தக உறவுகளை வைத்துள்ள நாடுகள் நவம்பர் 4 ஆம் தேதிக்குள், அதை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். ஈரானிடம் இருந்து எண்ணய் கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது.\nஅமெரிக்காவின் பொருளாதார தடையால், ஈரானிடம் எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகள் அதனை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இந்தியாவும் எத்தகைய முடிவு எடுக்கும் என்று உலக நாடுகள் உற்று நோக்கிய நிலையில், ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யப்படும் என்று இந்தியா தெரிவித்தது. அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி இந்தியா, இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில், செய்தியாளர்கள���க்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இந்தியா, சீனா உட்பட சில நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் \" நவம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகும் ஈரானிடம் இருந்து எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என மிரட்டல் தொனியில் பதிலளித்தார்.\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாத இந்தியா, வரும் மாதம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று உறுதிப்படுத்தினார். இந்தியன் ஆயில் கார்பரேஷன், மற்றும் மங்களூர் ரிபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெடு (MRPL) ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களும் ஈரானிடம் இருந்து 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணைய் இறக்குமதியை அடுத்த மாதம் செய்ய முடிவெடுத்துள்ளது.\nஇரான் ஒரு தீவிரவாத நாடு மாட்டு மூளை காவி மண்டையனுக்கு ஒன்னும் தெரியாது\nசாமி அவர்களுக்கு காங்கிரஸ் வேற , டிரம்ப் வேற ... மூடிட்டு போகவும்\nதம்பி - எங்கள் தல உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாது - அவர் கைகட்டி காங்கிரஸ் கூடாரத்தில் இருந்து வந்தவர் அல்ல\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஈரான் ராணுவ கம்ப்யூட்டர் மீது சைபர் தாக்குதல்: உளவு விமானத்தை தாக்கியதற்கு அமெரிக்கா பதிலடி\nஅமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 9 பேர் உயிரிழப்பு\nதீவிரவாதிகளுக்கு நிதியளித்தால் கருப்பு பட்டியல் : பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதிக்குழு எச்சரிக்கை\nசெல்போன் அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில�� தீவிபத்து: குழந்தைகள் உட்பட 30பேர் உயிரிழப்பு\nஜூன் 21 ஆம் தேதி வரை வானில் ஸ்ட்ராபெர்ரி மூன் தெரியும் - நாசா தகவல்\nரபீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளை தவறாக டிவீட்: நெட்டிசன்களிடம் சிக்கிய இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:25:18Z", "digest": "sha1:BQ3HXS76GAZIFTK5WWCIXEOHGZVQ6C4O", "length": 6406, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மணிப்பூர் மாவட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உக்ருல் மாவட்டம்‎ (2 பக்.)\n► கிழக்கு இம்பால் மாவட்டம்‎ (1 பகு, 3 பக்.)\n► சந்தேல் மாவட்டம்‎ (2 பக்.)\n► சுராசாந்துபூர் மாவட்டம்‎ (2 பக்.)\n► சேனாபதி மாவட்டம்‎ (1 பக்.)\n► தமெங்கலாங் மாவட்டம்‎ (2 பக்.)\n► தவுபல் மாவட்டம்‎ (4 பக்.)\n► பிஷ்ணுபூர் மாவட்டம்‎ (4 பக்.)\n► மேற்கு இம்பால் மாவட்டம்‎ (10 பக்.)\n\"மணிப்பூர் மாவட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2015, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2098808", "date_download": "2019-06-24T09:49:28Z", "digest": "sha1:3MFEPIONYUKQGCGGDQFAISBT7JVBLUTV", "length": 31582, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "தற்கொலைக்கு என்ன காரணம்?| Dinamalar", "raw_content": "\nஅமைச்சர் ஜெய்சங்கர் பா.ஜ.,வில் சேர்ந்தார்\nநாற்று வயலில் ஒரு சேற்று நடனம்\nஜூலை 1ல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nசம்பளம் போட பணமில்லை: பிஎஸ்என்எல்., திணறல் 17\n12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு\n‛கவி‛க்கும், ‛இசை‛க்கும் இன்று பிறந்த நாள்: ... 17\nஅரசு திட்டங்கள்; முதல்வர் தொடங்கி வைத்தார்\nமூளைக்காய்ச்சல்: அறிக்கை கேட்கும் கோர்ட்\nமராட்டிய முதல்வர் வீடு ரூ.7.45 லட்சம் வரி பாக்கி 1\nபிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க உத்தரவு 3\nபதவி ஏற்பில் பலவிதமாய் முழங்கிய த��ிழக எம்.பி.,க்கள் 102\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து 64\nசென்னையின் நிலை இது தான்\n1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் ... 47\nசலுகை காட்டாதீங்க: முஸ்லிம்கள் வேண்டுகோள் 36\nபதவி ஏற்பில் பலவிதமாய் முழங்கிய தமிழக எம்.பி.,க்கள் 102\nசென்னையின் நிலை இது தான்\nமோடிக்கு தி.மு.க., செலுத்திய 'முதல் வணக்கம்' 80\nபரிட்சையில் தோல்வியடைந்தால், காதல் கைகூடவில்லை என்றால், தொழிலில் நஷ்டமடைந்தால் என இப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. சிறுவயதில் தான் மேற்கொண்ட மரணப் பரிசோதனை முயற்சி குறித்தும் தற்கொலை எவ்வளவு முட்டாள்தனமானது என்பது குறித்தும் சத்குரு பேசுகிறார்.\nநான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, என்னையும்விட சிறிய பெண்ணொருத்தி திடீரென இறந்துபோனது என்னை யோசிக்க வைத்தது. மரணம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். மரணத்தை எப்படி நிகழ்த்திக் கொள்வது என்று ஆராய்ந்து, தூக்க மாத்திரைகள் சேர்த்தேன். ஓர் இரவு உணவு உண்ணாமல், அத்தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, எதிர்பார்ப்புடன் என் படுக்கையில் படுத்துக் கொண்டேன். மரணம் பற்றி நான் ஏதும் புரிந்து கொண்டு விடவில்லை. எனக்கு நீண்ட தூக்கம் தான் வாய்த்தது. ஆம், மூன்று நாட்கள் கழித்து, ஆழ்ந்த மயக்கத்தில் ஒரு மருத்துவமனையில் கண்விழித்தேன்.\nஎதற்காக இந்தத் தற்கொலை முயற்சி' என்று எல்லோரும் என்னை துளைத்து எடுத்தார்கள். மரணம் என்ற புதிரின் விடையை அறியவே அப்படிச் செய்தேன் என்று நான் கொடுத்த விளக்கம் எடுபடவில்லை.\nதற்கொலை முயற்சிக்குப் பெரிய அளவில் துணிச்சல் அவசியம் இல்லை. அபரிமிதமான முட்டாள்தனம் இருந்தால்போதும் என்பதை நான் அன்று உணர்ந்தேன்.\nஇன்னும் சில வருடங்கள் கழித்து, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட ஓர் இளம் பெண் என்னை யோசிக்க வைத்தாள். அடிப்படையில், புழு, பூச்சி முதற்கொண்டு ஒவ்வோர் உயிரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே முயலும். வாழ்க்கையில் எப்படிப்பட்ட பொறுத்துக் கொள்ளவே முடியாத துன்பம் இருந்திருந்தால், வாழும் ஆர்வம் சிறிதும் கூட இல்லாது, தன் உயிரையே மாய்த்துக் கொள்ள அந்தப் பெண் துணிந்திருப்பாள் என்று பலநாள் யோசித்து இருக்கிறேன்.\nஅவமானம், துரோகம், பணம், இழப்பு, தாங்வொ��்ணா உடல்வலி, தோல்வி என்று எத்தனையோ காரணங்கள்\nஉண்மையில், தோல்வி என்று எதையும் நினைக்கத் தேவையில்லை.\nதாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பில் ஒளிரும் இழைக்காக இரண்டாயிரம் வெவ்வேறு மூலப்பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்தார். எதுவும் வேலை செய்யவில்லை.\n'எல்லாம் வீண்' என்று சலித்துக் கொண்டார் அவருடைய உதவியாளர்.\n'இல்லை. மின்சார பல்புக்கு உதவாது என்று இரண்டாயிரம் மூலப்பொருட்களைப் பற்றி நாம் கற்றிருக்கிறோம்' என்றார் எடிசன்.\nவாழ்வை எதிர்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும், இப்படிப்பட்ட தெளிவுதான் தேவை\nமனிதர்கள் மட்டுமல்ல. விலங்குகளும், பறவைகளும் கூட தற்கொலை செய்து கொள்கின்றன என்று உங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கலாம். அசாமில், ஜடிங்கா என்ற மலைப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து தற்கொலை செய்து கொள்கின்றன என்று சொல்லப்படுகிறது. உண்மையில், வீசும் காற்றிலும் பனிமூட்டத்திலும் சிக்கி, திசை பற்றிய கவனத்தை அந்தப் பறவைகள் இழக்கின்றன. மரங்களிலும், பாறைகளிலும் மோதிக் கொண்டு இறக்கின்றன. இது விபத்தே தவிர, தற்கொலை அல்ல என்பது என் எண்ணம்.\nபறவை இனத்தில் சில, தங்கள் துணையை இழந்தால், உயிரை விடுவது உண்டு. ஆப்பிரிக்காவில் ஒரு வகை மான் இனம் தன் இணையை இழந்ததும், பட்டினி கிடந்து தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறது. இது காதல் உணர்ச்சியால் அல்ல. தங்கள் துணையுடன் வாழ்க்கையைப் பிணைத்தே உயிர் வாழ்ந்து பழகிவிட்டதால், அந்தக் துணையை இழந்ததும், வாழ்வது பற்றிய குழப்பம் வந்துவிடுவதே இந்த மரணங்களுக்குக் காரணம்.\nமனிதர்களிலும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் இந்த ரகம்தான். வேறு ஒருவருடன் பின்னிப் பிணைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது, அவரின்றி வாழத் துணிவில்லாமல் போவதே, இந்த முடிவுக்கு அவரை தள்ளிச் செல்கிறது.\nதற்கொலை செய்து கொண்டவர்களைக் கண்டனம் செய்ய நான் விரும்புவதில்லை. வாழ்க்கை, அவர்களை எப்படிப்பட்ட விளிம்பிற்குத் தள்ளிச் சென்றிருந்தால், விலைமதிப்பில்லாத உயிரையே போக்கிக் கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கும்\nஆனால், தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உயிரை நீங்கள் மாய்த்துக் கொள்வது, ஒரு சிசுவின் உயிரை நீங்கள் பறிப்பதற்கு ஒப்பாகு��். ஆம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, எதிர்க்கவோ முடியாத ஒன்றைத் தாக்குவது எப்படித் துணிச்சலாகும்\n'உங்கள் மதத்திற்காக தற்கொலைப் படையில் சேர்ந்தால் சொர்க்கம் நிச்சயம்' என்று பலரை நம்ப வைத்து, அவரவர் உயிரை அவரவரே விட்டுக் கொடுக்கும் அளவிற்கு அவர்களை தயார் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவரவர் உயிரை மாய்த்துக் கொள்வதோடு அல்லாமல், அப்படி மாய்த்துக் கொள்ளும் நேரத்தில், தம்மோடு சேர்த்து, இன்னும் பல உயிர்களையும் அவர்கள் காவு வாங்குகிறார்கள். வெறுப்பு, காழ்ப்பு இவற்றைக் கொண்டு தங்கள் அமைப்பை இயக்குபவர்கள், இறைவன் பெயரைச் சொல்லி மற்றவரை அழிப்பதற்கு, தங்கள் உயிரைவிடவும் தயாராக இருக்கிறார்கள்.\nஉங்களுடைய உயிராக இருந்தாலும் சரி, அடுத்தவர் உயிராக இருந்தாலும் சரி, அந்த உயிரை நீங்கள் உருவாக்கவில்லை. அது உங்களுக்குச் சொந்தம் இல்லை. உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை அழிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை\nஆன்மீகத்தின் பெயராலும் சில தற்கொலைகள் தூண்டப்படுகின்றன. சொர்க்க வாசலுக்கு அழைத்துச் செல்ல பறக்கும் தட்டுகள் காத்திருப்பதாகச் சொன்ன 'குரு'வை நம்பி, பலர் குழுவாகத் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்.\nஇந்த மாதிரி மூடத்தனமான அபத்தங்களை நம்பும் விபரீதங்கள், மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம் காணப்படுகின்றன. உள்நிலை உணராதவர்கள் தங்களைக் குருவாக அறிவித்துக் கொண்டு, சில கவர்ச்சிகரமான சத்தியங்களைச் செய்து கொடுத்து, கூட்டத்தைச் சேர்த்துவிடுகிறார்கள். மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல், 'தீர்ப்பு நாள் வந்துவிட்டது. இறைவனைச் சேர்வோம்' என்று சொல்லி மரணத்தையே ஒரு தீர்வாக்கி விடுகிறார்கள்.\nஉள்நிலையை மேன்மையாக நினைத்து, உள்நிலையில் வளர்ச்சி காணத் தலைப்படும் நம் கலாசாரத்தில், இத்தகைய விபரீதங்கள் நடப்பதில்லை.\nஇந்த உலகில், தங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற்று நிம்மதியாக வாழ, சாதாரண மண்புழுவில் இருந்து மாபெரும் யானை வரை கடைசிவரை போராடத் தயாராக இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட மிக மிகப் புத்திசாலித்தனமான மனிதன் மட்டும், தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால் உடனே நம்பிக்கை இழக்கிறான். தன்னை மாய்த்தும் கொள்கிறான்.\n'உங்கள் உடலையும், மனதையும் மேலும் திறம்படப் பயன்படுத்துவது எப்படி' என்பதை அறிவதற்கான புதிய வாய்ப்பாகவே, உங்கள் தோல்வியை எதிர்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் தற்கொலை ஆதரிக்கப்படுவதில்லை. இயற்கையின் அமைப்பில், தற்கொலை என்பது மாபெரும் தவறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும், அதை அடுத்த கட்டத்திற்கான முதல் படியாக நினைத்து, தாண்டிச் செல்ல வேண்டுமே தவிர, உயிரைப் போக்கிக் கொள்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.\nசமூகத்தில் உண்மையான ஆன்மீகம் தழைக்கத் துவங்கிவிட்டால், தற்கொலை என்ற சொல் கூட நிலைக்காது.\nடிவி, வீடியோ கேம்ஸ்'க்கு குழந்தைகள் அடிமையாகாமல் இருக்க\nதனிமனித அமைதி எப்படி உலக அமைதிக்கு வழிவகுக்கும்\nசத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅற்புதமான அறிவுரை ஸத்குருவுக்கு அநேக நமஸ்கரங்கள், நன்றிகளும் கூட\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப���படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடிவி, வீடியோ கேம்ஸ்'க்கு குழந்தைகள் அடிமையாகாமல் இருக்க\nதனிமனித அமைதி எப்படி உலக அமைதிக்கு வழிவகுக்கும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9C-857351.html", "date_download": "2019-06-24T09:23:17Z", "digest": "sha1:MY3CRBHEK4RJHPE5EKZI6PQPIVRUJFFK", "length": 10824, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக பிரச்னைகள் களையப்பட ஜெயலலிதா பிரதமராக வேண்டும்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதமிழக பிரச்னைகள் களையப்பட ஜெயலலிதா பிரதமராக வேண்டும்\nBy dn | Published on : 13th March 2014 03:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் உள்ள பிரச்னைகள் களையப்பட முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான என்.ஆர். சிவபதி.\nபெரம்பலூர் புறநகரான துறைமங்கலத்தில், பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள், செயல்வீர்கள் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத் தலைவர் மா. ரவிச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:\nமக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சித் தொண்டர்கள் வதந்திகளை தவிர்த்து, அனைத்து நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று கட்சி சின்னத்தை வரைய வேண்டும். அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, வாக்கு சேகரிக்க வேண்டும். காவேரி, கச்சத்தீவு, பாலாறு, மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை களைய முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் அவர்.\nமாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல் பேசியது:\nவரும் மக்களவை தேர்தலை இந்தியத் துணைக் கண்டமே எதிர்பார்க்கிறது. திமுகவில் உட்கட்சி பிரச்னை நிலவுகிறது. தமிழகத்தில் அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளுமே தேர்தல் களம் கண்டு பயந்துள்ளன.\n1967-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தனித்தனியாக 5 அணி போட்டியிடுகிறது. மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெறும் என்றார் அவர்.\nகதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளருமான டி.பி. பூனாட்சி பேசியது: அதிமுகவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.\nஎனவே, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வின்றி சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.\nஅதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஓன்றிணைந்து, தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன், பாப்பாசுந்தரம், டி. இந்திராகாந்தி, வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா ஆகியோர் பேசினர்.\nமாவட்ட அவைத் தலைவர் அ. அசோக்ராஜ், மாவட்டப் பொருளாளர் பூவை த. செழியன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், ஒன்றியச் செயலர் எஸ். கண்ணுசாமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் என். சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஒன்றியச் செயலர் என். கர்ணன், ஒன்றியக் குழுத் தலைவர் ந. கிருஷ்ணகுமார், மாவட்ட அணிச் செயலர்கள் எம்.என். ராஜாராம், மா. வீரபாண்டியன், அண்ணா தொழிற்சங்கத் துணைத் தலைவர் கோவிந்தன், முன்னாள் நகராட்சி உறுப்பினர் சின்ன. ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nநகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் வரவேற்றார். மாநில மீனவரணி இணைச் செயலர் பி. தேவராஜன் நன்��ி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Bike/2019/05/03170226/1239913/Bajaj-Announces-Price-Reduction-For-The-Dominar-400.vpf", "date_download": "2019-06-24T09:44:25Z", "digest": "sha1:QAB2NKJRE72645EYP2QW4UVESBL5XNE3", "length": 8207, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bajaj Announces Price Reduction For The Dominar 400", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை குறைப்பு\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் டாமினர் 400 மோட்டார்சைக்கிளின் விலையை குறைத்திருக்கிறது. #BajajDominar400\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலையை குறைத்திருக்கிறது. இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட மாடல் விலை ரூ.1,73,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 விலையில் ரூ.3,723 குறைத்திருக்கிறது.\nபஜாஜ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் டாமினர் 400 புதிய விலை ரூ.1,70,138 என மாற்றப்பட்டுள்ளது. இங்கு இரண்டு விலையும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது.\nபுதிய டாமினர் மோட்டார்சைக்கிளில் எக்சாஸ்ட் முந்தைய மாடலை விட வித்தியாசமாக இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று ஹெட்லேம்பின் மேல் மற்றொன்று பெட்ரோல் டேன்க் மேல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இவை விவரங்களை மிக அழகாக வரிசைப்படுத்துகின்றன.\n2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிளில் 373.2சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை இந்த என்ஜின் 40 பி.எஸ். @8650 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய மாடலை விட 5 பி.எஸ். வரை அதிகம் ஆகும். செயல்திறனை அதிகப்படுத்த பஜாஜ் நிறுவனம் DOHC எனும் தொழிலநுட்பத்தை வழங்கியுள்ளது.\n2019 பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியுடன் அரோரா கிரீன் மற்றும் வைன் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டார்��ைக்கிளில் 43 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஃபோர்க் கே.டி.எம். டியூக் 390 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிள் பி.எம்.டபுள்யூ. ஜி310ஆர் மற்றும் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர். 310 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.\nகிம்கோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் கே.டி.எம். ஆர்.சி. 125 விற்பனை துவங்கியது\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\n2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 10000 ஆர்.ஆர். வெளியீட்டு விவரம்\nகே.டி.எம். ஆர்.சி. 125 அதிகாரப்பூர்வ வெளியீடு\nசோதனையில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்\nஇந்தியாவில் பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் அறிமுகம்\nபஜாஜ் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். இந்திய விலை விவரம்\nபஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ். இந்திய விலை வெளியானது\nபைக் விலையில் நான்கு சக்கர வாகனம் அறிமுகம் செய்த பஜாஜ் ஆட்டோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5190", "date_download": "2019-06-24T08:46:15Z", "digest": "sha1:NNKRBEYC7L3J4QPP3B2GQY3EY3YXGQRM", "length": 6152, "nlines": 144, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | lorry strike", "raw_content": "\nதீபாவளிக்கு பிறகு மீண்டும் லாரி ஸ்டிரைக் ''மத்திய அரசு சொன்னது என்னாச்சு ''மத்திய அரசு சொன்னது என்னாச்சு\nதண்ணீர் லாரிகள் ஸ்டிரெய்க் வாபஸ்...\nநாளை தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓடாது-ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு\nலாரிகளை நிறுத்தி சுங்கச்சாவடிகளை முற்றுகையிடுவோம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு..\nலாரி ஸ்ட்ரைக்... களையிழந்த ஈரோடு மாட்டுச் சந்தை, முடங்கிய விசைத்தறிகள்...\n ஈரோட்டில் ஒவ்வொரு நாளும் 100 கோடி இழப்பு\nவிவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றலாம்\nலாரி உரிமையாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nடீசல் விலை உயர்வு: 18ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\nசந்தோஷம் தரும் சனிக்கிழமை விரதம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகுலதெய்வம் கண்டறிய என்ன வழி\n -முனைவர் முருகு பாலமுருகன் 25\nமகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மகத்தான பரிகாரங்கள்\nசகல குறைகளையும் தீர்க்கும் விக்னேஸ்வர மகாஎந்தி��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/05/11164657/1035031/Rahul-Gandhi-Madhya-Pradesh.vpf", "date_download": "2019-06-24T08:45:51Z", "digest": "sha1:TITAFLIRXRZNNTZQ6WQ2E4KYXSUYZK7B", "length": 10233, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாட்டுப்புறப்பாடல் பாடி வாக்கு சேகரிக்கும் காங். வேட்பாளர் - சமூக வலைதளங்களில் பாடலை பகிர்ந்து ராகுல்காந்தி பாராட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாட்டுப்புறப்பாடல் பாடி வாக்கு சேகரிக்கும் காங். வேட்பாளர் - சமூக வலைதளங்களில் பாடலை பகிர்ந்து ராகுல்காந்தி பாராட்டு\nமத்தியபிரதேச மாநிலம், தேவாஸ் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீ ப்ரஹலாத் திபானியா, நாட்டுப்புற பாடலை பாடி, வாக்கு சேகரித்து வருவதை வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், நாட்டுப்புற பாடல்களை தம்புரா, வயலின், டோலக் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தபடி பாடுவதில் வல்லவராக திகழ்கிறார். நாட்டுப்புற இசைக்கலைஞரான இவர், தேவாஸ் மக்களவை தொகுதியில் வாக்குசேகரிக்கும் பாடி, பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இது குறித்து, சமூகவலைத்தளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தமது பதிவில், ப்ரஹலாத் திபானியாவின் வாக்குசேகரிக்கும் காட்சி, இசை விருந்தாக அமைந்துள்ளதாக கூறி, அவர் பாடிய பாடலையும் பகிர்ந்துள்ளார்.இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nதேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை\nபிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.\nபிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்\nரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\n6 நாட்கள் அடைத்து வைத்து சிறுமி பாலியல் துன்புறுத்தல் : காதலனை நம்பி சென்று ஏமாந்த சிறுமி\nகாதலனை நம்பி சென்ற 16 வயது சிறுமியை, அடைக்கலம் தருவதாக அழைத்து சென்ற நபர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோயிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து, பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\nகுஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதியார் மாதா கோயிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் வழிபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை : பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் தரம்தோரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.\nமழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த பாலம்...\nஅசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டம் தமுல்புர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் இடிந்து விழுந்தது.\nராஜஸ்தானில் பந்தல் சரிந்து 14 பேர் பலி - பலர் படுகாயம்\nராஜஸ்தானில் பந்தல் சரிந்து பலியான 14 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/11014512/1034936/gaja-cyclone-pmmodi-vaiko-question.vpf", "date_download": "2019-06-24T08:55:05Z", "digest": "sha1:P4LWPPQMGY244UMEOLB3GW3BXSKSHDXB", "length": 8348, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கஜா புயலில் இறந்த தமிழர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்கூட தெ��ிவிக்காதது ஏன்?\" - வைகோ கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கஜா புயலில் இறந்த தமிழர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்கூட தெரிவிக்காதது ஏன்\" - வைகோ கேள்வி\nஃபானி புயல் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு சென்ற பிரதமர் மோடி, கஜா புயலால் தமிழகத்தில் 87 பேர் உயிரிழந்த போது இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.\nஃபானி புயல் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு சென்ற பிரதமர் மோடி, கஜா புயலால் தமிழகத்தில் 87 பேர் உயிரிழந்த போது இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஒட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளர் சண்முகயாவை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளா���் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் அறுவடை பருவம் தாண்டிய நிலையில், வெட்டப்படாமல் உள்ளதால், கரும்பு பயிர்கள் காய்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2353:2008-07-31-20-20-11&catid=120:2008-07-10-15-26-40&Itemid=86", "date_download": "2019-06-24T09:18:23Z", "digest": "sha1:ANM3JELCPSWEWMF2YBB7Y2USMCUCKG5F", "length": 4826, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "மழைநீர் சேமிப்பு- புகைபடங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் மழைநீர் சேமிப்பு- புகைபடங்கள்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nவட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நேரத்தில் விவசாய நிலங்களிலும் வீடுகளிலும் எவ்வாறு மழைநீரை சேமிக்கலாம் என்ற புகைபடங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nநிலங்களின் ஓரத்தில் செவ்வக வடிவில் குழி வெட்டுதல்.\nநிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்தல்.\nநிலங்களின் ஓரத்தில் பண்ணை குட்டை அமைத்தல்\nநிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்து மண் சரிவு ஏற்படாமல் வெட்டிவேர் சுற்றிலும் நட்டுதல்.\nநிலங்களின் நடுவில் நீளமாக குழி வெட்டுதல்\nநிலங்களின் நடுவில் நடுவில் சிறு சிறு குழிகள் வெட்டுதல். 1 சதுர கன அடி (1 x 1 x 1 ) குழி சுமார் 28 லிட்டர் நீரை தக்க வைக்கும்.\nசிறு ஓடைகளில் கற்களைக்கொண்டு தடுப்பு அணை அமைத்தல்.\nகுட்டைகளின் ஓரத்தில் மரங்கள் நடுதல்.\nவீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் சேமித்தல்\nமிக சிறிய குளங்கள் அமைத்து அழகு செய்தல்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநி���ழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-14%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2019-06-24T09:24:57Z", "digest": "sha1:ZDDZGMO2U6HLOOY6S2SFJXBXWRPNMHZU", "length": 7041, "nlines": 70, "source_domain": "www.vannimirror.com", "title": "விகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது. - Vanni Mirror", "raw_content": "\nவிகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது.\nவிகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது.\nஅறுபது வருஷத்துத் தமிழ் ஆண்டு பெயர்ப் பட்டியலில், புதிதாகப் பிறக்கப் போகும் விகாரி வருஷம் முப்பத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇது 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, (சித்திரை மாதம் முதலாம் நாள்) பிற்பகல்; 1மணி 12 நிமிஷத்தில் விகாரி வருஷம் பிறக்கிறது.\nகாலை 9 மணி 12 நிமிஷம் முதல், மாலை 5மணி 12 நிமிஷம் வரை விஷு புண்ணிய காலமாகும்.\nஇக் காலத்தில், மருத்து நீர் தெளித்து, சிரசில் ஆலிலையும், காலில் இலவமிலையும் வைத்து நீராடி, வெள்ளை நிற, சிவப்புக் கரை அமைந்த பட்டாடை அணிந்து, வழிபடும் கடவுளைத் தியானித்து, நற்கருமங்களைச் செய்ய உறுதி எடுத்துக் கொள்ளவும்.\nகண்ணாடி, தீபம், நிறைகுடம், பெற்றோர்,பெரியோர், மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, மலர்கள் போன்ற மங்களப் பொருட்களைத் தரிசித்து, இறை வழிபாடும் செய்யக் கடவர்.\nசித்திரை மாதம் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (14.04.2019) இரவு 10.31 முதல் 11.15 வரையாகும்.\nசித்திரை 4ஆம் நாள் புதன் கிழமை (17.04.2019) பகல் 10.16 முதல் 11.51 வரையாகும்.\nஉங்கள் வாழ்வில் சுபீட்சம் சூழ்க.\nவிகாரி வருஷப் பிறப்புக் கருமங்கள்.\nவிகாரி வருஷம் 14.04.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பகல் 02.09 மணிக்குப் பிறக்கிறது.\nபகல் மணி 10.09 முதல், மணி 06.09 வரை சங்கிரமண புண்ணிய காலமாகும். இப் புண்ணிய காலத்தில் யாவரும், தலையில் இலவம் இலையும், காலில் விளா இலையும் வைத்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்ய வேண்டும்.\nசிவப்பு நிறப் பட்டாயினும் சிவப்புக் கரை வைத்த, புதிய வெள்ளை நிற வஸ்திரமாயினும் அணிய வேண்டும்.\nஇருக்கும் தங்க ஆபரணங்களை அணிந்து, பூரண கும்பத்தைத் தரிசித்து, மேலும் மங்களகரமான பொருட்களைத் தரிசித்து, இஷ்ட, குல தெய்வங்களை வணங்குதல் நலமாகும்.\nசித்திரை முதலாம் நாள் ஞாயிற்றுக் கிழமை(14.04.2019) காலை 11.00முதல், மதியம் 12.00 வரை.\nசித��திரை முதலாம் நாள் ஞாயிற்றுக் கிழமை(14.04.2019) இரவு 08.20 முதல் 09.30வரை.\nஉங்கள் வாழ்வில் சுபீட்சம் சூழ்க.\nPrevious articleநீரில் மூழ்கி பலியான இரு சகோதரிகள் – கொலை செய்யப்பட்டார்களா\nNext articleஓமந்தைப் பொலிசார் பக்கச் சார்பு : பொலிசார் மீது நம்பிக்கையில்லை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/04/tharpar.html", "date_download": "2019-06-24T08:45:19Z", "digest": "sha1:76ZHVXVRBGNTLJ7W3NZNYWLGMAQIAK4B", "length": 6851, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "படு மாஸான பெயருடன் 'தலைவர் 167'... முருகதாஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / திரைப்படங்கள் / நடிகர் / படு மாஸான பெயருடன் 'தலைவர் 167'... முருகதாஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு\nபடு மாஸான பெயருடன் 'தலைவர் 167'... முருகதாஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு\nApril 09, 2019 திரைப்படங்கள், நடிகர்\nரஜினி முருகதாஸ் கூட்டணியில் உருவாக இருக்கும் 'தலைவர் 167' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.\nரஜினி, நயன்தாரா நடிக்க, லைகா ப்ரொக்சன் தயாரிப்பில் ரஜினி போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பெயர் 'தர்பார்' என இத்திரைப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nஏற்கனவே இந்த பர்ஸ்ட் லுக் புகைப்படத்திற்கான போட்டோசூட் புகைப்படங்கள் லீக் ஆன நிலையில், அவசர அவசரமாக படக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.\nபடு மாஸான பெயருடன் 'தலைவர் 167'... முருகதாஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு Reviewed by Viral Ulagam on April 09, 2019 Rating: 5\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/15/84", "date_download": "2019-06-24T09:08:22Z", "digest": "sha1:AC3PJIKMOLUXGIBHDAYABUNWCDWCWCQH", "length": 5506, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது: காங்கிரஸ்!", "raw_content": "\nதிங்கள், 15 ஏப் 2019\nஎங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது: காங்கிரஸ்\nகாங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இம்முறை கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகம் கர்நாடகாவுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.\nஅப்போது, ”2019 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் மக்கள் மனநிலை உள்ளது. மதவாத, பிரிவினைவாத சக்திகளைப் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். மோடி அலை என்பதும் தற்போது இல்லை. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் என்பதைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.\n”இம்முறை 543 தொகுதிகளில் காங்கிரஸும், பாஜகவும் தனித்தனியே 150 தொகுதிகளைத் தாண்டும். ஆனால் இருகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெறும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிப்பட்ட முறையில், பெரும்பான்மை பலத��தைப் பெறும்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.\n”மோடியைத் தாக்கி பேசினால் அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தாக்குவதாக அர்த்தம். ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் சின்னமாக மோடி உள்ளார். தேர்தல் பிரச்சாரங்களில் அவர், விவசாயிகள், பெண்கள், வேலையின்மை குறித்து பேசுவதில்லை, மாறாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து மட்டுமே பேசி வருகிறார்.\nகடந்த காலங்களில் 12 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெற்றுள்ளது. 1948-49ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் போரின் போது மோடி பிறந்திருக்கக் கூட மாட்டார். 1977ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது வங்க தேசம் தனியாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அவர் எங்கே போனார் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தாரா” என்று கேள்வி எழுப்பியதுடன் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொடர்ந்து அடிக்கடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/matheus-cunha-p430871/", "date_download": "2019-06-24T09:36:17Z", "digest": "sha1:HYV4VFJ5UPBBAMXGE4ZG2YDVFP6UGRYD", "length": 9241, "nlines": 299, "source_domain": "tamil.mykhel.com", "title": "Matheus Cunha Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nLIV VS NOR - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » ஆர்பி லெய்ஸிக் » Matheus Cunha\nபிறந்த தேதி : 1999-05-27\nகிளப் /அணி: ஆர்பி லெய்ஸிக்\nசேர்ந்த தேதி : 2018-07-01\nபிறந்த இடம் : Brazil\nஜெர்சி எண் : 20\nவிளையாடும் இடம் : Forward\nடிமோ வெர்னர்( Forward )\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/03/blog-post_7.html", "date_download": "2019-06-24T09:44:06Z", "digest": "sha1:2MK6I4BPZBRBCAV34TMHS44367DPN776", "length": 9398, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "கண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்\nகண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்\nகடந்த திங்கள் கிழமை கடமை நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்த கண்டாவளை பிரதேச செயலர் அமரர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் பெரும்பாலகவர்களின் கண்ணீருடன் விடைப்பெற்றார்.\nஇன்று 29-03-2018 கிளிநொச்சி பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் க முற்பகல் 11 மணிக்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரும்பாலன பொது மக்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பெருமளவானர்கள் கலந்துகொண்டனர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15004034/1035433/DMK--MK-Stalin-parliament-election.vpf", "date_download": "2019-06-24T09:28:05Z", "digest": "sha1:MWZ3MNIHP47LV7FNHBBCE7UUCSBQJBS6", "length": 9651, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பேனா, பேப்பர் 17 - சி படிவத்திற்கு அனுமதி வேண்டும் - தமிழக தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேனா, பேப்பர் 17 - சி படிவத்திற்கு அனுமதி வேண்டும் - தமிழக தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை மனு\nபேனா, பேப்பர், 17 சி படிவம் போன்றவற்றை கொண்டு வர அனுமதி வழங்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திடம் திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.\nவரும் 23ஆம் தேதி நடத்தப்பட உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு, கட்சிகளின் முகவர்கள், குறித்துக் கொள்ள பேனா, பேப்பர், 17 சி படிவம் போன்றவற்றை கொண்டு வர அனுமதி வழங்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திடம் திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து திமுக அளித்துள்ள மனுவில், தேர்தல் நாளின் போது, கட்சி முகவர்களுக்கு பேப்பர், பேனா, உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் செல்போனுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப��பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, தமிழக தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணும் மையங்களில், பேப்பர், பேனா கொண்டு வர, அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு\nதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/web-host-interview-dts-net-ceo-craig-gendrolas/", "date_download": "2019-06-24T09:50:57Z", "digest": "sha1:MJZXFNAO7DQGC2FNJWL5AKJWI4PJYZVU", "length": 32969, "nlines": 164, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வெஸ்ட் புரவலன் நேர்காணல்: டி.டி.எஸ்-நெட் தலைமை நிர்வாக அதிகாரி, கிரெய்க் ஜெண்ட்ரோலாஸ் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வல��ப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > நேர்காணல்கள் > வலை புரவலர் நேர்காணல்: டி.டி.எஸ்-நெட் தலைமை நிர்வாக அதிகாரி, கிரெய்க் ஜெண்ட்ரோலாஸ்\nவலை புரவலர் நேர்காணல்: டி.டி.எஸ்-நெட் தலைமை நிர்வாக அதிகாரி, கிரெய்க் ஜெண்ட்ரோலாஸ்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 29, 2013\nWHSR தன்னுடைய ஹோஸ்டிங் கம்பெனி பற்றி மேலும் அறிய DTS-NET, எல்.எல்.சி. நிறுவனத்தின் CEO Craig Gendrolas உடன் பேட்டி கண்டது. ஹோஸ்டிங் கம்பனியின் வலைத்தளத்தையும், விமர்சனங்களைப் படித்துப் பார்க்கும் தகவல்களையும் உங்களுக்கு தெரிவிக்கும்போது, ​​நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு நீங்கள் எப்போதும் பதில் அளிக்கப்படுவதில்லை. WHSR உங்களுக்காக அதை செய்திருக்கிறது.\nடி.டி.எஸ்.இ. நெட் அதன் இலக்கை \"பிராந்தியத்தில் சிறந்த இணைய சேவை வழங்குநர்\" ஆக பட்டியலிடுகிறது. அந்த இலக்கை மனதில் கொண்டு, அவர்கள் நிலைத்து நிற்கும் சில விஷயங்களைச் செய்துள்ளனர், வாடிக்கையாளர் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்கும் விரைவாக அவற்றைத் தீர்ப்பதற்கும் துணைபுரிகிறது. மனதில் கொண்டு, அவர்கள் 24 / X வாடிக்கையாளர் ஆதரவு வழங்கும் மற்றும் ஒரு விலை பொருந்தும் உத்தரவாதம் வேண்டும்.\nநிறுவனத்தின் இப்போது மேலாண்மை கீழ் 100,000 டொமைன் பெயர்கள் உள்ளன; டல்லாஸ் டெக்சாஸ், லாஸ் வேகாஸ், நெவாடா மற்றும் கனெக்டிகட்டில் உள்ள 90 தனியுரிம தரவு மையங்களை இயக்குகிறது.\nகுறிப்பு: நீங்கள் எங்கள் தயார் செய்யலாம் டி.டி.எஸ்-நெட் ஹோஸ்டிங் பற்றிய சமீபத்திய ஆய்வு மேலும் தகவலுக்கு.\nடி.டி.எஸ்-நெட் தலைமை நிர்வாக அதிகாரி க்ரீக் ஜென்ட்ரோலஸுடன் Q & A\nஅறிமுகம்: DTS-NET பற்றி நிறுவனம்\nகிரெய்க், டி.டி.எஸ் நெட் பற்றி என்னுடன் நேரி��் சந்திப்பதற்கு நன்றி. நீங்கள் சுமார் சுமார் இருந்து வந்திருக்கிறேன். ஒரு வலை ஹோஸ்டிங் சேவையை நீங்கள் ஏன் வழங்க முடிவு செய்தீர்கள்\nநான் DTS-NET இல் 1997 இல் தொடங்கினேன். இண்டர்நெட் தான் மிகவும் பிரபலமான பெற தொடங்கி இருந்தது XX மற்றும் நான் வாடிக்கையாளர் ஒரு பெரிய மதிப்பு பெரிய நிறுவனங்கள் தொடக்க அப்களை பிரீமியம் ஆதரவு, ஹோஸ்டிங், மற்றும் வணிக தீர்வுகளை வழங்க வேண்டும்.\nநான் இதை செய்து கொண்டிருப்பேன். தினசரி வாடிக்கையாளர்களுடன் நான் தீவிரமாக வேலை செய்கிறேன், என் வேலையை நான் விரும்புகிறேன், அவர்கள் என்னிடம் குடும்பத்தைப் போல இருக்கிறார்கள் என்று நான் கேட்கலாம். வாடிக்கையாளர்கள் இல்லாமல், டி.டி.எஸ்-நெட் இல்லை\nஉங்கள் தளம் நீங்கள் தென்னிந்திய, CT இல் அமைந்துள்ளது என்கிறார். உங்கள் 24 / X வாடிக்கையாளர் ஆதரவு வரியை மக்கள் அழைக்கையில், அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஒருவருடன் பேசப் போகிறார்களா\nகுறிப்பு: கிரெய்க் பதில் இங்கே மிகவும் குறுகியதாக இருந்தாலும், நீங்கள் ஒரு அமெரிக்க-சார்ந்த வாடிக்கையாளராக இருந்தால், ஒரே நாட்டிற்குள் ஒரு வாடிக்கையாளர் ஆதரவுப் பிரதிநிதிக்கு பேசும் திறன் மிகைப்படுத்தப்பட முடியாதது.\nதுரதிருஷ்டவசமாக, இந்திய வாடிக்கையாளர்களிடையேயான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்க மக்களைப் போலவே ஆர்வமுள்ளவர்களாக இருக்கையில், கனமான உச்சரிப்புகள் மற்றும் அமெரிக்க கலாச்சாரத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் ஆகியவை பெரும்பாலும் தடையாக இருப்பதால் சிக்கல்கள் விரைவாக தீர்க்கப்படுவதைத் தடுக்கிறது.\nஉங்களுடைய ஊழியர்களுக்கு மேஜையில் என்ன கிடைக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்கள். கூட்டத்தில் இருந்து டி.டி.எஸ் வெளியே நிற்கும் வகையில் நீங்கள் எந்தெந்த அனுபவங்களை கூட்டாகவும் தனித்தனியாகவும் வைத்திருக்கிறீர்கள்\nDTS-NET பணியாளர்கள் மற்றும் டி.டி.எஸ்-என்.டி.யின் பின்னால் உள்ள முக்கிய பங்காளிகள் டி.டி.எஸ்-என்.டி.-இல் DTS-NET வழிகாட்ட தேவையான DTS-NET இருவரும் DTS-NET ஐ வழங்கும் சந்தை, சேவைகள் அரங்கில்.\nஉங்கள் வணிகத்தின் அளவு என்ன\n[நாம்] நிர்வாகத்தின் கீழ் டொமைன் டொமைன் பெயர்கள் மீது மேலானவை, டல்லாஸ் டெக்சாஸ், லாஸ் வேகாஸ், நெவாடா மற்றும் கனெக்டிகட்டில் உள்ள 90 தனியுரிமை தரவு மையங்கள் செயல்படுகின்றன.\nவிலை மற்���ும் தொகுப்புகளில் ஒப்பிடக்கூடிய பல நிறுவனங்களை நான் பார்த்திருந்தால், நான் அவர்களுக்கு டி.டி.எஸ்-நெட் தேர்வு செய்ய வேண்டிய சில காரணங்கள் யாவை\nடி.டி.எஸ்-நெட், எல்.எல்.டி.டி.டி.டி.எஸ்.டி.எஸ்.இ.இ. நெட். நிறுவனம் பெரிய நிறுவனங்களுக்கு ஆரம்பநிலைகளுக்கான உயர் தரமான மற்றும் பிரீமியம் ஆதரவு ஹோஸ்டிங் தீர்வுகளை வழங்குகிறது. எங்கள் முக்கிய இலக்கு பார்வையாளர்களே மலிவான ஹோஸ்டிங், வி.பி.எஸ் மற்றும் அர்ப்பணித்து சேவையகங்களைக் காணும் மக்கள். DTS-NET, 1997 நாட்களுக்குள் பணத்தை மீண்டும் வழங்குகிறது மற்றும் ஒரு 'பச்சை ஹோஸ்ட்' ஆகும்.\nஒரு வாடிக்கையாளராக நீங்கள் ஒரு பாதுகாப்பான இணைய ஹோஸ்டிங் வணிகமாக டி.டி.எஸ்.இ. நெட் தகுதி என்னவென்றால்:\nதொழில் முனைவோர் மூலம் அனுபவம் வாய்ந்த தலைமை\nதிட நிறுவனம் அடித்தளம் மற்றும் நீண்ட கால முதலீட்டு ஆதரவு\nஊழியர்கள் மீட்பு தீர்வுகள் மற்றும் பணியாளர்களுக்கான வணிக தொடர்ச்சி மையம்\nஆலோசனை மற்றும் நிர்வகிக்கப்படும் சேவைகள்\n30 நிமிட அல்லது குறைவான ஆதரவு பதில்\nஎந்த அலைவரிசை அளவிடுதல், NO மேலதிக கட்டணம், மற்றும் எந்த மாதாந்திர பரிமாற்ற வரம்புகள்\nDTS-NET ஆனது உலகளவில் 210 பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான டொமைன் உரிமையாளர்களால் நம்பப்படும் ஒரு பெயர். விதிவிலக்காக செலவழித்த உயர் தர வலை ஹோஸ்டிங் சேவைகளை நாம் வழங்குகிறோம்.\nஆளுமை மீது உங்கள் கருத்துக்கள் என்ன\nநாங்கள் விற்கமாட்டோம், நாங்கள் உங்கள் சேவைகளை கழுத்தை குடிக்க மாட்டோம்.\nஎதிர்கால வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் புகார்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு அடுத்தது என்ன சேவைகளை சேர்க்க அல்லது புதிய நிலைக்கு விஷயங்களை எடுத்துக்கொள்ள ஏதேனும் திட்டங்கள்\nஎங்கள் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பைக் கொண்டு வருவதற்கு நாங்கள் எப்போதும் புதிய கூட்டாளர்களையும் பணியாளர்களையும் சேர்க்கிறோம். DTS-NET எப்போதும் நம் உள்கட்டமைப்பு சமீபத்திய வன்பொருள் மற்றும் மென்பொருள் வளர்ந்து வருகிறது.\nபுதிதாக ஒரு வலைத்தளத்தை தொடங்க ஒரே இடத்தில் எல்லாவற்றையும் செய்வதற்கான திறனை நீங்கள் வழங்குகிறீர்கள். ஒரு வாடிக்கையாளர் உங்கள் தளத்தின் மூலம் ஒரு டொமைன் எடுத்தால், பின்னர் தளத்தை நகர்த்த விரும்புகிறாரா\nஎங்கள் வாடிக்கையாளர் டொமைன் பெயர் அதிகாரப்பூர்வமா��� உள்ளது. டி.டி.எஸ்-நெட் வாடிக்கையாளர்களுக்கு நகைச்சுவைகள் மூலம் குதிப்பதில்லை, தேவைப்பட்டால் DTS-NET இலிருந்து அல்லது அவர்களது டொமைன் பெயரை நகர்த்துவதன் மூலம் வாடிக்கையாளருக்குத் தேவைப்படும். DTS-NET ஆனது A + அதிகபட்ச மதிப்பீட்டால் BBB அங்கீகாரம் பெற்ற வர்த்தகமாகும்.\nகுறிப்பு: நபர் என்று ஒரு ஆன்லைன் ஆய்வு இருந்தது அவர்களின் டொமைன் பெயரை மீண்டும் பெறுவதில் சிக்கல், அதனால் நான் குறிப்பாக இந்த கேள்வி கேட்டேன் Gendrolas 'நிலையை இந்த விஷயத்தில் இருந்தது.\nஹோஸ்டிங் நிறுவனங்கள் நிறைய இந்த நாட்களில் ஹோஸ்டிங் ஒரு கிளிக் வேர்ட்பிரஸ் வழங்குகின்றன. ஒரு தளத்தை அமைக்க விரும்பும் யாராவது உங்களிடம் இருப்பார்கள், கட்டுப்பாட்டு குழுக்களின் பின்தொடர்போ அல்லது கோப்புகளை நிறுவவோ எந்த குறிப்பும் இல்லை என்று கூறுங்கள். வேலை இல்லாமல் ஒரு அடிப்படை WP தளத்தை மட்டும் விரும்பும் வியாபார நபர் உங்களுக்கு என்ன விருப்பம் உள்ளது அதை அமைப்பது எப்படி\nகண்ட்ரோல் பேனலில் உள்ள பயன்பாடுகள் மற்றும் ஒரு சில கிளிக்குகளில் இணையத்தில் பயன்பாடுகளை எவ்வாறு நிறுவுவது என்பதனை எங்கள் ஆதரவு குழு அவர்கள் நடத்தும். மேலும் டி.டி.எஸ்.இ.இ.இ., நெட்வொர்க்கிங் / கம்யூனிகேஷன்ஸ் மற்றும் கன்சல்டிசேசன் ஆகியவற்றை வழங்கும்.\nநான் Colocation முற்றிலும் தெளிவாக இல்லை. நீங்கள் எனக்கு அதை விளக்கவும் மற்றும் உங்கள் VPS திட்டங்களை ஹோஸ்டிங் எப்படி வேலை செய்கிறது\nColocation வழங்குநர்கள் ஒரு தளத்தின் வலை சேவையகங்களுக்கான இணைய தளத்திற்கு தரையில் இடம், மின்சாரம் மற்றும் உயர் வேக இணைப்புகளை வழங்குகின்றனர். கேமிங் சர்வர்கள் மற்றும் டிசார்டர் மீட்பு தீர்வுகள் போன்ற தனிப்பயன் வன்பொருள்க்கு சிறந்தது. அனைத்து வாடிக்கையாளர் தங்கள் வன்பொருள் கப்பல் மற்றும் நாம் அதை நிர்வகிக்க.\nVPS திட்டங்கள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட சர்வர் திட்டங்கள் எங்கள் வன்பொருள் மையத்தில் ஏற்கனவே எங்கள் தரவு மையங்களில் நடத்தப்படுகின்றன, எனவே வாடிக்கையாளரிடமிருந்து எந்தவொரு கப்பல் தேவைப்படாது.\nஎங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் உங்கள் நேரத்திற்கு மிகவும் நன்றி.\nஅதே சமயத்தில் டி.டி.எஸ்-நெட் பற்றிய மதிப்பாய்வு செய்தோம் (அதை இங்கே படிக்கவும்). கீழே வரி, நாம் DTS-NET நீங்கள் தொடங்க மற்றும் வளர முடியும��� ஒரு நிறுவனம் என்று. ஆதரவு மற்றும் எளிதான பயன்பாடு காரணமாக இது புதியவர்களுக்கு நல்லது.\nஆனாலும், வளர்ந்து வரும் பெரிய தளங்கள் அல்லது தளங்களைக் கொண்டிருக்கும் ஒரு நல்ல ஹோஸ்டிங் நிறுவனம், அர்ப்பணிப்பு சேவையகங்களுக்கு வெப் ஹோஸ்டிங் மூலம் எளிதில் நகர்த்துவதன் திறனைக் கொண்டுள்ளது. டி.டி.எஸ்-நெட் முயற்சி செய்வது மதிப்பு. நீங்கள் கையெழுத்திட முடிவு செய்தால், தள்ளுபடியிலிருந்து மிகுந்த நன்மையைப் பெறுவதற்கு ஒரு வருடத்திற்குத் தொடரவும்.\nமேலும் அறியவும் DTS-NET ஹோஸ்ட்டையும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nலோரி மார்ட் எழுதிய கட்டுரை\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nசமூக - ஹேஸ்டேக் கண்காணிப்பு உங்கள் சமூக ஊடக மார்க்கெட்டை அடுத்த நிலைக்கு எடுக்கும்\nகடந்த பத்தாண்டுகளில் XHTMLX மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு Hostinger பூட்ஸ்டார்ப் எவ்வாறு கைப்பற்றப்பட்டது\nவலை புரவலர் நேர்காணல்: டி.டி.எஸ்-நெட் தலைமை நிர்வாக அதிகாரி, கிரெய்க் ஜெண்ட்ரோலாஸ்\nநிபுணர் நேர்காணல்: ஏஞ்சலா இங்கிலாந்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பணம் சம்பாதிப்பது பற்றி\nவலை புரவலர் நேர்காணல்: ப்ரீசிடியம் ஹோஸ்டிங் இணை நிறுவனர், ஆண்ட்ரூ ஜார்ஜ்ஸ்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக���க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலை கண்டுபிடிப்பதற்கான XMS வளங்கள்\nநீங்கள் ஒரு வணிக உங்கள் வலைப்பதிவு திரும்ப செய்ய வேண்டும் விஷயங்கள்\nஒரு புதிய பிளாகர் எப்படி பணம் சம்பாதிப்பது\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_178075/20190524185732.html", "date_download": "2019-06-24T09:05:26Z", "digest": "sha1:IQDECZXHOQ2EXNWMH4KLK5TWPYPXFY4W", "length": 8548, "nlines": 71, "source_domain": "www.tutyonline.net", "title": "அண்ணாச்சிக்கு போஸ்டர் அடித்த அதிமுக பிரமுகர்", "raw_content": "அண்ணாச்சிக்கு போஸ்டர் அடித்த அதிமுக பிரமுகர்\nதிங்கள் 24, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஅண்ணாச்சிக்கு போஸ்டர் அடித்த அதிமுக பிரமுகர்\nதூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளராக இருந்த என்.பெரியசாமிக்கு அதிமுக பிரமுகர் செங்குட்டுவன் நினைவு நாள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாக பிரிந்த 1987-ம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டு காலம் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக பணியாற்றியவரும், தூத்துக்குடி நகராட்சி தலைவராகவும், இரண்டு முறை தூத்துக்குடி எம்எல்ஏ.,ஆகவும் இருந்தவர் பெரியசாமி. கலைஞரின் முரட்டு பக்தர் என செல்லமாக அழைக்கப்பட்டார்.\nபெரியசாமி நகராட்சி தலைவராகவும், தூத்துக்குடி எம்எல்ஏ.,ஆகவும், திமுக மாவட்ட செயலாளராகவும் இருந்த போதும் தினசரி காலை தனது வீட்டிற்கு கோரிக்கை மனு அளிக்க வருபவர்களை சந்தித்து அவர்களை கோரிக்கைகளை கேட்டு உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பிரச்சனையை முடித்து வைப்பார்.\nகட்சி பாகுபாடின்றி அனைவரது கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் கேட்டு தீர்த்து வைப்பார் என மாற்றுகட்சியினரே கூறுவதுண்டு. அவரது இரண்டாம்ஆண்டு நினைவுநாள் வரும் ஞா��ிற்றுகிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மறைந்த என்.பெரியசாமிக்கு அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் செங்குட்டுவன் நினைவுநாள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் அண்ணாச்சிக்கு 2ம் ஆண்டு இதயஅஞ்சலி என குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே இந்த போஸ்டர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.\nவிரைவில் திமுகவில் சேர போகிறார் .\nவைகோ கூட காளிமுத்துவிற்கு போஸ்டர் அடித்தார் தம்பி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் : காமாஷி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை\nஆட்சியர் அலுவலகத்திற்கு பிணம் போல் வந்த நபர் : மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு\nதூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க கோரிக்கை\nதூத்துக்குடியில் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள ஜவுளி திருட்டு வேன் டிரைவர் கைது\nகல்லூரி மாணவி திடீர் மாயம் : போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு\nமோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/sendrayan-naveen-bigg-boss.html", "date_download": "2019-06-24T09:56:44Z", "digest": "sha1:IN6XUM2BQGCYF264U44GIF427XYHMAHO", "length": 7558, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "\"பிக்பாஸ் நிகழ்ச்சியே ஒரு மூடர் கூடம் தான்\" - வெளிப்படையாக விமர்சித்த இயக்குனர் - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒ��்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / சின்னத்திரை / நடிகர் / \"பிக்பாஸ் நிகழ்ச்சியே ஒரு மூடர் கூடம் தான்\" - வெளிப்படையாக விமர்சித்த இயக்குனர்\n\"பிக்பாஸ் நிகழ்ச்சியே ஒரு மூடர் கூடம் தான்\" - வெளிப்படையாக விமர்சித்த இயக்குனர்\nSeptember 10, 2018 சின்னத்திரை, நடிகர்\nதமிழகத்தில் பரவலாக பேசப்படும் விசயங்களில் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியும் அடக்கம். இந்த நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே எக்கச்சக்க வரவேற்பு இருந்தாலும், ஒரு தரப்பினரிடையே எதிர்ப்பும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇப்படி இருக்க மக்களை கவர்ந்த வெற்றிப் படமான, மூடர் கூடத்தை இயக்கிய நவீனும் அந்நிகழ்ச்சிக்கு எதிராக தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nசென்ற வாரம் எவரும் எதிர்பாராத விதத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்டார். அவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து இயக்குனர் நவீன், \"வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்\" என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.\nஇவரது கருத்துக்கு ஒரு புறம் ஆதரவு குவிந்தாலும், பிக்பாஸ் ரசிகர்கள் இயக்குனர் நவீனை தங்களது விமர்சனங்களால் தாக்கி வருகின்றனர்.\n\"பிக்பாஸ் நிகழ்ச்சியே ஒரு மூடர் கூடம் தான்\" - வெளிப்படையாக விமர்சித்த இயக்குனர் Reviewed by Viral Ulagam on September 10, 2018 Rating: 5\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/70410-unsung-actors-of-tamil-cinema-who-are-well-known-for-negative-roles.html", "date_download": "2019-06-24T09:16:59Z", "digest": "sha1:M2XABKLQVV7OAIBU4XA5ZE5AXZZKK7HX", "length": 12892, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாவ்... இவங்கள்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே! #UnsungVillains", "raw_content": "\nவாவ்... இவங்கள்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே\nவாவ்... இவங்கள்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே\nபரங்கிமலை சைஸில் ஆஜானுபாகுவான அடியாட்கள், சொந்தமாக இரும்புத் தொழிற்சாலை வைக்கும் அளவுக்கு கத்தி கபடாக்கள், சர்சர்ரென மின்னலாய்க் கடக்கும் சுமோக்கள் - இவை மட்டும்தான் வில்லத்தனம் என்பதில்லை. ஒற்றைப் பார்வையில், நடந்து வரும் தோரணையில், ஒரு க்ளோசப் ஷாட்டில் நம் கிட்னியை ஓவர்டைம் பார்க்கவைக்கும் சுரீர் வில்லன்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். என்ன, அப்போது மீம்களும், சோஷியல் மீடியாக்களும் இல்லாததால் அவர்களைக் கொண்டாட முடியவில்லை. அதனாலென்ன, இப்போது கொண்டாடி விடுவோம்.\n'அறுவடை நாள்', 'புது வசந்தம்', 'சீவலப்பேரி பாண்டி' எனப் பல படங்களில் வில்லத்தனம் காட்டியவர். கருப்பு நிறமும் முரட்டு முகமுமாய் இவர் ஃப்ரேமில் வந்தாலே ரசிகர்களுக்கு திகில் கிளம்பும். விதிவிலக்காய் 'உருவம்' படத்தில் நல்லது செய்யும் சாமியாராய் நடித்தார். ரசிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சில படங்களில் முரட்டுத்தனம் காட்டியவர் பின் காணாமல் போனார். தமிழ்சினிமா கொண்டாட மறந்த திறமையான நடிகர்களுள் இவரும் ஒருவர். மிஸ் யூ விஸ்வம் சார்\n80-களில் ஹீரோக்களுக்கு இணையாக ஹிட்கள் கொடுத்த வில்லன். முறுக்கு மீசையும் அலட்சிய சிரிப்பும் செந்தாமரை ஸ்பெஷல். ஹீரோக்களிடம் வசனம் பேசும்போது லேசாக ஜெர்க் கொடுப்பது இவரின் ட்ரேட் மார்க். ரஜினி, கமல், ராமராஜன், மோகன் என அந்தக் கால ஸ்டார்கள் அத்தனைப் பேரையும் தாண்டி ஸ்கீரினில் தெரிந்த சிங்கிள் சிங்கம். 'வீடு' படத்தில் ஒரே ஒரு சீனில்தான் வருவார். ஆனால் அது... க்ளாஸ் 90-களில் இளம் ஹீரோக்களின் வரவுக்குப் பிறகு புதுப்புது வில்லன்கள் முளைக்க இவரை மறந்தேவிட்டது தமிழ் சினிமா.\nகோலிவுட் ரசிகர்களுக்கு இவர் ஜிந்தாவாக அறிமுகம். கமல், பிரபு என அறிமுகமான முதல் தமிழ்ப் படத்திலேயே எக்கச்சக்க ஸ்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஃப்ரீ ஹிட் சிக்ஸ் அடித்து ஸ்கோர் செய்தார். அதன் பின் 'சின்னக்கவுண்ட���்' படத்தில் கேப்டனை எதிர்த்து அவர் அடித்தது செஞ்சுரி. தொடர்ந்து 'மகுடம்', 'தர்மசீலன்', 'திருடா திருடா' என வரிசையாக ஸ்கோர் செய்தவர் பத்தாண்டு பிரேக்கிற்குப் பிறகு 'ரெட்' படத்தில் நடித்தார். அதன்பின் 'தாஸ்'. பின் ஒரு பெரிய பிரேக். அடுத்து தளபதியுடன் 'வேட்டைக்காரன்' படத்தில். இப்போது அமைதியாக மும்பையில் வாசம் செய்து வருகிறார்.\nதயக்கமே இல்லாமல் சொல்லலாம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம் திலகன் என. 'வரணும் பழைய பன்னீர்செல்வமா வரணும்' எனத் தமிழில் அறிமுகமான 'சத்ரியன்' படத்தில் கரகர குரலில் இவர் சொன்னதைக் கேட்டு ரசிகர்களும் பதறியதே இவரின் வெற்றிக்கு சாட்சி. தமிழில் அவ்வப்போது தலைகாட்டினாலும் மலையாளத்தில் தான் கெத்து என்பதை படத்திற்கொரு முறை நிரூபித்தார். ஆனாலும் மல்லுவுட் இவரை சண்டைக்காரராகவே பார்த்தது. ஷூட்டிங்கின்போதே மயங்கி விழுந்து மருத்துவமனையில் அஸ்தமித்தது இந்தச் சூரியன்.\nரஜினியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், நேருக்கு நேர் மோதும் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் கலந்துகட்டி நடித்த ஒரே நடிகர் இவராகத்தான் இருப்பார். 'பணக்காரன்', 'தர்மதுரை', 'பாண்டியன்', 'வீரா', 'பாட்ஷா' என எக்கச்சக்கப் படங்கள் ரஜினியுடன். நடுவே ஜென்டில்மேனில் முரட்டு போலீஸ்காரர் வேஷம். அதன்பின் அம்மன் படங்களில் தலை காட்டியவர் 'ஜி' படத்தில் அஜித்திற்கு எதிராய் அரசியல் செய்தார். பின்னர் வழக்கம்போல இவரையும் தமிழ் சினிமா மறந்தேவிட்டது.\nஇவர் டிஜிட்டல் யுகத்து நடிகர்தான். ஆனாலும் பெரிதாக ரீச் ஆகவில்லை. வெறும் பார்வையிலேயே மிரட்டும் டெரர் ஆசாமி. 'ஆறு மெழுகுவர்த்திகள்' படத்தில் மலையாளி கேரக்டரில் இவர் செய்யும் வில்லத்தனம் ஹப்ப்ப்பா அதன்பின் 'நிமிர்ந்து நில்', 'கணிதன்' என வரிசையாகக் காட்டு காட்டென காட்டியவர் லேட்டஸ்டாக 'அப்பா' படத்திலும் ஸ்கோர் செய்தார். இவரை சரியாகப் பயன்படுத்தினால் தமிழுக்கு இன்னொரு சூப்பர் வில்லன் ரெடி.\nஇந்த லிஸ்ட்டில் கடைக்குட்டி. தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக சினிமாப் பயணத்தைத் தொடங்கியவரை மிரட்டி உருட்டும் வில்லனாக 'தாரை தப்பட்டை'யில் வார்த்தெடுத்தார் பாலா. தெக்கத்தி வில்லனாய் மண்மணம் மாறாமல் பொருந்திப் போவது இவரின் ஸ்பெஷல். அதன்பின் 'மருது', 'தர்மதுரை' என வரிசையாக அரி��ாரம் பூசியவருக்கு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். இதே உருட்டலும் மிரட்டலும் தொடர்ந்தால் சீக்கிரமே தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் வில்லனாகி பட்டியலில் இருக்கும் சீனியர்களின் புகழை நெருங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-24T08:55:46Z", "digest": "sha1:K6OZCSCQS34EQZKNRPV6CXWAIXEMGHEH", "length": 11042, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "வாட்ஸ்சப் இல் இருப்பவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS வாட்ஸ்சப் இல் இருப்பவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி\nவாட்ஸ்சப் இல் இருப்பவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி\nவாட்ஸ்சப் இல் இருப்பவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி\nNext article21. 07.2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nதமிழகம் முழுவதும், மீண்டும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசமூகத்திற்கு பயன்படும் மனிதனாக பயணிப்பதே மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.. நெகிழ வைத்த *கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nகரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு...\nகரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண��ணப்பிக்கலாம். மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. பணியின் பெயர் Business Development Associate ஆகும். காலிபணியிடங்கள் 600கல்வித்தகுதியானது ஏதாவது ஒரு துறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/31/net-exam-2018-result-published-2018-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-8-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-ugc-net-%E0%AE%A4/", "date_download": "2019-06-24T08:55:34Z", "digest": "sha1:APGKT4XHBPOD5UYL2PK7MWNWD4T2VWLQ", "length": 11504, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "NET Exam 2018 - Result Published! 2018 ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n 2018 ஜூலை 8-ம் தேதி...\n 2018 ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. \n2018 ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது.\nமுன்னதாக கடந்த ஜூலை 27-ஆம் நாள் இந்த தேர்வின் வினாக்களுக்கான விடைகள் வெளியாகி சர்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 8,59,498 பேர் எழுதிய தேர்வில் 55,872 பேர் உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.\nPrevious articleஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்\nNext article*ஆகஸ்ட் நாள்காட்டி: ஆக 3-வெள்ளி RL ஆடி பெருக்கு ஆக 4-சனி CRC(மாறுதலுக்கு உட்பட்டது) ஆக 15-புதன் சுதந்திர தினம் ஆக 21-செவ் RL அராபத் ஆக 22-புதன் பக்ரீத் அரசு விடுமுறை ஆக 24-வெள்ளி RL வரலெட்சுமி நோன்பு ஆக 25-சனி RL ஓணம் பண்டிகை ஆக 27- திங் RL காயத்ரி ஜெபம்* \nகோவை தேர்வருக்கு காஷ்மீரில் மையம்: ‘நெட்’ தேர்வில் அதிர்ச்சி.\nசென்னை பல்கலை.யில் இலவச நெட் தேர்வு பயிற்சிக்கு மே 30 வரை விண்ணப்பிக்கலாம்.\nநெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: சென்னைப் பல்கலை. அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\n அடுத்த இ���ண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 நபர்களைப் பணியமர்த்த திட்டமிட்டிருப்பதாக ஐகியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஐகியா நிறுவனம் இந்தியாவில் தனது முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/7635", "date_download": "2019-06-24T09:50:28Z", "digest": "sha1:EUR5KWGZIXL5DZLWGGBKPIWVEKTPL3KU", "length": 14953, "nlines": 152, "source_domain": "jaffnazone.com", "title": "ஆம் பௌத்த மதத்திற்கு முன்னுாிமை என்பதற்கு நாங்கள் இணங்கியுள்ளோம்.. அதில் என்ன பிரச்சினை? எம்.ஏ.சுமந்திரன் கேள்வி. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்த அதிமேதாவி ஆளுநா்..\nசொகுசு பேருந்துகளின் சேவை 27ம் திகதி தொடங்கப்படும்..\nமயானத்திலிருந்து சடலங்களை தோண்டி எடுத்த கும்பலால் பரபரப்பு.. மயானத்திற்கு பாதுகாப்பு.. விசாரணை தீவிரம்.\nமர நிழலில் உட்காா்ந்து கல்வி கற்ற மாணவா்கள்..\nசீ.வி.விக்னேஷ்வரனின் தரங்கெட்ட வாா்த்தைகளுக்கு கூட்டமைப்பு காது கொடுக்காது..\nஆம் பௌத்த மதத்திற்கு முன்னுாிமை என்பதற்கு நாங்கள் இணங்கியுள்ளோம்.. அதில் என்ன பிரச்சினை\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ளதன் அா்த்தம் ஒற்றையாட்சியா.. இதற்கு நான் 100 தடவைகள் விளக்கம் கொடுத்துவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராச்சிய என்பதற்கு ஒற்றையாட்சிதான் அா்த்தம் என எழுதிக் கொண்டிருக்கின்றன.\nமேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். இன்று காலை அவரு டைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவி க்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nமகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் ஒற்றையாட்சி தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்த தாக தமிழ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவும் மகாநாயக்க ர்களும் தமிழிலா உரையாடினார்கள். அவர்கள் சிங்களத்தில் தான் உரையாடினர்.\nஅதன்போது ஏக்கிய இராட்சிய என்றே கூறியிருப்பார். ஒற்றையாட்சி என்று கூறியிருக்கமாட்டா ர்கள். ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி இல்லை. இதனை நான் 100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனால் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால்\nஒற்றையா���்சி என்றே எழுதுகின்றன. மகாநாயக்கர்களுடனான சந்திப்பின்போது பௌத்தத்தி ற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியுள்ளார்கள். ஆம் நாம் உத்தேச அரசியல் யாப்பின்போதே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.\nபௌத்த த்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டு அவை சம அந்தஸ்தில் நோக்கப்படவேண்டும் என்றார்.\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்த அதிமேதாவி ஆளுநா்..\nசொகுசு பேருந்துகளின் சேவை 27ம் திகதி தொடங்கப்படும்..\nமயானத்திலிருந்து சடலங்களை தோண்டி எடுத்த கும்பலால் பரபரப்பு.. மயானத்திற்கு பாதுகாப்பு.. விசாரணை தீவிரம்.\nமர நிழலில் உட்காா்ந்து கல்வி கற்ற மாணவா்கள்..\nசீ.வி.விக்னேஷ்வரனின் தரங்கெட்ட வாா்த்தைகளுக்கு கூட்டமைப்பு காது கொடுக்காது..\nகல்முனைப் போராட்டக் களத்துக்கு செல்கிறார் விக்கி\nயாழ்.போராட்டத்திற்கு ஆதரவு தர அழைப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்\nஅரசியல்வாதிகளுக்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் - சிறிமதன்\nஈஸ்டர் தாக்குதலை அங்கீகரிக்குமாறும் ஐஎஸ் அமைப்பிடம் மன்றாடிய ஆதரவாளர்\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்த அதிமேதாவி ஆளுநா்..\nசொகுசு பேருந்துகளின் சேவை 27ம் திகதி தொடங்கப்படும்..\nமயானத்திலிருந்து சடலங்களை தோண்டி எடுத்த கும்பலால் பரபரப்பு.. மயானத்திற்கு பாதுகாப்பு.. விசாரணை தீவிரம்.\nமர நிழலில் உட்காா்ந்து கல்வி கற்ற மாணவா்கள்..\nசீ.வி.விக்னேஷ்வரனின் தரங்கெட்ட வாா்த்தைகளுக்கு கூட்டமைப்பு காது கொடுக்காது..\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்த அதிமேதாவி ஆளுநா்..\nசொகுசு பேருந்துகளின் சேவை 27ம் திகதி தொடங்கப்படும்..\nமயானத்திலிருந்து சடலங்களை தோண்டி எடுத்த கும்பலால் பரபரப்பு.. மயானத்திற்கு பாதுகாப்பு.. விசாரணை தீவிரம்.\nமர நிழலில் உட்காா்ந்து கல்வி கற்ற மாணவா்கள்..\nசீ.வி.விக்னேஷ்வரனின் தரங்கெட்ட வாா்த்தைகளுக்கு கூட்டமைப்பு காது கொடுக்காது..\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்த அதிமேதாவி ஆளுநா்..\nசொகுசு பேருந்துகளின் சேவை 27ம் திகதி தொடங்கப்படும்..\nமயானத்தில���ருந்து சடலங்களை தோண்டி எடுத்த கும்பலால் பரபரப்பு.. மயானத்திற்கு பாதுகாப்பு.. விசாரணை தீவிரம்.\nமர நிழலில் உட்காா்ந்து கல்வி கற்ற மாணவா்கள்..\nசீ.வி.விக்னேஷ்வரனின் தரங்கெட்ட வாா்த்தைகளுக்கு கூட்டமைப்பு காது கொடுக்காது..\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்த அதிமேதாவி ஆளுநா்..\nசொகுசு பேருந்துகளின் சேவை 27ம் திகதி தொடங்கப்படும்..\nமயானத்திலிருந்து சடலங்களை தோண்டி எடுத்த கும்பலால் பரபரப்பு.. மயானத்திற்கு பாதுகாப்பு.. விசாரணை தீவிரம்.\nமர நிழலில் உட்காா்ந்து கல்வி கற்ற மாணவா்கள்..\nசீ.வி.விக்னேஷ்வரனின் தரங்கெட்ட வாா்த்தைகளுக்கு கூட்டமைப்பு காது கொடுக்காது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/15/85", "date_download": "2019-06-24T09:05:11Z", "digest": "sha1:OOCXFOJ4GCR3Y6QHLPHUCHBGOAHLPANH", "length": 3525, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அமைச்சருக்கு வருமான வரித் துறை சம்மன்!", "raw_content": "\nதிங்கள், 15 ஏப் 2019\nஅமைச்சருக்கு வருமான வரித் துறை சம்மன்\nஎம்.எல்.ஏ.க்கள் விடுதியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரிக்க அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nசென்னை சேப்பாக்கத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, நேற்றிரவு அங்கு விரைந்த வருமான வரித் துறை மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.\nவிடுதியின் ‘சி’ பிளாக் 10ஆவது தளத்தில் எண் 10-Eல் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையிலும் பறக்கும் படை அதிகாரி ஜேசுதாஸ் உடன் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரவு 10.30 முதல் 12.30 வரை நடைபெற்ற இச்சோதனையின்போது, அமைச்சரின் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே அறையில் இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அறையில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித் துறை இன்று (ஏப்ரல் 15) சம்மன் அனுப்பியுள்ளது. அறைகளில் கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்த துண்டுச் சீட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. உதயகுமார் பிரச்சாரத்திற்காக தேனியில் இருந்துவரும் நிலையில், வருமான வரித் துறையின் விசாரணைக��கு ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2003/12/04/", "date_download": "2019-06-24T09:54:11Z", "digest": "sha1:FLQOEOSTABCLXC5F6N6ANQW5O3MRMWRL", "length": 76190, "nlines": 842, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "04 | திசெம்பர் | 2003 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமீண்டும் வணக்கம், நமஸ்தே சொல்லி, ‘உ’, 786 எல்லாம் …\nPosted on திசெம்பர் 4, 2003 | பின்னூட்டமொன்றை இடுக\nமீண்டும் வணக்கம், நமஸ்தே சொல்லி, ‘உ’, 786 எல்லாம் போட்டு ஆரம்பிக்கிறேன்.\nPosted on திசெம்பர் 4, 2003 | பின்னூட்டமொன்றை இடுக\nடாக்டர் புரட்சி தலைவியின் அரசு குறித்த கேள்விகள் இருக்கட்டும். சென்னையின் ஹைட் பார்க்\nஆதரித்தும் பல கருத்துகள் எனக்கும் தோன்றியது. ஆற்ற வேண்டியது எவ்வளவோ இருக்க, எதிர்கட்சிகள் எதிர்ப்பதும்,\nஆளுங்கட்சி ஆதரிப்பதும், நாம் மண்டை காய்வதும் ஏனோ இதை எனக்கு\nகுமரி அனந்தன் இனி திலகர் கட்டம் என அழைக்க வேண்டும் என்று\nஅறைகூவ மாட்டார். தினகரனும் வேறு இடத்தைத் தேட வேண்டும்.\nஆனால், சி·பி சொல்வது போல் இன்னும்\nதமிழக அரசு இணைய தளத்தில் சீரணி அரங்கம் குறிப்பிடப் படுகிறது.\n‘ரமணா’வில் விஜய்காந்த் பிணத்துக்கு வைத்தியம் பார்க்கவைப்பது போல்,\nசீரணி அரங்கத்தை அரசிடம் ஹீரோ முன்பதிவு செய்வது மாதிரி காட்சியமைத்து,\nநீதிமன்றத்தின் உதவியுடன் கட்டி தரவும் வைப்பது மாதிரி\nசங்கரோ, ரஜினியோ படமெடுத்தால் மெய்மறந்து கைதட்டுவேன்.\nகொஞ்சம் விளம்பரம்… கொஞ்சம் ஆவணப் படுத்தல்…\nஎன்னுடைய முதல் குறுநாவல் தமிழோவியத்தில் வெளிவருகிறது. எப்படி இருக்கு என்று சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.\nஇதுவரை நான்கு பகுதிகள் வந்துள்ளது.\nஇலங்கையின் தமிழ் பிரசன்னாவுக்கு பிடிக்குமாம்.\nஎனக்கும் கூட ரொம்ப விருப்பம். மனதைக் கவரும் சொல்லாட்சி நிறைந்தது.\nமதியின் இந்த கட்டுரையை படித்தால் நிச்சயம் நீங்களும் சொல்வீர்கள்.\nமதி இன்னும் நிறைய இந்த மாதிரி நடையில் எழுத வேண்டும். தமிழ் வலைப்பூக்கள் மாதிரியே, இலங்கைத் தமிழ்\nஇணையத்தில் தென்படும் இடங்களையும் தொகுக்கலாம்.\nஇருவர் – ஒரு பார்வை\nபாஸ்கரும் சதாவும் தலைப்பில் இருக்கும் இருவர்.\nசதா: பண வரவு செலவு கணக்கை பா���்த்துக் கொண்டே\nஎழுத்துலகில் கால் வைக்க முயற்சிப்பவன். அவனுடைய\nபத்திரிகையில் வேர் ஊன்றிய பாஸ்கர், சினிமாவுக்கு தாவ\nமுயற்சிக்கிறான். பாஸ்கருக்கு கணினித் தாரகை ப்ரீத்தி\nஎன்றால், சிம்ரனின் ரசிகனாய் சதாவுக்கு அனு இருக்கிறாள்.\nஇவர்கள் சந்திக்கும் நபர்களின் மூலம் வாழ்க்கையின்\nவெற்றி அபத்தங்கள், திரை உலக ரகசியங்கள், சமூக\nஅவலங்கள் விவாதிக்கப் படுகிறது. வணிக பத்திரிகைகள் எவ்வாறு\nஇயங்குகிறது, ஒரு வெற்றி இயக்குனரின் படத்தின் முடிவில்\nஆறு பாயிண்ட் சாய்வெழுத்தில் வரும் பெயர்களின் பிண்ணனி\nஎன்ன, குறுகிய காலத்தில் ஒளி ஓவியராவது எப்படி போன்ற\nசெய்முறை விளக்கங்களை கதை மாந்தர்கள் மேலாண்மை\nவிளக்கங்கள் அடிப்படையில் அள்ளித் தெளிக்கிறார்கள்.\nபல இடங்களில் சினிமா, பத்திரிகை உலகங்கள் தோல்\nஉரித்துக் காட்டப்படுவது, ஆச்சரியக்குறிகளும், ‘நெசமாவா’வும்\nசீரியஸ் பிரச்சனைகளை தத்துவ மருந்தாய் ஆராய்ந்து\nகொண்டிருந்தாலும், அனுவின் காதல் பகுதிகள் ஜனரஞ்சகமாய்\nவந்து செல்கிறது. இன்னொரு தென்றல், ‘பார்த்திபன் கனவு’\nமாடர்ன் ஸ்னேஹாவாக ப்ரீத்தி வந்து போகும் பகுதிகள்.\nவருடத்துக்கு ரெண்டு ஹிட் கொடுக்கும் இசை சைக்ளோன்\nஆகட்டும், படத்துக்குப் படம் உருகி நடித்து கதாபாத்திரமாகவே\nமாறும் புது ஸ்டார் ஆகட்டும், நூறு வித்தியாச படங்கள் கொடுத்த\nபிறகும் திருப்தி இல்லாமல் தொலைக்காட்சியிலும் புதுமுகங்களை\nஅறிமுகபடுத்தும் இயக்குனர் அரசர் ஆகட்டும், கதையின் ஒரு\nசீனில் வந்து போகும் மீடியா செய்தி நாயகர்கள் நிஜத்தை நினைவு\nதலித் இயக்கங்களின் வளர்ச்சி குறித்து பாராட்டும் சதா, பிராமணீய\nஎதிர்ப்புக் கொள்கைகளையும், திராவிட கட்சிகளின் மூன்று\nமாமாங்க லாவண்யங்களையும் தொடாமல் விட்டது தொக்கி\nநிற்கிறது. ஆசிரியர் பல வரலாறு நிகழ்வுகளில் வாசகருக்கு சாம்பிள்\nமட்டுமே காட்டிவிட்டு, சக்கையை கழற்றி விட்டு விட்டார்.\nஒவ்வொரு அத்தியாயத்தின் மூட் அமைக்க மைலாப்பூர் முதல் வேப்பேரி\nவரையிலான சென்னை பேட்டைகளை உதவிக்கு அழைத்துக் கொள்கிறார்.\nதனியாக ஒரு பகுதியை படித்தால் கூட ஒரு சிறுகதை உணர்வு\nகிடைப்பது, நாவலின் பலமா, பலவீனமா என்பதை அறியேன்.\nநெடுங்கதைக்காக படிப்பவர்கள் இதை தவிர்ப்பது நலம்.\nவிகடன் டெலிசீரியலாக அறுபது காரெக்ட��், முந்நூறு திருப்பம்\nஎன்று எல்லாம் கொடுத்து குழப்பாமல் செல்லும் நடை. கடைசி\nஅத்தியாயத்தில் சடக்கென்று ப்ரேக் போட்டு, ‘முற்றும்’ பலகைதான்\nமற்ற வளர்ந்த நாடுகளோடு ஒட்டாத சியரா லியோன.\nசில மேல்தட்டு நபர்கள் வந்து சென்றாலும், வெங்கடேஷ் நடுத்தர\nவர்க்கம் என்னும் சூழலை விட்டு இன்ச் கூட நகரவில்லை.\nநான் பார்த்த, வளர்ந்த மிடில் க்ளாஸ் தெளிவாக விவரிக்கப் படுகிறது.\nஉளவியல் காரணங்களுடன் அலசப்படுகிறது. தீர்வுகள்\nதீர்மானிக்கப்படாமல் உள்ளது உள்ளபடி டாகுமெண்ட்\nஉலகம் விரும்பும் படி வாழ்வதா அல்லது மனம் சொல்லும் படி\nவாழ்க்கையை அமைத்துக் கொள்வதா என்னும் இரு தலை\nஎண்ண வெளிப்பாடுகளே பாஸ்கர் சதாவின் இருவர்.\nஅசை போட வேண்டிய பகுதி: பிள்ளையார் சதுர்த்தி – அத். 20\nசினிமா சான்ஸ் கிடைத்தால் படிக்க வேண்டிய பகுதி: அத். 23\n1. மக்களுக்குத் தேவை ஜில்லென்ற கனவு. எதார்த்தமல்ல.\n2. தேவைக்கேற்ப உப்புமா கிளறும் வேலையைத்தான் அவன்\n3. “இதத்தான் நான் மிடில் கிளாஸ்னு சொல்றேன்…\nதைரியமா எந்த முடிவும் எடுக்க முடியாம, இது தப்பா அது\nரைட்டான்னு மண்டைய ஒடச்சிக்கற பாரு…”\n4. எதுவும் பக்கத்தில் இருந்தால் அதன் சிறப்பு புலப்படுவதில்லை.\n5. அர்த்தங்கள் உற்பத்தி செய்யப்படுவன. அந்த அர்த்த நம்பிக்கைத்\nதூண்களின் மேல் கட்டப்படும் கோபுரங்களே வாழ்க்கை. இந்த\nஅர்த்தங்களையும் நம்பிக்கைகளையும் கேள்வி கேட்கும் பழக்கம்\nமதி நிலையம் – 222 பக்கங்கள் – ரூ. 55/-\nஒரு வழக்கமான திங்கள் காலை. பத்து மணிக்கு அலுவலகத்திற்குள்\nநுழைந்தவுடன் பார்த்தால், தொலைபேசியின் குரல்மடலுக்கான விளக்கு\nமின்னி மின்னி காட்சியளித்தது. செய்தி என்னவென்று போட்டு பார்த்தால்\nஎன்னுடைய பாஸ்; அவசர வேலையன்றை அன்றிரவுக்குள் ‘முடிக்க\nமுடியுமா’ என்ற அன்பு கட்டளை. அவரை அழைத்து, அந்த வேலையின்\nகஷ்டங்களை விளக்கி, வாரயிறுதி வரை வாய்தா வாங்கிக் கொண்டேன்.\nஆசுவாசபடுத்திக் கொள்வதற்காக இணையக் குழுக்கள் பக்கம் தலை\nநீட்டினேன். என்னுடைய சனி, ஞாயிற்றின் நிகழ்வுகளை பதிவு செய்து\nஅனுப்பித்தேன். வேறு சிலரின் குறிப்புகளுக்கு இரண்டு வரி பதில் கொடுத்தேன்.\nஉள்பேசி குறுகிட்டது. மீண்டும் என்னுடைய மேலாளர்.\n‘ஒரு நிமிடம் இங்கு வர முடியுமா\nசென்றவுடன் அவரும் என்னுடைய வலைப்பதிவில் குடி கொண்டிருந்தா���்.\n‘இதனால்தான் அவசர வேலை முடிக்க முடியாது என்றாயா\nஎன் வேலைக்கு ‘டாட் காம்’ வைக்கும் கேள்வியை முன் வைக்க,\nஅவற்றை ‘மேட்ச் ·பிக்ஸிங்’கில் மாட்டின கபில் தேவ்வாய் சமாளித்தேன்.\nWeb Blog எனப்படும் வலைப்பூக்கள், ஒருவரின் தனிபட்ட வலை பக்கம்.\nஒரு சிலர் அனைவருக்கும் திறந்து விடுகிறார்கள்; சிலர் தங்களின்\nபடைப்புகளை வெளியிட்டுக் கொள்கிறார்கள். சிலர் தாங்கள் மேயும் இணைய\nதளங்கள், கண்ணுற்ற படங்கள், கேட்ட செவிவழி வதந்திகள், படித்ததில் பிடித்த\nவரிகள், பார்த்த நிகழ்ச்சிகள், எனத் தொகுத்தளிக்கிறார்கள். பலர் தங்களை\nபடைப்பாளியாகவும், பத்திரிகையாளனகவும், தேர்ந்த விமர்சகராவுமே எண்ணுகிறார்கள்.\nஅடுத்தவரின் டைரியை படிக்க விரும்பும் அனைவரும், நேசித்து நுழைகிறார்கள்.\nநய்பால் போன்ற பலர் டைரி குறிப்புகளை வைத்து சிறுகதை எழுதியுள்ளார்கள்.\nஅமெரிக்காவில் ‘ரியாலிடி டிவி’யின் மோகம் ஆட்கொண்ட இந்நேரத்தில்,\nவலைப்பூக்கள் புகழ் பெறுவது எளிதானது. மற்றவரின் அந்தரங்கங்கள் அறிவது முதல்\nகுறிப்பிட்ட கருப்பொருட்களில் ஆழ்ந்த அறிவை சீக்கிரம் பெறுவது வரை பல\nஉபயோகங்கள் உடையது இந்த வலைப்பூ.\nவலைப்பூ, தமிழ் இணையக் குழுக்களில் நிறைய காணப்படுகின்றன.\nபூக்களாய் இல்லாமல் பல சமயம் அனுப்புபவர்களுக்குக் தோட்டாக்களாக\nமாறிய அனுபவங்கள் என் நண்பர்களில் பலருக்கு உண்டு. எங்களுடைய\n12டிகூத்தாடிஸ் மடலாடற்குழுவில் பள்ளி தோழி, தனது காதலனின்\nகுணாதிசயங்களை விவரித்ததை, எங்கள் பக்கங்களுக்குள் தடுக்கி விழுந்த,\nfiancee படித்துவிட, நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது.\nஇணைய உலகில் கிட்டதட்ட முப்பது லட்சம் வலைப்பூக்கள் உள்ளன. இவற்றுள்\nதமிழ் வலைப்பூ ஒரு கை விரல்களை நீட்டுவதற்குள் அடங்கி விடும். ஆங்கில\nஎழுத்தாளர்கள் மிக்கி கௌஸ், ஆண்ட்ரூ சலைவன் போன்றோரின் வலைப்பூக்களுக்கு\nஇணையத்தில் பலத்த ஆதரவும் எதிர்பார்ப்பும் உள்ளது. அவ்வாறே தமிழ் இணையக்\nகுழுக்களில் எழுதும் இரா. முருகன், மாலன், போன்றோருக்கும், அவர்கள் எங்கு\nவலைப்பூக்கிறார்கள் என்று அறிந்தவர்களிடத்தில் வரவேற்பு உள்ளது. ஆனால்\nஜெயமோகன், சுஜாதா போன்றவர்கள் சில ஊடகங்களில் எழுதினாலும், முழுமையாக\nமற்றவர்களின் கவனத்தைக் கவர்வதாற்காகவே பலர் தங்கள் அபிப்ராயங்களையும்,\nசிலர் தங்க��் படுக்கையறை விவரங்களையும் அனைவரும் படிக்க அனுப்புகிறார்கள்.\nகலை தாகத்துக்காக படம் எடுக்கும் கமலுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள்\nகடந்த வருடத்தில், ஹார்வார்ட், எம்.ஐ.டி போன்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்\nஅதிகாரபூர்வமாகவே வலைப்பூக்க விட்டன. அதிவிரைவில் தினபூமி படிப்பதை\nநிறுத்திவிட்டு, வலைப்பூவில் நண்பர்கள் சொல்லும் தகவல்களும், பாதிக்கபட்டவர்களின்\nநேரடி அனுபவங்களும் வாசிக்க ஆரம்பிக்கலாம்.\nதனி மனிதனின் குரல், பாரெங்கும் உரத்து ஒலிக்கக் கூடிய வாய்ப்பை பறை\nசாற்றுகின்றன வலைப்பூக்கள். கேட்க வைப்போமா\nவலைப்பூக்கள் பெயர் ஆக்கம் நன்றி: திரு. மணி மு. மணிவண்ணன்\nPosted on திசெம்பர் 4, 2003 | பின்னூட்டமொன்றை இடுக\n‘விசில்’ படத்தில் ஒரு பாடல் வரும்.\n‘திருடி திருடி சுட்ட பழம்’ ‘வருடி வருடி சுடாத பழம்டா’\n‘தடவி தடவி சுட்ட பழம்’ ‘தழுவி தழுவி சுடாத பழம்டா’\nவிசில் படம் ‘Urban Legend’-இன் FDA சான்றிதழ்\nகிடைக்கக்கூடிய 100 சதவிகித மொழி மாற்றம். ஆங்காங்கே “Scream”, “I Know What You Did Last Summer”-உம் சிறிய அளவில் கலந்திருப்பார்கள்.\n‘கற்றது பெற்றதில்’ ப்ரமோசன் கொடுக்கையில்,\nஉள்ளூரில் தயாரிக்கப்பட்ட ‘ராசநாராயண்’ கதை என்று வக்காலத்து வாங்க மட்டும் வசனகர்த்தா தவறவில்லை.\nகமல் அளவு வேணாம். வெளிநாட்டு சரக்கை, லோக்கல் நாக்குக்கு கலந்து கொடுக்க\nகமலின் ஒரு துளியை அடைவதற்காகவாவது, அவரிடம் க்ளாஸ் கேக்க வேண்டும்.\nபொருளாதார மந்த நிலை கட்டுப்படுத்தப்பட்டு விட்டது\nதேசிய பொருளியல் ஆய்வு மையம் ஒரு சுவாரசியமான ஆனால் பயனில்லாத தகவலை\nவெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார சரிவு நவம்பர் 2001-இல் முடிந்து\nவிட்டது என்கிறார்கள். விரிவான செய்தியை ஹ¥வர்ஸில் படிக்கலாம்.\nஎனக்குத் தெரிந்து கணினி தெரிந்த இந்தியர்களுக்கு இன்னும் எளிதில் மாற்று\nவேலை கிடைப்பதில்லை. ஜாவா தெரிந்தவர்களும், கற்கால மெயின்·ப்ரேம்\nவித்தகர்களும், பச்சை அட்டை இருந்தாலும் இரு வருட காலமாகத் ததிங்கிணத்தோம்\nபோட்டுக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். ஹெச்-1 பி மக்கள் நிலையோ இன்னும்\nநிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்குப் பஞ்சப்படி, கசையடி பெறாமல் கம்பெனி மாறுதல்\nஎன சில சௌகரியங்கள் இருக்கிறது. விசா மக்களுக்கோ ஓரிரு வாரங்கள் மட்டுமே,\nவேலை போனபிறகு ஊர் சுற்ற அனுமதி. அதற்குள் தங்கள் உடமைகளை பொட்டலம்\nகட்டிக்கொண்டு கூடுவாஞ்சேரியோ, கீழக்கரையோ வந்து சேர வேண்டியதுதான்.\nராஜ்ஜியத்தில் மும்மாரி பெய்யாவிட்டாலும், அரசர் சரியில்லை என்று சொல்லும் நம்ம\nஊர் பழக்கம் அமெரிக்காவிலும் நிறைய உண்டு. வீட்டில் உட்கார்ந்து தண்ட சோறு\nசாப்பிடுபவர்களின் சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளிலேயே இல்லாத அளவு மிக\nஅதிகமாக ஆறரை விழுக்காட்டில் இருப்பதற்கும், அதிபர் ஜார்ஜ் புஷ்தான் காரணம்\n‘எனது நீதிபதிகள் மக்களே’ என்ற புஷ், புதிய திட்டம் தீட்டுவதில் புத்தியை\nசெலவழிக்காமல், அவர்களை அடுக்கு மாடி அங்காடிகளுக்கு சென்று செலவழிக்க\nசொல்கிறார். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா நானூறு வெள்ளிகளுக்கு\nகாசோலை அனுப்பி வைக்கப் போகிறார்கள் புஷ்ஷின் அரசாங்கம். ஏதோ அவசரத்துக்கு\nகைமாத்துப் பணமாவது கொடுக்கிறானே என்று அடுத்த வருடம் வரை ஞாபகத்தில்\nவைத்திருந்து யானை சின்னத்தில் குத்துவார்களா\n“ஹிந்திக்கு எதிராக எனக்கு ஒரு வருத்தம் உண்டு. அது எளிமையாக இருக்க வேண்டும்\nஎன்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கே சில சமயம் விளங்குவதில்லை”\nசொந்தக் கதை சோகக் கதை\nஎன்ன்னுடைய கம்பெனிக்கு நேரம் சரியில்லை. எல்லாம் ஜுபிடர் பெயர்ச்சியினால்தான்\nஎன்று நினைக்கிறேன். மூன்று மடங்கு அதிகம் காசு கேட்பவன் பக்கம்\nநியாயம் இருக்கிறதா என்று தீர ஆராயுமாறு நீதிமன்றம் சொல்லி விட்டது\nஇந்த ஏலக்குத்தகை குறித்த நிகழ்வுகளைக் காணும் போதெல்லம், ஏனோ Mr. பாரத் படம்\nநினைவுக்கு வந்து செல்கிறது. எது எப்படியோ அம்பிகாவுக்கு வேறு வேலையாவது கிடைத்து\nஇருந்தது. எனக்கும் ஒரு சுபமான தீர்ப்பு, அடுத்த குருப் பெயர்வுக்குள்ளாவது தெரிய வேண்டும்.\nபொய் சொன்ன வாய்க்கு (மட்டுமே) போஜனம்\nதருண் தேஜ்பால் ஒரு உருக்கமான மின்மடல்\nஅனுப்பி இருந்தார். டெஹல்காவின் சோகக்கதையை\nசுருக்கமாக சொல்லி, சந்தாதாரர் ஆகுமாறு இறைஞ்சி\nஇருந்தார். சீக்கிரமே ஒரு வாரயிறுதி செய்தித்தாள்\nஆரம்பித்த ஒரு வருடத்துக்குள் ராணுவ பேர அம்பலம். அங்கு ஆரம்பித்தது\nசனிப் பெய்ர்ச்சி. தலித்துகளின் எதிரி; அர்ஜுன் சிங் உறவினர்; காங்கிரஸ்\nஆதரவாளர்; விபச்சாரத்துக்கு துணை போகிறவர்கள் என குற்றம் சாட்டிய\nஎதிரணி சுறுசுறுப்பான 120 பேரை மூன்றாக குறைத்திருக்கிறார்கள்.\nமீரா நா��ர், ஷாருக், சோபா டே, என பல பிரபலங்களை ஆதரவு கொடுக்க\nவைத்து அக்டோபரில் பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள். ராம் ஜெத்மலானி,\nநய்பால், கபில் சிபல், ஷ்யாம் பெனகல் என்று சிந்தனையாளர்களை அடக்கி\nஒரு ஆலோசகர் குழுவையும் அமைத்து இருக்கிறார்கள்.\n(‘நேட்சர் பவர்’ விளம்பரத்தின் உதவியுடன்)\n‘நல்ல விஷயங்கள் அதிகம் இருந்தால் ஆதரிக்கத்தானே வேண்டும்’\nதமிழில் ஒரு பழமொழி உண்டு:\n‘பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது\nதமிழின் அனைத்து பழமொழிகளையும் பழுது பார்த்து, புது யுகத்திற்கு ஏற்ப\nஐந்து வயதிலும் ஆசை வரும்\nநான் பள்ளியில் பயாலஜி படிக்காதவன். ஆனால், அப்பொழுதே மாணவர்களுக்குக்\nகலவிக் கல்வி பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அறைகூவலிட்டுக்\nகொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள், ஐந்து வயதிலேயே குழந்தைகளுக்கு,\nபாலியல் கல்வி பயிற்றுவிக்கப் பரிந்துரைக்கிறார்கள். முக்கியமாக\nபசங்களுக்குக் கற்று கொடுத்தாலே போதும் என்கிறார்கள்.\nஒரு குழந்தை கூச்சப் பட்டுக் கொண்டோ, பயப்பட்டுக் கொண்டோ இருந்தால்\nதவறான தகவல்களை கற்றுக் கொள்ளும். அதற்காக, பெரியவங்க விஷயத்தை\nபுட்டுப் புட்டு வைத்து விட்டால், களங்கமில்லாத இள வயதை இழக்க நேரிடும்.\nபெற்றோரே குழந்தைகளோடு நெருக்கமான, சுதந்திரமான உறவை வைத்துக்\nகொண்டாலும் இந்த சந்தேகங்களை கேட்டுத் தெளிவார்களா\nஒரு பெண் ‘எந்த கான்டம் எப்படி உபயோகிப்பது’ என்று தன்னுடைய தந்தையிடம்\nகேட்டால், அவரின் பதில் என்னவாக இருக்கும்\nவயசுக்கு வருவது, குழந்தை எப்படி பிறக்கிறது என்பதோடு நிறுத்திக் கொள்ள\nlongitude – நில நிரைக்கோடு\n·பிரென்ச் அரசாங்கம் ‘E-Mail’ என்னும் வார்த்தையை உபயோகிக்கத்\nதடை செய்துள்ளது. ஏற்கனவே ‘வாக்மேன்’ நீக்கப்பட்டிருந்தது.\nதமிழ்நாட்டிலும் இவ்வாறு பலமுறை ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ இருக்கும் பலகைகளைத் தமிழ்படுத்துவது;\nரயில் நிலையங்களில் கரி பூசுவது என்று…\nபிரான்ஸ் செய்வதால் தமிழர்கள் செய்தார்களா\nதமிழரைப் பார்த்து ·பிரான்ஸ் செய்கிறதா\n(‘கொடி அசைந்ததும் மெட்டில் படிக்கலாம்’)\nதமிழ் எழுத்துரு வரவழைப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது.\nஉதவி பக்கத்தில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஎனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nவெங்கட் சாமிநாதன் - குறிப்பு\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 2 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 2 days ago\nஇளங்கோவடிகள் சொன்ன முருகன் தலம் எது\nபீகாரில் 150 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nமுதல் நாளே தண்ணியால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, புதிய ப்ரோமோவில்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்\nபிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவை தெரிந்த உங்களுக்கு இந்த 3 ஈழத் தமிழரை தெரியுமா\nநம்பி வீட்டுக்குள்ள விட்டா இமான் அண்ணாச்சி இப்படி பண்ணலாமா... நம்ப முடியல ... ஆனா இதான் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pro-shahid-afridi-slogans-heard-during-ms-dhoni-s-visit-kashmir-003595.html", "date_download": "2019-06-24T09:40:13Z", "digest": "sha1:BIGULCGDNZXYYDS6GOQ4SVSEI7OXVEYF", "length": 17873, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "காஷ்மீர் சென்ற டோணிக்கு பகிரங்கமாக அவமரியாதை! ஷாக்கிங் வீடியோ | Pro-Shahid Afridi slogans heard during MS Dhoni's visit in Kashmir - myKhel Tamil", "raw_content": "\nBAN VS AFG - வரவிருக்கும்\n» காஷ்மீர் சென்ற டோணிக்கு பகிரங்கமாக அவமரியாதை\nகாஷ்மீர் சென்ற டோணிக்கு பகிரங்கமாக அவமரியாதை\nஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்திய கிரிக்கெட் வீரர் டோணிக்கு அவமரியாதை அளிக்கும் செயல் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டோணி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் தற்போது ஓய்வில் உள்ளார்.\nடோணிக்கு ராணுவ கவுர லெப்டினண்ட் ஜெனரல் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக டோணி, கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.\nகாஷ்மீரில் உள்ள ராணுவ பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்ற டோணி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது காஷ்மீரிலுள்ள ராணுவத்தினருக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.\nஇதேபோல காஷ்மீர் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள குன்சார் பகுதியில் ராணுவம் நடத்திய கிரிக்கெட் போட்டி ஒன்றில் டோணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிரிக்கெட் போட்டியை காண டோணி வருகை தந்த போது, மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.\nஅப்ரிடிக்கான அடை மொழி பூம்பூம் என்பதாகும். டோணி வருகையின்போது அவருக்கு கேட்க வேண்டும் என்பதற்காக, \"பூம்பூம் அப்ரிடி\" என மைதானத்தில் இருந்தவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினர். இதை கவனித்த பாதுகாப்பு படையினர், அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை கட்டுப்படுத்த முயன்றபோதும் முடியவில்லை.\nஇதனால் டோணிக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்தியா கோப்பையை வென்று வெற்றிக்கொடி கட்ட உறுதுணையாக இருந்த டோணியை, சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்காத அப்ரிடியைவிட மட்டம் தட்டுவதாக அமைந்திருந்தது இந்த கோஷம். இருப்பினும் 'கேப்டன் கூல்' அப்செட் ஆகவில்லை. சிரித்தபடியே அதை கடந்து சென்றார்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருநாட்���ு கிரிக்கெட் தொடர் அவசியமா என்ற நிருபர்கள் கேள்விக்கு, இரு நாடுகள் நடுவேயான கிரிக்கெட் போட்டிக்கு தடை விதித்திருப்பது விளையாட்டுடன் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இரு நாட்டு அணிகளும் ஆடும்போது அதனால் நிறைய வருமானம் கிடைக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்திய அரசு, கிரிக்கெட் ஆடுவதற்கு தடையை நீடித்து வருவதாக உணர்கிறேன். எனவே அரசு எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றார் டோணி.\nதோனி சொன்னதை செஞ்சேன்.. ஹாட்ரிக் விக்கெட் எடுத்தேன்.. ஷமி மகிழ்ச்சி\nஎன்னாது தோனியை ஸ்டம்பிங் பண்ணிட்டாங்களா அப்ப இந்தியாதான் உலகக்கோப்பை ஜெயிக்கும் அப்ப இந்தியாதான் உலகக்கோப்பை ஜெயிக்கும்\nஇப்ப இது ரொம்ப முக்கியமா பாகிஸ்தான் போட்டி முடிஞ்ச உடனே பயம் விட்டுப் போயிடுச்சோ\nஇலவச டிக்கெட் கிடைக்கும்.. தோனியை நம்பி இங்கிலாந்து வந்த பாகிஸ்தான் ரசிகர்.. நெகிழ வைக்கும் நட்பு\nஇங்க கலவரம் நடந்துகிட்டு இருக்கு.. அங்க கூலா இருக்கும் தோனி, தவான்.. என்ன பண்ணாங்க தெரியுமா\nஇதுதான் நடக்க போகிறது.. அரசியலுக்கு கண்டிப்பாக வரும் தோனி.. கிளவுஸ் சர்ச்சைக்கு பின் நடந்தது என்ன\nகளத்திற்கு வெளியே காத்திருந்த அதிசயம்.. ஆஸி. இந்தியா மோதிய போட்டியில் நிகழ்ந்த சுவாரசியம்.. வீடியோ\nஅட.. தலைக்கு தில்ல பார்த்தீங்களா ஐசிசிக்கு தோனி கொடுத்த ஒரே ஒரு பதிலடி.. செம வைரல்\nசெப்டம்பர் 22.. கடைசி போட்டிக்கு நாள் குறித்த தோனி.. ஓய்வு பெறுவதற்காக தல போட்ட சூப்பர் திட்டம்\nஅப்படியே நடக்கிறது.. இந்த உலகக் கோப்பை கண்டிப்பாக இந்தியாவிற்குத்தான்.. அசர வைக்கும் காரணம்\nபண்டியாவாக மாறிய தோனி.. அந்த 14 பந்துகள்.. பழைய நினைவுகளுக்கு போன ரசிகர்கள்\n ஐசிசி செய்த தவறு.. இந்திய வீரர்கள் அதிர்ச்சியோ அதிர்ச்சி\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\n1 hr ago சென்ற போட்டியில் சொதப்பல்.. அவரை உடனே இடமாற்ற வேண்டும்.. புதிய இடத்தில் களமிறங்கும் தோனி\n2 hrs ago ஒரே வருடத்தில் இது 2வது முறை.. கோலிக்கு மீண்டும் பிளாக் மார்க்.. நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா\n3 hrs ago சதி.. அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார்.. இந்திய அணிக்கு எதிர��க செயல்பட்ட நடுவர்\nLifestyle பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\nAutomobiles பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை களமிறக்க கியா மோட்டார்ஸ் திட்டம்\nNews எங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\nMovies பிக்பாஸ்3.. ப்ரமோ செம டெரரா இருக்கு.. ஃபாத்திமா பாபுக்கும் சேரனுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nWORLD CUP 2019: SA VS PAK : 2 கேட்சுகளை கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்- வீடியோ\nWORLD CUP 2019 ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு\nWORLD CUP 2019: SA VS PAK: உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி-வீடியோ\nWORLD CUP 2019: இங்கிலாந்து வெளியேற்றம்.. உலகக் கோப்பையில் நடக்கும் திருப்பம் -வீடியோ\nWORLD CUP 2019: SA VS PAK நடுவரும் ,தொலைக்காட்சியும் சேர்ந்து நடத்திய தவறு- வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/islamic-republic-of-iran-at-asian-games-2018/", "date_download": "2019-06-24T09:09:24Z", "digest": "sha1:33H27JTTUNMO3HDKCIEPL6P4HLBOLH2E", "length": 16281, "nlines": 522, "source_domain": "tamil.mykhel.com", "title": "Islamic Republic Of Iran at Asian Games 2018: Medal Winners, Players List, Results - myKhel", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nஆசிய விளையாட்டுப் போட்டி 2018ல் ஈரான்\n2018 ஆசிய விளையாட்டில் என்ன செய்தது இந்தியா தடகளம், ஷூட்டிங் டாப்.. கபடி, ஹாக்கி சறுக்கல்\nலட்ச ரூபாய் பரிசுக்கு பதில் பொக்கே.. இந்திய ஒலிம்பிக் சங்கம் செய்த காமெடி\nகாமன்வெல்த், ஆசிய போட்டிகளில் அதிக பதக்கம் வெல்லும் ஹரியானா… காரணம் என்ன\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற கையோடு டீக்கடையில் வேலை.. வேறெங்க ..இந்தியாவில்தான்\nரத்தோருக்கு பெரிய மனசு தான்பா… பதக்கம் வெல்லாத தமிழக வீரருக்கு 10 லட்சம் பரிசு\nஆசிய போட்டிலாம் ட்ரைலர்தான்… ஒலிம்பிக்லதான் மெயின் பிக்சரே இருக்கு\nஆசிய போட்டியில் எத்தனை தமிழக வீரர்கள் பதக்கம் வென்றார்கள்\nஇன்று ஆசிய விளையாட்டு நிறைவு விழா… இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் ஹாக்���ி கேப்டன் ராணி ராம்பால்\nதங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு ஷூ கிடைத்துவிடும்...நம்ம மெட்ராஸ் ICF உதவி செய்ய முன்வந்தது\nஆசிய விளையாட்டு : ஹாக்கியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. வெண்கலம் வென்றது\nஆசிய விளையாட்டு: மகளிர் ஸ்குவாஷ் அணி வெள்ளி வென்றது.. இறுதியில் ஹாங்காங்கிடம் தோல்வி\nஆசிய விளையாட்டு : பிரிட்ஜ் விளையாட்டில் முதல் தங்கம்… சீட்டுக்கட்டிலும் சாதித்த இந்தியா\nஆசிய விளையாட்டு : குத்துச்சண்டையில் முதல் தங்கம்…அமித் பங்கால் அசத்தல் வெற்றி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/20.html", "date_download": "2019-06-24T09:46:52Z", "digest": "sha1:M73TIVLLYOLZUZR3TWRPQTGADVA3MPI7", "length": 8048, "nlines": 183, "source_domain": "www.padasalai.net", "title": "ஜனவரி 20ம் தேதி சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஜனவரி 20ம் தேதி சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்\nஜனவரி 20ம் தேதி சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்\nசூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் எனப்படும் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும் நிகழ்வு வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் நிகழும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.\nசூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்\nகுளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிகழ்வை அமெரிக்க பூர்வகுடி மக்கள் வுல்ஃப் மூன் என அழைத்து வருகின்றனர். சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்குக் கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ப்ளட் மூன் என ஆய்வாளர்கள் கூறுகிறார். இந்த ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம் தான் சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் ஆகும். அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண முடியும் எனக் கூறப்படுகிறது.\nஇந்திய நேரப்படி ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். சுமார் மூன்றரை மணி நேரம் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆசியாவில் பல இடங்களிலும் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத���. இந்த ஆண்டின் முதல் வான் அதிசய நிகழ்வு இதுவாகும். இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே மாதம் மட்டுமே தோன்றும் எனக் கூறப்பட்டுள்ளது.\n0 Comment to \"ஜனவரி 20ம் தேதி சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai/1103-sattham-illadha-thanimai-kettean?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-06-24T09:08:20Z", "digest": "sha1:3QW4AWS3XJ6EGTRB5E4E4TZAE6ZMP77R", "length": 9272, "nlines": 111, "source_domain": "kavithai.com", "title": "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்", "raw_content": "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014 21:14\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nயுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்\nரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nயுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்\nரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nயுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்\nரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்\nஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்\nவலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்\nவயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்\nஇடிகள் இல்லாத மேகம் கேட்டேன்\nஇளமை கெடாத மோகம் கேட்டேன்\nபறந்து பறந்து நேசம் கேட்டேன்\nபுல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்\nபூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்\nதானே உறங்கும் விழியைக் கேட்டேன்\nதலையைக் கோதும் விரலைக் கேட்டேன்\nநிலவில் நனையும் சோலைக் கேட்டேன்\nநீலக் குயிலின் பாடல் கேட்டேன்\nநடந்து போக நதிக்கரை கேட்டேன்\nகிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்\nதொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்\nஎட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்\nதுக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்\nதூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்\nபூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்\nமனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்\nபறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்\nஉலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்\nஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்\nவானம் முழுக்க நிலவைக் கேட்டேன்\nஎண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்\nஎரியும் தீயாய் கவிதை கேட்டேன்\nகண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்\nகாமம் கடந்த யோகம் கேட்டேன்\nசுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்\nசிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்\nபண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்\nநன்றி கெடாத நட்பைக் கேட்டேன்\nமலரில் ஒரு நாள் வசிக்கக் ���ேட்டேன்\nமழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்\nநிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்\nநினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்\nவிழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்\nஅழுதால் மழை போல் அழவே கேட்டேன்\nஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்\nஎப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்\nபனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்\nசூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்\nவள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்\nபார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்\nமாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்\nமதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்\nசொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்\nதொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்\nமழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்\nபுல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்\nபுயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்\nஇடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்\nஇழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்\nதுரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்\nசொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்\nசொன்னால் சாகும் வேகம் கேட்டேன்\nகயவரை அறியும் கண்கள் கேட்டேன்\nகாலம் கடக்கும் கால்கள் கேட்டேன்\nசின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்\nசீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்\nதவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்\nதாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்\nஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்\nஆறாம் விரலாய் பேனா கேட்டேன்\nகாசே வேண்டாம் கருணை கேட்டேன்\nதலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்\nமரணம் மரணம் மரணம் கேட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/15243", "date_download": "2019-06-24T09:05:05Z", "digest": "sha1:Y4GVVUCH3CW767SCBK3NGAMLGDZAL6NZ", "length": 15563, "nlines": 142, "source_domain": "mithiran.lk", "title": "காதல் திருமணம் பற்றி மனம் திறந்த அங்கீதா – Mithiran", "raw_content": "\nகாதல் திருமணம் பற்றி மனம் திறந்த அங்கீதா\nஐம்பத்து மூன்று வயதுடைய நடிகர் மிலிந்த்தை, இருபத்து ஏழு வயதுடைய அங்கீதா எப்படி திருமணம் செய்து கொண்டார் என்பது குறித்து, அங்கீதாவே மனம் திறந்திருக்கிறார். மாடலாக இருந்தவர் சோமன் மிலிந்த். பின், நடிகராக மாறினார். இதுவரை ஐம்பது படங்கள் வரை நடித்திருக்கிறார்.\nதமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அவர், கடந்த சில வருடங்களுக்கு முன், மிலன் என்ற பிரெஞ்சு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையில் க��ுத்து வேறுபாடு ஏற்பட, கடந்த 2009ல் இருவரும் பிரிந்தனர். விவகாரத்தும் பெற்றனர்.\nஅதையடுத்து, சோமன் மிலிந்த், சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். சினிமாவில் நடிப்பதை மட்டுமே கவனமாக இருந்து செயல்பட்ட மிலிந்த், விமானப் பணிப்பெண் அங்கீதாவின் காதல் வலையில் வீழ்ந்தார். கடந்த ஆண்டு, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் முரண்பட்ட திருமணம் என எல்லோரும் விமர்சித்தனர். காரணம், இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் 26 ஆண்டுகள். இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் இருவரும் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.\nஇந்நிலையில், தன்னுடைய இந்த காதல் திருமணம் எப்படி அமைந்தது என்பது குறித்து விமானப் பணிப்பெண் அங்கீதா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் திறந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஎன்னுடைய கணவரை ஆறு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். ஆனால், இன்றுதான் அவரை சந்தித்து போன்ற உணர்வுதான் என்னிடம் உள்ளது. அவரை முதன் முதலில் நான் சந்தித்த போது, எனக்கு இருபது வயது மட்டுமே. அப்போது, நான் ஏர் ஏசியா நிறுவனத்தில் பணிப் பெண்ணாக பணியில் இருந்தேன்.\nஅந்த சமயத்தில் நான் உருகி உருகி காதலித்த என்னுடைய முன்னாள் காதலர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். அந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. தாள முடியாத வலியால் தவித்தேன்; துடித்தேன். அது எனக்கு பேரிழப்பாக இருந்தது. அதன் பின், இரு மாதங்கள் கழித்து சென்னையில் எனக்கு வேலை கிடைத்தது. என்னுடைய சக ஊழியர்களுடன் சேர்ந்து ஒரு ஓட்டலில் நான் தங்கியிருந்தேன்.\nஅப்போது, சோமன் மிலிந்தும் அந்த ஓட்டலில் தங்கி இருந்தார். அதிர்ஷ்டவசமாக அமைந்த அந்த நிகழ்வைத் தொடர்ந்து, அவரது தீவிர ரசிகையான எனக்கு, அவரை சந்திக்க வேண்டும் போல் இருந்தது. அவரை சந்தித்தேன். இருவரும் சேர்ந்து நடனமாட எனக்கு ஆவலாக இருக்கிறது என மிலிந்திடம் தெரிவித்தேன். அதற்கு அவர் இசைவு தெரிவித்து, என்னுடன் சேர்ந்து நடனமாடினார். அந்த ஆச்சரியத்தில், அவர் மீது நான் காதல் கொண்டேன்.\nஅதன் பின் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். அவரிம் இருந்த அன்பு காதலாக மாறியதை அவரிடம் தெரிவித்தேன். அந்தக் காதலை அவரும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அவருடைய காதலையும் என்னிடம் தெர���வித்தார். அப்போது, என்னுடைய முன்னாள் காதலர் பற்றியும், அவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்தும் கூறி அழுதேன். அவர் என்னை தேற்றியதோடு, நான் உன்னை ஏற்றுக் கொண்டு விட்டேன். அதனால், உன் முன்னாள் காதலையும் நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். அந்த விஷயத்தில் எப்போதும் உனக்கு நான் ஆறுதலாக, அரவணைப்பாக இருப்பேன் எனக் கூறினார்.\nஅதன் பின் தான், அவர் ஒரு தரமான மனிதர் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் மீது எனக்கு காதல் அதிகமானது. என்னுடைய கணவராக முழுமையாக உணர்ந்தேன். அது போலவே, அவர் இன்றும் எனக்கு எல்லாவிதங்களிலும் பாதுகாப்பாக இருக்கிறார். அதனால், காதலுக்கு; கணவன் – மனைவி வாழ்க்கைக்கு வயதெல்லாம் ஒரு தடையே கிடையாது. இதில் விமர்சனங்கள் பற்றியெல்லாம் ஒருபோதும் எங்களுக்கு கவலை கிடையாது.\nவருங்கால கணவர் பற்றி மனம் திறந்த கங்கனா ரணாவத் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்: பேஸ்புக் நேரலையில் மனம் திறந்த சின்மயி திருமணம் பற்றி விமர்சித்த சுஷ்மிதா சென் இஷா அம்பானி திருமணம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள் கல்லறையில் முடிந்த காதல் திருமணம் ரித்விக்காவிற்கு விரைவில் திருமணம் மகளின் காதல் விவகாரம் தொடர்பாக முதன் முதலாக கருத்து தெரிவித்த மகேஷ் பட் இரண்டாவது திருமண வாழ்வை பற்றி அமலாபால் கூறிய அதிரடி முடிவு\n← Previous Story காதலனின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி\nNext Story → கிரேசி மோகன் மறைவு குறித்து பிரபலங்களின் இரங்கல்கள்\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 போட்டியாளர்கள் முழுவிபரம்\nதமிழில் ஒளிப்பரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் வெற்றியின் தொடர்ச்சியாக பிக்பொஸ் சீசன் 3 நேற்று தொடங்கியுள்ளது. இதனையும் மற்ற இரண்டு சீசன்களை போல...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (24.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.04.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.04.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (22.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.02.2019)… மித்தி��னின் இன்றைய சுபயோகம் (22.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.02.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.02.2019)…\nசொக்லட் பீனட் பட்டர் போல்ஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் உருகிய பட்டர் – 1/2 கப் பீனட் பட்டர் – 1 1/2 கப் பௌடர் சுகர் – 2 1/2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458754", "date_download": "2019-06-24T10:08:31Z", "digest": "sha1:5PAJZUARHQL6KL733GOWEI2FWMOJXWUG", "length": 8613, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் தேர்வு: நாளை பதவியேற்பு என தகவல் | Bhubesh Baghlal to be Chhattisgarh's Chief Minister: Information on tomorrow's swearing-in - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் தேர்வு: நாளை பதவியேற்பு என தகவல்\nராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\n68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் அங்கு அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருந்தது.\nபூபேஷ் உள்ளிட்ட சட்டீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் தொடர்ந்து ஆலோசித்து வந்தனர். டெல்லியில் ராகுலுடனான ஆலோசனைக்கு பிறகு இன்று காலை ராய்பூர் திரும்பிய பூபேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மல்லிகார்ஜூன கார்கேவும், புனியாவும் இன்று பிற்பகலில் இங்கு வர உள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் உடனான கூட்டத்திற்கு முதல்வர் யார் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிவித்தார். மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பூபேஷ் பாகெலே முதல்வர் தேர்வில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற எம்எல்ஏ.,க்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை டிசம்பர் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு அவர் பதவியேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசத்தீஸ்கர் பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nமேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்..: மத்திய சுற்றுச்சூழல்துறைக்கு வரைபடத்துடன் கடிதம் எழுதியுள்ள கர்நாடக அரசு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் : மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவி நாடியுள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nஇனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் : மாயாவதி அறிவிப்பு\nமேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை என தகவல்\nகுடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்\nகலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு\n24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=257", "date_download": "2019-06-24T09:52:06Z", "digest": "sha1:DFQA7RWRU5S66SYLATLOCS732VMWHO63", "length": 12939, "nlines": 1153, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nவெள்ள நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டன\nமுல்லைத்தீவு விசுவமடு கிராமத்தில் உள்ள வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து வா...\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயம்\nகிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் கோரக்கன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் கா...\n மனோ கணேசன் அதிரடி நடவடிக்கை\nமேல்மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் ஜனநாயக மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை கிளிநொச்சிக்கு விஜயம்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்பகுதிக்கு விஜயம்...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை - சிவாஜிலிங்கம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக ச...\nபிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு...\nதொடர் மழை காரணமாக மக்களுக்கு தொடரும் பாதிப்புக்கள்(படம்,வீடியோ இணைப்பு)\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை காரணமாக மக்கள் மீண்டும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். இன்று காலை 9 மணிமுத...\nபாதிக்கப்பட்ட மக்களிற்கான உலருணவு பொதிகள் பகிர்ந்தளிப்பு\nகிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பாதிக்கப்பட்டு மயில்வாகனபுரம் பாடசாலையில் தங்கியுள்ள மக்களிற்கான உலருணவு பொதிகள் யாழ்ப்பா...\nவெள்ள அனரத்தங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்\nதென்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனரத்தங்களில் எடுத்த துரித நடவடிக்கையை வடக்கு மாகாணத்திலும் எடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்...\nநாம் பலமடைவது காலத்தின் கட்டாயமாகும் - அங்கஜன்\nஅனைத்து கட்டமைப்புக்கள் ஊடாகவும் பலமடைவது காலத்தின் கட்டாயமாகும்.என முன்னால் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரு...\nமுல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன்.\nஆழிப்பேரலையின், 14ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடு பூராக பல்வேறு இடங்களிலும் நினைவுகூரப்படுகின்றது. அந்த வகையில் முல்லை...\nவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து மருதோடை அ.த.க பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள காஞ்சூரமோட்டை மக்களின் தற்காலிக வீடுகளை காட்டு...\nஎந்த உதவிகளும் கிடைக்கவில்லை - காஞ்சூரமோட்டை மக்கள் கவலை\nவவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காஞ்சூரமோட்டை மற்றும் மருதோடை கிராமங்களைச் சேர்ந்த 17 குடும்பங்களைச...\nஇரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது\nதொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக இரணைமடுக் குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனால் இ...\nபாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கிளிநொச்சியில் இன்றும் கலந்துரையாடல்\nகிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலமையில் கலந்துரையாட...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/3/25/tamil-nadu-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0-972bc2aa-4ef5-11e9-816c2309948.html", "date_download": "2019-06-24T09:17:36Z", "digest": "sha1:FI7PVNTONTNHG56LDEWQZX2BPMMDVYM6", "length": 5378, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "[tamil-nadu] - போலி பட்டா குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை - Ramanathapuramnews - Duta", "raw_content": "\n[tamil-nadu] - போலி பட்டா குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை\nமதுரை: போலி பட்டா குறித்த புகார்கள் வந்தால் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலி பட்டா குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபோலி பட்டா மோசடி தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. மேலும் போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் போலி பட்டா தொடர்பாக புகார் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்து இருந்தார்....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/iOy3-AAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/15/86", "date_download": "2019-06-24T09:03:23Z", "digest": "sha1:L7G265WGDDM23JMPD6MSV3IU3G4EB3OW", "length": 4720, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிரச்சாரத்துக்கு வந்த விஜயகாந்த்", "raw_content": "\nதிங்கள், 15 ஏப் 2019\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் பழையபடி செயல்பட முடியவில்லை. அவரை எப்படியாவது ஒரு சில வார்த்தைகளாவது பேச வைத்து இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தலாம் என்று முயற்சிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று மாலை சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதை முன்னிட்டு விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவில், “எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். நமது சின்னம் முரசு. நாம் நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.\nஅந்த வீடியோவில் விஜயகாந்த் மிகவும் சிரத்தை எடுத்து பேசுவது தெளிவாகத் தெரிந்தது. நாளையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விஜயகாந்தை பார்க்க தேமுதிக தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.\nமாலை 4 மணிக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால் 2.15 மணி நேரம் தாமதமாக 6 மணியளவில்தான் வீட்டிலிருந்து புறப்பட்டார். தொற்றுப் பிரச்சினைகள் இருப்பதால் அவர் நீண்ட நேரம் பேசக்கூடாது என மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.\nமுதலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியை சேர்ந்த வில்லிவாக்கம் பகுதியில் பிரச்சாரப் பணிகளை தொடங்கினார் விஜயகாந்த். அவர் வாகனத்தில் வரும்போது ஏராளமான தேமுதிக தொண்டர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும் கொடிகளுடன் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், பல தேமுதிக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுப்பு நடத்தினர். தொண்டர்கள் அனைவருக்கும் கையசைத்தபடி வாகனத்தில் வலம்வந்தார் விஜயகாந்த்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prvn.info/blog/category/general/", "date_download": "2019-06-24T09:35:20Z", "digest": "sha1:UDN3MBNFE4GNWUI6YLDKTFYQ6REQB6GJ", "length": 7922, "nlines": 47, "source_domain": "prvn.info", "title": "General – Praveen`s Blog", "raw_content": "\nஅக்கமகாதேவி கர்நாடகத்தின் ஆண்டாள் என்று அழைக்கப்படுபவர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் நவீன கவிதை போன்ற “வசனங்கள்” வீரசைவர்களிடம் மிகவும் பிரபலம். ஏறத்தாழ 300 இருக்கலாம் என கருத்தப்படும் இவை அக்கமகாதேவி வாக்குகள் என்ற பெயரில் தொகுப்பட்டு, புத்தகமாக கிடைக்கின்றது. சங்க இலக்கியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஏ.கே.ராமானுஜனே இப்பாடல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாளர். தற்போது ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து வினய சைதன்யாவால் இவை மேலும் மெருகூட்டப்படு Songs of Read more…\nஇரண்டு நாட்கள், மூன்று படங்கள்\nசமீபத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தேன். நீர்ஜா, தடம் மற்றும் சூப்பர் டீலக்ஸ். மூன்றையும் பற்றிய என் கருத்துக்கள் இங்கே.\nசமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா\nஇந்தியா – ஒரு சுருக்கமான வரலாறு\nசமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஆரியரின் ஊடுருவல் உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில் இதன் தாக்கத்தை சுருக்கமாகப் பார்ப்போம். இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியமான தகவல் என்பது ஆரியர்களில் இந்தியாவிற்க்கு வந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்பது. அதாவது ஸ்டெப்பி புல் வெளிகளில் இருந்தும், அரேபிய பாலைகளில் இருந்தும் பொண்டாட்டி தொல்லை தாங்காமல் ஒடி வந்தவர்கள் என இவர்களை கொள்ளலாம். குளிர் பிரதேசத்து பெண்கள் வாழைப்பழம் வேண்டும் Read more…\nசமீபகாலங்களில் மக்களுக்கு உணவின் மீது ஒரு பயம் உண்டாகி, எது சிறந்த உணவு என்பது குறித்து பொதுவெளியில் பெரிய விவாதம் நடந்து வரு���தை கவனித்திருப்பீர்கள். சிலர் மண்ணின் உணவே மக்களை காக்கும் என்று கூவ, இன்னொரு பக்கம் ‘பேலியோ’ என்று ஒரு மந்திர சொல் தமிழ் சமூகத்துக்கு அறிமுகமானது. இதிலும் வெஜ் பேலியோ என்றொரு சந்து உருவாகி அங்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாதிரியான உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து Read more…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/17/apollo.html", "date_download": "2019-06-24T09:02:35Z", "digest": "sha1:6ET32MCPA4WAUCE43EUVBZDLESFRJIFX", "length": 16232, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி புகாருக்கு அப்பல்லோ மருத்துவமனை மறுப்பு | Apollow hospital denies Karunanidhis charge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago அபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\n4 min ago ஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\n11 min ago வரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n20 min ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டாதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nMovies பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி புகாருக்கு அப்பல்லோ மருத்துவமனை மறுப்பு\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு தவறான சிகிச்சைஅளிக்கப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருப்பதற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகஇயக்குநர் டாக்டர் பிரசாத் ரெட்டி கடும் எதிர்ப���பு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தசெய்தியாளர்கள் கூட்டத்தில் தாங்கள் பேசியது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.\nஅப்பல்லோ மருத்துவமனையில் முரசொலி மாறன் சேர்க்கப்பட்டு அவருக்கு தங்களது குடும்பத்தினரின்ஒப்புதலோடு அறுவைச் சிகிச்சை நடந்தது.\nஅறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 9வது நாளே அவர் எழுந்து உட்கார்ந்தார், நடந்தார், தானாகவே சாப்பிட்டார்.இவை அத்தனையையும் மாறனின் குடும்பத்தினரே உடன் இருந்து பார்த்துள்ளனர்.\nஆனால், அவரது உடல் உறுப்புகளில் இருந்த தொற்று அதிகமான காரணத்தால்தான் அவரது உடல் நிலைமோசமடைந்தது. இருப்பினும் செயற்கை சுவாசத்தின் முலம் அவரது நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nஉண்மை நிலை இப்படியிருக்க கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் இருந்து வரும் ஒரு நிறுவனத்தை, 60லட்சம் பேருக்கு மேல் சிகிச்சை அளித்திருக்கும் மருத்துவமனை தவறு செய்து விட்டதாக தாங்கள் குற்றம்சாட்டியிருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாக டாக்டர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.\nஇதற்கிடையே மாறனுக்கு அப்பல்லோவிலும், டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகமருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பிரதமர்வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம் அனுப்பிவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ���ாகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-869754.html", "date_download": "2019-06-24T08:53:32Z", "digest": "sha1:SIBWGQ4JNLLSGWMVCVXVK2W6WGUJK4RP", "length": 6648, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மதுக்கடைகளை ஏப்ரல் 24-வரை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமதுக்கடைகளை ஏப்ரல் 24-வரை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு\nBy புதுச்சேரி, | Published on : 01st April 2014 04:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை மதுக்கடைகளை இரவு 10 மணிக்குள் மூடி விட வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த கலால் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலால் துறை பறக்கும்படை 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தற்போது இரவு 11 மணி வரை இயங்கும் மதுக்கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஇதன்படி புதுவை மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள், பார், மது அருந்த அனுமதி உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சரியாக இரவு 10 மணிக்கு மதுபானங்கள் விற்பனையை முடிக்க வேண்டும்.\nஇவ் உத்தரவு ஏப்ரல் 24-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மொத்தம் 260 மதுக்கடைகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/21032306/1036096/Tiruvotriyur-Cellphone-Snatching-Arrested.vpf", "date_download": "2019-06-24T08:56:50Z", "digest": "sha1:IP3NMC4BLNWS5ZK3YBDLJOGNPIIAEIL6", "length": 8012, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "செல்போன் திருடிய மூவர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெல்போன் திருடிய மூவர் கைது\nதிருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் எர்ணாவூர் பகுதியிலிருந்து பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் உடன் பயணித்த 3 பேர் அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து ராஜீவ்காந்தி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவின் உதவியால் அந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், தனசேகரன், மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் அறுவடை பருவம் தாண்டிய நிலையில், வெட்டப்படாமல் உள்ளதால், கரும்பு பயிர்கள் காய்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/21202903/1036175/Rajini--Darbar-release-AR-Murugadoss.vpf", "date_download": "2019-06-24T08:55:09Z", "digest": "sha1:G22EW7GXIRIKNFSUDRHD7C5GAHPLBFPH", "length": 9088, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் தீபாவளி வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் தீபாவளி வெளியீடு\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்- சமூக சேவகர் என இரு வேடங்களில் நடிக்கிறார்\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்- சமூக சேவகர் என இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக நயன்��ாரா தோன்ற, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார்.ரஜினியின்தர்பார் திரைப்படம், தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்\"\nஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.\nமீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி\nமுருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது\nசிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்..\nகவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது திரைப்பயணம் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்...\nஅனைவரும் தியானம் செய்ய கற்றுக்கொள்வது அவசியம் - திரைப்பட இயக்குநர் லிங்குசாமி\nஇன்றைய காலகட்டத்தில் அனைவரும் தியானம் செய்ய கற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என திரைப்பட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.\nசிமி அமைப்பிற்கு தடை நீட்டிப்பு - இரண்டாவது நாளாக விசாரணை\nசிமி என்றழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தடை விவகாரம் தொடர்பாக மூன்று நாட்கள் விசாரணை குன்னுாரில் தொடங்கியது.\nநடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை\nநடிகர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உடனடியாக எண்ணப்படமாட்டாது.\nவிஜய்யின் \"பிகில் \" : 3 - வது போஸ்டர் வெளியீடு\nஅட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 - வது போஸ்டர், கெத்து காட்டுவதாக அமைந்துள்ளது.\n\"ரவுடி பேபி\" பாடலின் புதிய சாதனை\nமாரி இரண்டாம் பாகம் படத்தில், தனுஷூம், சாய் பல்லவி யும் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல், இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில், 13 - வது இடத்தை பிடித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆய��ரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.endhiran.net/tag/enthiran-news/", "date_download": "2019-06-24T09:26:10Z", "digest": "sha1:657T4V2VPCA554FDEG2NC7WWJZ53YBI7", "length": 14343, "nlines": 131, "source_domain": "blog.endhiran.net", "title": "enthiran news | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2015/05/", "date_download": "2019-06-24T09:29:46Z", "digest": "sha1:QFJ3THQWPM7QP5RQO7KISEWWGKLTC4V5", "length": 41616, "nlines": 426, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: May 2015", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nகண்கள் பேசும் மொழி கூட...\nகண்கள் தான் தாம் களிப்புறவே\nகண்ணுற்ற காதலர்களும் - அவரவர்\nஉள்ளதைச் சொன்னால் - உண்மையில்\nஅறிவார் தம் நலன் மட்டுமே\nகண்கள் பேசும் மொழி கூட\nகண்கள் வழியே நுழைந்தவை தான்\nஎண்ணி எண்ணி எடுத்துச் சொல்வரே\nநல்ல கண்ணுள்ளவர்களே - நீங்கள்\nமெல்லச் சாவடைந்தால் - உங்கள்\nகண்களை உரித்தே - பிறர்\nகண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை அடையத்தானே\nகுறிப்பு:- கண் மாற்றுச் சிகிச்சை என்பது சாவடைந்து சில மணி நேரத்துக்குள்ளே சாவடைந்தவர் கண்ணில் விழிவெண்படலத்தை உரித்து பார்வை இழந்தவர் கண்ணில் ஒட்டிவிடுதலே கண் கொடை(தானம்) என்பது ஒருவர் சாவடைந்ததும் தனது கண்ணை பிறருக்கு இவ்வாறு வழங்க உடன்படுதல் ஆகும்.\nகாதலும் ஒரு மருந்து தான்\nதூய்மையான (புனிதமான) ஒன்று தான்\nசாவை(மரணத்தை)த் தேடும் வழி தான்\nதீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்\nஉலகுக்கு சிக்கல் சீனப் பௌத்தர்கள்\nதமிழருக்குச் சிக்கல் இலங்கைப் பௌத்தர்கள்\nபுத்தர் வழிகாட்டலைப் பார்க்கும் முன்\nசித்தார்த்தன் தான் - தானே\nபெண், பொன் விருப��பம் (ஆசை) இருப்பினும்\nசீன - அயல் நாட்டு எல்லைச் சிக்கல்\nசுட்டிக் காட்டுவதோ சீனப் பௌத்தர்களுக்கு\nமண் விருப்பம் (ஆசை) இருப்பதையும்\nஇலங்கைப் போர்ச்சூழல் சுட்டிக் காட்டுவதோ\nதமிழ்ப் பெண்கள் கற்புப் பறித்தல்\nதமிழர் பொன்கள் பொறுக்கி எடுத்தல்\nதமிழர் மண்ணைத் தமதாக்க எத்தனித்தல்\nஎல்லாம் இலங்கைப் பௌத்தர்களுக்கு இருப்பதையும்\nவிருப்புகளை (ஆசைகளை) விலக்கிவிட்டு வழிகாட்டிய\nபுத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சிங்களவரால்\nஇலங்கையில் தீர்வின்றி அமைதியின்மை தொடர\nபுத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சீனர்களால்\nசீன - அயல்நாட்டு எல்லைச் சிக்கல் தொடர\nஉலகப் போர் ஏற்பட வாய்ப்புண்டோ\nஅறிஞர் பகவான்ஜி எழுதிய பாவினிலே\nபுத்தராலும் இவர்கள் திருந்தவில்லை என்கிறார்\nநான் அதைப் படித்த வேகத்திலே\nநான் இப்படி எழுத முயன்றேன்\nஎன்னை இப்படி எழுதத் தூண்டிய\nஅறிஞர் பகவான்ஜி எழுதிய 'சிரி'கவிதை\nகீழ்வரும் இணைப்புகளில் இருந்தாலும் கூட\nநானும் கீழே பதிகிறேன்; படியுங்கள்\nஆசையே அழிவுக்குக் காரணம் என்ற\nபுத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட\nமண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை\nஅழும் முகங்களும் துயர் முகங்களுமாக\nவாழும் போது காண்கிறேன் - நாளும்\nஎத்தனையோ துயரைப் பாரும் உறவுகளே\nவெளிப்பட்டு வராது - ஆனால்\nவழி நெடுக நான் காணும்\nஎவர் முகத்திலும் துயரே தெரிகிறதே\nமகிழ்வு வந்து போகிறதே தவிர\nதுயரம் தான் குந்தி விடுகிறதே\nநாளைக்கு வைத்துச் சுவைக்க இடமின்றி\nஎன்றும் வந்து தடுத்து விடுகிறதே\nதுயரைச் சுமக்கத் தெரிந்தது போல\nமகிழ்வைச் சுமக்கத் தெரியாமல் இருப்பதே\nஅழும் முகங்களும் துயர் முகங்களுமாக\nஆள் வளர ஆடை குறைவதா\nஅறிவு மங்கியது தான் மிச்சமா\nஇளசுகள் உடுத்தித் திரிவதைக் கண்டு\nகீழ் சட்டை வழுகிக் கீழிறங்கலாமா\nமேலும் கீழும் தெரிவதைக் கண்டு\nஇப்படிக் காட்டுவதால் என்ன பயன்\nஒழுங்காகச் சாப்பிட முடியாதவர்கள் கூட\nமுழு ஆடை அணிந்து மின்ன\nவருவார் போல எண்ணத் தோன்றுகிறதே\n\"உறவுக்குப் பகை கடன்\" என்று\nஎன் அறிவுக்கு எட்டிய வரை\n\"பணம் உறவை முறிக்கும் மருந்து\" என்று\nநாளுக்கு நாள் எண்ணத் தோன்றுகிறதே\nபடிப்பு, பள்ளித் தேர்வு என்றாலும்\nபணம் தான் குறுக்கே வருகிறது என்றால்\nவிடிய விடிய எண்ணத் தோன்றுகிறதே\nநட்பு, உறவு என எதுவானாலும்\nபணம் உள��ள வரை தான்\nதனித்து வாழ்கையில் எண்ணத் தோன்றுகிறதே\nஎனக்குக் கிடைத்த பரிசு என\nஇரவுத் தூக்கத்தில் எண்ணத் தோன்றுகிறதே\nவருவாய், வருவாய் - நீ\nகடைசியிலே 'பிரிவு' என்ற 'பரிசு' தானே\nகண் முன்னே காதுக்கு எட்டியதும்\nபணத்தின் வேலையென எண்ணத் தோன்றுகிறதே\nவருவாய், தருவாய் - நீ\nஉளதாய், தருவதாய் - நீ\nபழகும் உறவல்லவா - நீயென\nநாலு பணம் குறுக்கே வராது\nவாழ்வில் 'பிரிவு' என்றும் வராது\nகாணும் போதெல்லாம் எண்ணத் தோன்றுகிறதே\nகாதல் எனும் தேர்வெழுதப் போய்\nஅழகு(காமம்) எனும் பெறுபேறு கிடைக்க\nகாதல் நெருக்கம் துணைநிற்க முடிந்தது\nLabels: குறும்பா (குறும்புக் கவிதை)\nயாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்\nவழமை போல் நான் விரும்பும் பதிவர்களின் பதிவுகளை மேய்ந்த போது பாவலர் நா.முத்துநிலவன் ஐயா பக்கம் கண்ணில் பட்டது. நானும் பார்வையிட்டேன். பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் \"தண்ணீர்ப்பஞ்சம் - குறும்படம்\" என்ற தலைப்பில் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\n(படம்: வளரும் கவிதை தளத்தில் இருந்து)\n\"தண்ணீர்ப் பஞ்சம் காரணமாகவே நான்காம் உலகப்போர் வரலாம்.\" எனத் தொடரும் அவரது பதிவில் \"முடிந்தால் பகிருங்கள். அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்.\" என வழிகாட்டுகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nபாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் வழிகாட்டலின் படி நானும் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் வெளிவர உந்துசக்தியான அறிஞர் யாழ். மதிசுதா அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுகிறேன். இவ்வாறான விழிப்புணர்வுப் படங்களை நான் என்றும் வரவேற்கிறேன்.\nஉலகம் வெப்பமடைதல், வானில் ஓசோன் ஓட்டை எனப் பல காரணங்களை நீட்டி உலகெங்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு வரலாம் என அறிஞர்கள் ஆளுக்காள் பதிவுகளைப் பதிவார்கள் என நம்புகின்றேன். ஆயினும், \"யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு\" என்ற தலைப்பில் நான் சொல்ல வரும் செய்தி வேறு.\nபத்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இருந்து மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அக்காலப் பகுதியில் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்களின்) கழிவு எண்ணெய்களை (கழிவொயில்களை) ��ிலத்திற்குக் கீழே கருவிகளின் பின்னூட்டத்துடன் செலுத்திக்கொண்டு வந்தனர்.\nஅதன் தாக்கம் தற்போது நிலத்திற்குக் கீழே நன்நீர்ப் படையுடன் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்துவிட்டது. அதனால், யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதிக்கு அண்மையாக உள்ள நன்நீர் ஊற்றுக் கிணறுகளில் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்த நீரே வெளிவருகிறது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் வேளாண்மைச் செய்கையைத் தொடர முடியாமையும் ஏற்படுகிறது.\nஇந்நிலை ஏற்படக் காரணம் அறிஞர்கள் தூக்கத்தில் இருந்தமையே அதென்ன தூக்கம் அதுதான் நிலத்திற்குக் கீழே செலுத்தியதை நடுக்கடலில் கலக்கவிட்டிருக்கலாம் என மாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இனியென்ன செய்யலாம் காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்\nஇதற்கும் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்திற்கும் என்ன உறவு யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு வலுப்பெற்றால் என்ன நிகழும் யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு வலுப்பெற்றால் என்ன நிகழும் ஒன்றரை மணித்துளியில் உறைப்பாகக் காட்சிப்படுத்திச் சொல்ல வந்த செய்தி என்ன ஒன்றரை மணித்துளியில் உறைப்பாகக் காட்சிப்படுத்திச் சொல்ல வந்த செய்தி என்ன இவற்றிற்கு விடைகாணக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்தைப் பாருங்கள் இவற்றிற்கு விடைகாணக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்தைப் பாருங்கள் முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nநன்நீரைப் பேணுவோம் நம்மவர் வாழ்வை வளப்படுத்துவோம்.\nஎனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02\n\"2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது.\" என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி சென்ற பதிவைப் படிக்கவும்.\nஇலங்கையில் கொழும்பிலிருந்து மிகின்லங்கா வானூர்தியில் புறப்பட்டு மதுரைக்குக் கிட்ட நெருங்கியதும் வானூர்தி தள்ளாடியது. அடடே மதுரை வந்தாச்சோ எனத் தரையைப் பார்த்த வேளை மலை ஒன்று தென்பட்டது. மதுரையிலும் எத்தனை மலை இருக்கோ... மதுரைவாழ் உறவுகளைக் கேட்டு அறி��்து கொள்ளலாம் என எண்ணியவேளை வானூர்தி தரையைத் தட்டியது.\nநண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களுடன் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் இருந்து வெளியேறி மாட்டுத்தாவணி பேரூந்தைப் பிடித்தோம். அங்கிருந்து தைப்பூசப் பெருநாள், வள்ளலார் சிறப்பு நாள் என வடலூருக்குச் சென்றுவிடலாம் என்றுதான்... பேரூந்தில் ஏறியதும் தள்ளாடிய வானூர்தியில் இருந்து பார்த்த மலை தான் நினைவுக்கு வந்தது.\nபேரூந்து நகர நகர நினைத்த மலை நேரில் பார்க்கக் கூடிய சூழலும் தென்பட்டது. \"அந்த மலையைத்தான் வானிலிருந்து பார்த்தேன்\" என்றது நண்பர் சுஷ்ரூவா பல ஒளிப்படங்களை எடுத்தார். நகர நகர அந்த மலையைத்தான் சுற்றிப் பேரூந்து நகர்ந்தது போல இருந்தது. அத்தனை ஒளிப்படங்களையும் இயங்குநிலைப் (Animation) படமாக மாற்றினேன். அதனைக் கீழே பார்க்கலாம்.\nஇயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்.\nமாட்டுத்தாவணியில் இறங்கி வடலூருக்குச் செல்லவும் வேறு பேருந்திலே ஏறியாச்சு ஒருவாறு ஆறு ஏழு மணி நேரத்தில் வடலூருக்குச் சென்றாச்சு. அடுத்த நாள் வள்ளலார் நினைவு இடத்தில் தைப்பூசப் பெருநாள். அவ்விடத்தருகே தான் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீடும். அவரது வீட்டில் தான் ஓர் ஏழல் (வாரம்) தங்கியிருந்தேன்.\nபிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nஉன்னைப் பாடவா - நீ\nஎன்கை கடிக்க வைத்ததைக் கண்டு\nஎன்வயிறு கடிக்க வைத்ததைக் கண்டு\nநடுவழியே ஒதுக்கி வைத்ததைக் கண்டு\nசூடு வாங்கிக் கட்டிய உடலும்\nகேடு எண்ணிப் புண்ணாகிய உள்ளமும்\nபட்டதைக் கெட்டதைப் பாடச் சொல்லுதே\nஉன்னைப் பாடவா - நீ\nஉள்ளத்தில் வலிப்பதைப் பாடச் சொல்லுதே\nஉன்னைப் பாடவா - நீ\nசுட்டுச் சென்ற சொல் கணைகள்\nவிட்டுச் சென்ற உடல் புண்கள்\nபட்டுச் சென்ற உள்ளக் கீறல்கள்\nதொட்டுச் செல்லும் காற்று உரச\nமுட்டி மோதும் எண்ணங்கள் - உன்னை\nவெட்டு ஒன்று துண்டு இரண்டாக\nவெட்டி விட்டாச்செனப் பாடச் சொல்லுதே\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nகண்கள் பேசும் மொழி கூட...\nகாதலும் ஒர�� மருந்து தான்\nதீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்\nஅழும் முகங்களும் துயர் முகங்களுமாக\nயாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்...\nஎனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nபேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் \"நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neel48.blogspot.com/2015/03/blog-post_11.html", "date_download": "2019-06-24T09:03:49Z", "digest": "sha1:G5LJ2SN7MADDGMLDVSJHOGJACLGKTJNI", "length": 16252, "nlines": 171, "source_domain": "neel48.blogspot.com", "title": "Thiruthal: முதுகில் நான் வாங்கிய பலமான குத்து – திருநெல்வேலி சாஃப்டர் பள்ளி வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கம்", "raw_content": "\nமுதுகில் நான் வாங்கிய பலமான குத்து – திருநெல்வேலி சாஃப்டர் பள்ளி வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கம்\nஅந்த நாட்களில் சாஃப்டர் பள்ளியில் அவ்வளவு மணி மணியான ஆசிரியர்கள். பள்ளியும் நல்ல பெயர் பெற்றிருந்தது. தலைமையாசிரியர் திரு ஜான் ஆசீர்வாதமும் மிகவும் கண்டிப்பானவர். பள்ளியை மிக சிறப்பாக நடத்தி வந்தார்.\nஎனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் மிக முக்கியமானவரான திரு.ஜெசுமணி என்ற கணக்கு ஆசிரியரைப் பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும். இவருடைய வகுப்புகள் என்றால் மாணவர்களுக்கு சிம்ம சொப்பனம். செம அடி விழும். கன்னா பின்னாவென்று திட்டுவார். வகுப்பிலிருந்து நோட்டுகளும் புத்தகங்களும் ஏவுகணைகள் போல வெளியே பறந்து கொண்டிருந்தால் அது கண்டிப்பாக திரு ஜெசுமணியுடைய வகுப்பாகத்தான் இருக்கவேண்டும் என்ற அளவுக்கு பெயர். கணக்கில் புலி. எந்த கடினமான கணக்கானாலும் வினாடிக்குள் தீர்த்துவிடுவார். மிகப் பிரமாதமாக சொல்லிக்கொடுப்பார். அவருடைய கண்டிப்பு காரணமாக பொதுவாக எந்த மாணவனுக்கும் அவரைப் பிடிக்காது. ஒரு மூன்று பேரைத் தவிர. அதில் நான் ஒன்று. மாதவன் மற்றும் சிவராம கிருஷ்ணன் என்ற மற்ற இரு நண்பர்களும் உண்டு. நானும் அவரிடம் நிறைய அடி, உதை, திட்டு எல்லாம் வாங்கியிருக்கிறேன்.\nபத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு முன்னால் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வில் கணக்கில் மோசமாக செய்து அவரிடம் கட்டி வாங்கிக்கொண்டிருக்கிறேன். இருந்தும் என் மீதும் என் மற்ற இரு நண்பர்கள் மீதும் பொதுத் தேர்வில் கண்டிப்பாக நூறு மதிப்பெண்கள் வாங்குவோம் என்று மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். தேர்வுக்கு ஓரிரண்டு மாதங்கள் முன்பிலிருந்தே எங்கள் மீது தனிக் கவனம் வைக்கத் தொடங்கினார்.\nதினமும், மாலை வேளையில் சுமார் ஆறு மணி அளவில் எங்கள் மூவரையும் நயினார் குளக்கரை முழுவதும் எங்கள் தோள்கள் மீது தன் இரண்டு கைகளையும் போட்டுக்கொண்டு நடத்திச் சென்று பல பாடங்களை மீண்டும் மீண்டும் விளக்கிச் சொல்லி, மனக்கணக்குப் போட வைப்பார். ‘செயின��� ஸ்மோக்கர்’ வேறு. பள்ளி வேளைத் தவிர மற்ற நேரங்களில் அவர் கையில் கண்டிப்பாக சிகரெட் இருக்கும். சரியாக கணக்குப் போடவில்லையென்றால் தலையில் பலமாக குட்டு விழும். அல்லது கன்னத்தில் குழி விழும். எழுதித்தான் காட்டவேண்டுமென்றால் குளக்கரையில் கிடக்கும் ஏதேனும் ஒரு குச்சியை கையில் எடுத்து மண் தரையிலேயே எழுதிக் காட்டுவார்.\nஎங்கள் மூவரிலும் மாதவன் என்ற நண்பன் நல்ல புத்திசாலி. கற்பூர புத்தி. மிகவும் ஒல்லி உடம்பு. ஒரு ஆசிரியரின் பையன். திரு.ஜெசுமணி சொல்லிக்கொடுத்த பின்பும் எனக்குத் தோன்றும் சந்தேகங்களை அவன் தான் விளக்கிச் சொல்வான். முந்திய வருடங்களில் பொதுத் தேர்வில் கொடுக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்ப்போம்.\nபொதுத் தேர்வும் வந்தது. அன்று கணக்குப் பாடத் தேர்வு. நிறைய அறிவுரைகளுடன் எங்களை தேர்வு அறைக்குள் அனுப்பினார். எனக்கு டென்ஷன் ஆகக்கூடாது என்று முக்கியமாக அறிவுரித்தினார். மாதிரித் தேர்வில் டென்ஷனாலேயே நான் கோட்டைவிட்டேன் என்று அவருக்குத் தெரியும். முன்று மணி நேரம் கொண்ட தேர்வை மாதவன் வெகு விரைவிலேயே முடித்து விட்டான். நானும் விரைவிலேயே முடித்து விட்டு மீண்டும் மீண்டும் சரி பார்த்துக்கொண்டேன்.\nதேர்வு முடிந்து வெளியே வந்தவுடன் எங்கள் மூன்று பேரையும் திரு ஜெசுமணி வழி மடக்கினார்.\n” மிரட்டல் தொனியில் திரு.ஜெசுமணியிடமிருந்து கேள்வி வந்து எங்களைத் தாக்கியது.\n‘நூறு மார்க் நிச்சயமாக,’ என்று எந்த சந்தேகமும் இல்லாமல் மாதவன் சொன்னான். சபாஷ் போட்டார் ஆசிரியர்.\n” என்று சிவராமகிருஷ்ணனை மிரட்டினார். கொஞ்சம் தயங்கி, எப்படியும் நூறு வந்துவிடும் என்று சிவராம கிருஷ்ணன் சொன்னான்.\nஜெசுமணியின் பார்வை என் மீது திரும்பியது.\nநான் ஏற்கெனவே என்னுடைய விடைத்தாளை சரி பார்த்து துல்லியமாக என்ன கிடைக்கும் என்று பார்த்து விட்டேன். “தொண்ணுத்தைந்து வரும்” என்று நான் பதில் சொல்லும் முன்பேயே என் தலையைப் பிடித்து என்னைக் குனிய வைத்து முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டாரே பார்க்கலாம். “என்னடா தொண்ணுத்தைந்து……அவன் ….. யைப் போய் நக்குடா” என்று அசிங்கமாகத் திட்டினார். எனக்கு ஒரே அவமானம். திரு.ஜெசுமணி இவ்வளவு சொல்லிக்கொடுத்தும் என்னால் நூறு மார்க் எடுக்க முடியவில்லையே என்று வருத��தம் இன்னொரு பக்கம். என் மீது அவருக்கு பயங்கரக் கோபம் என்பது எனக்கு புரிந்ததால் நைசாகக் கழண்டுகொண்டேன்.\nதேர்வு முடிவுகள் வந்த பொழுது யாருமே நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்பது அவருக்கும் மிகப் பெரிய ஏமாற்றம். நான் ஏற்கெனவே கணக்கு பண்ணியது பொல தொண்ணுத்தைந்து வாங்கியிருந்தேன். இருந்தும் திரு.ஜெசுமணியை நான் இன்றளவும் ஞாபகம் வைத்துக்கொண்டிருப்பது போல வேறு எந்த ஆசிரியரையும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. ஒரு சுயநலமும் இல்லாமல், மாணவனின் நலனை மட்டுமே மனதில் கொண்டு, ஒரு பைசா கூட எங்களிடம் வாங்கிக்கொள்ளாமல் மனதிலேயே பல கணக்கு கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கக் கற்றுக்கொடுத்த ஒரு சிறந்த ஆசிரியரை எப்படி நினைவில் வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியும். அவரது கண்டிப்பு, அடி, உதை, திட்டு எல்லாமே மாணவனை உசுப்பேற்றுவதற்குத்தான் என்றே நான் இதுவரை நம்பி வருகிறேன். பல நல்ல ஆசிரியர்கள் வகுப்பில் கண்டிப்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கண்டிப்பும் அவர்களிடம் காட்டும் பயம்தான் பல மாணவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறது என்றும் நம்புகிறேன். வாழ்க திரு.ஜெசுமணி போன்ற ஆசிரியர்கள்.\nஎன்னுடைய கடந்த வார நாட்குறிப்பு\nMy Tamil Blogs - என் தமிழ் பதிவுகள்\nநான் போட்ட நாடகம்: என் சிறு வயது நாட்களிலிருந்து இ...\nமுதுகில் நான் வாங்கிய பலமான குத்து – திருநெல்வேலி ...\nதினமும் ஐந்து பைசா சேமிப்பு: என் கல்லூரி நாட்களிலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhvaazh.blogspot.com/2012/08/blog-post_10.html", "date_download": "2019-06-24T09:46:46Z", "digest": "sha1:KATZ2YSHNETUKBNN3OWEPFWBHP65ZLLE", "length": 6203, "nlines": 64, "source_domain": "tamizhvaazh.blogspot.com", "title": "இன்று ஒரு தகவல்: கோபி சிவந்தன் அகிம்சை போரட்டம்", "raw_content": "\nகோபி சிவந்தன் அகிம்சை போரட்டம்\nஇலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு ஏதிராக நடந்த போர் குற்றத்தை விசாரிக்கக் கோரியும், கைது செய்யப்பட்ட தமிழர்களை எந்த ஒரு நிபந்ததனயும் இல்லமல் விடுவிக்க கோரியும் லண்டன் ஸ்ட்ரட்ஃபொர்ட் இல் கோபி சிவந்தன் கடந்த இருபது நாட்காளாக உண்ணா விரத போரட்டதை மேற்கொண்டுள்ளார்.\nமேலும் ஒரு பத்ரிகைக்கு அவர் கூறியதாவது \"வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இலங்கை ரானுவதினர் அடிமைகளை போல் நடத்துகின்றனர்\" எனவும் \"இந்த உண்ணா விஅரத போராட்த்தின��� மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இந்த போராட்டம்\" என கூறியுள்ளார்.... கோபி சிவந்தனின் இந்த அகிம்சை போரட்டத்தை ஆதரியுங்கள், இந்த பதிவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதமிழர்கள் கணித மேதைகள (1)\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு... (1)\nரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்\nகாக்கியும் சில கையூட்டு உண்மைகளும்\nபிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின...\nபோர் குறித்த ரஷ்ய இலக்கியங்கள் அனைத்துமே மகத்தானவை...\nஅபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து\nநம் தாய் மொழி தமிழ்\nதமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இ...\nஎப்போது தீரும் வால்பாறை சோகம்\nமதுவிலக்கை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...\nகோபி சிவந்தன் அகிம்சை போரட்டம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54427", "date_download": "2019-06-24T10:06:35Z", "digest": "sha1:XETVH7VWI3ERMTMOSSC5JFGF7ZKCNMDE", "length": 4940, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இணையத்தளம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இணையத்தளம்\nசகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநாட்டிலுள்ள இலட்சக்கணக்கான மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு காணி உறுதியை வழங்கும் சவால் மிக்க பணியை யாதார்த்தமாக்கும் நடவடிக்கையில் காணிஅமைச்சிற்று உட்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒரே வலைப்பின்னலில் ஒன்றிணைக்கும் சவாலை வெற்றி கொள்ள வேணடும் என்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.\nஇலங்கையிலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட தகவல்கள் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வு அரச நில அளவையாளர் திணைக்களத்தில் சமீபத்தில் இடம்பெற்றது.\nNext articleஅலரி மாளிகையில் தேசிய தீபாவளி வைபவம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபைக் கூட்டம்.\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகாசபைக் கூட்டம்\nகாத்தான்குடியில் ஆயுதங்களுடன் ஆளுநரை வரவேற்ற மாணவர்கள் .சிறப்பாக நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/01/blog-post_97.html", "date_download": "2019-06-24T09:20:36Z", "digest": "sha1:HSIXAPGNBSRAFGULHADISGYRONALT6VH", "length": 8575, "nlines": 227, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம்", "raw_content": "\nஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம்\n‘ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் வாரிசு தொடர்பான முழு விவரங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் புதுப்பிக்க வேண்டும்,‘ என மாநில\nகணக்காயர் அலுவலக முதுநிலை கணக்கு அதிகாரி பாலசந்தர் வலியுறுத்தினார்.\nமதுரையில் தொடக்க கல்வித்துறை மற்றும் மாநில கணக்காயர் அலுவலகம் சார்பில் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) கணக்கீடு, சம்பள பில் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்கள், தவறுகளுக்கு தீர்வு காணும் கருத்தரங்கு நடந்தது.\nமாறுதலால் பல பள்ளிகளில் பணியாற்றும்போது ஒரு ஆசிரியருக்கு இரண்டு பி.எப்., கணக்குகள் உருவாகின்றன. இதை ஒரே கணக்காக மாற்ற வேண்டும். பி.எப்., சம்பள பில் தயாரிப்பில் ஏற்படும் சிறு தவறு எதிர்காலத்தில் உரிய பணப் பயனை பெறமுடியாத அளவிற்கு பிரச்னை ஏற்படும்.\nஎனவே சம்பள பில் தயாரிப்பு மற்றும் பிடித்தம் செய்யப்படும் போது உரிய இனங்களுக்கு உரிய கணக்குகள் தலைப்பை குறிப்பிட வேண்டும். ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகளில் குறிப்பிடப்பட்ட வாரிசுகள் விவரத்தை ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பித்து, இரண்டு சாட்சி கையொப்பம் பெறுவது அவசியம். பலர் இதை புதுப்பிப்பதில்லை.\nஇதனால் எதிர்காலத்தில் வாரிசு பிரச்னை ஏற்பட்டு பணப்பலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால், உதவி கணக்கு அலுவலர் நடராஜன் பங்கேற்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை உட்பட 12 மாவட்டங்களின் தொடக்க கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/04/vijay-shocked-by-fan.html", "date_download": "2019-06-24T09:37:47Z", "digest": "sha1:KBAWIQTLU2FAYJOO7CXJX6BUHU6NMVR3", "length": 8017, "nlines": 81, "source_domain": "www.viralulagam.in", "title": "விஜயை பயந்து நடுங்க வைத்த ரசிகர் - வைரலாகும் வீடியோ - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / நடிகர் / நடிகை / விஜயை பயந்து நடுங்க வைத்த ரசிகர் - வைரலாகும் வீடியோ\nவிஜயை பயந்து நடுங்க வைத்த ரசிகர் - வைரலாகும் வீடியோ\nதமிழ் சினிமாவின் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உடைய நடிகர்களுள் விஜயும் ஒருவர். இதன் காரணமாக இவரது படப்பிடிப்பு பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.\nஇதனால் ஏற்படும் இடையூறுகளையும் கண்டுகொள்ளாது, தமிழ் சினிமா ஊழியர்கள் பயன்பெற தொடர்ந்து தன் திரைப்படங்களை தமிழகத்திலேயே படமாகும் படி செய்திருக்கிறார்.\nAlso Read | '44' வயதிலும் விஜய் பிட்டாக இருக்க இதுதான் காரணம்.\nஎன்றாலும் ஒரு சில சமயங்களில் ரசிகர்கள் எல்லை மீறும் செயல்களினால், சச்சரவுகள் ஏற்படத்தான் செய்கிறது. சில நாட்களுக்கு முன்பு 'விஜய் - அட்லீ' திரைப்பட படப்பிடிப்பில் குவிந்த ரசிகர் வேலி சரிந்து விபத்துக்கு ஆளானார்கள். அதனை நடிகர் விஜய் தாங்கிப்பிடித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.\nஇந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில், படப்பிடிப்புக்கு வரும் நடிகர் விஜயை ரசிகர்கள் சூழ்ந்துகொள்ள, எதிர்பாராத விதமாக அவரை கட்டிப்பிடிக்க பாயும் ரசிகர் ஒருவரால் ஒருகணம் திடுக்கிடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது.\nஇதனால் என்னதான் மாபெரும் அன்பு வைத்திருந்தாலும், இது போன்று இடையூறுகள் செய்வது முறையல்ல என குறிப்பிட்ட ரசிகரை, பிற விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nவிஜயை பயந்து நடுங்க வைத்த ரசிகர் - வைரலாகும் வீடியோ Reviewed by Viral Ulagam on April 05, 2019 Rating: 5\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-06-24T10:01:22Z", "digest": "sha1:K3HJ3HJAHUY5EJIFYTPJKNKMQNGHXOXS", "length": 5572, "nlines": 59, "source_domain": "www.vannimirror.com", "title": "எந்தவொரு வழக்கும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்காது! - Vanni Mirror", "raw_content": "\nஎந்தவொரு வழக்கும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்காது\nஎந்தவொரு வழக்கும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்காது\nசர்வதேச அளவில் எவ்வாறான வழக்குத் தாக்கல் செய்தாலும் அதனூடாக இலங்கையில் அரசியல் தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.\n“எதிர்காலத்தில் வரும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயாராகவே உள்ளோம்.\nஜனாதிபதித் தேர்தல் குறித்து கதைப்பவர்கள் மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டுள்ளனர்.\nஅவர்கள் அந்த தேர்தலை நடத்த அஞ்சுகின்றனர். எனவே முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.\nஇலங்கையில் வழக்குகளை தாக்கல் செய்வதன் ஊடாக எந்த அனுகூலமும் கிடைக்காது என்ற நிலையில் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வெளிநாடுகளில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்றுவதற்கு முடியாது.\nகாரணம் இந்த நாட்டு மக்களே நாடு குறித்த தீர்மானங்களை எடுப்பர். எனவே திறந்த மனதுடன் சிந்தித்து சர்வதேச சூழ்ச்சிகளுக்கு அஞ்சாமல் சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.\nPrevious articleமாகாண சபையால் நாய்களின் காப்பகத்தைக் கூட ஸ்தாபிக்க முடியவில்லை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/29/learn-247-tamil-letters-and-words-with-audio-through-mobile-application/", "date_download": "2019-06-24T09:26:15Z", "digest": "sha1:5XGGECOARHXAL37VEYTB5UAOB7PEICA5", "length": 10173, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "Learn 247 Tamil letters and words with audio through mobile application!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nவிரல் நுனியில்… பேரிடர் அபாய எச்சரிக்கை அறியலாம்: புதிய ‘மொலைப் ஆப்’ இருக்க பயமேன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nஅரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது என்றால் என்ன\nஅரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது என்றால் என்ன தற்காலிக பணி நீக்கம் என்றால் என்ன தற்காலிக பணி நீக்கம் என்றால் என்ன அரசு பணியில் இருக்கும் போது தவறு ஒருவர் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. தவறு செய்தவராக கருதப்படுபவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/bookreviews/subramanya-raju-oru-kaalakattaththin-pirathipalippu", "date_download": "2019-06-24T08:44:03Z", "digest": "sha1:MKEHQ7OKXKPNKY2ZTY3N4UWLLTKMUKWX", "length": 12643, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "சுப்ரமண்ய ராஜு: ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு! | Read Book Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Book Reviews » சுப்ரமண்ய ராஜு: ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு\nசுப்ரமண்ய ராஜு: ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு\nஇளம் வயதில் இறந்துபோன மேதைமை நிரம்பிய தமிழ்ப் படைப்பாளிகளின் பட்டியல் பெரிது. தமிழ் இலக்கிய வானில் ஒரு ஒளிநட்சத்திரம்போல தோன்றி மறைந்த சுப்ரமண்ய ராஜு வாழ்ந்ததும் எழுதியதும் கொஞ்சம்தான். ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ’ என்று சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில் இடம்பெறும் வரியைப் போல, மிகச் சிறந்த அறிவாளியாக மதிப்பிடப்பட்ட சுப்ரமண்ய ராஜு, தனது 39-வது வயதில் நந்தனம் சிக்னல் அருகே மிக மோசமான சாலை விபத்தில் இறந்துபோனார்.\nபாண்டிச்சேரியில் பிறந்திருந்தாலும், ராஜு வாழ்ந்தது சென்னையில்தான். சுந்தரம் கிளேட்னிலும், பிறகு டிடிகே நிறுவனத்திலும் ராஜு பணிபுரிந்தார். நவீனக் கவிதைகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ராஜு, 1970களின் தொடக்கத்தில் ‘கசடதபற’ பத்திரிகையில் கவிதைகள் எழுதுவதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். அவர் அதிகம் எழுதியவை சிறுகதைகளே. ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ தொகுப்பில் 30 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும் உள்ளன. அவற்றுள் ‘இன்று நிஜம்’ குறுநாவல் மட்டுமே அவர் வாழ்ந்த காலத்தில் பிரசுரம் கண்டிருக்கிறது. அதற்கு தமிழக அரசின் சிறந்த புத்தகத்துக்கான விருதும் கிடைத்திருக்கிறது.\nராஜு படைப்புகளின் இயங்குதளம் என்பது நகரமும் அது சார்ந்த வாழ்க்கையும். 70களில் சென்னை மாநகரின் மத்தியத்தர வர்க்கத்தின் நெருக்கடிகளும், அவற்றின் அக உலகும் ராஜுவின் கதைகளில் பேசுபெருளாயின. இளைஞர்களை நவீன வாழ்க்கை முறை எப்படி கட்டமைக்கிறது என்பதை மிகவும் நுட்பமாக தன்னுடைய கதைகளில் பதிவுசெய்திருக்கிறார். நேரடியான கதைசொல்லல் முறையில் எளிய வடிவில் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளில் அநேக இடங்களில் அசாத்தியமான நகைச்சுவை உணர்வு ததும்பும். பெரும்பாலான கதைகள் உரையாடல் மூலமாகதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ‘இன்று நிஜம்’, ‘நாலு பேர்’, ‘இன்னொரு கனவு’ போன்ற கதைகளை வாசிக்கும்போது, “இந்த சிக்கல்களையும் இந்த நெருக்கடிக��ையும் இவர்தான் எழுதியிருக்க முடியும்” என்ற ராஜுவின் கதைகள் குறித்த அசோகமித்திரனின் குறிப்பு நினைவுக்கு வருகிறது.\nசிறுகதைகள், குறுநாவல்கள் மட்டுமல்லாமல் புனைபெயர்களில் சினிமா விமர்சனங்களையும் ராஜு எழுதியிருக்கிறார். ‘குடிசை’ ஜெயபாரதியின் (இவரது தங்கையைத்தான் ராஜு காதலித்து திருமணம் செய்திருந்தார்) ‘24C வேதபுரம் முதல் வீதி’ என்ற வெளிவராத படத்துக்கு ராஜு எழுதியிருந்த ஒரு பாடல், கங்கை அமரனின் இசையமைப்பில் சுசீலா பாடி ஒலிப்பதிவும் ஆகியிருக்கிறது.\nராஜுவின் எதிர்பாராத மரணம் இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ராஜுவின் நெருங்கிய நண்பர்களான பாலகுமாரனும் மாலனும் இணைந்து 20 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவரது நினைவைப் போற்றும் விதமாக ‘அன்புடன்’ என்ற தொகுதியைக் கொண்டுவந்தனர். ராஜுவின் 70வது பிறந்தநாளையொட்டி அவரது நூலுக்கு 51% தள்ளுபடி விலையை அறிவித்திருக்கிறது கிழக்கு பதிப்பகம். அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலத்துக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இந்நூல் உதவும்\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nகார்த்திக் புகழேந்தி உரை | பான் கி மூனின் றுவாண்டா | அகரமுதல்வன் | கிழக்கு பதிப்பகம்\nசரவணன் சந்திரன் - நேர் காணல் | 2018 Chennai Book Fair\nபச்சை நரம்பு: முனைகொள்ளும் சிக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/13/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9-857354.html", "date_download": "2019-06-24T09:40:56Z", "digest": "sha1:ZRHDXA4UACR7FA4ZVBGSREAYFGTODOWF", "length": 6541, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பறக்கும்படை போல வாகனச் சோதனை செய்தவர்கள் குறித்து விசாரணை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபறக்கும்படை போல வாகனச் சோதனை செய்தவர்கள் குறித்து விசாரணை\nBy dn | Published on : 13th March 2014 03:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் அருகே பறக்கும் படை அதிகாரிகளைப் போல வந்து வாகனச் சோதனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பல��ர் - ஆத்தூர் சாலையில் உள்ள கோனேரிபாளையம் பிரிவு சாலை அருகே 2 இளைஞர்கள், அவ்வழியே சென்ற வாகனங்களை வழிமறித்து தாங்கள் பறக்கும் படை அதிகாரிகள் எனக் கூறி சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனராம்.\nஅப்போது அவ்வழியே வந்த கட்சிப் பிரமுகரின் காரை வழி மறித்து சோதனையிட வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட அவர் சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தாராம். அதைத் தொடர்ந்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் 2 இளைஞர்களும் தலைமறைவாகினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121865?ref=rightsidebar", "date_download": "2019-06-24T08:48:56Z", "digest": "sha1:KTDZNAGBONBRCQSANA45L7RJ5467G7VW", "length": 8853, "nlines": 112, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரிக்கு எதிராக ரணில் மேற்கொள்ளவுள்ள அதிரடி நகர்வு! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையை உலுக்கிய இளம் குடும்பத்தின் சாவு; இறுதியில் தாயும் நடு வானில் பலியானார்\nஇன்னும் மூன்று நாட்களில் இலங்கை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தி\nஸ்ரீலங்காவுக்கு மோடி வந்து சென்ற பின்னர் வடக்கு கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவே கிடைக்காது -அடித்துக் கூறுகிறார் சித்தார்த்தன்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஅன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்\nசிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்\nமைத்திரிக்கு எதிராக ரணில் மேற்கொள்ளவுள்ள அதிரடி நகர்வு\nசிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான உடனடி நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டுவதற்கு மறுப்புத் தெரிவித்துவரும் நிலையிலேயே தனக்கிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமர் ரணில் இந்தச் செயலில் ஈடுபடவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்துவரும் தெரிவுக்குழுவை இரத்துச் செயவேண்டுமென்று கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடுமையாக வலியுறுத்தியதுடன் ரத்துச் செய்யும்வரை தான் அமைச்சரவையைக் கூட்ட அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.\nஇதனடிப்படையில் நேற்றைய தினம் இடம்பெறவிருந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டமும் ஜனாதிபதியின் அனுமதியின்மையால் நடைபெறாமல்போனதுடன் நேற்று முன்தினம் இரவு இதுதொடர்பான சமரசப் பேச்சுவார்த்தைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதியை அழைத்தபோதும் அந்த அழைப்பையும் அவர் நிராகரித்திருந்தார்.\nஇந்த நிலையில் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவைக் காரணம் காட்டி அமைச்சரவையைக் கூட்டாவிடில் அதற்கு எதிராக நாடாளுமன்ற அதிகாரங்களையும் பிரதமருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையைக் கூட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/10011449/1161981/cbse-give-grace-marks--68-spell-mistakes-in-tamil.vpf", "date_download": "2019-06-24T09:51:32Z", "digest": "sha1:JNZP3N7I25SDWDDZNJ77Z5P5LJH24SJX", "length": 18902, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு தமிழ் வழி வினாத்தாளில் 68 வார்த்தைபிழைகள்: கருணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை || cbse give grace marks - 68 spell mistakes in tamil term question paper for neet exam", "raw_content": "\nசென்னை 24-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வு தமிழ் வழி வினாத்தாளில் 68 வார்த்தைபிழைகள்: கருணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை\nநீட் தேர்வு தமிழ் வழி வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தைபிழைகள் உள்ளது. எனவே க���ுணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #NEET2018 #TamilQuestionPaper #CBSE\nநீட் தேர்வு தமிழ் வழி வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தைபிழைகள் உள்ளது. எனவே கருணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #NEET2018 #TamilQuestionPaper #CBSE\n‘நீட்’ தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு, பிள்ளைகளை தேர்வு மையத்துக்கு அழைத்து சென்ற 2 தந்தைகள் மரணம் என ‘நீட்’ தேர்வு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nஇந்த குளறுபடிக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தான் காரணம் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ‘நீட்’ தேர்வு தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக அனைவருக்குமான தொழில்நுட்பம்(டெக் பார் ஆல்) என்ற அமைப்பின் நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n‘நீட்’ தேர்வுக்காக கிராமப்புற மாணவர்கள் 3 ஆயிரம் பேருக்கு நாங்கள் இலவச பயிற்சி அளித்திருந்தோம். அவர்கள் தமிழ் வழி வினாத்தாளில் தேர்வு எழுதினர். இந்த வினாத்தாளை ஆய்வு செய்த போது 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதன்படி இயற்பியல் கேள்வியில் 10 வார்த்தைபிழைகளும், உயிரியல் கேள்வியில் 50 வார்த்தைபிழைகளும், வேதியியல் கேள்வியில் 8 வார்த்தை பிழைகளும் உள்ளன.\nகுறிப்பாக ‘வவ்வால்’ என்பதற்கு ‘வவ்னவால்’, ‘சிறுத்தை’ என்பதற்கு ‘சீத்தா’, ‘விதை வங்கி’ என்பதற்கு ‘வதை வங்கி’ ‘ரகம்’ என்பதற்கு ‘நகம்’, ‘பழுப்பு’ என்பதற்கு ‘பழப்பு’ போன்று வார்த்தைபிழைகள் உள்ளன.\n180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றுள்ளது. எனவே வார்த்தைபிழை ஏற்பட்டுள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வழங்க வேண்டும். இந்த குளறுபடிகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பிறமொழிகளை போன்று தமிழ் மொழியிலும் புத்தகங்களை வெளியிட வேண்டும்.\nநீட் தேர்வு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீட் தேர்வில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கரூர் மாணவர் முதலிடம்\nநீட் தேர்வு: தமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் ஸ்ருதி முதலிடம்\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானது - தமிழகத்தில் 48.57 சதவீதம் தேர்ச்சி\nநீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு தளர்வு - சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 1 வாரம் கால அவகாசம் - உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் நீட் தேர்வு பற்றிய செய்திகள்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு\nதிருவொற்றியூரில் ரேசன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்\nபறக்கை அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\nரூ.7 ஆயிரம் பணத்தகராறில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nஇந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான் -டிரம்ப்\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/50.html", "date_download": "2019-06-24T08:45:10Z", "digest": "sha1:ZUQA3GAOJCCCICINXHSRZGKWALVBOQRI", "length": 3880, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதக்காளி விலை கிலோ 50 காசு: ராயலசீமாவில் வாங்க ஆளில்லை\n12:58 AM சிறப்பு, செய்திகள், தக்காளி விலை கிலோ 50 காசு: ராயலசீமாவில் வாங்க ஆளில்லை, தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nஆந்திராவில் தக்காளி யை வாங்க வியாபாரிகள் முன்வராததால், மாடுகளுக்கும், குப்பை தொட்டியிலும் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.ஆந்திர மாநிலம், ராயலசீமா பகுதியிலுள்ள சித்தூர் மாவட்ட மதனபள்ளியில் 18 ஆயிரம் ஏக்கர், கர்நூல் மாவட்ட எம்மிகனூரில் 17 ஆயிரம் ஏக்கர், கடப்பா மாவட்டத்தில், 6,000 ஏக்கரிலும் தக்காளி பயிர் செய்யப்பட்டுள்ளது.கடந்த நவம்பர், டிசம்பர் வரை, கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது ஒரு ரூபாயிலிருந்து 50 பைசாவுக்கு, விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 100 கூடை தக்காளி அறுவடை செய்ய, ஆறு பேருக்கு தலா 60 ரூபாய் கூலி மற்றும் வாகன செலவாக 225 ரூபாய் ஆகிறது. இதனால், தக்காளியை மாடுகளுக்கும், குப்பையிலும் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தக்காளி விலை கிலோ 50 காசு: ராயலசீமாவில் வாங்க ஆளில்லை, தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_2911.html", "date_download": "2019-06-24T08:45:04Z", "digest": "sha1:5EODC5ODEZMZKSOX4LH5R4ZVDO23GTIV", "length": 6512, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com ��ன்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவிலையை சொல்லுங்க... அள்ளிட்டு போங்க... :கொய்மலர் விவசாயிகள் விருப்பம்\n10:07 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, விலையை சொல்லுங்க... அள்ளிட்டு போங்க... :கொய்மலர் விவசாயிகள் விருப்பம் 0 கருத்துரைகள் Admin\n\"கொய்மலர் விலையை அரசு நிர்ணயித்து, விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், மலர் சாகுபடி விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் போஜன் பேசியதாவது:பசுமைக் குடில்களில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. கொய்மலர் சாகுபடி மேற்கொள்ள, இடுபொருட்களின் விலையேற்றம் உட்பட பல காரணங்களால், விவசாயிகள் கடன் பெற வேண்டியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட கொய்மலர்களுக்கு, இடைத் தரகர்கள் மற்றும் தனியார் வியாபாரிகள் சிலர், குறைந்த விலையே நிர்ணயித்து, வியாபாரிகளை அலைக்கழிக்கின்றனர். இதனால், மலர் சாகுபடி விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.\nவிவசாயிகளின் சிரமத்தை போக்க, அறுவடைக்கு தயாரான மலர்களை விற்பனை செய்யும் வரை, அவற்றை பாதுகாக்க, கோத்தகிரி, குன்னூர், ஊட்டி பகுதிகளில் மலர் பதப்படுத்தும் அறையை அரசு அமைத்து, மலர்களை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊட்டியில் அமைந்துள்ள விற்பனை மையத்தில், தனியார் வியாபாரிகள் \"சிண்டிகேட்' அமைத்து, விவசாயிகளுக்கு குறைந்த விலை வழங்குவதை தவிர்த்து, அரசே விலை நிர்ணயித்து, விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, போஜன் பேசினார்.பசுமைக் குடில் அமைத்தல், மண் பதப்படுத்துதல், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான நேரங்களில் உரமிடுதல், நோயை கட்டுபடுத்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல் குறித்து விளக்கப்பட்டது.\nகோவை வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஜவஹர், கல்யாணசுந்தரம், முத்துலட்சுமி தலைமை வகித்தனர்.மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க ஆலோசகர் அருணா நந்தகுமார், பொருளாளர் பெள்ளிகவுடர், செயலர் போஜன், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சகாதேவன், முத்துமணி, மாதன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர். அலுவலர் சிவன் நன்றி கூறினார்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, விலையை சொல்லுங்க... அள்ளிட்டு போங்க... :கொய்மலர் விவசாயிகள் விருப்பம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=96", "date_download": "2019-06-24T09:16:29Z", "digest": "sha1:4C6HXBOTZCPFMMXFXN6AT2Q2CCSP6A4F", "length": 3656, "nlines": 53, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » இந்திய அணிகலன்கள்.", "raw_content": "\nபிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nபொருள் : நோயற்ற வாழ்வு கொண்ட மக்கள், நல்ல பொருளாதார வளர்ச்சி, நல்ல விளைச்சல், இன்பமான சூழல், சிறந்த பாதுகாப்பு. இவை ஐந்தும் ஒரு நாட்டின் அணிகலன்களாகப் போற்றப்படுகின்றன.\nநோயற்ற வாழ்வு-ன்னா தலைவலி, ஜலதோஷம் கூட இல்லாததுன்னு இல்ல. காலரா, அம்மை மாதிரி அலை அலையா மக்கள கொல்ற நோய்கள் இல்லாதது.\nஎவ்ளோ பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், விளைச்சல் இருந்தாலும், மற்ற நாடுகளோட (தேவையில்லாம) போர் செய்யறதால இன்பமாப சூழல் இல்லாம போய்டுது. எப்போ எந்த ட்ரெயின்ல குண்டு இருக்குமோ, எந்த பஸ்ல பாம் வெடிக்குமோன்னு ஒரு பதட்டமான சூழல் உண்டாய்டுது.\nஅதுனால, இந்த சுதந்திர தினத்துல நம்ம நாட்டோட அணிகலன்கள எப்டி காப்பாத்தணும்-னு யோசிப்போமா\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/s.m.aanand.html", "date_download": "2019-06-24T09:12:55Z", "digest": "sha1:7RKDSF63UOU6UUYWVUZENZZOWY7UA56Z", "length": 35006, "nlines": 454, "source_domain": "eluthu.com", "title": "s.m.aanand - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 02-May-1969\nசேர்ந்த நாள் : 30-Jul-2011\nபல நேரங்களில் படிக்கவும்,சில நேரங்களில் எழுதவும் பிடிக்கும் நான் ஒரு அறிவியல் முதுகலை ஆசிரியன்\ns.m.aanand - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகாவியத்தில் கண்ணதாசன் கருத்தோங்கும் வண்ணதாசன்\nபாவியற்றும் பாவலன்பார் பாரினிலே அற்புதம்பார் .\nகாவியங்கள் படைத்திடவே காசினியில் தோன்றிட்டான்.\nசேவித்தும் ஏற்றிடுவோம் செம்மைமிகுப் பாக்களினை.\nஅற்புதமான படைப்பாளி அகிலத்திற்கோர் சான்றாகிப்\nபொற்புடையக் கவிதைகளால் பொன்றாத இடந்தன்னைக்\nகற்றவர்கள் சபைதனிலே காலமெல்லாம் இடம்பெறவே\nஉற்றவர்கள் முன்னிலையில் உன்னதமாய் நின்றிடுவான் .\nகண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றுவிடும் .\nவிண்ணுலகும் இவன்புகழை ���ிதந்தோதி வாழ்த்துரைக்கும் .\nமண்ணுலகில் பிறந்தாலும் மகேசனாம் எந்நாளும்\nஅற்புதக் கவிஞன் பற்றிய அழகுக் கவிதை.மிக நன்று\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅவர் வாழ்க்கை ஓர் கஷ்டத்தில் ஓவியம் அதை உணர்த்தும் அவர் வழி காவியம் 26-Jun-2016 5:36 am\ns.m.aanand - இராசேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமண் தாங்க வேர் இறங்கும்.\nஉண்மைதான் அய்யா. என் நினைவுகள் உயிர் மூச்சு எல்லாவற்றிலும் இயற்கை மட்டுமே. கிராமம் இயற்கையை எல்லா விதத்திலும் காத்து நிற்கிறது என் கட்டுரை பகுதியில் ஒரு இயற்கை தலைப்பில் இதைப்பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை படைத்திருக்கிறேன் 17-Aug-2016 2:38 pm\nநல்ல நயமான கவிதை நண்பா ஒன்று எழுத விரும்புகிறேன் இயற்கை வாழ்வாங்கு வாழ்வாள் இந்த வெய்யம் உள்ளவரை ஆனால் அவள் மடியில் தவழும் செடி,கோடி,மரங்கள், விலங்கினங்கள் மனிதனால் வேதனைக்கு உள்ளாகின்றன அவற்றை காப்பது நமது கடமை 17-Aug-2016 1:56 pm\nவாழ்த்துக்கு நன்றி தோழமையே . எங்கள் கிராமத்து வாழ்க்கையில் எப்போதும் இயற்கைக்கு பஞ்சமில்லை தோழரே.\t15-Aug-2016 11:14 am\ns.m.aanand - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉண்மைதான் மிக்க நன்றி 19-Aug-2016 6:16 pm\nஅறியாமையை ஒழிக்க சுதந்திரம் பெற்றோம் மண்ணில் இன்றும் ஒழிக்க முடிய அவலங்கள் எங்கும் கட்சி அளிக்க பெற்றது வரமா சாபமா என்று மனிதம் சொல்லட்டும் காத்திருப்போம் காலம் விடைத்தர\t19-Aug-2016 11:17 am\nஉண்மைதான் குமரியாரே ... மிக்க நன்றி நண்பரே 15-Aug-2016 9:20 pm\nஅதுவும் சரிதான் .....மிக்க நன்றி பழனி 15-Aug-2016 9:20 pm\ns.m.aanand - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநதியில் விழுகின்ற மேகத் துளிகள்\nநதி வெள்ளம் பாட உனை அழைத்தது\nமதி மேடையில் மரணம் வைத்தான்\nமானை கொன்ற குகைகள் கண்டேன்\nபேனை கொண்ட தாகத்தை சொன்னேன்\nசாலை எங்கும் குருவிகள் கண்டேன்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் இருந்தும் அவர் முந்திக் கொண்டார் நாம் தவணை முடிவை எண்ணி நாளும் காத்திருக்கிறோம்..\t28-Aug-2016 8:23 pm\nஎழுத்தறிவில்லாத ஒரு கிராமத்து மருத்துவரால் அல்லது பாட்டி வைத்தியத்தால் காப்பாற்றடக் கூடியவரை இழந்துவிட்டோமே. மஞ்சள் காமாலை பற்றி எண்ணத்தில் உள்ள என் பதிவைப் பார்க்கவும்.\t25-Aug-2016 9:56 pm\nநானறிந்த திரைக் கவிஞர்கள்: கண்ணதாசன், வாலி, வைரமுத்து. வைரமுத்துவுக்குப் பிறகு வந்த கவிஞர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. முத்துக்குமார் ஏராளமான பாடல்களை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் அறிவேன். அவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த திரைப்படத் துறையினர் முத்துக்குமார் பற்றி கூறிய தகவல்களை கேட்டு \" எளிமையான நல்ல கவிஞர் ஒருவரை தமிழ் இலக்கிய உலகம் இழந்துவிட்டதே\" என்று வருத்தப்பட்டேன். பிழையின்றி எழுதத் தெரியாதவர் எல்லாம் தன் பெயருக்கு முன்னால் 'கவிஞர்' என்ற சொல்லைப் பயன்படுத்தும் இந்நாளில் முத்துக்குமார் கவிஞர் என்ற சொல்லைத் தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதை விரும்பியதில்லை என்று கேள்விப்பட்டபோது \" இப்படியும் ஒரு கவிஞரா\" என்று ஆச்சரியப்பட்டேன். 25-Aug-2016 9:52 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆழ்ந்த இரங்கல்கள் ஆத்மாவின் சாந்திக்காகவும் குடும்ப அமைதிக்காவும் பிராத்தனை செய்வோம்\t21-Aug-2016 5:51 am\ns.m.aanand - புகழ்விழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇந்த வஞ்சத்தில் சற்று குளிர்காயும் அவளது நெஞ்சம் அவ்வளவுதான் சிறந்த வரிகள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாதலின் வேதியல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jun-2016 5:41 am\nகே-எஸ்-கலைஞானகுமார் அளித்த எண்ணத்தை (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nகெஞ்சி கேட்கிறேன் தோழர்களே..தயவு செய்து எல்லோரும் இதனைப் பகிருங்கள்...அதிகம் எழுதுவதற்கு நேரமில்லை எனக்கு...எங்களுக்கு எங்களின் மக்களுக்கு இந்த உதவியைச் செய்யுங்கள்......இந்த ஆறுமுகம் தொண்டமான் பதவி விலக வேண்டும்....உலகத்தின் விழிப்புணர்வை எங்கள் பக்கம் திருப்புங்கள்....\nகட்டாரி அளித்த எண்ணத்தை (public) ஆசை அஜீத் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nஉண்மையில் நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது. இதை என் கருத்தும் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நம் தமிழ் இனம் இன்னும் உணர்வில்லாமல் கிடக்கிறதே எனும் நினைக்கும்போது , இருந்த உணர்வும் குறைந்து விட்டதே என் எண்ணும்போது மிகவும் வருத்தம்தான் . சரவணா உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . தமிழன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் ....\t11-Nov-2014 7:13 am\nசெருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம் இதில் காங்கிரெஸ் என்ன காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது\nமன்னிக்கவும் தமிழகத்தில் உண்மையான தமிழன் எவனும் இல்லையோ ( நமையும் சேர்த்தே ) என்றே தோன்றுகிறது . சில நேரங்களில் தமிழன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது ... என்னை நானே காரி உமிந்து கொள்வதைத் தவிர வேறன்ன செய்ய \ns.m.aanand - படைப்பு (public) அளித்துள்ளார்\n தினமும் கைபேசி உபயோகிப்பவர்தனே நீங்கள் அப்படியெனில் தயவு செய்து உங்கள் கைபேசி எண்களை நான் சொல்லும்படி மாற்றி அமையுங்கள்\nகுடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் எண்களைப் பதியும்போது ,அவர்கள் உங்களுக்கு என்ன உறவோ அவற்றையும் சேர்த்துப் பதியவும்.நெருங்கிய நண்பர்களின் எண்கள் எனில் ,நண்பன்,தோழி போன்ற வார்த்தைகளை இணைத்துப் பதியவும்.இது பல ஆபத்தான தருணங்களில் உங்களுக்கு உதவும்.\nஇதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றுதானே எண்ணுகிறீர்கள் கடந்தவாரம் என் அலுவல் காரணமாக என் மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது எனக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் செ\nவணக்கம் தம்பி ...நலமா..நான் நலம்.. நண்பர்கள் நலமா தமிழ் புத்தாண்டு 2046 & பொங்கல் நல்வாழ்த்துக்கள்; 15-Jan-2015 1:01 pm\nவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிகள்\ns.m.aanand - படைப்பு (public) அளித்துள்ளார்\nகுத்த வைத்து அமர்ந்து கொண்டு\nஎன் மழலைச் சொல்கேட்டு அவர்\nமனம் மகிழ்ந்து சிரித்த ஞாபகம்\nகண்டிப்பாக தோழரே 12-Jul-2014 8:16 am\nநம் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் நம்மை அறியாமல் பெற்றோர்களின் செயல்கள் கலந்திருப்பது உண்மைஅதனால்தான் நம்மால் இழப்புக்களைத் தாங்க முடிவதில்லை.\t10-Jul-2014 2:44 pm\ns.m.aanand - படைப்பு (public) அளித்துள்ளார்\nவீட்டு வேலை முடிந்து இப்போதுதான் வீட்டுக்கு வந்தாள் தனலட்சுமி.கையில்தான் லட்சுமி இல்லை.மகளின் பெயரிலாவது இருக்கட்டுமே என்று அவள் அப்பா வைத்த பெயர்.ஆயிரம் கஷ்டங்களுக்கு மத்தியில் அவளை ஆறுமுகத்துக்குக் கட்டிவைத்தனர்.\nஆறுமுகமும் கடும் உழைப்பாளிதான்.ஒரு பவுண்டரியில் தினமும் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குபவன்.மனைவியுடன் மிகவும் அன்பாகவே இருந்து வந்தான். விற்கிற விலை வாசியில் ,வீட்டு வாடகையிலிருந்து,மளிகைப் பொருட்கள் வரை வாங்க அவன் ஒருவனது சம்பளம் பத்தாத காரணத்தால் அவளும் ஒரு செட்டியார் வீட்டில் வீட்டுவேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள் தனா.\nசெட்டியாரம்மா மிகவும் கஞ்சத்தனம் உடையவள்.காலை எட்\nவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிகள் தோழரே\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தங்க பாண்டி அவர்களே\ns.m.aanand - படைப்பு (public) அளித்துள்ளார்\nவரவிற்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மலர்\nஎளிய மாமனிதர். அவர் மறைவு நமக்குப் பேரிழப்பு. அவர் சேவையை, வாழ்க்கையைக் கவியாக்கியவிதம் அருமை நண்பரே\t12-Jun-2014 7:02 pm\nமுனைவர் இர வினோத்கண்ணன் :\nமண்ணுலக மானுடர்கள் கேட்காத காரணத்தால் விவசாயம் செய்ய விண்ணுலகம் போனாரோ மிக மிக அருமை அண்ணா மிக மிக அருமை அண்ணா \nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதருமபுரி ( தற்போது கோவை )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/11/16/", "date_download": "2019-06-24T08:44:18Z", "digest": "sha1:65BYQXMHATYA2J2UL4DZDIGB3REDHQPP", "length": 4912, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "16 | நவம்பர் | 2013 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nமரண அறிவித்தல் திருமதி சிங்கராயர் அருள்லம்மா அவர்கள்…\nமண்ணில் : 5 மே 1925 — விண்ணில் : 10 நவம்பர் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் அருளம்மா அவர்கள் 10-11-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மடுத்தீன் வரோணிக்கா தம்பதிகளின் அன்பு மகளும், மடுத்தீன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,மடுத்தீன் சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலத்தால் மறக்க முடியாத எங்கள் கிராமத்து தம்பதிகள்-படித்துப் பாருங்கள்\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும் கொண்டிருந்த,அமர்கள் கணபதிப்பிள்ளை இராசரத்தினம் மற்றும் அவரது துணைவியார் திருமதி இராசரத்தினம் மகேஸ்வரி ஆகியோரின் மறக்கமுடியாத நிழலாடும் நினைவுகளை அவர்களது பேரப்பிள்ளைகளும்-அல்லையூர் இணையமும் இணைந்து நினைவுகூர்ந்து நிற்கின்றனர்.\nரசிதா என்ற அன்பியின் வேண்டுகோளுக்கினங்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/25/pondy.html", "date_download": "2019-06-24T09:02:56Z", "digest": "sha1:Z4NNZRRGKZCA44RHX66KATB6DL3YEVWW", "length": 14549, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாக்காளர் அடையாள அட்டை: புதுவை சாதனை ! | Election identity cards: Pondicherry beats all states - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago அபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\n4 min ago ஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\n11 min ago வரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n20 min ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\nMovies Bigg Boss Tamil 3 கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட சாண்டி, கர்மா சும்மா விட்டுடுமா\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டாதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாக்காளர் அடையாள அட்டை: புதுவை சாதனை \nஇந்தியாவிலேயே முதல் முறையாக பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில், 99 சதவீத வாக்காளர்களுக்கு அடையாளஅட்டை வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, புதுவை தேர்தல் அதிகாரிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம்பாராட்டு தெரிவித்துள்ளது.\nபுதுவையில் மொத்தம் 6,16,823 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 99.46 சதவீதம் பேருக்கு வாக்காளர்அடையாள அட்டை வழங்கி புதுவை தேர்தல் ஆணையம் சாதனை படைத்துள்ளது.\nஇந்தியாவிலேயே இந்த அளவுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வேறு எந்த மாநிலமும்வினியோகிக்கவில்லை.\nடெல்லியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் புதுவை தலைமை தேர்தல் அதிகாரி விஜயன் தலைமையில், மாநிலத்தேர்தல் அதிகாரிகள், அலுவல��்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ பாராட்டினார்.\nபுதுவையை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று அப்போது லிங்டோகேட்டுக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதினம் ராத்திரி என்னென்ன நடக்குது தெரியுமா.. கொதித்து பேசி வீடியோ வெளியிட்ட விவசாயி\nஏம்மா.. புருஷன் சரியில்லைன்னா.. இப்படியா பண்ணுவீங்க.. இளம்தாய்க்கு போலீஸ் அட்வைஸ்\nஅணுக்கழிவை எதிர்த்த நாங்க தேச துரோகிகள்.. அப்ப கர்நாடகா பாஜக.. பூவுலகின் நண்பர்கள் பொளேர் கேள்வி\nகுற்றால குளியல் ஆனந்தம் மட்டுமல்ல ஆபத்தும் இருக்கு - பெண்களே உஷார்\nபல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nகமல்தான்அதிகம் உழைத்தவர்.. அவரை விட்டுட்டு ரஜினியை பாடப்புத்தகத்தில் வச்சிருக்கீங்க.. சீமான் விளாசல்\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nஅணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்சு அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்\nபச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை தேடும் போலிஸ்\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nஅதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_254.html", "date_download": "2019-06-24T08:54:53Z", "digest": "sha1:4ZDHIMNJ3DQHC5YX3D4THGVNEYTWWGXU", "length": 9346, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "முல்லை அம்பலவன் பொக்கணையில் ஆயுதம் தேடும் இராணுவம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லை அம்பலவன் பொக்கணையில் ஆயுதம் தேடும் இராணுவம்\nமுல்லை அம்பலவன் பொக்கணையில் ஆயுதம் தேடும் இராணுவம்\nதமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கனை பகுதியில�� ஆயுதம் தேடி நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, கடந்த சில வருடங்களாக வன்னியில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த அகழ்வுப் பணிகள் தோல்வியில் முடிவுறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். புதுக்குடியிருப்பு சிறிலங்கா காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறிலங்கா அதிரடிப்படையினர் மற்றும் படையினர் இணைந்து இந்த அகழ்வுப் பணியிணை மேற்கொண்டுள்ளனர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/10_77.html", "date_download": "2019-06-24T09:41:59Z", "digest": "sha1:FNMB3GK5MODWWBOYIDAZA2REJQPFL2QS", "length": 12470, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "இறுதிக்கட்டத்தில் துல்கரின் அடுத்த படம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / இறுதிக்கட்டத்தில் துல்கரின் அடுத்த படம்\nஇறுதிக்கட்டத்தில் துல்கரின் அடுத்த படம்\nதுல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை\nஎட்டியுள்ளது. வாயை மூடிப் பேசவும், ஓ காதல் கண்மணி ஆகிய படங்கள் மூலம் தமிழில் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் துல்ஹர் சல்மான். அடுத்ததாக அவர் நடிப்பில் தமிழில் வெளியான சோலோ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துவந்த நிலையில் படத்தின் பணிகள் எப்போது முடிந்து ரிலீஸுக்குத் தயாராகும் என்ற கேள்வி எழுந்தது. இதில் அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வலம்வந்த ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக���கிறார். இயக்குநர் கௌதம் மேனன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. தற்போது இதன் படத்தொகுப்பு, டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், படக்குழு இன்னும் படப்பிடிப்பை நிறைவு செய்யவில்லை. ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள��� கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/1_44.html", "date_download": "2019-06-24T09:40:46Z", "digest": "sha1:SYOYEQFO7HTE6QK2NMKCWQNBNGDSBIN6", "length": 12765, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "இறைமையை உறுதிப்படுத்தியவாறு புதுவருடத்தை வரவேற்கின்றமை வெற்றியாகும்: பிரதமர் ரணில் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இறைமையை உறுதிப்படுத்தியவாறு புதுவருடத்தை வரவேற்கின்றமை வெற்றியாகும்: பிரதமர் ரணில்\nஇறைமையை உறுதிப்படுத்தியவாறு புதுவருடத்தை வரவேற்கின்றமை வெற்றியாகும்: பிரதமர் ரணில்\nசவால்களை முறியடித்து, இறைமையை உறுதிப்படுத்தியவாறு இந்த புதுவருடத்தை வரவேற்க கிடைத்தமை அனைவரும்\nபெற்றுக்கொண்ட வெற்றியாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.\nஇலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதமர், இன, மத, கட்சி பேதமின்றி ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வதற்காக அணிதிரண்ட மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.\nஅதிகார வெறி கொண்ட அரசியல் சூழ்நிலையில் கடுமையான சிரமங்கள் மத்தியில்கூட எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் நாம் சமூக, அரசியல் சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்டோம். நாகரீகமான, நீதி நியாயம் மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகள் எமக்கு பலத்தினையும் துணிச்சலையும் வழங்கியதால் நாம் அரசியலமைப்புக்கு முரணான சூழ்ச்சியைத் தோல்விடையச் செய்தோம் என பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில், பிறக்கின்ற வரும் சகல மக்களுக்கும் சவால் மிக்கதென்றும், ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்புண்டு எனவும் பிரதமர் கூறியுள்ளார். அதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண���டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-fans-to-celebrate-100-days-of-lingaa/", "date_download": "2019-06-24T09:28:19Z", "digest": "sha1:GBFQPNUBMW7QZ4VVOTQHFTV6MMJPCROI", "length": 13548, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "லிங்கா 100வது நாள்.. ஆல்பர்ட் தியேட்டரில் நாளை ரசிகர்கள் கொண்டாட்டம் | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Entertainment Celebrities லிங்கா 100வது நாள்.. ஆல்பர்ட் தியேட்டரில் நாளை ரசிகர்கள் கொண்டாட்டம்\nலிங்கா 100வது நாள்.. ஆல்பர்ட் தியேட்டரில் நாளை ரசிகர்கள் கொண்டாட்டம்\nலிங்கா 100வது நாள்.. ஆல்பர்ட் தியேட்டரில் நாளை ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினி நடித்த லிங்கா படத்தின் நூறாவது நாள் விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் வரும் மார்ச் 22-ம் தேதி நடக்கிறது.\nரஜினி – சோனாக்ஷி சின்ஹா – அனுஷ்கா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா திரைப்படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியானது.\nபடத்துக்கு மிகப் பெரிய ஆரம்ப வசூல் கிடைத்தாலும், முதல் வாரத்திலிருந்தே திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறைப் பிரச்சாரத்தால் படம் பாதிக்கப்பட்டது. படம் நஷ்டம் என்று கூறி உண்ணாவிரதம், பிச்சைப் போராட்டம் என்றெல்லாம் அறிவிப்புகள் ஒருபக்கம், படத்தை செத்த பிணம் என்று கீழ்த்தரமாகக் கூறி பிரச்சாரம் என்று தொடர்ந்தனர்.\nஇத்தனைக்கும் நடுவில் 35 நாட்கள் வரை நூற்றுக்கணக்கான அரங்குகளில் ஓடிய இந்தப் படம், பின்னர் சொற்ப அரங்குகளில் மட்டுமே ஓடியது. சென்னையில் அபிராமி, தேவி, ஆல்பர்ட் வளாகங்களில் இந்தப் படம் 100 நாட்களை நோக்கி ஓடிக் கொண்டுள்ளது.\nஇந்தப் படத்தின் நூறாவது நாள் விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் வரும் மாரச் 22-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. சைதை ரசிகர் மன்றமும் என்வழி நண்பர்களும் நாளை ஆல்பர்ட் திரையரங்கில் நூறாவது நாள் விழாவைக் கொண்டாடுகின்றனர்.\nநூறாவது நாளையொட்டி நடக்கும் லிங்கா சிறப்புக் காட்சிகளுக்கு ஆல்பர்ட், தேவி, அபிராமி அரங்குகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.\nTAG100 days 100வது நாள் lingaa rajini fans ரஜினி ரசிகர்கள் லிங்கா\nPrevious Postலிங்கா பிரச்சினையைத் தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் பாராட்டு Next Postலிங்கா பிரச்சினை... பெரும் தொகையை 'பிச்சை போட்டார்' ரஜினி... பிரித்துக் கொள்வதில�� சண்டை\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nமுரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி\n‘தலைவர் வர்றார்’… செம்ம உற்சாகத்துடன் ஊர் திரும்பும் ரசிகர்கள்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவர���ம் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-18-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-06-24T09:51:13Z", "digest": "sha1:Z74FLGAQRI5GPPRCK6KMTCRSDRLE5LP3", "length": 7332, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "’ரெயில் 18’ சோதனை ஓட்டம் வெற்றி – ஜனவரி மாதம் போக்குவரத்து தொடக்கம் – Chennaionline", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – விராட் கோலிக்கு வந்த புது சிக்கல்\nமகளிர் ஆக்கி தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து தொடர் – காலியிறுதிக்கு முன்னேற்றிய பிரேசில்\nநடிகர் சங்க தேர்தல் – விஜய் வாக்களித்தார்\n’ரெயில் 18’ சோதனை ஓட்டம் வெற்றி – ஜனவரி மாதம் போக்குவரத்து தொடக்கம்\nரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில்-18’, கடந்த அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் இதுவாகும். 16 பெட்டிகளை கொண்ட இதில், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற வசதிகள் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டவை ஆகும். முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டது. ரெயிலின் இரு முனைகளிலும் டிரைவர் கேபின் உள்ளது.\nஇந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. இது, பெரிய அளவிலான சோதனை ஓட்டம் ஆகும். இதில், எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என்று ரெயிலை உருவாக்கிய ஐ.சி.எப். பொது மேலாளர் மணி தெரிவித்தார்.\nஇந்த ரெயில், ஜனவரி மாதம் வர்த்தக போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அப்போது, நாட்டின் அதிவேக ரெயிலாக இது திகழும். நடப்பு நிதி ஆண்டில் இதேபோன்ற மேலும் ஒரு ரெயிலையும், அடுத்த நிதி ஆண்டில் 4 ரெயில்களையும் அறிமுகப்படுத்த ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.\n← கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் ஓய்வின்றி செயல்படும் பிரதமர் மோடி\nஇந்திய நிறுவனங்களின் முதலீட்டு விபரங்களை வழங்க சம்மதம் தெரிவித்த சுவிட்சர்லாந்து →\nகம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் அமைப்புகளுக்கு நினைத்தபடி செயல்பட அதிகாரம் இல்லை – மத்திய அரசு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – விராட் கோலிக்கு வந்த புது சிக்கல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்த்தும், நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்தும் விளையாடின. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில்\nமகளிர் ஆக்கி தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/5-books/1155-chithra-v-s-nenchodu-kalanthidu-uravale-series-discussion?start=%251$d", "date_download": "2019-06-24T08:58:34Z", "digest": "sha1:N26YWWXJYZUECSBWDIASFD4B7LN476OO", "length": 20305, "nlines": 429, "source_domain": "www.chillzee.in", "title": "Chithra V's \"Nenchodu kalanthidu uravale\" series discussion - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nஇப்படி மகிழ்ச்சியாக இருக்கும் இவர்களுக்குள்ளும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படும், இருந்தும் அதை பெரிதாக்காமல் பிரச்சனைகளை முடித்துவிட தான் பார்ப்பார்கள்.. அதுவும் பெரியவர்களுக்கிடையே தான், சிறியவர்கள் என்றும் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர் இன்று வரையும், சிறுவயதில் கூடி விளையாடி மகிழ்ந்த அவர்கள், இப்போது படிப்பு, வேலை, திருமணம் என்ற கூடுதல் பொறுப்புகள் வந்திருந்தாலும், இன்னும் அவர்கள் ஒன்று சேர்ந்தால், கொண்டாட்டமும் கும்மாளமும் தான்..\nஇன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nஅதிலும் இன்று அவர் ஆசைப்படி மகிழ்வேந்தனுக்கும் அருள்மொழிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதில் இன்னும் பூரிப்போடு தெரிந்தார்.. அவர்கள் பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வரை பெரியவர்கள் யார் ���னதிலும் இப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்கவில்லை.. முத்துப் பாட்டி தான் அந்த யோசனையை முன் மொழிந்தார்.. அவர் மனதில் ஆரம்பத்திலேயெ இந்த எண்ணம் இருந்திருக்கிறது.. இருந்தும் இத்தனை வருடமாக பொறுமை காத்தவர், சில நாட்களுக்கு முன்பு தான் அதை வெளியில் சொன்னார்.. பின் அனைவரும் பேசி நல்ல முடிவு எடுக்க இருந்த நிலையில், சில சங்கடங்களால் என்னன்னவோ நடக்கவிருந்தது.. அதெல்லாம் பாட்டியின் மனதிற்கு பிடித்தமானதாக இல்லை என்றாலும் அமைதி காத்தவர், இன்று அவையெல்லாம் மீறி தன் பேரன் பேத்திக்கே நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அகமகிழ்ந்து போனார்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\n“ஹே மச்சி என்னடி சொல்ற.. இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு, இன்னைக்கு வந்து மகி அண்ணாக்கிட்ட பேசனும்னு சொல்ற.. இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு, இன்னைக்கு வந்து மகி அண்ணாக்கிட்ட பேசனும்னு சொல்ற.. இன்னும் கொஞ்ச நேரத்துல பங்ஷன்க்கு எல்லோரும் வர ஆரம்பிச்சுடுவாங்க.. இப்போ போய் நீங்க பேசறது சரியா இருக்குமா இன்னும் கொஞ்ச நேரத்துல பங்ஷன்க்கு எல்லோரும் வர ஆரம்பிச்சுடுவாங்க.. இப்போ போய் நீங்க பேசறது சரியா இருக்குமா நம்ம வீட்டு ஆளுங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க தான்.. ஆனா வர்ற ஆளுங்க ஏதாச்சும் சொல்வாங்கன்னு இதுக்கு தடை போடுவாங்களே நம்ம வீட்டு ஆளுங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க தான்.. ஆனா வர்ற ஆளுங்க ஏதாச்சும் சொல்வாங்கன்னு இதுக்கு தடை போடுவாங்களே\n“எனக்கும் அந்த யோசனை தான் மச்சி.. இல்லன்னா மகிக்கிட்ட பேச எனக்கு என்ன தயக்கம் சொல்லு.. இப்போ நான் வெளிய வரக் கூடாதுன்னு அம்மாவும் பாட்டியும் சொல்வாங்க.. அதான் உன்னோட ஹெல்ப் கேக்கறேன்..”\n“பேசாம அண்ணாவோட போன்ல பேசிடேன்..”\n“இல்ல நான் நேர்ல தான் பேசனும்..”\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nஅலைபேசியின் அழைப்பை மகிழ் ஏற்றதும் சுடர் மகிழ்ச்சியடைந்தாள்.. “ஹலோ மகிழ்.. மகிழ்..மகிழ்” என்றதற்கு மேல் அவளுக்கு பேச்சு வரவில்லை..\nமகியோ, அவள் குரல் கேட்டும் அமைதியாக இருந்தான்.. அருள்மொழிக்கோ சுடரின் குரலை கேட்டதும், மறக்க நினைத்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.. அவளின் குரலை கூட கேட்க பிடிக்கவில்லை, இருந்தும் அவள் இப்போது எதற்காக மகிக்கு போன் செய்தாள், என்பதை தெ��ிந்துக் கொள்ள வேண்டி, சுடர் மேல் எழும்பிய கோபத்தை அடக்கிக் கொண்டாள்.\nஅலைபேசி அழைப்பு ஏற்கப்பட்டும், அவள் பேசிய பின்னும் கூட எதிர்முனையிலிருந்து பேச்சு வராததால் குழம்பிய சுடர், “ஹலோ மகிழ் லைன்ல தான இருக்க” என்றுக் கேட்டாள்.\nஅப்போதும் மகி அமைதியாக இருக்க, பேசு என்பது போல் அருள் கண்களை அசைக்க, “எதுக்க போன் பண்ண” என்று குரலில் கடினத்தை காட்டி பேசினான்.\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\n“புவி இங்கப் பாருடா.. சுடர் லண்டனுக்கெல்லாம் போகமாட்டா.. அவளை நான் போக விடமாட்டேன்.. கண்டிப்பா உன்னோட அக்கா இங்கத் தான் இருப்பா.. நீ விருப்பப்பட்டதெல்லாம் செய்யலாம்.. உங்க அக்காவை நீ பிரியவே வேண்டாம்”\n“நிஜமா தான் சொல்றிங்களா மாமா அக்காவை கூட்டிட்டு வந்துருவீங்களா\n“கண்டிப்பா நான் கூட்டிட்டு வருவேன்.. நீ கவலைப்படாதே” என்றவன், அங்கிருந்து உடனே தன் அத்தையை பார்க்கச் சென்றான்.\nபெண்களும் மேற்பார்வை பார்க்க வேண்டிய வேலையெல்லாம் முடித்ததால், வரவேற்பறையில் தான் இருந்தார்கள்.. மகியும் அங்கே போய் அத்தையிடம் எப்படி பேசுவது என்று யோசித்தப்படி நின்றிருந்தான்.. ஆனால் சுடர் லண்டனுக்கு செல்லப்போவது நினைவுக்கும் வந்ததும், உடனே.. “எழில் அத்தை” என்று கொஞ்சம் சத்தமாகவே கூப்பிட்டான்.\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nகவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nகவிதை - அகழ்வாரை தாங்கும் நிலம்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nகவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சிவகங்காவதி - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162889", "date_download": "2019-06-24T09:24:49Z", "digest": "sha1:NXLEJ5XX4DZFOFYBBKUZYA7VVIKBXRNW", "length": 5749, "nlines": 69, "source_domain": "www.semparuthi.com", "title": "பாகிஸ்தானில் அனல் காற்றுக்கு 3 நாட்களில் 65 பேர் பலி – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமே 22, 2018\nபாகிஸ்தானில் அனல் காற்றுக்கு 3 நாட்களில் 65 பேர் பலி\nகராச்சி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 3 நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. நேற்று வெப்பநிலை 44 டிகிரியை தொட்டது. இந்த நிலையில், கராச்சி நகரில் இதுவரை 114 உடல்கள் தொண்டு நிறுவன பிணவறைக்கு கொண்டு வரப்பட்டன.\nஅவற்றில் 65 உடல்கள் அனல் காற்றால் பலியாகி உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களில் பலர் லாந்தி மற்றும் கொராங்கி பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் பெருமளவிலானோர் வீட்டில் இருந்தபொழுது இறந்துள்ளனர். அவர்களில் 6 முதல் 78 வரையிலான வயது கொண்டோர் உள்ளனர்.\nபொதுமக்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காத நிலையில் மரணம் அடைந்து உள்ளனர். கராச்சி மேயர் வாசீம் அக்தர் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு பகல் நேரங்களில் வெளியே வராமல் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.\nபயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி…\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வெளி…\nஇரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர்…\nஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில்…\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா…\nசீனாவின் கட்டாய முகாம்களில் இருக்கும் முஸ்லிம்களின்…\nபோர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ –…\nமோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி…\nஅமெரிக்க உளவு விமானம்: ‘இரான் மீது…\nஏமனில் கடும் மோதல் – 17…\nஅமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது அப்பட்டமான…\nஇமாயல பனிமலைகள் – பருவநிலை மாற்றத்தால்…\nஅமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது…\nஹாங்காங்கில் நடப்பது என்ன – அதிகாரத்தை…\nஜமால் கஷோக்ஜி வழக்கு: ‘சௌதி இளவரசர்…\nஎம்.ஹெச் 17 மலேசிய விமானம் சுட்டு…\nஅமெரிக்கா – இரான் பதற்றம்: கூடுதலாக…\nமுகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்���ால்…\nஹாங்காங்: மக்கள் போராட்டம், மன்னிப்பு கோரிய…\nமக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல்…\nஉதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய…\nமுகமத் மூர்சி: நீதிமன்ற விசாரணையின் போது…\nமாலியில் இனவெறித் தாக்குதலில் 95 பேர்…\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு நாம்…\nசெளதி அரேபியா: “போரை விரும்பவில்லை. ஆனால்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/10_87.html", "date_download": "2019-06-24T08:48:07Z", "digest": "sha1:JPKJZMI4JNCI4J74IOH6TFAMM25IKHIY", "length": 16449, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜே.வி.பி. சவாலுக்குள் அரசு சிக்கியுள்ளது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஜே.வி.பி. சவாலுக்குள் அரசு சிக்கியுள்ளது\nஜே.வி.பி. சவாலுக்குள் அரசு சிக்கியுள்ளது\nஅர­சி­யல் அமைப்பே தெரி­யாத அரச தலை வர் இனி­யும் அந்த அதி­கா­ரத்­தில் இருக்க வேண்­டுமா என்­பதை நாடா­ளு­மன்­றம் தீர்­மா­னிக்க வேண்­டும்.\nஇந்த அர­சுக்கு முது­கெ­லும்­புள்­ள­ தெ­னில் அர­சி­யல் அமைப்பை மீறி அர­சி­யல் சூழ்ச்­சி­யில் ஈடு­பட்ட அனை­வ­ரை­யும் தண்­டித்­துக் காட்­டட்­டும் என மக்­கள் விடு­தலை முன்­னணி நாடா­ளு­மன்­றில் நேற்று சவால் விடுத்­தது.\nநாடா­ளு­மன்­றத்­தில் இர­சா­யான ஆயு­தங்­கள் சம­வாய திருத்த சட்­ட­மூ­லம் மீதான விவா­தத்­தின் போது உரை­யாற்­றிய ஜே.வி.பியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நலிந்த ஜெய­திஸ்ஸ இவ்­வாறு தெரி­வித்­தார்.\n‘அமெ­ரிக்க பாது­காப்பு படை­யி­னர் இலங்­கை­யில் நினைத்த நேரத்­தில் தமது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க எந்த தடை­க­ளும் இன்றி அனு­மதி வழங்­கி­யது அப்­போ­தைய இலங்­கை­யின் பாது­காப்பு செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்­சவே. அமெ­ரிக்க பிர­ஜை­யான அவ­ரும் அப்­போ­தைய அமெ­ரிக்­க­வின் இலங்கை தூது­வர் ரொபேர்ட் ஒ பிளேக் இரு­வ­ரும் செய்­து­கொண்ட ‘ஹக்ஸா’ உடன்­ப­டிக்கை மூல­மா­கவே இதனை செய்­த­னர்.\nஅன்று மகிந்த ராஜ­பக்ச ஆட்­சி­யில் அமைச்­ச­ர­வை­யில் இருந்­த­வர்­கள் வாய் மூடிக் கொண்டு இருந்­து­விட்டு இப்­போது உடன்­ப­டிக்கை குறித்து வாய்­கி­ழி­யப் பேசு­கின்­ற­னர். தேசப்­பற்­றா­ளர்­கள் எனக் கூறிக்­கொள்­ளும் இவர்­கள் நேரத்துக்கு நேரம் மாறு­கின்­ற­னர். தேசப்­பற்­றா­ளர் என்­றால் எந்த நேர­மும் ஒரே கொள்­கை­யில் இருக்க வேண்­டும், காலத்��துக்கு காலம் மாறக்­கூ­டாது. பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் இருந்து வரும் இர­சா­யான ஆயு­தங்­கள் குறித்து பேசு­கின்­ற­னர் ஆனால் கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளாக இலங்­கை­யில் மிக­வும் மோச­மான இர­சா­யான ஆயு­தம் ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அது­தான் நிறை­வேற்று அதி­கா­ரம். கடந்த நாற்­பது ஆண்­டு­கா­ல­மாக இருந்­து­வ­ரும் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு அரச தலை­வ­ராக்­கப்­பட்­டார். ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு அவர் செய்­யும் நட­வ­டிக்­கை­கள் கடந்த காலங்­க­ளில் நாட்டு மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரிந்­து­விட்­டன.\nநிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாகக் கூறிய போதி­லும் இப்­போ­தும் அவர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு மீண்­டும் ஆட்­சியை கைப்­பற்­றவே முயற்­சித்து வரு­கின்­றார். அதற்­காக அவரை கொலை செய்­வ­தாக கூறிய அணி­யு­ட­னையே அவர் கூட்­ட­ணி­யை­யும் அமைத்­துக்­கொண்­டுள்­ளார். அவ­ரு­டன் இருக்­கும் சூழ்ச்சி கும்­பல்­தான் இவை அனைத்­துக்­குமே கார­ண­மா­கும்.\nஅர­ச­மைப்பு தெரி­யாத அரச தலை­வர் ஒரு­வரை தொடர்ந்­தும் அந்த அதி­கா­ரத்­தில் வைத்­து­கொள்ள வேண்­டுமா என்­பதை நாடா­ளு­மன்­றம் தீர்­மா­னிக்க வேண்­டும். அர­சி­யல் அமைப்பு மீறப்­பட்­டுள்­ளது என்­பதை உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­து­விட்­டது. ஆகவே அர­சி­யல் அமைப்­பினை மீறி அர­சி­யல் சூழ்ச்சி செய்த அனை­வ­ரை­யும் அரசு தண்­டிக்க வேண்­டும். முது­கெ­லும்­புள்ள அரசு என்­றால் முத­லில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க வேண்­டும் -– என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பா���்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15014817/1035444/Palaverkadu-Boat.vpf", "date_download": "2019-06-24T09:57:22Z", "digest": "sha1:UNHJ3UDCOWAXRGMU3WFW33WQREXUM3OF", "length": 8282, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "படகுசவாரி மீதான தடையை நீக்க வேண்டும் - சுற்றுலாத்தளமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபடகுசவாரி மீதான தடையை நீக்க வேண்டும் - சுற்றுலாத்தளமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் படகு சவாரி மற்றும் லைட்ஹவுஸை சுற்றிப் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகடந்த 2011ஆம் ஆண்டு பழவேற்காடு பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தை அடுத்து, படகு சவாரி செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. மேலும், மீன் வளமும் இப்பகுதியில் குன்றியதால், மீன்வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், படகு சவாரிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி, சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். லைட் ஹவுஸ் செல்ல விதிக்கப்பட்ட தடையையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் சுற்றுலாப் பயணிகள், வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வை���்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222005%5C-08%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-06-24T09:22:57Z", "digest": "sha1:7KFVRCNWG32QY6HOTKOFVTGECKN5ZNKO", "length": 33864, "nlines": 704, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (11402) + -\nதமிழ்க் கவிதைகள் (1323) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (950) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (691) + -\nவாழ்க்கை வரலாறுகள் (662) + -\nஇந்து சமயம் (519) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (486) + -\nகல்வியியல் (315) + -\nதமிழ் நாடகங்கள் (254) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (252) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (223) + -\nஇலக்கிய அறிஞர்கள் (209) + -\nஅரசறிவியல் (202) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (188) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (186) + -\nஇஸ்லாம் (172) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (168) + -\nபலவினத் தொகுப்பு (164) + -\nபிரதேச வரலாறு (148) + -\nபொது அறிவு (136) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (131) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (110) + -\nஇனங்கள் இன உறவுகள் (105) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nதமிழ் இலக்கணம் (100) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (95) + -\nஒழுக்கவ���யல் (93) + -\nகல்வியியலாளர்கள் (89) + -\nசிறுவர் நாவல்கள் (88) + -\nகிராமிய இலக்கியங்கள் (85) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (83) + -\nசமூகவியல் (81) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nபொருளியல் (76) + -\nகிறிஸ்தவம் (74) + -\nகணிதம் (70) + -\nஅரங்கியல், நாடகக்கலை (69) + -\nபெண்ணியம் (67) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (66) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (64) + -\nஉளவியல் (64) + -\nமானிட மேம்பாடு (64) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (62) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nபக்தி இலக்கியங்கள் (57) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (56) + -\nஇசைக்கலை (55) + -\nபொதுப் புவியியல் (54) + -\nதமிழ் மொழி (50) + -\nபண்பாடு (50) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nஇலங்கையின் பொது வரலாறு (40) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (38) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (38) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (34) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (33) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nபொதுச் சுகாதாரம் (32) + -\nவழிகாட்டிகள் (32) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (30) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசாதியம் (29) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (28) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசட்டவியல் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபாடசாலை மலர் (28) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (28) + -\nபொது நிர்வாகம் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nகணக்கியல் (27) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (26) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (26) + -\nதூய விஞ்ஞானம் (26) + -\nவர்த்தகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (25) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (24) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (23) + -\nநோய்கள் (23) + -\nவிழா மலர் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (21) + -\nஇந்து சமய பாடநூல்கள் (21) + -\nஇனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள் (21) + -\nஓவியக்கலை (21) + -\nசங்க இலக்கியங்கள் தொடர்பானவை (21) + -\nநாட்டியக் கலை (21) + -\nதமிழ்க் கவிதை நாடகங்கள், காவியங்கள் (20) + -\nபுன்னியாமீன், பீ. எம். (164) + -\nஜெயராசா, சபா. (93) + -\nகணேசலிங்கன், செ. (85) + -\nமஸீதா, புன்னியாமீன் (84) + -\nசெங்கை ஆழியான் (77) + -\nதுரைசிங்கம், த. (73) + -\nகந்தவனம், வி. (51) + -\nயோகநாதன், செ. (49) + -\nஅருளானந்தம், ச. (48) + -\nபொன்னுத்துரை, எஸ். (47) + -\nகுணராசா, க. (46) + -\nசிவானந்த சர்மா, ப. (40) + -\nசெல்வராஜா, என். (38) + -\nமௌனகுரு, சி. (34) + -\nஅகளங்கன் (33) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (33) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபொன்னம்பலம், மு. (29) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (28) + -\nஅந்தனி ஜீவா (27) + -\nகந்தையா, ஆறுமுகம் (27) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (27) + -\nஇரகுபரன், க. (26) + -\nசிவசேகரம், சி. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமானா மக்கீன் (26) + -\nமுருகையன், இ. (26) + -\nராமேஸ்வரன், சோ. (26) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nகைலாசபதி, க. (24) + -\nதேவராசன், கோ. (24) + -\nநுஃமான், எம். ஏ. (24) + -\nபத்மநாதன், சி. (24) + -\nகோகிலா, மகேந்திரன் (23) + -\nசந்திரசேகரன், சோ. (23) + -\nஞானசேகரன், தி. (23) + -\nவித்தியானந்தன், சு. (23) + -\nஶ்ரீ பிரசாந்தன் (23) + -\nகணபதிப்பிள்ளை, சி. (22) + -\nசாரல்நாடன் (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nசொக்கன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nமுத்தையா, நா. (21) + -\nமுருகபூபதி, லெ. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nகுலரத்தினம், க. சி. (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nசிவலிங்கராஜா, எஸ். (20) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (20) + -\nகந்தையா, ஆ. (19) + -\nகந்தையா, மு. (19) + -\nகுணநாதன், ஓ. கே. (19) + -\nசண்முகதாஸ், அ. (19) + -\nசெந்திநாதன், கனக. (19) + -\nதிக்குவல்லை கமால் (19) + -\nதெணியான் (19) + -\nஅகஸ்தியர், எஸ். (18) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (18) + -\nகிருஷ்ணராஜா, சோ. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசின்னத்தம்பி, மா. (18) + -\nசுதாராஜ் (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nமாத்தளை சோமு (18) + -\nகுணசேகரம், கே. வி. (17) + -\nசிவபாதசுந்தரம், சு. (17) + -\nடானியல், கே. (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nஈழத்துப் பூராடனார் (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nமுத்துலிங்கம், அ. (16) + -\nமுல்லை அமுதன் (16) + -\nயோகராசா, செ. (16) + -\nவாகரைவாணன் (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nசண்முகசுந்தரம், த. (15) + -\nசந்திரசேகரம், சோ. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nஇளங்கோவன், வி. ரி. (14) + -\nகணபதிப்பிள்ளை, க. (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசாந்தன் (14) + -\nசுதாகரன், மகாலிங்கம் (14) + -\nசெல்வராசகோபால், க. தா. (14) + -\nவேலுப்பிள்ளை, ஆ. (14) + -\nவைத்தீஸ்வரன், கா. (14) + -\nஅனஸ், எம். எஸ். எம். (13) + -\nஅப்புத்துரை, சி. (13) + -\nஇரத்தினவேலோன், புலோலியூர் ஆ. (13) + -\nஇரவீந்திரன், ந. (13) + -\nசெல்லத்துரை, சு. (13) + -\nமணிமேகலைப் பிரசுரம் (412) + -\nகுமரன் புத்தக இல்லம் (377) + -\nசிந்தனை வட்டம் (189) + -\nசேமமடு பொத்தகசாலை (105) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (91) + -\nதமிழ் மன்றம் (77) + -\nகுமரன் பதிப்பகம் (75) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (74) + -\nகாந்தளகம் (70) + -\nமீரா பதிப்பகம் (69) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (68) + -\nமித்ர வெளியீடு (68) + -\nசேமமடு பதிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (64) + -\nகமலம் பதிப்பகம் (62) + -\nஅருள் வெளியீட்டகம் (58) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம் (54) + -\nதிருமறைக் கலாமன்றம் (53) + -\nஞானம் பதிப்பகம் (46) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (46) + -\nஉமா பதிப்பகம் (43) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (42) + -\nமல்லிகைப் பந்தல் (40) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (39) + -\nவீரகேசரி வெளியீடு (37) + -\nயாழ். இலக்கிய வட்டம் (35) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (33) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (33) + -\nமலையக வெளியீட்டகம் (32) + -\nலங்கா புத்தகசாலை (32) + -\nவரதர் வெளியீடு (32) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (31) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (31) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (29) + -\nஅன்னை வெளியீட்டகம் (27) + -\nவீரகேசரி பிரசுரம் (27) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (24) + -\nவானவில் வெளியீட்டகம் (24) + -\nஅரசு வெளியீடு (23) + -\nசர்வானந்தமய பீடம் (23) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (22) + -\nமீரா வெளியீடு (22) + -\nஆசிரியர் (21) + -\nஉயிர்மை பதிப்பகம் (21) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (20) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (20) + -\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஅன்பு வெளியீடு (19) + -\nஅருணா வெளியீட்டகம் (19) + -\nஈழத்து இலக்கியச் சோலை (19) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (19) + -\nதமிழ்ச் சங்கம் (19) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (19) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (18) + -\nதோழமை வெளியீடு (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபாரி நிலையம் (18) + -\nமல்லிகைப்பந்தல் (18) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nயாழ் இலக்கிய வட்டம் (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (17) + -\nகலைவாணி புத்தக நிலையம் (16) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (16) + -\nநர்மதா பதிப்பகம் (16) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (16) + -\nவெற்றிமணி வெளியீடு (16) + -\nஅஷ்டலட்சுமி பதிப்பகம் (15) + -\nசாரல் வெளியீட்டகம் (15) + -\nதிருமகள் பதிப்பகம் (15) + -\nஆத்மஜோதி நிலையம் (14) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் (14) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (14) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (14) + -\nதுரைவி பதிப்பகம் (14) + -\nபாரதி பதிப்பகம் (14) + -\nமுகுந்தன் பதிப்பகம் (14) + -\nவிடியல் பதிப்பகம் (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (13) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nகருப்புப் பிரதிகள் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nதென்றல் பப்ளிக்கேஷன்ஸ் (12) + -\nநான் வெளியீடு (12) + -\nஅகில இலங்கை கம்பன் கழகம் (11) + -\nஅரியாலை (78) + -\nமலையகம் (49) + -\nயாழ்ப்பாணம் (12) + -\nகாரைநகர் (10) + -\nமட்டக்களப்பு (7) + -\nபுங்குடுதீவு (6) + -\nஇலங்கை (5) + -\nநெடுந்தீவு (2) + -\nவாகரை கிராமம் (2) + -\nஅனலைதீவு (1) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nஎழுவதீவு (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nகுருநகர் (1) + -\nகொக்கிளாய் (1) + -\nகொக்குத்தொடுவாய் (1) + -\nகொட்டியாரப் பிரதேசம் (1) + -\nகொழும்பு (1) + -\nகோப்பாப்புலவு (1) + -\nகோப்பாய் (1) + -\nகோப்பாய் வரலாறு (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநயினைதீவு (1) + -\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1) + -\nபுதுக்குடியிருப்பு (1) + -\nபுத்தளம் (1) + -\nமருதமுனை (1) + -\nமாத்தளை (1) + -\nமாந்தை மாநகர் (1) + -\nமுல்லைத்தீவு (1) + -\nமுள்ளியவளை (1) + -\nரொறன்ரோ (1) + -\nவட்டுவாகல் (1) + -\nவலிகாமம் வடக்கு (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (23) + -\nஆறுமுக நாவலர் (18) + -\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் (9) + -\nசுவாமி விபுலானந்தர் (8) + -\nவித்தியானந்தன், சு. (8) + -\nடொமினிக் ஜீவா (7) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (6) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (5) + -\nசுவாமி விபுலாநந்தர் (5) + -\nதந்தை செல்வா (5) + -\nதனிநாயகம் அடிகள் (5) + -\nஅமிர்தலிங்கம், அ. (4) + -\nகணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. (4) + -\nகந்தவனம், கவிஞர் வி. (4) + -\nகைலாசபதி (4) + -\nகைலாசபதி, க. (4) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (4) + -\nசெல்வநாயகம், சா. ஜே. வே. (4) + -\nடானியல், கே. (4) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (4) + -\nநடேசையர், கோ. (4) + -\nபிரபாகரன், வேலுப்பிள்ளை (4) + -\nபொன்னுத்துரை, எஸ். (4) + -\nமகேஸ்வரன், தியாகராஜா (4) + -\nஅப்துல் காதர் லெப்பை (3) + -\nஅஸீஸ், எ. எம். எ. (3) + -\nகணபதிப்பிள்ளை, சி. (3) + -\nசொக்கலிங்கம், க. (3) + -\nதங்கம்மா அப்பாக்குட்டி (3) + -\nதிருநாவுக்கரசு, கந்தையா (3) + -\nமஹ்முத், அல்ஹாஜ் பதியுத்தீன் (3) + -\nயோக சுவாமிகள் (3) + -\nயோகர் சுவாமிகள் (3) + -\nவைரமுத்து, வி. வி. (3) + -\nஅகஸ்தியர், எஸ். (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (2) + -\nஅண்ணாத்துரை, சி. என். (2) + -\nஅந்தனி ஜீவா (2) + -\nஅப்துல் ஹமீட், எம். வை. (2) + -\nகணபதிப்பிள்ளை, க. (2) + -\nகணேசலிங்கன், செ. (2) + -\nகணேசையர், சி. (2) + -\nகண்ணதாசன் (2) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (2) + -\nகலைச்செல்வன் (2) + -\nகிருஷ்ணகுமார், சதாசிவம் (2) + -\nகுமாரசுவாமி, கலாயோகி ஆனந்த கெ. (2) + -\nகுமாரசுவாமிப் புலவர் (2) + -\nகைலாசபதி, பொ. (2) + -\nசங்கரப்பிள்ளை, பொ. (2) + -\nசின்னத்தம்பிப் புலவர் (2) + -\nசிவங்கருணாலய பாண்டியனார் (2) + -\nசிவயோக சுவாமிகள் (2) + -\nசுப்பிரமணியம், கே. ஏ. (2) + -\nசெந்திநாதன், கனக. (2) + -\nசெபரத்தினம், க. (2) + -\nசெல்லத்துரை, நா. (2) + -\nசேர் பொன் இராமநாதன் (2) + -\nசைமன் காசிச்செட்டி (2) + -\nதனிநாயகம் அடிகளார், வண. (2) + -\nபஞ்சாட்சர சர்மா, பிரம்மஶ்ரீ ச. (2) + -\nபண்டிதமணி (2) + -\nபூபாலசிங்கம், ஆர். ஆர். (2) + -\nபொன்னம்பலம், ஜீ. ஜீ. (2) + -\nபொன்னுத்துரை, ஏ. ரி. (2) + -\nமௌனகுரு, சி. (2) + -\nமௌனகுரு, பேராசிரியர் சி. (2) + -\nயேசுதாஸ், கே. ஜே. (2) + -\nரகுநாதன், ஏ. (2) + -\nவரதராசனார், மு. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேலுப்பிள்ளை, சி. வி. (2) + -\nவைகுந்தவாசன், கிருஷ்ணா (2) + -\nஅகளங்கன் (1) + -\nஅகிலேசபிள்ளை, வே. (1) + -\nஅகிலேஸ்வரன், கந்தசாமி (1) + -\nஅநவரத விநாயகமூர்த்தி, வைத்தியலிங்கம் (1) + -\nஅன்னலட்சுமி, இராஜதுரை (1) + -\nஅன்னலட்சுமி, மாணிக்கம் (1) + -\nஅன்ரன் பாலசிங்கம் (1) + -\nஅபூபக்கர், ஏ. எம். (1) + -\nஅப்துல் காதிர், அருள்வாக்கி (1) + -\nஅப்துல் மஜீத், ஏ. எல். (1) + -\nஅப்துல் ஹமீத், பீ. எச். (1) + -\nஅப்பர் (1) + -\nஅமிர்தலிங்கம் (1) + -\nஅமிர்தலிங்கம், அப்பாபிள்ளை (1) + -\nஅமிர்தலிங்கம், நாவலர் அ. (1) + -\nஅமீன், என். எம். (1) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nஅரவிந்தன், குரு (1) + -\nஅருட்தந்தை கலாநிதி டொமினிக் சாமிநாதன் (1) + -\nஅருட்திரு மேரி, பஸ்தியான் (1) + -\nஅருணாசல உபாத்தியாயர், ச. (1) + -\nஅருணாசலம், க. (1) + -\nஅருளானந்தம், ச. (1) + -\nஅருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (1) + -\nஈழநாடு (3) + -\nகாரைநகர் சிவன் கோவில் (2) + -\nகாரைநகர் திக்கரை முருகன் கோவில் (2) + -\nகாரைநகர் மணிவாசகர் சபை (2) + -\nஉரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம் (1) + -\nகாந்தளகம் (1) + -\nகுரும்பசிட்டி சன்மார்க்க சபை (1) + -\nஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி (1) + -\nதமிழர் வகைத்துறவள நிலையம் (1) + -\nபுங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம் (1) + -\nபொருண்மிய மேம்பாடு நிறுவனம் (1) + -\nமட்டக்களப்பு செமனரி (1) + -\nஆங்கிலம் (23) + -\nகாப்புரிமைக்குட்பட்டது (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅறிவியலும் பாட்டி சொன்ன கதையும்\nஇந்து நாகரீகம்: பாகம் 2: பாட வழிகாட்டி\nகட்டுக்களை அவிழ்த்தல்: சமூகப்பால்நிலை: பெண்நிலைவாதம்\nசமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்\nநால்வர் நெறி: சைவமுன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழா சிறப்புமலர், 31.08.2002\nடென்மார்க் ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக மலர், 2001\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalpalagai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T09:57:08Z", "digest": "sha1:IWANHZQWUGJVJ7ZQ33PSKABM5LV6HEBC", "length": 16653, "nlines": 100, "source_domain": "thagavalpalagai.com", "title": "செய்திகள் Archives - Thagaval Palagai Website", "raw_content": "\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட சில வகை நெகிழி தயாரிப்புகளுக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து மக்கும் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற. அரியலூர் மாவட்டத்தில் முதன்முறையாக துணிப்பை விற்பனைக்காகவே புதிய கடைதிறப்பு விழா நடைப்பெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ வும் திமுக மாவட்ட செயலாருமான எஸ்.எஸ். சிவசங்கர் துணிப்பை விற்பனையை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மொழியியல் …\n குரல் வந்த திசைகேட்டு மெல்ல நிமிர்ந்த வயதான அந்த அம்மாவுக்கு எப்படியும் அறுபது தாண்டியிருக்கும் இன்னா..ஆயா உன்னத்தான் நல்லாக்கீரியா மீண்டும் கேட்டான் அந்த இளைஞன். யாரு நைனா நீ என்றாள் தன் எதிரே நின்ற இளைஞனை பார்த்த படி சற்று தடுமாற்றமாக அட இன்னா..ஆயா நா..இங்கத்தான்கீரேன் போன மாசம் எங்கா ஆயா போனதுல இருந்து உன் வயசு ஆயாவப்பாத்தாலே… ப்ஃபீலாக்கீது அதான் ஒரு தபா பேசிட்டு போலான்னு வந்துகீரேன் …\nபனை இருக்க பயமேன்… தொடர் 3\nபனை இருக்க பயமேன்… தொடர் 3 வணக்கங்க போன தொடரில் பனை வகைகளை பார்த்தோம் இல்லிங்களா… இப்போ அதன் பருவநிலை எப்படின்னு பார்ப்போம் பனை காய்கள் மார்ச் மாதங்களில் காய்க்க தொடங்கும் மே மாதங்களில் அது நுங்காக மாறி நம்மை கோடையில் தாகத்தில் இருந்து காக்கிறது கிராமங்களில் கோடை விடுமுறையில் சிறுவர்களின் உணவே இதுதான் இது கோடையில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும்…நுங்கை சாப்பிட்ட பிறகு அதன் கொடுக்கையில் வண்டி செய்து …\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.\n தொடர். தகவல்பலகை.காம் இணைய வாசகர்களுக்கு பணிவான வணக்கம் நமது இணையத்தில் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை எழுத வெற்றிலை வைத்தியர் என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திட்டக்குடி தாலுக்கா பெரிங்கியம் கிராமத்தை சேர்ந்த பாரம்பரிய மருத்துவர் திரு. சி.வரதராசன் இசைந்துள்ளார்கள். படித்து பயன்பெறுவோம். நன்றி எம்.எஸ்.மதுக்குமார் ஆசிரியர் தகவல்பலகை.காம் இணையம் அன்பு வாசகர்களுக்கு வணக்கம் நான் பாரம்பரிய மருத்துவர் சி.வரதராசன் பேசுகிறேன். நமது முன்னோர்கள் சொன்ன எனது அனுபவத்தில் …\nபனை இருக்க பயமேன் (தொடர்….2 )\nபனை இருக்க பயமேன் (தொடர்….2 ) பனையின் தாவரவியியல் பெயர் போர்ஸ்சா பீளாபெல்லிபர் borassas flabellifer ஆகும். நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்புவரை ஏறக்குறைய 800 க்கு மேற்ப்பட்ட பனைப்பயன்பாட்டு பொருட்களை தமிழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பனையின் தும்பு ஈக்கு விறகு ஓலை நார் என தன் உடல் முழுவதையும் மனிதர்களுக்கு அள்ளித்தருகிறது. பனையின் பயன்கள் அதன் மருத்துவ குணங்கள் அதிகம்..அது தன் வாழ்நாளில் முதல் வருடத்தில் இருந்தே பலனை தர ஆரம்பித்து …\nசமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.\nசமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ். தேவையான பொருட்கள் 1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ 2. தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர் 3. மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன் 4. உப்பு 2 டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் மரவள்ளி கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கிய பின்பு மெல்லிய துண்டுகளாக தேவையான வடிவில் சீவிக்கொள்ளவும் மரவள்ளியுடன் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து அதில் …\nசமையல் ஈஸி : தேங்காய்பால் ரசம்\nதேவையான பொருட்கள் 1மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் 2 மிளகு 1டீஸ்பூன் 3 சீரகம். 1 1/2 டீஸ்பூன் 4 பூண்டு. 7 பல் 5 வர மிளகாய் 2 6தக்காளி பெரியது 2 7 புளி 1 எலுமிச்சை அளவு 8 எண்ணெய் தேவைக்கு 9 கடுகு உளுந்து தாளிக்க 10 பெருங்காய தூள் 11 மல்லி கருவேப்பிலை சிறிது 12 தேங்காய் பால் 1டம்ளர் 13 உப��பு …\nமகத்துவம் நிறைந்த மார்கழி கொண்டாட தயாராவோம்\nகேசவா, மாதவா, மணிவண்ணா என வைணவர்களும், ஹரனே, சிவனே, ஆதியும் அந்தமும் ஆன ஜோதி என சைவர்களும் ஒருங்கே வணங்கும் மாதம் மார்கழி கண்ணன் கீதையில் சொல்கிறான் மாதங்களில் நான் மார்கழியென அதனால் தான் பீடுடைய மாதம் என்ற பெருமையுடைய மாதமாய் திகழ்கிறது. அதிகாலை நாலரை மணி முதல் ஆறுமணி வரை பிரம்ம முகூர்த்ததில் மார்கழி திங்கள் மதி நிறை நன்னாளில் என்ற ஆண்டாள் திருப்பாவையும் , போற்றி என் …\nஇவரு…. வேற லெவல் என வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களில் ஒரு சிலர் தோன்றுவார்கள் அப்படி ஒருவர் தான் நாம் சந்தித்த வாகையூர் நெடுமாறன் திட்டக்குடி திருச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்தார். 2000 காலகட்டத்தில் மளிகை கடை நடத்தியவர் பதினாறு வருடங்களாக தமது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க துணிப்பை எடுத்துவந்தால். வாங்கும் பொருளின் விலையில் 5 சதவிகிதம் தள்ளுபடி செய்வதை வழக்கமாக …\nசமையல் ஈஸி : தேங்காய் பால் பிரியாணி தேவையான பொருட்கள்: 1 நெய் அல்லது ஆயில் 2பட்டை கிராம்பு ஏலம் 3 சோம்பு 1டேபிள் ஸ்பூன் 4 சீரகம் பொடி 1 டேபிள் ஸ்பூன் 5பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் 6 முந்திரி தேவைக்கேற்ப. 7 பச்சை மிளகாய் 4 கீறியது 8 கறிவேப்பிலை,புதினா,கொத்தமல்லி தழை தேவைக்கு 9 எலுமிச்சை பழம் சிறிது 1 10அரிசி 3 டம்ளர் …\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா March 9, 2019\nஇறங்கி…செய்வோம் – சிறுகதை March 9, 2019\nபனை இருக்க பயமேன்… தொடர் 3 December 27, 2018\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம். December 24, 2018\nபனை இருக்க பயமேன் (தொடர்….2 ) December 20, 2018\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்க��ையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/08/blog-post_9411.html", "date_download": "2019-06-24T09:52:20Z", "digest": "sha1:P7RIS5GJZYLMJGMWSCIJZKCCB3WRPQWA", "length": 5138, "nlines": 30, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nசேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்-வாசன்\n12:34 AM இந்தியா 0 கருத்துரைகள் Admin\nசேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசும் கப்பல் துறையும் உறுதியுடன் உள்ளன என்றும், தமிழக மக்களின் கனவுத் திட்டமான இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்றும் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.\nசெய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சேது சமுத்திரக் திட்டம் தமிழக மக்களின் கனவுத் திட்டம். இந்தத் திட்டத்தால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறுவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளமும் பெருகும்.\nஇந்த திட்டம் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை [^] முடிவடைந்து, தீர்வு கிடைத்ததும், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.\nமத்திய அரசும் கப்பல் துறையும் இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதில் உறுதியுடன் உள்ளன.\nஎனவே, தமிழக மக்களின் கனவுத்திட்டமான சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்.\nசென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 12 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கும் திட்டம் ரூ. 1,530 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக சு��ார் 7,400 குடிசைகள் அகற்றப்படுகின்றன.\nஅந்த குடிசைகளில் வாழும் மக்களுக்கு மாற்று இடம் தருவதற்கான பணிகளை தமிழக குடிசை மாற்று வாரியம் செய்து வருகிறது. பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி அவர்களை குடியமர்த்துதல் போன்ற பணிகள் முடிவடைந்ததும் இத்திட்டப் பணிகள் துவங்கும் என்றார்.\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63252-can-anyone-help-ms-and-the-chennai-super-kings-make-a-decision-before-the-toss-tomorrow-professor-vignesh-at-iit-madras.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T08:59:43Z", "digest": "sha1:YLTNSAATXJKK65OPPJS77MY6GO6EK5MC", "length": 12040, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை-மும்பை போட்டியில் ‘பனி’தான் வில்லன் - ஐஐடி பேராசிரியர் புதிர் | Can anyone help MS and the Chennai Super Kings make a decision before the toss tomorrow? Professor Vignesh at IIT Madras", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னை-மும்பை போட்டியில் ‘பனி’தான் வில்லன் - ஐஐடி பேராசிரியர் புதிர்\nஐபிஎல் தொடரில் முதல் பிளே ஆஃப் போட்டி நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பையிடம் ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் தோற்றுவிட்டதால் சென்னை பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், நாளை நடைபெறும் போட்டி குறித்து ஐஐடி பேராசிரியர் விக்னேஷ் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் ���க்கத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதாவது, தட்ப வெப்பநிலையை கணக்கிட்டு நாளை போட்டியில் தோனி டாஸ் வென்றால் பேட்டிங் அல்லது பவுலிங் எதனை தேர்வு செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுங்கள் என ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.\nஅந்தப் பதிவில், “இரவு போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். சுழற்பந்துவீச்சாளரால் பந்தினை பிடிமானமாக பிடித்து சுழற்றி வீச முடியாது. ஏனெனில் பந்து ஈரத்துடன் காணப்படும். அதேபோல், வேகப்பந்துவீச்சாளர்களாலும் தாங்கள் விரும்பியபடி பந்துவீச முடியாது. அதனால், ஈரப்பதம் அதிமகாக இருக்கும்போது பந்துவீசுவது சிரமமாக இருக்கும்.\nஇந்த ஐபிஎல் தொடரில், நாளை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. நாளை இரவு 70 சதவீதம் ஈரப்பதம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்கும் போது வெப்பநிலை 39டிகிரியாக இருக்கும். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும் போது, 27 டிகிரி செல்சியஸாக இருக்கும்.\nஅதனால், தோனி டாஸ் வென்றால், அவர் பேட்டிங் அல்லது பந்துவீச்சு இரண்டில் எதனை தேர்வு செய்ய வேண்டுமென நீங்கள் பரிந்துரை செய்யுங்கள். உங்களுடைய பதிலை விரிவான தெளிவாக கூற வேண்டும். தெளிவு நியாயமானதாக இல்லையெனில் புள்ளிகள் கிடைக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதேபோல், பலரும் கல்லூரியில் கற்கும் அறிவினை இதுபோன்ற நடைமுறைக்கு பயன்படுத்துவது சிறப்பானது என்றும் பாராட்டியுள்ளனர்.\n“நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது” - ரஞ்சன் கோகாய் மீது புகார் அளித்த பெண்\nஆபத்தின் விளம்பில் 10 லட்சம் உயிரினங்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - ஜெயக்குமார்\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nகணினி ஆசிரியர் தேர்வெழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு - தேர்வு வாரியம்\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nதமிழகத்தில் இன்றும் மழை - வானிலை ஆய்வு மையம்\n'பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பதிவு' - இந்திய வானிலை ஆய்வு மையம்\nமுன்னாள் தமிழக டிஜிபி வி.ஆர் லட்சுமி நாராயணன் மறைவு\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது” - ரஞ்சன் கோகாய் மீது புகார் அளித்த பெண்\nஆபத்தின் விளம்பில் 10 லட்சம் உயிரினங்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Dhirendra+Ojha?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T08:50:54Z", "digest": "sha1:G4IDPHMH5A3QEZ2DD3PN7XAPVU4CDPUD", "length": 5451, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dhirendra Ojha", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\nபிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் வெடித்தது புதிய சர்ச்சை\nசட்டம் - ஒழுங்கு குறித்து தேர்தல் ஆ���ையர்கள் இன்று ஆலோசனை\nதேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\nபிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் வெடித்தது புதிய சர்ச்சை\nசட்டம் - ஒழுங்கு குறித்து தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை\nதேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/2", "date_download": "2019-06-24T09:39:41Z", "digest": "sha1:QQGTDG6F5W77ZFSMJCPLEKVK7Z3LMEB3", "length": 7952, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஹாரி", "raw_content": "\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது\nஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி திணறல், காப்பாற்றுவாரா விஹாரி\n இந்திய அணித் தேர்வை சாடிய கவாஸ்கர்\nநாளை கடைசி டெஸ்ட்: பாண்ட்யாவுக்கு பதில் விஹாரி, இந்திய அணியில் மாற்றம்\nஇந்திய அணியில் இணைந்த பிருத்வி ஷா, விஹாரிக்கு கடும் பயிற்சி\nஇங்கிலாந்தில் விளையாடுவது கிரிக்கெட் வீரர்களின் கனவு: விஹாரி மகிழ்ச்சி\nஇந்திய டெஸ்ட் அணியில், ’டிராவிட் பாய்ஸ்’\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம் - முரளி விஜய், குல்தீப் வெளியேற்றம்\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nமயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு\nவிஹாரி, ரிஷப் பன்ட் அசத்தல்: இந்திய ஏ அணி வெற்றி\nபிருத்வி ஷா, விஹாரி அசத்தல் சதம்: இந்திய ஏ அணி அபாரம்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி திணறல், காப்பாற்றுவாரா விஹாரி\n இந்திய அணித் தேர்வை சாடிய கவாஸ்கர்\nநாளை கடைசி டெஸ்ட்: பாண்ட்யாவுக்கு பதில் விஹாரி, இந்திய அணியில் மாற்றம்\nஇந்திய அணியில் இணைந்த பிருத்வி ஷா, விஹாரிக்கு கடும் பயிற்சி\nஇங்கிலாந்தில் விளையாடுவது கிரிக்கெட் வீரர்களின் கனவு: விஹாரி மகிழ்ச்சி\nஇந்திய டெஸ்ட் அணியில், ’டிராவிட் பாய்ஸ்’\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம் - முரளி விஜய், குல்தீப் வெளியேற்றம்\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nமயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு\nவிஹாரி, ரிஷப் பன்ட் அசத்தல்: இந்திய ஏ அணி வெற்றி\nபிருத்வி ஷா, விஹாரி அசத்தல் சதம்: இந்திய ஏ அணி அபாரம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_177899/20190521133420.html", "date_download": "2019-06-24T09:16:46Z", "digest": "sha1:DLZQHATRB46NCS77EQA56UM2C6CA62H5", "length": 7411, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "எஸ்பி., அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி", "raw_content": "எஸ்பி., அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nதிங்கள் 24, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஎஸ்பி., அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி இன்று காலை மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா, தலைமையில் எடுக்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் என அனுஷ்டிக்கப்பட்டு உறுதி மொழி எடுக்கப்படுகிறது. ஆகவே இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவ���்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா, தலைமையில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் வேதரத்தினம், பொன்ராமு ஆகியோர் முன்னிலையில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுத்தனர்.\nஅகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும், முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும் நாம் உறுதி கூறுகிறோம்.என உறுதிமொழி எடுக்கப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் : காமாஷி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை\nஆட்சியர் அலுவலகத்திற்கு பிணம் போல் வந்த நபர் : மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு\nதூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க கோரிக்கை\nதூத்துக்குடியில் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள ஜவுளி திருட்டு வேன் டிரைவர் கைது\nகல்லூரி மாணவி திடீர் மாயம் : போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு\nமோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90538-vivegam-cinematographer-turned-farmer.html", "date_download": "2019-06-24T09:20:43Z", "digest": "sha1:XQLFJNKJK6OQOF5DGLLXNQNU7WZEQQXA", "length": 23631, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "பல்கேரியா டூ பல்லடம் - அஜித் பட ஒளிப்பதிவாளரின் அசல் முகம்!", "raw_content": "\nபல்கேரியா டூ பல்லடம் - அஜித் பட ஒளிப்பதிவாளரின் அசல் முகம்\nபல்கேரியா ட�� பல்லடம் - அஜித் பட ஒளிப்பதிவாளரின் அசல் முகம்\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆர்வத்துடன் கிளம்பி வந்திருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியரோ உடுமலையில் நடைபெற்ற வேறு ஒரு நிகழ்வுக்கு சென்றுவிட்டார். விவசாயிகளை வரச் சொல்லிவிட்டு வேறு ஒரு நிகழ்வுக்கு ஆட்சியர் சென்றுவிட்டதால், விரக்தியடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். அப்போது பச்சைத் துண்டு அணிந்துகொண்டு கூட்டத்தில் ஒருவராய் மும்முரமாக முழங்கிக்கொண்டு இருந்தார். அவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் வெற்றி.\nவேங்கை, வீரம்,வேதாளம் என பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கும், தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். அஜித் - சிவா கூட்டணியில் அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் \"விவேகம்\" திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.\nபல்கேரியா உட்பட ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற \"விவேகம்\" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், தன் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் நாதகவுண்டன்பாளையம் கிராமத்துக்கு வந்து, விவசாய வேலைகளிலும், விவசாயம் சம்பந்தப்பட்ட போராட்டங்களிலும் சத்தமில்லாமல் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். ‘ஏர்முனை இளைஞர் அணி’ என்ற விவசாய அமைப்பை உருவாக்கி, விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் இவர்,\nகொங்கு வட்டார விவசாயிகளுக்கு மிக முக்கிய தலைவராக திகழ்ந்த என்.எஸ்.பழனிச்சாமி ஐயாவின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.\nதிருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தை முடித்துவிட்டு, நம்மிடம் பேச அமர்ந்தார் வெற்றி.\n\"நம்ம ஏரியாவே விவசாயம் தானுங்க பாஸ். சினிமா எல்லாம் அதுக்கு அப்புறம்தான்... நான் சிறுவனாக இருக்கும்போது, கோயம்புத்தூரில் கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வந்த என் தந்தை பழனிச்சாமி, விவசாயிகளின் காவலர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு ஐயாவின் மீது இருந்த ஈடுபாட்டால், கல்லூரி வேலையைத் தூக்கியெறிந்த��விட்டு, விவசாயத்தில் முழு கவனத்தையும் செலுத்தினார். தொடர்ந்து விவசாயத்தையும், விவசாயப் போராட்டங்களையும் முன்னெடுத்து நடத்தி வந்தவர், வயது முதிர்ச்சியடைந்தபோதும் விவசாயப் போராட்டங்களிலிருந்து விலகியிருக்கவில்லை.\nஎன்னுடைய குடும்பத் தொழில் விவசாயமாக இருந்தாலும், திரைப்படங்களின்மீது ஏற்பட்ட தாக்கத்தால் பள்ளிப் படிப்பை முடித்தகையோடு சென்னைக்கு வந்துவிட்டேன். திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு எந்த ஒரு மாற்று சிந்தனையும் இல்லாமல் தமிழ், தெலுங்கு என தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, கடந்த வருடம் நிகழ்ந்த என் தந்தையின் மரணம் என்னைத் தூக்கிவாரிப்போட்டது. அதுவரையிலும் விவசாயத்தின்மீது பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்த நான், அதன் பிறகு தான் விவசாயத்தின் தேவையை முழுமையாக உணரத் தொடங்கினேன். நமக்கு வேறு தொழில் இருக்கிறதே என்று நினைக்காமல் என் குடும்பத்தில் அடுத்த தலைமுறையாக நானும் விவசாயத்தைத் தொடர வேண்டும் என்று அப்போதுதான் தீர்மானித்தேன்.”\nவிவசாய போராட்டங்களில் எப்படி ஆர்வம் வந்தது\n“நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தானே. எங்கள் பகுதிகளில் விவசாயம்தான் பிரதான தொழில். என் தந்தை உள்பட இங்கு விவசாயம் செய்தவர்களும், விவசாயத்தின்மீது அக்கறைகொண்டவர்களும் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் விவசாயத்துக்காக தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் வழி வந்தவன், என்னுடைய விவசாயத்தை நான் தொலைத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நானும் போராடித்தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் விவசாயிகள் எப்போதுமே போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும்போது, எனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு\nஏர்முனை இளைஞர் அணி பற்றி...\n“‘இன்றைய காலகட்டத்தில் தினம் ஒரு பிரச்னை விவசாயிகளின் தலையில்தான் வந்து விழுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான விவசாய சங்கங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இருக்கின்றனர். விவசாய குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் நாங்கள் வெவ்வேறு தொழில்களுக்கும், வெளிநாடுகளில் வேறு வேலைகளுக்கும் சென்றுவிட்டோம். இப்போது விவசாயிகளுக்குப் பிரச்னையென்றால் போராடுவதற்கு இளைஞர்கள் இங்கு யாரும் இல்லை. இது வ��வசாயிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு. விவசாயத்தில் கவனம் செலுத்தவும், விவசாயப் பிரச்னைகளுக்குப் போராடவும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் ‘ஏர்முனை இளைஞர் அணி’யை உருவாக்கினோம்.\nஇதில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயத்தின்மீது அக்கறை கொண்டவர்கள். தொழில் நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், விவசாய பிரச்னைகளுக்காக ஒன்றுகூடுவது என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம். என்னைப்போன்று ஆளுக்கொரு மூலையில் இருக்கும் இளைஞர்களை ஒருங்கிணைக்க முதலில் \"வாட்ஸ் -அப்” குரூப்களை உருவாக்கினோம். அதன்மூலம் முன்பின் அறிமுகமில்லாத விவசாயத்தின்மீது பற்றுள்ள இளைஞர்கள் பலரும் இந்த அமைப்பில் இணைந்தனர். சாதி, மத, அரசியல் சார்பற்ற அமைப்பாகத்தான் இதை உருவாக்கியிருக்கிறோம். அதில் தெளிவாகவும் இருக்கிறோம்.”\nஇளைஞர்களை இணைத்து இதுவரை என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்\n“விவசாயிகளின் வளர்ச்சிக்கு உழவர் சந்தை மிக முக்கியக் காரணியாக இருக்கிறது. அதிகாலை 3 மணிக்குள் உழவர் சந்தையை அடைந்தால்தான் விவசாயிகள் தாங்கள் கொண்டு செல்லும் காய்கறிகளை அங்கு விற்றுத் தீர்க்க முடியும். ஆனால் எங்கள் சுற்றுவட்டார விவசாய கிராமங்களுக்கு அதிகாலை பேருந்து போக்குவரத்து என்பது நீண்ட நாள்களாக இல்லாமல் இருந்தது. இதனால் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சிறு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை உழவர் சந்தைக்கு எடுத்துச் செல்லமுடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். எனவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாய் எங்கள் பகுதிகளுக்கு மீண்டும் அதிகாலை பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உழவர் சந்தைக்கு செல்வதற்கே இப்படி சிக்கல் இருக்கும்பட்சத்தில், உழவர் சந்தைக்குள் நடக்கும் செயல்பாடுகள் மேலும் விவசாயிகளை வாட்டிவதைக்கிறது.\nஅரசு விதிகளின்படி உழவர் சந்தை அமைந்துள்ள இடத்திலிருந்து 300 மீட்டருக்கு மற்ற காய்கறி வியாபாரிகளின் கடைகள் இருக்கக்கூடாது. ஆனால் திருப்பூரில் அமைந்துள்ள வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் உழவர்களைவிட வியாபாரிகளின் ஆதிக்கமே அதிகளவில் இருந்து வந்தது. மேலும், தங்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கமிஷன் தொகையை நிர்ணயிக்கும் ஏஜெண்டுகளால் உழவர்கள் தாங்கள் கொண்டுவரும் காய்கறிகளை முழுமையாக விற்க முடியாத நிலையும் நீடித்தது. எங்களின் முயற்சியால் பல ஆண்டுகளாக இருந்துவந்த இந்த பிரச்னை தற்போது முடிவை எட்டியிருக்கிறது. இளைஞர்கள் நாங்கள் ஒன்றிணைந்த மிகக் குறுகிய காலத்திலேயே இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். ஆனால் தீர்வு காணப்பட வேண்டிய விவசாயப் பிரச்னைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.\nவாழவழியின்றி தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கும், தண்ணீரின்றி நிலத்தில் கருகிப்போன பயிர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வழியுறுத்தி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாங்கள் வசிக்கும் பல்லடம், காங்கேயம், உடுமலை, பொள்ளாச்சி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம்தான் அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால் தேங்காயின் விலையோ தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. காங்கேயம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் ஒரு சில எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவில் பாமாயில் கலப்படத்தை செய்து வருவது இதற்கு மிகமுக்கியக் காரணம். அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.\nஅதுமட்டுமின்றி, மாடுகளுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க கெமிக்கல் மருந்துகளைப் பயன்படுத்தாமல், ஐயா நம்மாழ்வாரின் அறிவுரைகளின்படி, நம் தோட்டத்தில் விளையும் செடிகளைக் கொண்டே, விவசாய கால்நடைகளின் நோய்களைத் தீர்க்கும் இயற்கை மருத்துவம் தொடர்பான கருத்தரங்கை நடத்த இருக்கிறோம். இளைஞர்களைத் திரட்டி வேலிகாத்தான் மரங்களை அகற்றுவது, அரசின் திட்டங்களைப் பற்றி தெரிந்திருக்காத விவசாயிகளுக்கு அத்திட்டத்தின் பயனைக் கொண்டுபோய் சேர்ப்பது, விவசாயக் கடனை முன்னின்று பெற்றுத்தருவது, பாரம்பர்ய கால்நடைகள் வளர்ப்பு பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது என தொடர்ந்து நிறைய செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.\nமேலும், அரசியல் நோக்கமற்ற இந்த அமைப்பை எங்கள் ஊரோடு நிறுத்திக்கொள்ளாமல், விவசாயத்தின்மீது அக்கறை இருந்தும் வேறுவழியின்றி நகரங்களில் பிழைப்பை நடத்தும் இளைஞர்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு எங்கு பிரச்னை நடந்தாலும் அங்கு 50 இளைஞர்கள் விவசாயிகளுக்காக கரம்கோர்த்து நிற்கும் நிலையை நாங்கள் உருவாக்குவோம்” என்றார் தீர்க்கமாக.\nவிவசாயத்தின் மீதான இவரது எண்ணமும், ஈடுபாடும்கூட விவேகத்துடனே இருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/120649-vadivel-praised-my-acting-in-maayi-says-minnal-deepa.html", "date_download": "2019-06-24T09:18:14Z", "digest": "sha1:PUY36ONO7LRA5YY5XPNYAIJJQURFS43P", "length": 13378, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "''அந்த 'வாம்மா மின்னல்' பொண்ணு நாந்தான்!'' - தீபா", "raw_content": "\n''அந்த 'வாம்மா மின்னல்' பொண்ணு நாந்தான்\n''அந்த 'வாம்மா மின்னல்' பொண்ணு நாந்தான்\n\"நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த சினிமா வாழ்க்கை, நிஜத்தில் வேற மாதிரி இருக்கு. ஆனாலும், என் கொள்கையில் உறுதியா இருக்கேன். எனக்கு வரும் கேரக்டர்களில் திருப்திகரமா நடிக்கிறேன்'' என்கிறார், 'மாயி' படத்தின் 'மின்னல்' தீபா. ஜீ தமிழ் சேனலின் 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்துவருபவர்.\n\" 'மாயி' படத்தில் நடிக்கும்போது உங்க கேரக்டர் பெரிய ரீச் ஆகும்னு நினைச்சீங்களா\n\"இல்லவே இல்லை. அந்த கேரக்டருக்கான ஆடிஷனில் கலந்துக்கப் போனால், பெரிய படையே காத்திருந்துச்சு. 'இந்த க்யூவுல நான் நிற்க மாட்டேன்'னு என் அப்பாகிட்ட அடம்பிடிச்சேன். அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டர் அப்பாவின் நண்பர். அவர் மூலமா டைரக்டரைச் சந்திச்சோம். அவர், கண்ணை ஒரு மாதிரியா உருட்டி நடிச்சுக்காட்டச் சொன்னார். 'அப்படியெல்லாம் எனக்கு நடிக்க வராது'னு சொல்ல, 'அப்படின்னா கிளம்புங்க'னு சொல்லிட்டார். நானும் வந்துட்டேன். அப்புறம், அந்த டைரக்டரே அப்பாகிட்ட என்னை நடிக்கச் சொல்லி கேட்டார். அப்புறம்தான் அவர் சொன்ன மாதிரி கண்ணை உருட்டி நடிக்க பிராக்டீஸ் பண்ணினேன். ஆடிஷனில் செலக்ட் ஆனேன். டல் மேக்கப் போட்டாங்க. 'வாம்மா மின்னல்' என்கிற அந்த சீனில் நடிச்சேன். ஒரே ஒரு சீன், இதுல என்ன பெரிய ரீச் கிடைச்சுடப்போகுதுனு நினைச்சேன். ஆனால், இப்போவரை 'மின்னல்' தீபானுதான் என்னைக் கூப்பிடறாங்க. அந்த சீனில் நடிக்கும்போது, 'அங்கே பாரு... அங்கே பாரு சரத்து... அந்தப் பொண்ணு எப்படி நடிக்குது பாரு'னு சொல்லி, வடிவேல் சார் பயங்கரமா சிரிச்சார்.''\n\"அப்புறம் நடிப்பையே கரியரா செலக்ட் பண்ணிட்டீங்களா\n\"ஸ்கூல் முடிச்சு, காஸ்டியூம் டிசைனிங்ல கவனம் செலுத்த நினைச்ச நேரத்தில்தான் 'மாயி' படத்தில் நடிச்சேன���. சினிமா மேலே பெரிய ஆர்வம் வந்துடுச்சு. நல்ல பெயரும் புகழும் பெறணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனால், அந்த ஆசை நிறைவேறலை. நிறையப் படங்களில் நடிச்சாலும் எல்லாமே சின்னச் சின்ன கேரக்டர்தான். நடிப்பு தாண்டி சினிமாவில் பெண்களுக்கு நிறம் முக்கியமா பார்க்கப்படுதுன்னு நினைச்சேன். ஆனால், நிறம் மட்டும் சினிமாவில் புகழ்பெற முக்கியமில்லைனு சீக்கிரமே தெரிஞ்சுகிட்டேன்.அட்ஜஸ்ட்மென்ட்டை முக்கியமா எதிர்பார்க்கிறாங்க. அதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. அதனால், பெரிய வாய்ப்புகள் கிடைக்கலை. நாமாக வாய்ப்பு கேட்டுப்போனால், அட்ஜஸ்ட்மென்ட்டை ஓப்பனா கேட்பாங்க. அதனால், இதுவரை யார்கிட்டயும் வாய்ப்புத் தேடிப் போனதில்லை. என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கலையேனு நிறையவே வருத்தப்பட்டிருக்கேன்.\"\n\"ஒரு கட்டத்தில் சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்துச்சு. ஜெயா டிவி 'மன விலங்கு' சீரியலில் நடிச்சேன். அதிலும் ஹீரோயின் சிஸ்டர் ரோல்தான். 'ரோமாபுரி பாண்டியன்', 'செல்லமே' உள்பட பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிச்சேன். சின்னத்திரையிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு. ஆனால், சினிமா அளவுக்கு இல்லை. எப்போதும் நடிச்சுட்டே இருக்கணும். புகழ் பெறணும். புகழைத் தக்கவெச்சுக்கணும்னு நினைக்கிற சிலர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கிறாங்க. அது எனக்குப் பிடிக்கலை. சுயமரியாதையோடு வாழவே நினைக்கிறேன். அப்படித்தான் இப்போ வரை இருக்கேன். அதனால், கிடைக்கும் குறைந்த வாய்ப்பில் சிறப்பா நடிச்சுட்டிருக்கேன்.''\n\"ஃபேமிலியை ரன் பண்றதில் சிரமம் இல்லையா\n(சிரிப்பவர்) \"சிரமம்தான். இப்போதைக்கு ஒரு சீரியல் நடிக்கிறேன். ஷூட்டிங் இல்லாத நாள்களில் வீட்டிலிருந்தே காஸ்ட்யூம் டிசைனிங் வொர்க் பண்றேன். 'ரோமாபுரி பாண்டியன்' சீரியலில் காஸ்டியூம் டிசைனரா வொர்க் பண்ணினேன். காஸ்டியூம்ஸ் மற்றும் அஸசரீஸை தயாரிச்சு விற்பனை செய்றேன். ஓரளவுக்கு வருமானம் வருது. என் கணவர் 'குட்டி' ரமேஷ், ரொம்ப அன்பானவர். 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் கோரியோகிராபரா இருந்தார். பாபா பாஸ்கர் மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்றார். பெற்றோர், மாமனார், மாமியார் என திருப்தியா இருக்கேன்.\"\n\"வடிவேலுவுடன் நடிச்ச அனுபவம் பற்றி...\"\n\" 'தமிழ்', 'ஆளுக்கொரு ஆசை' எனப் பல படங்களில் அவருடன் காமெடி ரோல் பண்ணியிருக்கேன். அவர் எப்போதும் என்னை 'மின்னல்'னுதான் கூப்பிடுவார். திறமையான கலைஞர். அவர் மேல எப்பவும் எனக்கு மரியாதை உண்டு.\"\n\" 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடிக்கும் அனுபவம் பற்றி...\"\n\"சென்டிமென்ட் மற்றும் திகில் கலந்த சீரியல். பேய்கிட்ட அடிவாங்கும் அனுபவம் நிறையவே இருந்துச்சு. திகில் காட்சிகள் நல்லா வரணும்னு, சக ஆர்டிஸ்ட் பலரும் நிஜமாவே அடிவாங்கி நடிச்சோம். சீரியலில் என் கேரக்டர் பெயர், பூங்கோதை. என் ஜோடியா வர்ற அர்விந்த் என்னை 'ஜிலேபி'னு கூப்பிடும் காட்சிகள் நிறைய வரும். அதனால், இப்போ வெளியில் என்னைப் பார்க்கிறவங்க 'ஜிலேபி'னு கூப்பிடறாங்க.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/68628-pakiri-heroine-shraviya-interview.html", "date_download": "2019-06-24T09:55:14Z", "digest": "sha1:NUMZ43MC6PHV2E6NSICH352ZHXBAMKBP", "length": 12603, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "'எனக்கு நானே போட்டி!' - வாட்ஸப் வித் ஷ்ரவியா", "raw_content": "\n' - வாட்ஸப் வித் ஷ்ரவியா\n' - வாட்ஸப் வித் ஷ்ரவியா\n“வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி” யில் பேயாக தமிழில் அறிமுகமாகி இன்று ‘பகிரி’ யில் பாவாடை தாவணி கட்டி தனது முட்டை கண்களால் தமிழ் ரசிகர்களை கவர்கிறார் இந்தமாத கோலிவுட் புதுவரவு ஷ்ராவியா. “விளையாட்டு ஆரம்பம்” என்ற தனது அடுத்த படத்தில் பிஸியாக இருந்தவரிடம் ஒரு சில கேள்விகள்.....\nநான் ஷ்ராவியா, பக்கா ஆந்திரா பொண்ணு. அம்மா, அப்பா, தங்கச்சி ன்னு ஹைதராபாத்’ல அழகான குடும்பம். பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சி முடிச்சிட்டு இப்போ சினிமா தான் வாழ்க்கை ன்னு வந்துட்டேன். நான் சின்ன வயசில குழந்தை நட்சத்திரமாக இரண்டு தெலுங்கு படங்கள் நடிச்சிருந்தேன். அதுக்க அப்புறம் இப்போது தான் கதாநாயகியாக நடிச்சிட்டு இருக்கேன்.\nஎனக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. சின்ன குழந்தையாக இருக்கும் போது “ஹெல்தி பேபி” போட்டியில் நான் தான் முதலாவதாக வந்தேன். அதுல பாத்துட்டு சில இயக்குனர்கள் கேட்டாங்க. ஆனா அப்போ படங்கள் எதுவும் நடிக்கல. நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது தான் இரண்டு படம் பண்ணினேன்.\nகுழந்தை நட்சத்திரம் டு ஹீரோயின் எப்படி இருக்கு இந்த பயணம்\nஇரண்டுமே வேற வேற. சின்ன பொண்ணாக இருக்கும் போது எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது. ஜாலியாக போயிட்டு வருவேன். ஆனா இப்போ அப்படி இருக்க முடியாது. கதை���ில் எனக்கு முக்கியமான ரோல் இருக்கு. அதை நான நல்ல பண்ணனும். சரியாக பண்ணனும் ன்னு நிறைய பொறுப்பு இருக்கும். அதுக்காக நிறைய உழைக்கனும்.\nதமிழ் சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது\nமுதல்ல நான் தெலுங்கு படம் மட்டும் தான் பண்ணிட்டு இருந்தேன். தமிழ் சினிமா உலகம் ரொம்ப பெரிய உலகம். எனக்கு தமிழ் தெரியாது, அதுனால ஒரு தயக்கம் இருந்தது. என்னோட தெலுங்கு படம் பாத்துட்டு வெள்ளிகிழமை 13 ஆம் தேதி பட வாய்ப்பு வந்தது. பேய் படம்ன்னு முதல்ல தயங்கினேன், அப்புறம் கதை கேட்டதும் எனக்கு ரொம்ப புடிச்சிது. அப்படி தான் தமிழ் சினிமா உள்ள வந்தேன். இப்போ தெலுங்கு படங்களை விட தமிழ்ல தான் அதிகமா படம் பண்றேன்.\nமுதல் படம் பண்ணும் போது சுத்தமா தெரியாது. ஆனா இப்போ என்னால யாராவது தமிழ்ல பேசினா புரியும். ஸ்க்ரிப்ட் தமிழ்ல சொல்லும் போது புரியும். என்னைப் பாத்து முட்டைக்கண்ணி ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் நல்லாவே புரியும்.\nபடம் பாத்தவங்க என்ன சொன்னங்க\nமுதல் படத்துல என்னோட நடிப்பு பத்தி பாராட்டினாங்க. பகிரி படம் பாத்துட்டு நான் பாவாடை தாவணியில் ரொம்ப நல்லா இருக்கேன் ன்னு சொன்னங்க. சந்தோஷமா இருந்தது. இரண்டு படம் பாத்தவங்களும் சொன்னது என் முட்டைக்கண்ணு பத்தி தான். பாதி ஸ்க்ரீன்ல உன் கண்ணு தான் தெரியுதுன்னு சொன்னங்க.\nதமிழ் சினிமாவில் உங்க இலக்கு என்ன\nஅப்படி இலக்கு எல்லாம் எதுவும் இல்லை. இப்போ தான் வந்திருக்கேன். நிறைய படங்கள் பண்ணனும். கடைசி படத்தை விட அடுத்து வரும் படத்தில இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சா அது போதும்.\nநீங்க ரொம்ப பிரமாதமாக டான்ஸ் ஆடுவீங்களாமே\nநான் குச்சுப்புடி, பரதநாட்டியம் முறைப்படி கத்துகிட்டேன். சினிமாவுக்குள்ள வரணும்ன்னு கத்துகல. ஆனா டான்ஸ் கத்துகிட்டதுனால சினிமாவுல நடிக்கிறதுக்கு ரொம்ப உதவியாக இருக்கு. நிறைய மேடைகளில் ஆடிருக்கேன். அதுனால பயம் இல்லாம சினிமாவுல நடிக்க முடிஞ்சிது.. முக பாவனைகள் எல்லாம் கொஞ்சம் ஈசியாக இருக்கு.\nஅப்படி எல்லாம் யாரும் இல்லை. ஏற்கனவே சொன்னது தான். கடைசி படத்தை விட அடுத்த படத்துல நல்ல நடிக்கணும். அவ்ளோ தான். அதுனால, அடுத்த படத்தில் நடிக்கும் ஷ்ராவியாவிக்கு கடைசி படத்தில் நடிச்ச ஷ்ராவியாதான் போட்டி.\nதமிழ் சினிமாவில் பிடித்த ஹீரோ\nபடத்துக்கு படம் மாறிகிட்டே இருக்கும். இது��ரைக்கும் ஒரு ஹீரோவுக்கு ரசிகையாக இருந்ததே இல்லை. ஒரு ஹீரோ படம் பாக்கும் போது அவங்கள ரசிப்பேன். அடுத்து ஒரு நல்ல படம் பார்க்கும் போது அதுல வர்ற ஹீரோன்னு போய்கிட்டே இருக்கும்.\nதொடர்ந்து நிறைய தமிழ் படங்கள் எதிர்பாக்கலாமா\nகண்டிப்பா... நிறைய தமிழ் படங்கள் பண்ணனும்.\nநோ. எனக்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் நிறைய பண்ணனும். கிளாமர் எனக்கு விருப்பம் இல்லை.\nஅம்மா, அப்பா என்ன சொல்றாங்க\nஅம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. நான் சாதிக்கணும்ன்னு என்னைவிட அதிகமாக ஆசைப்படுறவங்க அவங்க தான். அம்மா என்கூடவே இருந்து சப்போர்ட் பண்ணறாங்க.\nஆல் தி பெஸ்ட் ஷ்ராவியா\n- எஸ்.கே பிரேம் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/19/periyar-university-april-2018-ug-pg-examination-result/", "date_download": "2019-06-24T09:29:11Z", "digest": "sha1:QBKCPEL4A7RAOYIMW66EWI23UTKBNM6O", "length": 9893, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "Periyar university April 2018 UG / PG Examination Result!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nதமிழகத்தில் இன்று (ஜூன் 4) பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nநிகழ்வுகள் 1305 – ஸ்கொட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் வில்லியம் வொலஸ், இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னனால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1541 – பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார். 1555...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/24/gopal.html", "date_download": "2019-06-24T09:25:53Z", "digest": "sha1:ZWCN7WBRP234JFSEYPDTL5GLSB5WUVJF", "length": 15909, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனு | Gopal files bail application in POTA court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n15 min ago வைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\n25 min ago செவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்\n27 min ago அபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\n27 min ago ஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\nMovies BiggBossTamil3 கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட சாண்டி, கர்மா சும்மா விட்டுடுமா\nTechnology ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனு\nஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில், நக்கீரன் கோபால் மனு செய்துள்ளார்.\nநீதிபதி ராஜேந்திரன் முன் கோபாலின் ஜாமீன் மனுவை அவரது வக்கீல் இளங்கோ தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், 1991ம் ஆண்டு முதல் தமிழக போலீஸார் என் மீது கோபத்தில் உள்ளனர். 1991ம் ஆண்டு முதல்96ம் ஆண்டு வரை என் மீதும், எனது பத்திக்கை மீதும் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைஅனைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகள்.\nஇந்த வழக்குகளில் 2 மட்டுமே விசாரணைக்கு வந்தன. மற்ற அனைத்திலும் விசாரணைக்கு முன்பே நான்போலீசாரால் விடுவிக்கப்பட்டேன். பொய் வழக்குகள் என்பதால் அவற்றை நீதிமன்ற விசாரணைக்கு போலீசார்உட்படுத்தவில்லை.\nஇப்போதும�� பொடா சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். என் மீது போலீசார்கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு இது சமீபத்திய உதாரணம்.\nஎன் மீதும், நக்கீரன் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று தனது தேர்தல் அறிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருந்தார். இதிலிருந்தே என் மீது பழி வாங்கும் போக்கில் இந்த சட்டம் பாய்ந்துள்ளதை நீதிமன்றம் உணரவேண்டும்.\nமேலும், முன்னாள் டிஜிபி தேவாரம், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திக்கையான நமது எம்.ஜி.ஆரில், எனக்குஎதிராக பேட்டியும் கொடுத்துள்ளார். இதனால் காவல்துறை- ஆளும் கட்சிக்கு இடையிலான உறவை உணர்ந்துகொள்ள முடியும்.\nஇந்தப் பொய் வழக்கில் இருந்து என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கோபால்.\nஇந்த மனு 200 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதுதொடர்பான விசாரணை ஜூலை 7ம் தேதிநடக்கும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2009/08/blog-post_13.html", "date_download": "2019-06-24T09:36:36Z", "digest": "sha1:TAXKSW2ZX3R45QEJ4IXZYDJKHGCAWIQI", "length": 9297, "nlines": 165, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: ஸ்டாக்ஸ் இன் தமில் - வருத்தம்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nஸ்டாக்ஸ் இன் தமில் - வருத்தம்\nஉண்மையில் நான் இதை இங்கே வெளியிட வேண்டும் என விரும்பவேயில்லை. ஆனால் ‘தொடர்பு கொள்க' (http://www.stocksintamil.com/contact.php) என்ற பகுதியில் தொடர்பு கொள்வதற்கான சாத்தியமே இல்லாமல் போனதால் அவர்களுக்குச் சொல்ல வேண்டியதை இங்கே வெளியிட வேண்டி வருகிறது.\nதொடர்பு கொள்க என்ற பகுதியில்\nஎன்ற விளம்பரம் மட்டும் மூனறு இடத்தில் காணக் கிடக்கிறது.\n“வலைப்பக்க வரலாற்றில் முதன் முயற்சியாக எம் உயிரினும் மேலான தமிழ் மொழியில் பங்கு சந்தை பற்றிய சர்வதேச தரத்துடனும் , முழுவிவரங்கள் அடங்கிய தொகுப்பை எளிய நடையில் மிகச் சிறப்பாக வழங்க இருக்கிறோம்.\nநாங்கள் , உங்களுக்கு பங்குச்சந்தை பற்றிய சிறு அச்சங்களை போக்கும் ஆசானாக, பங்கு பற்றி நன்கு தெரிந்து, நுட்பமாக முதலீடு செய்து, ஆதலால் உயர்வடைந்து, அதன் பொருட்டு பெருமை கொள்ளும் பெற்றோராக, உடனுக்குடன் தகவல் மற்றும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் நல்ல நண்பனாக, இவ்வலைப்பக்கத்தில் தொண்டாற்ற காத்திருக்கிறோம். ”\nஇதை நடத்துகிற நீங்கள் யாரென்று தெரியவில்லை. பங்கு முதலீடு குறித்து தமிழில் ஒரு இணைய தளம் நடத்த வேண்டும் என்ற உங்களது ஆர்வம் புரிகிறது. அது பாராட்டுக்கும் உரியது.\nஅதே நேரம் என்னுடைய பல கட்டுரைகளை எனது அறிதல் இல்லாமலேயே நீங்கள் வெளியிட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும், வியப்பும் அடைந்தேன்.\nஇதை நீங்கள் செய்யாமல் தவிர்த்திருக்கலாம். அல்லது குறைந்த பட்ச நாகரீகம் கருதி என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அந்தக் கட்டுரைகள் வலைப் பதிவில் எழுதப்பட்டவை அல்லது உயிரோசை மாதிரியான இணைய இதழில் வெளி வந்தவை என்பதற்காக அனுமதி கேட்காமல் அப்படியே எடுத்துக் கையாள்வது தவறான செய்கை மட்டுமல்லாது மோசமான முன்னுதாரணமும் ஆகி விடும்.\nஇனி மேல் இப்படிச் செய்யாதீர்கள். அதிலும் குறிப்பாக “விளம்பரம் செய்ய அணுகவும்” என்ற வாசகம் உங்கள் இணைய தளத்தில் தென்படும் போது...\nயார் மயித்தயோ புடுங்கி யாருக்கோ தானம் கொடுத்ததா ஒரு சொலவடை சொல்வாங்களே அதுமாதிரி இருக்குது stocksintamil ளோட வேலை.\nநிச்சயமாக சொல்கிறேன் சார் நீங்கள் எழுதிய \"\"இழக்காதே\"\" புத்தகம் தான் பங்குசந்தை பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்களிலேயே ஆகசிறந்தது.\nஅனேகமாக இழக்காதே புத்தகம் தான் உங்களின் மாஸ்டர் பீசாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இன்னும் பிரபாகரன் படிக்கவில்லை\nஉங்களது நீடித்த ஆதரவுக்கு மிக்க நன்றி பெருமாள்.\nஇம்மாதிரி வாசகங்களைக் கேட்கும் போது பொறுப்புணர்வு மேலும் கூடுகிறது.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nநான் வித்யா - புத்தகம்\nஜஸ்வந்த் சிங் - ஜின்னா\nஸ்டாக்ஸ் இன் தமில் - வருத்தம்\nபன்றிக் காய்ச்சலை அரசியலாக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/bussy-anandh-resign.html", "date_download": "2019-06-24T09:10:36Z", "digest": "sha1:2E2POQH5MAJ7NUQITWD5R5LTA6KHYQHT", "length": 8662, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "\"தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன..!\" விஜயின் மக்கள் தொடர்பாளர் ராஜினாமா...! - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / நடிகர் / \"தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன..\" விஜயின் மக்கள் தொடர்பாளர் ராஜினாமா...\n\" விஜயின் மக்கள் தொடர்பாளர் ராஜினாமா...\nநடிகர் விஜயின் மக்கள் தொடர்பாளராக இருந்து வந்த புஸ்ஸி N.ஆனந்த் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஇது கு���ித்து அவரது அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றும் வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில் \"நமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது ￰வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.\nமேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை \nஇருப்பினும், தளபதி விஜய் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.\nஅதோடு, நமது தளபதி விஜய் அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nஆகவே, தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.\" என தெரிவித்து இருக்கிறார்.\n\" விஜயின் மக்கள் தொடர்பாளர் ராஜினாமா...\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_173438/20190219133756.html", "date_download": "2019-06-24T09:44:36Z", "digest": "sha1:PI7RHMCG5UQO7PQAOZS6W4PFAWAO67X7", "length": 8146, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "இருபது வருடம் சேர்த்த பணத்தை சி.ஆர்.பி.எப்., குடும்பத்தாருக்கு கொடுத்த அரசு வழக்கறிஞர்", "raw_content": "இருபது வருடம் சேர்த்த பணத்தை சி.ஆர்.பி.எப்., குடும்பத்தாருக்கு கொடுத்த அரசு வழக்கறிஞர்\nதிங்கள் 24, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇருபது வருடம் சேர்த்த பணத்தை சி.ஆர்.பி.எப்., குடும்பத்தாருக்கு கொடுத்த அரசு வழக்கறிஞர்\nஆந்திரா அரசு வழக்கறிஞர் ஒருவர் புல்வாமா ���ாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தாருக்காக தான் 20 ஆண்டுகள் சேர்த்த இன்சூரன்ஸ் பணத்தை கொடுத்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14ம் தேதி அன்று, புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர், தங்களால் முடிந்த உதவியை பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆந்திரா அரசு வழக்கறிஞர் ஒருவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தாருக்காக தான் 20 ஆண்டுகள் சேர்த்த இன்சூரன்ஸ் பணத்தை கொடுத்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.எஸ். வர்மா என்ற அரசு வழக்கறிஞர் கடந்த 1999ல் எல்.ஐ.சி.,யில் 20 ஆண்டுகள் பாலிசியில் சேர்ந்துள்ளார்.மாதம் ரூ. 2,200 பணம் செலுத்தி வந்த இவர், கடந்த 14ம் தேதி, எல்.ஐ.சி., பணமான ரூ. 64,100 பெற்றுள்ளார். அதே நாளில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த குடும்பத்தாருக்கு உதவியாக இந்த தொகையை வர்மா அளித்துள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆச்சார்யா ராஜினாமா: பதவிக்காலம் முடியும் முன்பே திடீர் முடிவு\nடெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nஇந்தியர்களின் உரிமைகளில் தலையிட அதிகாரம் இல்லை: அமெரிக்காவின் அறிக்கை நிராகரிப்பு\nபீகாரில் கனமழை காரணமாக 10 பேர் பலி: நிதியுதவி வழங்க நிதிஷ் அரசு உத்தரவு\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் சண்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஅமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம்: மாற்று வான்வழியை பயன்படுத்த இந்திய விமானங்கள் முடிவு\nபயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல்: ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்குபதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/124078-can-we-act-together-actress-nirosha-interview.html", "date_download": "2019-06-24T09:32:50Z", "digest": "sha1:ZXD7UFU52XNBMNOAKNCU2KNPEEO4QXF2", "length": 11583, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?\" - நடிகை நிரோஷா", "raw_content": "\n\"நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா\" - நடிகை நிரோஷா\nஅடுத்து, 'மின்னலே' சீரியலுக்காகத் தயாராகிட்டிருக்கோம்.\"\n\"நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா\" - நடிகை நிரோஷா\n\"சினிமா, சீரியல் ரெண்டுலேயும் நடிக்கிறேன். ஆனால், சினிமாவில்தான் ஆடியன்ஸ்கிட்டேருந்து கொஞ்சம் விலகிட்டதா தோணுது. அந்த இடைவெளி சீக்கிரமே குறையும்னு நம்பறேன்\" எனப் புன்னகைக்கிறார் நடிகை நிரோஷா. இவர் நடித்துவரும் சன் டி.வியின் 'தாமரை' சீரியல் நிறைவடையவுள்ள நிலையில், புது சீரியலுக்காகத் தயாராகிவருகிறார்.\n\"நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரைக்கு வந்த அனுபவம் பற்றி...\"\n\" 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலின் சீசன் 1 மற்றும் 2-ல் நடிச்சேன். பிறகு, சின்னத்திரையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுடுச்சு. 'தாமரை' சீரியல் மூலமா ரீ-என்ட்ரி கொடுத்தேன். அடுத்த வருஷமே, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' 4-வது சீசனில் நடிச்சேன். நளினி மேம், எந்த கேரக்டராக இருந்தாலும் கூச்சம் பார்க்காம தூள் கிளப்பிடுவாங்க. அவங்களோடு நடிச்ச அனுபவம் ரொம்ப மறக்கமுடியாதது.\"\n\"காமெடி ரோலில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு\n\" 'பிரியமான தோழி' படம்தான் என் காமெடி டிராக்குக்கு அடிதளம். அந்த நேரத்தில், 'நாயகியா நடிச்சுட்டு, காமெடி போர்ஷன் பண்றீங்களே'னு பலரும் சொன்னாங்க. 'எந்த கேரக்டரா இருந்தா என்ன எல்லாம் நடிப்புதானே. இது ஒரு ஜானர். இருக்கிறதிலேயே காமெடிதான் கஷ்டம். அதனால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை'னு சொல்வேன். அந்தப் படத்தில் லிவிங்ஸ்டன் சாருக்கு ஜோடி. என்னாலும் காமெடியைச் சிறப்பா பண்ணமுடியும் என்கிற நம்பிக்கை கிடைச்சது. பிறகுதான், 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' காமெடி சீரியலிலும் நடிச்சேன்.\"\n\" 'தாமரை' சீரியலின் மறக்கமுடியாத மெமரீஸ்...\"\n\"இந்த சீரியல் நாலரை வர���ஷமா ஒளிபரப்பாகுது. நாலு வருஷமா இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்லதான் என் பிறந்த நாளைக் கொண்டாடினேன். நிறைய ஃப்ரெண்ட்ஸூம் கிடைச்சாங்க. சீரியல் மூலமா கிராமத்து ஆடியன்ஸ்கிட்ட சுலபமா சேரமுடியுது. சினிமாவைவிட சீரியல் நடிப்பு கஷ்டம். அதிக எஃபோர்ட் போட்டு நடிக்கணும். 'தாமரை' முடியப்போகுது. அடுத்து, 'மின்னலே' சீரியலுக்காகத் தயாராகிட்டிருக்கோம்.\"\n\"சினிமாவில் உங்களை பெரிசா பார்க்க முடியறதில்லையே...\"\n\"அதான் எனக்கும் தெரியலை. சினிமா, சீரியல் ரெண்டுலேயும் நடிக்க எப்பவும் தயாராயிருக்கேன். ஆனால், சினிமாவில் பெரிய அடையாளம் கொடுக்கிற மாதிரியான படம் பண்ணி பல வருஷமாச்சு. வயசானாலும் ஹீரோக்களுக்கு கிடைக்கிற மாதிரி, பெரிய வாய்ப்புகள் எங்களுக்கு வர்றதில்லை.\"\n\"உங்க கணவர் ராம்கி எப்படி இருக்கார்\n\"ரொம்ப நல்லா இருக்கார். ரெகுலர் டயட், ஜிம் வொர்க் அவுட், தியானம்... இதெல்லாம்தான் அவரின் இளமைக்குக் காரணம். அவர் எப்போதும் உற்சாகமா இருப்பதோடு, என்னையும் உற்சாகப்படுத்துவார். என் ஃப்ரெண்டு, அப்பா, வழிகாட்டி எல்லாமே அவர்தான். 90-களில், ஹிட் மற்றும் லக்கி சினிமா நட்சத்திரத் தம்பதினு எங்களைச் சொல்லுவாங்க. கல்யாணம் ஆனதிலிருந்து இப்போவரை எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. கல்யாணமான புதுசில் பேசிகூட அதிக நேரமில்லாமல் ஓடிட்டிருந்தோம். இப்போ நிறைய பேசிக்கிறோம். அவரை இதுவரை நான் பெயர் சொல்லிக்கூப்பிட்டதே கிடையாது. 'மீ' அல்லது 'மா'னு செல்லமாக் கூப்பிடுவேன். அதுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. அவரும் கோபப்படும் சமயத்தில்தான் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். மற்ற நேரங்களில், 'வாம்மா', 'போமா'னுதான் கூப்பிடுவார். எனக்கு டைரக்‌ஷன் பண்ணும் ஆசை உண்டு. அதுக்குக் கணவர்தான் சப்போர்ட் பண்றார்.\"\n\"கணவரும் நீங்களும் மீண்டும் ஜோடியாக நடிப்பீங்களா\n\"நிறைய பேர் கேட்கிறாங்க. நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா என்பதைக் கதைதான் முடிவு செய்யணும். தகுந்த சூழல் அமைஞ்சா, நிச்சயம் ஒண்ணா நடிப்போம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாங்க ஜோடியா நடிச்ச படங்களைப் பார்ப்போம். அப்போ நடந்த பழைய நிகழ்வுகளை ஷேர் பண்ணிப்போம். அந்தத் தருணங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அவர் இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிச்சுட்டிருக்கார்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2018/02/20/", "date_download": "2019-06-24T08:47:37Z", "digest": "sha1:6BUGF2OVVBF6G2THXIYMSJSDN4QXUZWR", "length": 5687, "nlines": 113, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Tamil Archive page of February 20, 2018 - tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nஉங்களை மாதிரி சூதாட்டம் பண்ண தெரியாது.. தென்னாப்பிரிக்க வீரரை திட்டி தீர்த்த அஸ்வின்\nஐஸ் நடனம் செய்யும் போதே பெண்ணின் மேலாடை அவிழ்ந்தது.. ஒலிம்பிக் போட்டியில் நடந்த ஹீரோயிசம்\nசார் கடன் கொடுங்க…. கெஞ்சும் ஜிம்பாப்வே\nவாவ் இது என்ன வித்தியாசமா இருக்கு.. புதிய கிரிக்கெட் பயிற்சியை அறிமுகப்படுத்திய ஆஸ்திரேலியா\nகால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்…. வருகிறது சூப்பர் கோப்பை போட்டி\nகளமிறங்கும் முன்பே பதக்கம் உறுதி\nWORLD CUP 2019 ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு\nWORLD CUP 2019: SA VS PAK: உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி-வீடியோ\nWORLD CUP 2019: இங்கிலாந்து வெளியேற்றம்.. உலகக் கோப்பையில் நடக்கும் திருப்பம் -வீடியோ\nWORLD CUP 2019: SA VS PAK நடுவரும் ,தொலைக்காட்சியும் சேர்ந்து நடத்திய தவறு- வீடியோ\nWORLD CUP 2019: IND VS AFG: SHAMI HATRICK : ஹாட்ரிக் விக்கெட் குறித்து ஷமி மகிழ்ச்சி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-srh-vs-kkr-sunrisers-hyderabad-beat-kolkata-knight-riders-by-9-wickets-014058.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-24T08:58:42Z", "digest": "sha1:5QYZRIGT3XXJK46NDU3QJJ2KN4TVQVV6", "length": 16509, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "SRH vs KKR : இந்த ரன்னை எடுக்க 15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி! | IPL 2019 SRH vs KKR : Sunrisers Hyderabad beat Kolkata Knight Riders by 9 wickets - myKhel Tamil", "raw_content": "\nBAN VS AFG - வரவிருக்கும்\n» SRH vs KKR : இந்த ரன்னை எடுக்க 15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nSRH vs KKR : இந்த ரன்னை எடுக்க 15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nIPL 2019: Hyderabad vs Kolkata | ஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு\nஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோசமான நிலையில், ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.\nகொல்கத்தா சிரமப்பட்டு 20 ஓவர்களில் சேர்த்த ரன்களை, ஹைதராபாத் அணி வார்னர், பேர்ஸ்டோ அதிரடியால் 15 ஓவர்களிலேயே வென்றது.\nயாராவது இவரை இந்த இடத்துல பேட்டிங் செய்ய அனுப்புவாங்களா தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nஇந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் கிறிஸ் லின் 51, சுனில் நரைன் 25 ரன்கள் சேர்த்து அருமையான துவக்கம் அளித்தனர்.\nஷுப்மன் கில் 3, நிதிஷ் ராணா 11, தினேஷ் கார்த்திக் 6, ரிங்கு சிங் 30, ரஸ்ஸல் 15, பியுஷ் சாவ்லா 4. ப்ரித்வி ராஜ் 0*, கரியப்பா 9* ரன்கள் சேர்த்தனர். தட்டுத் தடுமாறி கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் குவித்தது.\nஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் 2, கலீல் அஹ்மது 3, சந்தீப் சர்மா, ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆட களமிறங்கினர் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் வார்னர் - பேர்ஸ்டோ.\nவார்னர் - பேர்ஸ்டோ இருவரும் அதிரடியாக ஆடத் துவங்கினர். அவர்கள் விக்கெட்டை எடுக்கவும் முடியாமல், ரன் குவிப்பை தடுக்கவும் முடியாமல் திணறியது கொல்கத்தா. வார்னர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 80* ரன்கள், வில்லியம்சன் 8* ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை 15வது ஓவரில் வெற்றி பெறச் செய்தனர்.\nகொல்கத்தா அணி தொடர்ந்து ஐந்தாவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தோல்வியுடன் அந்த அணி 10 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்துள்ளது. ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது.\nகுலுங்கி.. குலுங்கி.. கண்ணீர் விட்ட சன்ரைசர்ஸ் பயிற்சியாளர்.. பார்க்கவே பரிதாபமா இருக்கே\nசிக்ஸ் அடிக்குறது என் சதையிலேயே ஊறிய விஷயம்.. 5 சிக்ஸ் அடிச்சுட்டு.. பன்ச் டயலாக் விட்ட இளம் வீரர்\nகேப்டன் எடுத்த அந்த ஒரு முடிவால் சன்ரைசர்ஸ் தோல்வி.. தட்டுத் தடுமாறி.. கடைசி ஓவரில் வென்ற டெல்லி\nஇது சாதாரண தப்பு இல்லை.. உலகமகா தப்பு.. சன்ரைசர்ஸ் தோல்விக்கு கேப்டன் எடுத்த இந்த முடிவுதான் காரணம்\nபேட்ஸ்மேனை மன்னிக்க நினைத்த கேப்டன் அதெல்லாம் கூடாது.. பிடிவாதம் பிடித்த ரிஷப் பண்ட்\nடெல்லி கேப்டன் எனக்கு ஒரு உதவி பண்ணாரு.. பதிலுக்கு நான் ஒரு உதவி பண்ண வேணாமா\n தவறான தீர்ப்பு கொடுத்த அம்பயர்.. ரிவ்யூ செய்து தப்பிய சாஹா\nஎன்னப்பா.. முக்கியமான போட்டி.. கூட்டம் பிச்சிக்கும்னு பார்த்தா.. இப்படி ஆகிப் போச்சு\nஇதுக்கு முன்னாடி ஐபிஎல்-இல் இப்படி நடந்ததே இல்லை.. யாராலயும் கெத்து காட்ட முடியலையே\nஎன் விக்கெட்டை எடுத்துட்டு.. அப்படி என்ன கொண்டாட்டம் வேண்டிக் கிடக்கு.. இளம் வீரரை கலாய்த்த கோலி\nநல்ல நேரத்துல கேட்ச்சை விட்டுட்டாரு.. பேட்டிங்கும் சரியில்லை.. இவரை ஏங்க டீம்ல எடுத்தீங்க\nஅம்பயரின் தவறான தீர்ப்பு.. கடுப்பாகி அம்பயர் அருகே வந்த கோலி.. அப்புறம் என்ன நடந்தது\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n23 min ago இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\n58 min ago சென்ற போட்டியில் சொதப்பல்.. அவரை உடனே இடமாற்ற வேண்டும்.. புதிய இடத்தில் களமிறங்கும் தோனி\n1 hr ago ஒரே வருடத்தில் இது 2வது முறை.. கோலிக்கு மீண்டும் பிளாக் மார்க்.. நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா\n2 hrs ago சதி.. அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார்.. இந்திய அணிக்கு எதிராக செயல்பட்ட நடுவர்\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டாதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nNews நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\nMovies பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWORLD CUP 2019 ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு\nWORLD CUP 2019: SA VS PAK: உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி-வீடியோ\nWORLD CUP 2019: இங்கிலாந்து வெளியேற்றம்.. உலகக் கோப்பையில் நடக்கும் திருப்பம் -வீடியோ\nWORLD CUP 2019: SA VS PAK நடுவரும் ,தொலைக்காட்சியும் சேர்ந்து நடத்திய தவறு- வீடியோ\nWORLD CUP 2019: IND VS AFG: SHAMI HATRICK : ஹாட்ரிக் விக்கெட் குறித்து ஷமி மகிழ்ச்சி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/12/mettur.html", "date_download": "2019-06-24T08:49:32Z", "digest": "sha1:NZV5EFIJDHORK5SUIMITLHVBRABIXT4D", "length": 18857, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வறண்டது மேட்டூர்... வாட்டத்தில் தமிழகம் | As Mettur dries up, so do the cauvery delta - Tamil Oneindia", "raw_content": "\nஉங்க��் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\n23 min ago உடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\n39 min ago மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி.. வரைபடம்-புள்ளிவிவரத்தோடு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\n50 min ago ராமதாஸ் இடத்தில் அன்புமணி.. அப்போ ஜிகே மணி.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nMovies பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nFinance அன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவறண்டது மேட்டூர்... வாட்டத்தில் தமிழகம்\nஇன்று ஜூன் 12. இது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பசிக்கும் உணவுக்கும் இடையிலான தேதி.\nகாவிரிப் பாசனத்துக்காக இந்த தினத்தில் ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். காவிரிக்கரையில் நின்று தண்ணீர் வருவதை ஒவ்வொரு விவசாயியும் ஆனந்தக் கூச்சலுடன் வரவேற்பான்.\nஇந்த ஆண்டு ஜூன் 12 வந்துவிட்டது. காவிரியில் நீர் தான் வரவில்லை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகமேட்டூர் அணை இந்த முறையும் திறக்கப்படவில்லை. காரணம் மேட்டூர் காய்ந்து கிடப்பதுதான்.\nகடந்த ஆண்டு கர்நாடகம் செய்த சதியாலும், வானம் பொய்த்ததாலும் காவிரியில் சம்பா, குறுவை, தாளடி எனஅடுத்தடுத்த நெல் சாகுபடிக்கு சாவு மணி விழுந்தது. இதனால் ஊருக்கெல்லாம் சோறு போட்ட விவசாயிகள்குடும்பம் குடும்பமாய் பசியாய் வாடினார்கள். பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் நடந்தன.\nச��று இல்லாமல் எலியையும் நண்டையும் பிடித்துச் சாப்பிடும் அவல நிலைக்கு தஞ்சாவூர், நாகப்பட்டிணம்,கடலூர், திருச்சி மண்டல காவிரிப் பாசன விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் கூட்டம் கூட்டமாக ஊர்களைக்காலி செய்து கொண்டு ஆந்திராவுக்கும் கேரளத்துக்கும் கூலி வேலை தேடிப் போய்விட்டனர்.\nஇந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 வழங்க முன் வந்தது அரசு. இதனால் நிலம்வைத்திருந்த விவசாயிகளுக்கு ஏதோ கொஞ்சம் பணம் கிடைத்தது. ஆனால், விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும்நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்கு ஏதும் கிடைக்கவில்லை.\nஅவர்களுக்கு வேலைக்கு உணவு திட்டம் அமலாக்கப்பட்டது. குளம், குட்டைகளைத் தூர் வாரும் வேலைகள்தரப்பட்டன. ஒரு நாளைக்கு ரூ. 20 ஊதியமும் 2 கிலோ அரிசியும் தரப்பட்டது. ஆனால், இதிலும் பாழாய்ப் போனஅரசியல் புகுந்து வேண்டியோர், வேண்டாதோர் என விவசாயிகள் பிரிக்கப்பட்டு வேலைகள் தரப்பட்டன.\nஇதனால் மிகச் சிறிய சதவீத விவசாயிகள் தான் பயனடைந்து வருகின்றனர். மற்றவர்கள் வேலைக்காக திரும்பவும்ஆந்திரா, கேரளாவுக்குப் போய்விட்டனர். இந் நிலையில் ஜூன் நெருங்கியது.\nஅணைக்குள் நடக்கும் சோளம் சாகுபடி\nவழக்கமாக காவிரி டெல்டாப் பகுதி விவசாயத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்திறந்து விடப்படுவது மரபாகையால் விவசாயக் குடும்பங்கள் எப்படியாவது நீர் வந்துவிடும் என நம்பி டெல்டாபகுதிகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.\nஆனால், இந்தமுறையும் மேட்டூர் வறண்டு கிடப்பதை அறிந்து மீண்டும் கூலி வேலைகள் தேடி ஊரைவிட்டுகுடிபெயர ஆரம்பித்துவிட்டனர்.\nஇப்போது மேட்டூர் அணை காய்ந்து போய் வெறும் பாறையும் மண்ணுமாக உள்ளது. குட்டை போல ஆங்காங்கேகொஞ்சம் நீர் தேங்கியுள்ளது. இந்த சிறிய நீர் தேக்கங்ளைச் சுற்றி அந்தப் பகுதி விவசாயிகள் சோளம்பயிரிடப்பட்டுள்ளனர்.\nஇதனால் நீர் நிரம்பியிருக்க வேண்டிய அணைக்கட்டின் பெரும்பாலான பகுதி பாறையும் மண்ணாகவும் சிறியபகுதியில் சோளமும் விளைந்து கிடக்கிறது.\nபருவமழையும் பொய்த்து விட்ட நிலையில, கர்நாடகம் தன்னிடம் தண்ணீர் இல்லை என்று கூறி விட்டது. இதனால்ஜூன் 12ம் தேதியான இன்று திறக்கப்பட வேண்டிய அணை திறக்கப்படவில்லை.\nஇதனால் காவிரி டெல்டாவில் பெரும் துயரம் சூழ்ந்து க���ண்டுள்ளது. பருவ மழை பெய்தால் மட்டுமேஇப்பகுதியில் விவசாய் சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது.\nஇந் நிலையில் காவிரி தொடர்பான வழக்கை விரைவுப்படுத்த தமிழகத்தின் தரப்பில் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு காலத்தில் தண்ணீருடன் மேட்டூர் அணை\nசமீபத்தில் கிருஷ்ணாவின் மருமகனும், கர்நாடக அரசை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வருபவருமான சித்தார்த்சென்னை வந்து சென்றுள்ளார். போயஸ் தோட்டத்தில் அவர் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசியதாகத்தெரிகிறது.\nஇதனால் காவிரி விவகாரத்தில் கர்நடாக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேஏதோ ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் பரவியுள்ளது.\nமொத்தத்தில் காவிரி டெல்டா விவசாயிக்கு இந்த ஆண்டும் பசியும் கண்ணீரும் தான் மிஞ்சுமோ என்பதைநினைத்தால் உள்ளம் பதைபதைக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/2_42.html", "date_download": "2019-06-24T09:04:17Z", "digest": "sha1:GFIHMRL4MNXZDNVXKE7P74QVMRNWN7NR", "length": 12190, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "திருவாரூர் இடைத்தேர்தல்; திமுக வேட்பாளருக்கு ஆதரவளித்த மதிமுக! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / திருவாரூர் இடைத்தேர்தல்; திமுக வேட்பாளருக்கு ஆதரவளித்த மதிமுக\nதிருவாரூர் இடைத்தேர்தல்; திமுக வேட்பாளருக்கு ஆதரவளித்த மதிமுக\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி, திருவாரூர் தொகுதி காலியானது. இதையடுத்து வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை 31ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்த தொகுதியில் வழக்கமாக திமுக பெரும்பான்மை பெற்று வருவதால், மீண்டும் அதே கட்சி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்காக மதிமுக பாடுபடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போல், தற்போதும் திமுக கூட்டணி வெற��றி பெறும்.\nதமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது. இதில் ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும். பிரதமர் வேட்பாளராக ராகுலை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது சரிதான். பிரதமர் மோடி தமிழகம் வந்தால் கறுப்புக் கொடி காட்டப்படும்.\nஜெயலலிதா மரண விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக புகார் கூறப்படுவது நியாயம் இல்லை. இவர் தமிழகத்தில் நேர்மறையான அதிகாரிகளில் முக்கியமானவர் என்று தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற���சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-blesses-actress-vidyulekha/", "date_download": "2019-06-24T09:55:50Z", "digest": "sha1:AAE2CBGZHSLAEO5DY3U4ECH7HG4AHNWH", "length": 15027, "nlines": 139, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome Entertainment Celebrities தலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா\nதலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா\nதலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா\nரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினரு���்கே கூட தலைவர் ரஜினியைச் சந்திப்பதென்பது ஒரு அதிகபட்ச ஆசை.. அல்லது கனவு என்றாலும் மிகையல்ல.\nதிரையுலகில் நுழைந்து ஒரு அடையாளம் பெற்றதும், சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது பலரது ஆசை.\nஇப்போதைய நடிகர்களில் சிம்பு, சிவகார்த்திகேயன், சந்தானம், சிவா போன்றவர்கள் தலைவர் ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகர்கள்.\nநடிகைகளும் அப்படித்தான். சமீப காலமாக நகைச்சுவைப் பாத்திரங்களில் மின்ன ஆரம்பித்திருப்பவர் நடிகை வித்யுலேகா. நீதானே என் பொன் வசந்தம், வீரம் போன்ற படங்களில் சந்தானத்தின் ஜோடியாக வருவாரே.. அவர்தான் இந்த வித்யுலேகா. நடிகர் மோகன் ராமின் மகள்.\nசமீபத்தில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார் வித்யு லேகா. அவருக்கு ராகவேந்திரர் படத்தை பரிசாகத் தந்து வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.\nவித்யுலேகாவுடன் அவர் தந்தை மோகன் ராமும் சென்று ரஜினியைச் சந்தித்தார்.\nTAGrajinikanth vidhyulekha ரஜினிகாந்த் வித்யுலேகா\nPrevious Postஅரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை - கேஎஸ் ரவிக்குமார் Next Postலிங்கா படத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\n3 thoughts on “தலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா”\nதலைவரோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.\nசிம்பு ஆரம்ப நாட்களில் தன்னை ஓர் ரஜினி ரசிகராக காட்டிக்கொண்டார்\nநண்பர்களே.. பிரபல திரைப்பட நடிகை தேவயானி (தெனாலி,\nபஞ்ச தந்திரம் புகழ்) சர்ச் பார்க் பள்ளியில் ஆசிரியை ஆக\nசேர்ந்துள்ளார் என ஒரு வதந்தி உலாவி வருகிறது. ‘கோலங்கள்”\nடெலி சீரியலில் மிகச் சிறப்பான நடிப்பாற்றலை அவர் காட்டி\nஇருந்தார்.. அவர் இன்று பள்ளி ஆசிரியை ஆகி இருப்பது மிகவும்\nபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே சர்ச் பார்க் பள்ளியில் மாண்புமிகு\nமக்களின் முதல்வர், அம்மா அவர்கள், படித்து பெருமை சேர்த்ததும்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nவித்யுலேகாவிடம் மோஹன்ராமின் ஜாடை அப்படியே இருக்கிறது.\nபாரம்பரியம் மிக்க குடும்பம். வக்கீல் வி.பி.ராமன் எம்.ஜி.ஆரின் வக்கீல். புகழ்பெற்ற வக்கீல். அவரை எம்.ஜி.ஆர் அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமித்தார். அந்தப் பதவிக்கு அவரால் மெருமை கிடைத்தது எனும் அளவுக்கு அவர் நடந்துகொண்டார்.\nஅவரது மகன்கள் மோஹன்ராமும், பி.எஸ்.ராமனும். பிஎஸ்.ராமன் சிறந்த வழக்கறிஞர். கலைஞர் அவரைத் அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமித்தார் பி.எஸ். ராமனின் மகள்தான் செல்வராகவனின் மனைவி\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரி��் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=802", "date_download": "2019-06-24T09:21:21Z", "digest": "sha1:2RENP3BZGOK2V5M5AD6TZDLKGITO4A4K", "length": 13028, "nlines": 1153, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஅக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை\nமியான்மார் ரோஹிங்ய அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸ்ஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் க...\nஅம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பில் நாமல் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உ...\nநாமல் ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளருக்கு பிணை\nநாமல் ராஜபக்ஷவினுடைய கொவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் இரேஷா டி சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி ...\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது - அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று கனிய வளங்கள் அபிவிருத்த...\nமுஸ்லிம்களை அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளிற்கு ஹக்கீமும் றிஷாத்தும் துணை போவதாக அதாவுல்லா தெரிவிப்பு\nகிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளிற்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத்...\nதாய்வான் வங்கிக் கொள்ளை தொடர்பில் லிட்ரோ நிறுவனத் தலைவர் கைது\nதாய்வான் வங்கியிலிருந்து 1.1 மில்லியன் டொலர் பணம் காணாமல் போனமை தொடர்பாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் என்.எம்.எஸ்...\nஜானக பெரேரா படுகொலை தொடர்பில் உமார் ஹாபிதாபியின் விளக்கமறியல் நீடிப்பு\nரஷ்யாவின் முன்னாள் தூதுவரும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31...\nஜனாதிபதி ஆணைக்குழுவில் கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஆஜராகுமாறு உத்தரவு\nஅமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....\nசரத் என்.சில்வாவின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்\nமாகாண சபைத் தேர்தல��கள் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்தி...\nவட கொரியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தகத் தொடர்புகளுக்கு தடை\nவட கொரியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தகத் தொடர்புகளுக்கு தடை விதித்து, விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ள...\nகிராமிய கலாச்சாரம் நற்பண்புகள் நிறைந்த பிரஜைகளை உருவாக்கின்றது - ஜனாதிபதி\nசிறந்த நாட்டையும் சிறந்த தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்கு கிராமிய கலாச்சாரத்தைப் பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தா...\nமியன்மார் விவகாரம் : பிக்குகள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது\nமியன்மாரில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து எந்த சம்பந்தமும் இல்லாத மரிக்கார்களுக்கும், அஸாத் சாலிகளுக்கும், முஜ...\nகைது செய்யப்பட்டுள்ள 42 இந்திய மீனவர்கள் விடுதலை\nதீபா­வ­ளியை முன்­னிட்டு கைது செய்­யப்­பட்ட 42 இந்­திய மீன­வர்­களை இலங்கை அரசு விடு­விக...\nநாமல் ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் படபொல ஆராச்சிலாகே ஓனெல்ல இரேஷா சில்வா, கட்டுநாயக்க சர்வதேச...\nநீடித்த சமாதானத்திற்கு சிறந்த முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் - ரோஹித போகொல்லாகம\nஇலங்கையின் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லையென தெரிவித்துள்ள கிழ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/ajith-review-on-visvaasam.html", "date_download": "2019-06-24T09:57:24Z", "digest": "sha1:AYA7SXL2CKBGC3O2IBWEQ6PJYLBYJQ3M", "length": 7744, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "விஸ்வாசம் பார்த்த பின் அஜித்தின் ரியாக்சன்..! சிவா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கு���் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / திரைப்படங்கள் / விஸ்வாசம் பார்த்த பின் அஜித்தின் ரியாக்சன்.. சிவா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்\nவிஸ்வாசம் பார்த்த பின் அஜித்தின் ரியாக்சன்.. சிவா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்\nJanuary 08, 2019 திரைப்படங்கள்\nசிவாவின் இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் இணைத்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படம் வருகிற ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.\nஇதனையொட்டி இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் தமிழ் சினிமா பிரபலங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காட்டப்பட்டு வருகிறது. சென்சார் குழு முதல் சினிமா பிரபலங்கள் வரை விஸ்வாசம் பார்த்த அனைவரிடம் இருந்தும் நேர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகிறது.\nஇந்த நேர்மறை விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, தன்னை பெருமை பட வைத்த ஒரு விமர்சனமாக நடிகர் அஜித்தின் விமர்சனத்தை குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் சிவா.\nஅதன் படி விஸ்வாசம் திரைப்படத்தை பார்த்த அஜித், \"இந்த திரைப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அந்த வகையிலே என் ரசிகர்களுக்கும் இப்படம் அமையும். நமது நான்கு படங்களிலும் இதுதான் மிகச்சிறந்த ஒன்று\" என்பதே தல அஜித் கூறிய விமர்சனம் என்பதும் தெரியவந்துள்ளது.\nவிஸ்வாசம் திரைப்படத்திற்காக \"12\" வருடத்திற்கு பின் தல அஜித் செய்துள்ள காரியம்\nவிஸ்வாசம் பார்த்த பின் அஜித்தின் ரியாக்சன்..\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freefincal.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T08:57:08Z", "digest": "sha1:IPQZUYY2DSLEVC6HYP66AMTIZ2I2EC4K", "length": 25670, "nlines": 97, "source_domain": "freefincal.com", "title": "சிக்கனம்: தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்", "raw_content": "\nஎந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் … ஒகேய்\nசிக்கனம்: தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்\nPosted byfreefincal\t November 16, 2015 4 Comments on சிக்கனம்: தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்\nவாழ்வில் வரும் இன்பங்களை அனுபவிக்காமல், எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைக்கும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையே சிக்கனம் அல்லது எளிய வாழ்வியல்முறை என பலரும் தவறாக புரிந்துகொள்கின்றனர்.\nசிக்கனமான வாழ்க்கையைப் பற்றியோ அல்லது தனிமனித பொருள்வளம் பற்றி பேசத் தொடங்கினால், நீங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள். அதிலும் குறிப்பாக 20 களில் இருக்கும் இளம்தலைமுறையினர் ,”அனைவரும் ஒரு நாள் மரணிக்க வேண்டியவர்களே அதனால் ஏன் வாழும்போது வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது அதனால் ஏன் வாழும்போது வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது நிச்சயமற்ற எதிர்காலத்திற்காக ஏன் நிகழ்காலத்தை வீணாக்க வேண்டும் நிச்சயமற்ற எதிர்காலத்திற்காக ஏன் நிகழ்காலத்தை வீணாக்க வேண்டும்” என்று உங்களை விமர்சிக்கக் கூடும். இத்தகைய தவறான புரிதல்\nஉங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதற்கு உறுதியான வழி.\nசிக்கனம் என்பது தனிமனித கருத்து. (தனிமனித பொருள்வளத்தைப் போலவே). என்னைப் பொருத்தவரை இதை நான் விரைய மேலாண்மை எனவே கூறுவேன். அதாவது, உடல்நலன் விரயம், நேர விரயம், முயற்சி விரயம் மற்றும் பண விரயம். செலவைக் கட்டுப்படுத்துதல் என்பது இலக்கு இல்ல. அது ஒரு விரும்பத்தக்க செயல் விளைவே.\nபணம் சார்ந்த வரையறை மூலம் விவரிக்க வேண்டுமென்றால், சிக்கனம் என்பது நாளைய செலவுகளை இன்றே தடுக்க முயல்வது. சிக்கனம் என்பது தனிப்பட்ட கருத்து என்பதால், நான் செய்யும் செயல்கள் உங்களுக்கோ அல்லது நீங்கள் செய்யும் செயல்கள் எனக்கோ நேரிடையாக பொருந்தாது. ஆனால் நாம் சில பொதுவான கருத்துக்களை இங்கே காண்போம்.\nஉடல்நலம் ஒன்றே உங்கள் நிதியறிவுரைஞர் உங்களுக்கு உதவமுடியாத ஒரு முதலீடு. என்னைப் பொருத்தவரை உங்களைத் தவிர வேறு யாராலும், ஏன் ஒரு மருத்துவராலும் கூட, இந்த விடயத்தில் உங்களுக்கு உதவமுடியாது. அதிகரித்து வரும் நீரிழிவு நோய், இதய பிரச்சினைகள், உடல் பருமன், தசை வலி, மன அழுத்தம், பதற்றம், புற்றுநோய் போ���்ற நோய்களை நாம் புறக்கணிக்க இயலாது. இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டே போகிறது. 30களில் இருக்கும் மக்களை இந்நோய்கள் பாதிக்கின்றன என்பதை மறக்கவும் இயலாது.\nநீங்கள் போதுமான அளவிற்கு சம்பாதிக்கலாம். நீங்கள் குறைந்த அளவு கடனுடனோ அல்லது கடனே இல்லாமலோ இருக்கலாம். உங்கள் பொருள்வளத்தை/செல்வத்தை ஒரு நிதியறிவுரைஞர் கவனித்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் உடல் நலனில் அக்கறையின்றி, அதிகம் புகைப்பிடிப்பது, அதிக அளவு மது குடிப்பது போன்ற பழக்கங்களை கொண்டிருந்தால், நீங்கள் கனவு கண்டது போல் உங்கள் சொத்துக்கள் மற்றும் பொருள்வளம் கூடிப்பெருகும் நிலையை பார்க்க முடியாமற்போகும் வாய்ப்பு மிக அதிகம்.\nஇது ஒரு பிரசங்கம்(நான் ஒரு ஆசிரியர் ஆயிற்றே. எளிதில் வருகிறது) போல் உங்களுக்கு தோன்றுவதற்கு முன்னால், எனது வாழ்க்கையில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைக் கொண்டு சிக்கனமும் தனிமனித பொருள்வளமும் எவ்வாறு தொடர்புடையது என்று விளக்குகிறேன்.\nசில வருடங்களுக்கு முன், நான் 25 கிலோ அதிக எடையுடன் இருந்தேன். இவற்றோடு எனக்கு உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, கழுத்து வலி, முதுகு வலி மற்றும் முழங்கால் வலி இருந்தது.\nஎளிய அணுகுமுறையின் காரணத்தால், மேற்கூறிய வியாதிகள் இன்று என் கட்டுக்குள் உள்ளன. இதற்காக நான் முதலில் செய்தது, எனது வீட்டில் சூரிய காந்தி எண்ணெய்க்கு (தோராயமாக ஒரு கிலோ ₹100) பதிலாக ஆலிவ் எண்ணெய்யை (தோராயமாக ஒரு கிலோ ₹700) மாற்றியதுதான். இது ஒரு சிக்கன நடவடிக்கை, பணத்தின் அளவினால் அல்ல எண்ணெய்யின் உபயோக அளவினால். இதனால் மாதம் 2 முதல் 3 கிலோ சூரியகாந்தி எண்ணெய் உபயோகித்த என் குடும்பம், 1 கிலோ ஆலிவ் எண்ணெய் மட்டுமே உபயோகித்தது. இந்த எண்ணெய்யை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், என் தாயார் என்னை ஊதாரி என்றும், பணத்தின் மதிப்பு தெரியாதவன் என்றும் திட்டிக்கொண்டே சமைப்பார்கள். நான் மேலும் ஒரு கிலோ ஆலிவ் எண்ணெய் வாங்கிவிடுவேனோ என்ற அச்சத்தில் சமையலில் எண்ணெயின் அளவை கணிசமாக குறைத்தார்கள். அதிக விலைகொடுத்து வாங்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களை அச்சமூட்டித் தடுத்தது(உபயோகத்தை குறைத்தது).\nஇந்த அதிகவிலை எனது பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தியதா இல்லை. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஆலிவ் எண்ணெய் உடலில் ���ெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் இது நல்ல முதலீடாகும். இரண்டாவதாக, ஆலிவ் எண்ணெய்க்கு மாறிய பொது, நொறுக்கு தீனிகளின் செலவை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.\nகடந்த 5 ஆண்டுகளில், அதிக விலை கொண்ட ஆலிவ் எண்ணெய்க்கு மாறிய பிறகும் எங்கள் மாதாந்திர மளிகை செலவில் பெரிய மாற்றம் இல்லை என்பதை உண்மை. இதற்கான காரணம் நொறுக்கு தீனிகளின் செலவைக் குறைத்ததே\nஇந்த காலகட்டத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கங்களை எட்டியிருந்தாலும், சிக்கனமான வாழ்க்கை எங்கள் நிதிநிலையை சமன் செய்ய உதவியது.\nஇந்த நடவடிக்கையின் உண்மையான பிரதிபலன் முன்னேறிய என் உடல்நலன் மற்றும் இதனால் உண்டாகும் பல்வகைப் பலன்கள். உங்கள் முடிவுகள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உங்களை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என தீர ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத்தூண்டும் சிந்தனையே சிக்கனம். பணத்தை சேமிப்பது ஒரு விரும்பத்தக்க விளைவேயன்றி அது நமது குறிக்கோள் அல்ல.\nநமது செயல்களை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து, அவற்றில் சிறந்த செயல்களை தெளிவான அறிவுடன் தேர்ந்தெடுக்கவேண்டும்.\nதனிமனித பொருள்வளம் குறித்தும் சிக்கனம் குறித்தும் சில கேள்விகள்:\nஉங்கள் உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சி கூடத்தில் சேர முயற்சிப்பீர்களா அல்லது உடல் எடை குறைய நாம் உண்பதை விட அதிகம் செலவாகும் என்பதை உணர்வீர்களா உடற்பயிற்சி உங்கள் பசியை தூண்டி நீங்கள் அதிகம் உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படலாம்.\nகைபேசி என்பது தொலைதொடர்பு சாதனம் என கருதுவீர்களா அல்லது கைபேசியில் அனைத்து நவீன வசதிகளும் இருக்க வேண்டும் என யோசிக்கின்றீன்களா\nஉங்கள் குழந்தையின் பிறந்த நாளை வெகு விமர்சையாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடுவீர்களா அல்லது உங்கள் குழந்தையை அவனுக்கு/அவளுக்கு பிடித்த பொம்மையை வாங்க பணம் சேமிக்க சொல்வீர்களா\nதொலைக்காட்சி பார்க்க நேரமில்லாத போதும், நமக்கு கிடைக்கும் பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் உயர் தெளிவுத்திறன் (High Definition) பெறாத போதும், நீங்கள் முழு உயர் தெளிவுத்திறன் (Full HD) தொலைக்காட்சி பெட்டியை வாங்க விரும்புகிறீர்களா\nஉங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காகவே நீங்கள் சில செயல்களை ச���ய்கிறீர்களா அல்லது அந்தச்செயல் அத்தியாவசமான செயல் என்றால் மட்டுமே செய்வீர்களா அறிவுக்கு பொருந்தாத சமூக அழுத்தம் நமது மனநிறைவுக்கு மிகப்பெரிய எதிரி.\nஇப்பட்டியல் முடிவில்லாத ஒன்று. இவற்றின் மூலம் ஒரு தெளிவான கருத்து புலப்படுகிறது.\nஉங்கள் தேவைகளை/ஆசைகளை அறிந்துகொள்ளுங்கள் (ஓய்வுக்கால சேமிப்பு, குழந்தைகளுக்கான தேவைகள், சுற்றுலா, வீடு, வாகனம், மற்றும் பல)\nஇவற்றுள் உங்கள் ஆசைகளை தனியாகப் பிரிக்கவும்.\nமுதலில் உங்கள் தேவைகளுக்காக முடிந்த அளவிற்கு முதலீடு செய்யவும்.\nஇதனால் ஒரு துறவியைப் போல வாழப்போகிறீர்கள் என்று அர்த்தமல்ல. அவ்வப்போது உங்கள் ஆசைகளையும் நிறைவேற்றுங்கள் (20 களில் உள்ளவர்கள் கூறும் கருத்தும் ஏற்புடையதே).\nசிக்கனமாக வாழ, உங்களையும், உங்களையும் புரிந்து கொண்டு நடக்கும் வாழ்க்கைத்துணையும் மிகவும் முக்கியம். இதைப்பொறுத்த மட்டில் நான் பாக்கியசாலி.\nஇந்த அணுகுமுறை,உங்கள் மனம் அமைதி பெற, ஒரு தியானத்தைப் போன்றது. இன்று, எனது மாத சம்பளத்தில் 60% வரை என்னால் சேமிக்க முடிகிறது. இந்த சேமிப்பு சரியாக முதலீடு செய்யப்பட்டால், எனது ஓய்வுக்கால செலவுகள், எனது மகனின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை செய்திட இது உதவும். எனக்கும் ஒரு பெரிய வீடு வாங்க வேண்டும் என்ற கனவு உண்டு. ஆனால், நான் அதனை வாங்க முடியாது என்றே நினைக்கிறேன். உங்கள் கனவுகளையும் உங்கள் இலக்குகளையும் பகுத்துப் பார்க்கும் பக்குவமும் சிக்கனத்தின் ஒரு பகுதியே.\nஎன்னைப் பொறுத்தமட்டில், சிக்கனம் என்பது ஒரு அத்தியாவசிய தேவை. நான் சிக்கனமாக இல்லாவிடில், என்னால் போதுமான அளவிற்கு சேமிக்க முடியாது. நீங்கள் எப்படி\nசிக்கனம் ஏன் தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்லாக திகழ்கிறது\nமுதலீடுகள் எப்பொழுதும் இலக்கு சார்ந்ததாக இருத்தல் அவசியம். இலக்குகள் இல்லாமல் முதலீடு செய்ய முற்பட்டால், நாம் சரியாக முதலீடு செய்ய மாட்டோம். அதிகமாக செலவு செய்யவும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஒரு மனிதன், இலக்குகள் இல்லாமல் இருப்பதும் அரிது.\nஉங்கள் இலக்குகளுக்காக எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும் என வைத்துக்கொண்டாலும், உங்கள் அனைத்து இலக்குகளையும் பூர்த்திசெய்யும் அளவிற்கு போதுமான அளவு சம்பாதிக்கின்றீர்களா\nஇந்தக் கேள்வி���்கு பெரும்பாலோரின் பதில் கிட்ட தட்ட அல்லது இல்லை என்பதாகவே இருக்கும். அதனால், உங்கள் சம்பாதிக்கும் திறன் குறைந்து இருக்கும்பொது, நீங்கள் உங்கள் செலவீனங்களை குறைக்க வேண்டும். அப்படியே நீங்கள் போதுமான அளவு சம்பாதித்தாலும், நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்தரம் அதிரடியாக உயராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்யாவிடில் உங்கள் முதலீடுகள் ஈட்டும் பொருள்வளம், உங்கள் ஓய்வுக்கால செலவுகளை முழுவதும் ஈடுகட்ட முடியாமற்போகும்.\nதங்களுடைய 20 களில் மற்றும் 30 களில் இருக்கும் மக்கள் வாழ்க்கைத்தரம் குறித்து கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், அவர்களின் சம்பளத்தைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஇதனால் உங்கள் முதலீடுகளை தள்ளிப்போட வேண்டும் என்று பொருள் அல்ல.\nஉங்கள் வாழ்க்கைத்தரம் நிலையாகும் வரை உங்கள் ஓய்வுக்காலத் தேவைகளை தொடர்ந்து மறுமதிப்பீடு செய்யவேண்டும். மேலும், சிக்கனம் மற்றும் நிதித்திட்டமிடல் குறித்த அடிப்படை புரிதல் உங்களுக்குப் பெரிதும் உதவும்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவம் மார்ச் 12, 2012 அன்று Wealth Wisher வலைப்பதிவில் இடம்பெற்றது.\nவீட்டுக் கடனை அடைத்து முடிப்பதா அல்லது ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்வதா\nபொருளீட்டும் இளம் பருவத்தினர் எளிய தொகு முதலீடு கட்டமைக்கும் யோசைனைகள்\nமின்னஞ்சல் மூலம் இந்த இணையதளத்திற்கு பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/11/01/", "date_download": "2019-06-24T08:59:14Z", "digest": "sha1:G655P4T6IMHBGGALNPCG2H5ZJV34SGFV", "length": 4312, "nlines": 58, "source_domain": "mandaitivu-ch.com", "title": "01 | நவம்பர் | 2013 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nஅன்றாட உணவில் பீட்ரூட்டை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியமைக்கான காரணங்கள்…\nவேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் மிக முக்கியமான பீட்ரூட்டின் மகிமையைப் பற்றி நம் அம்மாக்களும், பாட்டிகளும் வாய் ஓயாமல் பேசுவதை நாம் கேட்டிருப்போம்.\nவேரிலிருந்து கிடைக்கும் இந்த கருஞ்சிவப்பு வண்ண காயானது, பெரும்பாலான இந்திய வீடுகளில் இரத்தசோகைக்கு உகந்த, பிரசித்தி பெற்ற மாற்று மருந்தாகத் திகழ்கிறது. ரோமானியர்கள் தங்கள் இல்லற நலத்தை பேண இதனை நம்பி இருப்பது தொடங்கி, இந்தியர்கள் இதனை இரத்த சோகை மற்றும் உடல் அயர்ச்சி போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு உபயோகிப்பது வரையிலான பல்வேறு நலன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது பீட்ரூட். மக்களுள் ஒரு சாரார் இதனை மிகவும் விரும்புபவராகவும், மற்றொரு சாரார் இதனை அறவே வெறுப்பவராகவும் காணப்படுகின்றனர். Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/11/23/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-24T09:49:08Z", "digest": "sha1:UB6RRHZNLQQN6ZPEJC4KIPFFWCNHAXQZ", "length": 4806, "nlines": 84, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாடல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nநண்பனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாடல்\n« கல்லீரல் காக்க தெரிந்து கொள்ள வேண்டியவைகள் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் – ஏன் எதற்கு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://neel48.blogspot.com/2014/04/4.html", "date_download": "2019-06-24T09:25:08Z", "digest": "sha1:MTHRTA7QPO5EQP2GRIKZ26F76CKITBWH", "length": 30935, "nlines": 190, "source_domain": "neel48.blogspot.com", "title": "Thiruthal: எனது இத்தாலி பயணம் - பகுதி 4 : ஃப்ளோரென்ஸ்", "raw_content": "\nஎனது இத்தாலி பயணம் - பகுதி 4 : ஃப்ளோரென்ஸ்\nஎனது இத்தாலி பயணம்: பகுதி 4: ஃப்ளோரென்ஸ்\nஇரண்டரை மணி நேரப் பயணத்துக்குப் பின் மாலை சுமார் 6.45-க்கு எங்கள் ரயில் ஃப்ளோரென்ஸ் நகரத்தை சென்றடைந்தது. இங்கும் நாங்கள் தங்க வேண்டிய இடம் ரயில் நிலையத்துக்கு வெகு அருகாமையில் ஒரு ஐந்து நிமிடத்தில் நடந்துபோகும் தூரத்தில்தான் இருந்தது. ரயில் நிலையத்துக்கு எதிரேயே மேக் டோனால்டை (MC DONALD) பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குறைந்த பட்சம் காஃபியும், ஃப்ரென்ச் ஃப்ரையும், காரசாரமான ஸாஸும் கிடைக்கும். ஆனால், அநியாயமாக ஸாசுக்குத் தனியாக பணம் வாங்குகிறார்கள். யூரோப்பை சுற்றி பார்த்தபின்பு தான் அமெரிக்கா எவ்வளவு ‘சீப்’ என்பது புரியும். அமெரிக்காவில் எங்களுக���குத் தெரிந்து பல பொருட்களின் விலை பல ஆண்டுகளாக அப்படியே ஆணி அடித்த மாதிரி ஏறாமல் இருக்கிறது. பெட்ரோல் விலை மட்டும்தான் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.\nஃப்ளோரென்ஸில் எங்களுக்கு BED AND BREAKFAST என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு தங்கும் விடுதியில் ஏற்பாடு. இது ஹோட்டல் போல் கிடையாது. பெரிய ஒரு கேட்டின் உள்ளே ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு வீட்டை இப்படி தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். விடுதியின் உரிமையாளர் எங்களுக்காகக் காத்திருந்தார். ரோம், நேப்பிள்ஸ் நகரங்களில் நாங்கள் ஹோட்டல்களில் முன்பதிவு செய்தவுடனேயே எங்கள் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஃப்ளோரென்ஸில் அப்படிச் செய்யாமல் நாங்கள் வருவதற்காக காத்திருந்தார். என்னுடைய கார்டுதான் பறிபோய் விட்டதே என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு விடுதிக்குள் நுழைந்தபோது, சரியான நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். வேறொரு கிரெடிட் கார்ட் நம்பரைக் கொடுத்து எங்களை தர்ம சங்கடத்திலிருந்து காப்பாற்றினாள். அமெரிக்காவில் கூட பல ஹோட்டல்களில் முன் பதிவு செய்யும்பொழுது இது மாதிரி கிரெடிட் கார்ட் நம்பரை மட்டும் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். நாம் செக்-இன் செய்யும் பொழுதுதான் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாம் பரஸ்பர நம்பிக்கையில்தான் ஓடுகிறது.\nஇரண்டாவது மாடியிலிருந்த அந்த விடுதியில் நான்கு அறைகள் விருந்தாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உரிமையாளரும் அங்கே வேலை பார்க்கும் ஒரு பங்களாதேஷியும் ரொம்ப நல்ல மாதிரி. விருந்தோம்பலை அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.. இத்தாலியில் பல இடங்களில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள். சிறிய வியாபாரத்திலும் இருக்கிறார்கள். (லண்டனில் கூட பல இந்திய ரெஸ்டாரெண்டுகள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களாலேயே நடத்தப்படுகிறது.) இங்கும் எங்களுக்கு WI-FI அறையில் இலவசமாக கிடைத்தது. அதனால் இன்டெர்னெட்டில், தமிழ் நாடு, இந்தியா தேர்தல் செய்திகள், ஈ.மெயில் எல்லாம் பார்க்க முடிந்தது.\nஇரவில் விடுதியின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ரிஸ்டோரெண்ட்டில், அதிசயமாக, நம்மூர் சரவணபவன் ரசம் போன்ற அரிசிச் சோறு கலந்த ஒரு சூப் கிடைத்தது. ருசித்து சாப்பிட்டோம். ஆனால், அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கு 5 யூரோக்கள் தனியாக பில்லில் சேர்த்துவிட்டார்கள். இது எங்களுக்கு முதலில் தெரியாது.\nஅன்று இரவும் சீக்கிரமேயே படுத்துத் தூங்கிவிட்டோம்.\nரோம் மற்றும் நேப்பிள்ஸ் நகரத்தில் HOP ON பஸ்ஸில் எங்களுக்கு கிடைத்த எதிர்மறையான அனுபவத்தினால், ஃப்ளோரென்ஸ் நகரத்தை கால் நடையாகவே சுற்றிப் பார்க்கத் தீர்மானித்திருந்தோம். காலையில் சற்றுக் குளிர் இருந்தது. போகப்போக வெயில் ஏறி இதமாக இருந்தது.\nஃப்ளோரென்ஸ் நகரை இத்தாலியில் ஃப்ரென்ஸி என்று அழைக்கிறார்கள். உயர்ந்த பண்டைய நாகரீகம், பண்பாடு, கலை, சரித்திரம் மற்றும் அழகாகத் தோற்றமளிக்கும் LANDSCAPE, இவற்றுக்கெல்லாம் பெயர் பெற்ற டொஸ்கானா (TUSCANY) என்ற இத்தாலியின் மையப்பகுதியைச் சேர்ந்தது. கி.பி 15 முதல் 17-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த இத்தாலியின் மறுமலர்ச்சி (ITALIAN RENAISSANCE) இந்த டொஸ்கானா பகுதிகளில்தான் உதயமானது. கி.பி 19—ஆம் நூற்றாண்டில் இத்தாலி சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக ஃப்ளோரென்ஸ் செயல்பட்டிருக்கிறது. மறுமலர்ச்சி காலத்தின் கலைகளின் அடையாளச் சின்னங்கள், (முக்கியமாக கட்டிடக் கலை) அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் (முக்கியமாக பிட்டி அரண்மனை, - PITTI PALACE, யுஃபிஸ்ஸி கேலரி – UFFIZI GALARY) அங்கங்கே சிதறிக் கிடக்கின்ற இந்த ஊருக்கு மிக அதிகமாக சுற்று பயணிகள் உலகம் முழுவதுமிலிருந்து வருகிறார்கள். யுனெஸ்கோவினால் (UNESCO) இங்குள்ள பல கட்டிடங்கள் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஃப்ளோரென்ஸுக்கு அருகிலேயே உலகப் புகழ் பெற்ற பிஸ்ஸாவின் சாய்ந்த கோபுரம் வேறு.\nஃபிலிப்போ ப்ரூனல்லச்ஷி (FILIPPO BRUNELLESCHI) என்ற பிரபல கட்டிடக் கலை நிபுணரால் கட்டி முடிக்கப்பட்ட, அரைக் கோள வடிவத்தில் கூரை அமைந்துள்ள, டூமோ (DUOMO) என்றழைக்கப்படும் பிரம்மாண்டமான ஸாண்டா மேரியா டெல் ஃபளோரா (SANTA MARIA DEL FLORE) கேதிட்ரல் இதில் மிகவும் முக்கியமானது. 1296-ல் கட்டத் தொடங்கப்பட்ட இந்த கட்டிடம் 140 ஆண்டுகளுக்குப் பிறகு 1436-ல் கட்டி முடிக்கப்பட்டது. எல்லாம் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. கேதிட்ரலின் உட்சுவர்களிலும், கூரையிலும் பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் ஓவியங்கள். சரித்திர காலங்களை கண்ணெதிரே கொண்டு வருகிற சிற்பங்கள். எதிரே ஃப்ளோரென்ஸ் பாப்டிஸ்ட்ரி (FLORENCE BAPTISTRY). அருகில் கியோட்டோ (GIOTTO) என்பவரால் கட்டப்பட்ட கம்பெனைலெ (COMPANILE) என்றழைக்கப்படும் 278 அடி உயரமுள்ள மணிக்கூண்டு. மிக அருகில் பிளாஸோ வெஜ்ஜியோ (PALAZZO VECCHIO) என்கிற நகர்மன்ற கட்டிடத்தின் எதிரே பியாஸா டெல்லா சினோரியா (PIAZZA DELLA SIGNORIA) என்கிற நகர்கூடம். இடது பக்கத்தில் பல ஆர்ச்சுகளைக் கொண்ட லோகியா டெ லேன்ஸி (LOGGIA DEI LANZI) என்கிற இன்னொரு திறந்தவெளி கலைக்கூடம். பிளாஸோ வெஜ்ஜியோ-விற்கு முன்னே உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்செலோ என்ற சிற்பி செதுக்கிய ‘டேவிட்’ சிலையின் நகல். இதன் ஒரிஜினல் பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் இருக்கிறது. விசேஷ பார்வையாளர்கள் மட்டுமே ஒரிஜினலைப் பார்க்கமுடியும். இன்னொரு புறத்தில் உஃபிஸ்ஸி கலைக்கூடம். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் உள்ளே போவதற்கு பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. எங்களால் போக முடியவில்லை. அடுத்த நாள் திங்கட்கிழமை கலைக்கூடத்துக்கு ஓய்வு.\nஆர்னோ நதி பழைய ஃப்ளோரென்ஸ் நகரத்தை பிளந்துகொண்டு செல்கிறது. குறுக்கே போன்டே விஜ்ஜியோ (PONTE VECCHIO) – அதாவது பழைய பாலம் என்று அர்த்தம் கொண்ட மிகப் பழமையான ஒரு பாலம் பாலத்தின் ஓரம் முழுவதும் கடைகள் – பெரும்பாலும் நகைக்கடைகள். பாலத்தின் மேலே புகழ்பெற்ற வாசரியின் (VASARI) கூரைவேயப்பட்ட ஒரு நடைபாதை. பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நடைபாதை இருப்பதாகத் தெரியாது. இந்த நடைபாதை உஃப்பிஸி கலைக்கூடத்தையும் பிட்டி அரண்மனையையும் இணைக்கிறது. இந்த பழைய பாலம் கி.மு 4 – 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும், பின்னர் இடிக்கப்பட்டு தற்போது இருக்கும் பாலம் 14-ஆம் நூற்றாண்டில் புதியதாகக் கட்டப்பட்டது என்று அறிகிறேன். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் குண்டு வீச்சுகளிலிருந்து தப்பித்த ஒரு சில கட்டமைப்புகளில் இதுவும் ஒன்று. பிட்டி அரண்மனையையொட்டி பசுமையான போபோலி தோட்டம் (BOBOLI GARDEN). நிறைய நடக்கவேண்டியிருக்கும் என்பதால் நாங்கள் உள்ளே போகவில்லை\nஎன்னை இத்தாலிக்கு சுண்டியிழுத்தது INFERNO என்கிற புத்தகத்தில் எழுததப்பட்டிருந்த இந்த புராதனக் கட்டிடங்கள்தான்..\nமிக அழகான குறுகிய கடைத்தெருக்கள், குதிரை வண்டி சவாரி, மதுரை புதுமண்டபம் போலத் தோற்றமளிக்கும் ரிபப்ளிகள் சதுரத்தின் (REPUBLICAN SQUARE) கல் மண்டப கடைகள். திரும்பிய இடங்களிலெல்லாம் சிறிய, பெரிய ரெஸ்டாரண்டுகள், ஐஸ்கிரீம் கடைகள், கூட்டம் கூட்டமாக சுற்ற���லாப் பயணிகள். இப்படி எவ்வளவோ ஃப்ளோரென்ஸில்.\nமாலை நேரத்தில் ஆர்னோ நதிக்கரையில் வெகு தூரம் நடந்தோம். பலர் நடந்தும், சைக்கிளிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இரண்டு கரைகளிலும் பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்கள்.\nஃப்ளோரென்ஸின் அழகில் மயங்கி, நேப்பிள்சில் எங்கள் பர்ஸ் பிக்பாக்கெட் செய்யப்பட்டதைக்கூட முழுவதுமாக மறந்துவிட்டோம்.\nஉலகப் புகழ் பெற்ற பீஸ்ஸாவின் சாயும் கோபுரம் (LEANING TOWER OF PISA) பார்க்கப் போவதாக இன்று திட்டம். காலை 8.05-க்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தோம். சென்னை புறநகர் பயணம் மாதிரி. ஒன்றரை மணி நேரப் பயணம். ஊருக்குப் புதுசு என்று எங்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஃப்ளோரென்ஸ் ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி எங்கள் டிக்கெட்டை மிஷினில் பதிவுசெய்து கொடுத்து, பின்பு இன்னொரு மிஷினில் VALIDATE பண்ணியும் கொடுத்து உதவினாள். எங்கள் ரயில் பெட்டிவரை கூட வந்து காட்டிக்கொடுத்தாள். ‘ஆஹா, இத்தாலியில் இவ்வளவு உதவி செய்யும் மனிதர்களா” என்று ஆச்சரியப்பட்டோம். எல்லாம் முடிந்த பிறகு எங்களிடம் இரண்டு யூரோ பண உதவி கேட்டாள். இதை ஒரு தொழிலாக தினமும் செய்துகொண்டிருக்கிறாள் போல. ஏனென்றால், மறு நாளும் இந்தப் பெண்மணியை ரயில் நிலையத்தில் சந்தித்தோம். தெரிந்துகொண்டதாக கை காட்டிச் சென்றாள்.\nபீஸ்ஸா ரயில் நிலையத்தில் நுழைவிலிருந்த ஒரு நியூஸ் பேப்பர் கடையில் இரண்டு பஸ் டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டோம். லேம் ரோஸா (LAM ROSSA) என்கிற சிவப்பு நிற பஸ்ஸில் ஏறவேண்டும் என்பதையெல்லாம் ஏற்கெனவே இன்டெர்னெட்டில் பார்த்து வைத்துக்கொண்டாலும், மற்ற சில பயணிகளுடன் இதை உறுதி செய்துகொண்டு, சாயும் கோபுரம் அருகேயுள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். சாயும் கோபுரம் வளாகத்தின் முன்னே பல கூடாரங்கள். எல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்காக கடைகள். இத்தாலியில் பெரும்பாலான வீதியோரக்கடைகளில் நன்றாகவே பேரம் பேசலாம். பேச வேண்டும். இல்லையென்றால் நல்ல விலையில் பொருட்களை தலையில் கட்டி விடுவார்கள்.\nவளாகத்தின் உள்ளே பிரம்மாண்டமான பாப்டிஸ்ட்ரி (BAPTISTRY), கேதிட்ரல், மற்றும் அதன் பின் புறத்தில் பீஸ்ஸா சாயும் கோபுரம். கி.பி 1173-ல் ஆரம்பித்து மூன்று கட்டமாக இந்தக் கோபுரத்தை கட்டி முடிக்க சுமார் 200 ஆண்டுகள் பி��ித்திருக்கின்றன. இது கட்டப்பட்ட இடத்தின் இளகிய மண்ணின் தரத்தினாலும், சரியான அஸ்திவாரம் இல்லாததினாலும் தன் எடையைத் தாங்க முடியாமல் ஆரம்பத்திலிருந்தே இந்தக் கோபுரம் தொடர்ந்து சரியத் தொடங்கியிருக்கிறது. 1990-க்கும் 2001-க்கும் இடையே மேற்கொண்ட புதுப்பிக்கும் வேலையினால், 5.5 டிக்ரியாக சரிந்திருந்த இந்த கோபுரம் இப்பொழுது 3.99 டிக்ரியாக சரிவில் நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோபுரத்தின் உயரம் 183 அடி. 294 படிக்கட்டுகள். கோபுரத்தின் மேலே ஏறுவதற்கு டிக்கெட். பாப்டிஸ்ட்ரி உள்ளே போவதற்கும் டிக்கெட். குறுகிய படிக்கட்டுகள் வழியாக எங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் மேலே ஏறிச்சென்றோம். ஏறும்பொழுது ஒரு பக்கமாக கோபுரம் சரிந்து நிற்பதை உணர முடிந்தது. மேலே ஏறியபின் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. இதைவிட உயரமான சில கோபுரங்களையும், மலையுச்சிகளையும் ஏறிப் பார்த்திருக்கிறோம். ஏன், தென்காசி அருகிலுள்ள திருமலைக்கோவில் அல்லது தோரணமலை முருகனைக் காணக்கூட குறைந்தது 500 படிகள் ஏறவேண்டும். அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரத்துக்கருகே நைல்ஸ் என்கிற இடத்தில் இதே பீஸ்ஸா சாயும் கோபுரத்தைப் போல அதன் அரை அளவு உயரத்தில் ஒரு கோபுரத்தை 1934-ல் கட்டி முடித்திருக்கிறார்கள்.\nபீஸ்ஸா வளாகத்தில் ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு மேல் ஒன்றுமில்லை என்பதால், கொஞ்ச நேரம் கடைகளை சுற்றி பார்த்துவிட்டு இன்னொரு பஸ்ஸில் ரயில் நிலையம் வந்தடைந்தோம். மீண்டும் ரயில் டிக்கெட் ஃப்ளோரென்ஸ்ஸுக்கு வாங்கிக்கொண்டு, ப்ளாட்ஃபாரத்திலிருந்த ஒரு மிஷினில் VALIDATE செய்துகொண்டு ரயில் ஏறினோம். 15 – 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் ஃப்ளோரென்ஸ்க்கும் பீஸ்ஸாவுக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது.\nமதிய நேரத்தில், எங்கள் அறைக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மீண்டும் ஃப்ளோரென்ஸ் ஊரை சுற்றக் கிளம்பினோம். DUOMO முழுவதும் ஏறினோம். செங்குத்தான படிக்கட்டுகள். சுமார் 500 அடி உயரம். கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. மேலேயிருந்து நகரின் பல பகுதிகளின் கண்கொள்ளாக் காட்சி.\nஅடுத்த நாள் காலை எட்டரை மணிக்கு எங்களுக்கு வெனிஸ் செல்வதற்கான ரயில் பயணம் இருந்தது.\nஎன்னுடைய கடந்த வார நாட்குறிப்பு\nMy Tamil Blogs - என் தமிழ் பதிவுகள்\nஎனது இத்தாலி பயணம் - பகுதி 4 : ஃப்ளோரென்ஸ்\nஎனது இத்தாலி பயணம் – பகுதி 3\nபெர்ஸனாலிடி - பகுதி 2 - அபிப்பிராயங்களைப் பற்றி\nஎனது இத்தாலி பயணம் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bigboss-harish-acts-director-jayakodi-movie/", "date_download": "2019-06-24T09:19:47Z", "digest": "sha1:EAVSHILUARTGN6ET535O3OCOZDP6QICG", "length": 8172, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Bigboss harish acts director jayakodi movie | Chennai Today News", "raw_content": "\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nஎன்னை ‘நல்லாட்சி துறை’ அமைச்சர் என்றே அழைப்பார்கள்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே ரைசாவுடன் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அடுத்ததாக ரஞ்சித் ஜெயகொடி இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான புரியாத புதிர் படத்தை இயக்கியவர் என்பது தெரிந்ததே\nஇதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது,\nஎனது அடுத்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். இந்த படம் தனது முதல் படம் போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையில், கருத்துள்ள ஒரு படமாக இருக்கும் என்றார்.\nபடஅதிபர்கள் போராட்டம் முடிந்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு பிரம்மாண்டமான முறையில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.\nபிரதமர் மோடி திடீர் உண்ணாவிரதம்: பரபரப்பு தகவல்\nபாஜகவில் இருந்து விலகுகிறாரா எஸ்.எம்.கிருஷ்ணா\n‘விந்து தானம்’ குறித்த படத்தில் நடிக்கும் விவேக்\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nமார்ச் 15ல் ரிலீஸ் ஆகும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தால் எனக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டம்: பார்த்திபன்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன��ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nகண்ணதாசனுக்காக கமல் எழுதிய கவிதை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?cat=6", "date_download": "2019-06-24T09:15:51Z", "digest": "sha1:LUFTUFYZSPDMRXKAFRUOZOACFAYQEMAO", "length": 15178, "nlines": 83, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » இவங்களைத் தெரியுமா?", "raw_content": "\nArchive for the 'இவங்களைத் தெரியுமா\nநியூ ஜெர்சி-ல ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல, ஒரு நிகழ்ச்சி வருது. நம்ம ‘அபி பதில்கள்’, ‘செல்வி பதில்கள்’ மாதிரி. மக்கள் அவங்களோட ப்ரச்சனைகள எழுதிப் போடலாம் (அ) இ-மெயில் அனுப்பலாம். அந்த ப்ரச்சனை பத்தி ரேடியோல ஒரு மணிநேரம் பேசுவாங்க. மக்கள் ஃபோன் பண்ணி அவங்க பதில்கள சொல்லுவாங்க. அதேமாதிரி ப்ரச்சனை வந்தப்போ அவங்க எப்டி சமாளிச்சாங்க, என்ன பண்ணலாம் -ங்கற மாதிரி ஐடியாக்கள் தருவாங்க. அன்னிக்கு, அந்த நிகழ்ச்சில, ஒரு பொண்ணு எழுதின ப்ரச்சனையப் பத்தி [...]\nஇன்ஃபீரியன் அந்நியன் 4 a.\n‘இன்ஃபீரியன் அந்நியன் 4′ ன் தொடர்ச்சி. இன்ஃபீரியர் மற்றும் இன்செக்யூர் அந்நியன்கள அடையாளம் கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம். வெரட்றது அவ்ளோ கஷ்டம் இல்லன்னுதான் தோனுது. அந்நியன்கள இப்டி வெரட்டணும், அப்டி வெரட்டணும்னு நெறைய அட்வஸ் பண்ணி நானும் அட்வைஸ் அஞ்சுகமா ஆக விரும்பல. அதே மாதிரி அந்நியன்கள வெரட்றதுக்கு இதெல்லாம் மட்டும்தான் வழிகள்-னும் இல்ல. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொருமாதிரி அந்நியன்கள் இருக்கலாம். அத வெரட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்த கையாளலாம். எனக்கு தெரிஞ்ச செல வழிகள மட்டும் இங்க [...]\n – இன்ஃபீரியர் அந்நியன். 4.\nஇன்ஃபீரியர் அந்நியனும் இன்செக்யூர் (insecure) அந்நியனும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மாதிரி. மாமியார், மருமகள், நாத்தனார் இவங்களுக்குள்ளல்லாம் வர்ற பெரும்பாலான ப்ரச்சனைகள்ல (அ) சண்டைகள்ல இந்த அந்நியன்களோட பங்கு நெறைய இருக்கும். ‘கல்யாணம் ஆய்டுச்சு, இனிமே உன் பையன் உன்ன எங்க கண்டுக்கப் போறான்’ ‘கல்யாணம் ஆற வரைக்கும்தான் உன் பையன் நீ சொல்றத கேப்பான். ஆயிட்டா அவ்ளோதான்.’ ‘உன் மருமக வெவரமானவளாதான் இருக்கா. உன் பையன உன்ட பேச கூட உடமாட்டா’ இப்டியெல்லாம் சொல்லி [...]\n – இன்ஃபீரியர் அந்நியன். 3.\nகணவன் மனைவி சொத்தக்காரங்கள்ட இருக்கற இன்ஃபீரியர் அந்நியன எப்டியெல்லாம் கண்டுபிடிக்கலாம், வெரட்டலாம்-னு பாக்கறதுக்கு முன்னாடி இன்னும் எங்கல்லாம் இந்த அந்நியன் இருக்கான்னு பாத்துடுவோம். மாணவர்கள் கிட்ட. மாணவர்கள்கிட்ட இருக்கற அந்நியன கண்டுபிடிச்சு வெரட்றது அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் மட்டும் இல்ல. அந்த நாட்டுக்கே நல்ல விளைவுகள கொடுக்க வாய்ப்பு இருக்கு. ‘சத்தம் போட்டுப் படிக்காதடா. படிக்கறதுல தப்பு இருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்ல்ல’ ‘மொதல் வரிசைலப் போயி ஒக்கார்றியே, வாத்தியார் ஏதாவது கேட்டா பதில் சொல்லுவியா’ ‘மொதல் வரிசைலப் போயி ஒக்கார்றியே, வாத்தியார் ஏதாவது கேட்டா பதில் சொல்லுவியா’ ‘வாத்தியார் கேட்ட [...]\n – இன்ஃபீரியர் அந்நியன். 2.\nகணவன் மனைவிக்குள்ளயும், நண்பர்களுக்குள்ளயும் இந்த இன்ஃபீரியர் அந்நியன் வந்துட்டா நிம்மதிய வெரட்டிடுவான். ‘உன்னவிட உன் மனைவி ரொம்ப கலரா, அழகா இருக்கா’ ‘உன் மனைவியோட கம்ப்பேர் பண்ணிப் பாத்தா, நீ ரொம்ப அழகு கம்மி, கலர் கம்மி. அவ ஃப்ரெண்ஸ்ஸல்லாம் பாரு எவ்ளோ பார்ஷ்ஷா இருக்காங்க’ ‘நீயும் உன் மனைவியும் வெளில போனா தி.மு.க கட்சி ஊர்வலம் மாதிரி இருக்கு. நீ நல்ல கருப்பு, அவ சூப்பர் சேப்பு.’ இப்டின்னெல்லாம் கணவக்குள்ள இருக்கற இன்ஃபீரியர் அந்நியன் சொன்னான்-னு [...]\nநம்மள சுத்தி இருக்கறவங்கள்ல நெறைய பேருக்கு இந்த இன்ஃபீரியர் குணம் இருக்கு. நெறைய பேர்ட்ட இந்த இன்ஃபீரியர் குணம் ஒரு அந்நியன் மாதிரி இருக்கான். அப்பப்போ வந்து போவான். இதுல நெறைய வகைகள் இருக்கறதாதான் தோணுது. எனக்கு தெரிஞ்ச சில வகைகள மட்டும் சொல்றேன். இன்ஃபீரியர் அந்நியன். நமக்குள்ளயே இருப்பான். ஒவ்வொரு காரியத்தப் பண்ண முதல் அடி எடுத்து வெக்கறதுக்கு முன்னாடியும், ‘இதெல்லாம் உன்னால முடியுமா இதுக்கெல்லாம் ரொம்ப தெறம வேணும். நெறைய பணம் வேணும். உன்ட்ட [...]\nஇவங்க MBBS, MD, BDS இதுமாதிரி எதுவும் படிக்காத டாக்டர்கள். இதெல்லாம் படிச்சிருந்தாதான் டாக்டரா ஆகமுடியுமா என்ன காயம் பட்டா கழுவி சுத்தம் பண்ணணும், இரும்புக் காயம்-ன்னா Anti spetic போடணும், டெட்டால் போடணும்-ங்கற முதலுதவிகள் செய்யத்தெரிஞ்சிருந்தா கொஞ்சம் டாக்டர். ஒரிஜினல் டாக்டர்கள் எழுதற மருந்துகளோட பேரு புரிஞ்சுதுன்னா பாதி ட���க்டர். எந்த வலிக்கு என்ன மாத்திரை எழுதறார்ன்னு ஞாபகம் வெச்சுக்க முடிஞ்சா முக்கா டாக்டர். இவங்களே மருந்து சொல்லி நாலு பேரு குணமாயிட்டா (எத்தனபேரு ‘குணா’ [...]\nஇவங்க தன்ன சுப்பீரியரா நெனைக்கறதுக்கு எதாவது ஒரு காரணம் எப்பவும் இவங்களுக்கு இருக்கும். கொஞ்சம் அதிகமா காசு, படிப்பு, அமெரிக்கா (அ) ஃபாரீன் வாசம், நுனி நாக்கு இங்லீஷ், அழகு, நீளமான தலைமுடி, நீலமான கண்ணு இப்டி ஏதாவது ஒன்னு. யாராவது தன்னப் பத்தி பெருமையா பேசினா இவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாய்டும். அடுத்தவங்கிட்ட பேசும்போது தன்னோட பெருமைகளப் பத்தி பேசறது இவங்களுக்கு அல்வா சாப்டற மாதிரி. சாதாரணமா பேசறப்போகூட அவங்க பெருமைக்கு ஒரு அழுத்தம் இருக்கும். உதாரணமா. [...]\nநம்ம எல்லோரையும் சுத்தி இருக்கற சில ‘சிறப்பான’ குணங்கள் இருக்கறவங்களோட அடையாளங்கள சொல்றேன். உங்கள சுத்தியும் இப்படி யாராவது இருக்கறாங்களா-ன்னு சொல்லுங்க. அட்வைஸ் அஞ்சுகம். இவங்ககிட்ட நீங்க எதப் பத்தி பேசினாலும் உங்களுக்கு அட்வைஸ்ஸ அள்ளி வழங்குவாங்க. நீங்க கேக்கலன்னாகூட அவங்களே பேச்ச ஆரம்பிச்சு அட்வைஸ் வழங்க ஆரம்பிச்சுடுவாங்க. ‘ஓ டி வி வாங்கப் போறீங்களா, Panasonic வாங்குங்க. இப்போ இருக்கற TV க்கள்ல அதுதான் பெஸ்ட்.’ ‘மிக்ஸி வாங்கினா ABC-கம்பெனில வாங்கு. ரொம்ப ச்சீப்பா கொடுக்கறான்’. [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_178875/20190611112704.html", "date_download": "2019-06-24T08:58:44Z", "digest": "sha1:5LTQGZAB5JLDNVBN4CSROTDYJROJDBLS", "length": 7632, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து: பெண் உட்பட 3பேர் கைது", "raw_content": "வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து: பெண் உட்பட 3பேர் கைது\nதிங்கள் 24, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nவாலிபருக்கு பீர் பாட்டில் குத்து: பெண் உட்பட 3பேர் கைது\nதூத்துக்குடியில் செடியை சேதப்படுத்தியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. இது தொடர்பாக பெண் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி விஇ ரோட்டைச் சேர்ந்தவர் சார்லின் மகன் தாசன் கயாஸ் (38) இவரது பக்கத்து வீட்டில் வசிக்கு���் கேசவன் என்பவரது வீட்டில் கடந்த வாரம் குடும்ப விழா ஒன்று நடந்தததாம். இவ்விழாவிற்கு வந்த உறவினர்கள் தாசன் கயாஸ் வீட்டிலிருந்த குரோட்டன்ஸ் செடியை சேதப்படுத்திவிட்டார்களாம். இதற்கு இழப்பீடு கேட்டு கயாஸ், கேசவனின் மனைவி முத்துலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த முத்துலதா, அவரது உறவினர்கள் லெவிஞ்சிபுரம் முதல் தெருவச் சேர்ந்த முத்துராஜ் மகன் பிரசன்னா (30), பிரையன்ட் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் செல்வம் (24), உட்பட 4பேர் சேர்ந்து தாசன் கயாஸை தாக்கி பீர் பாட்டிலால் குத்தினார்களாம். இதில் காயம் அடைந்த தாசன் கயாஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து முத்துலதா, பிரசன்னா, செல்வம் ஆகிய 3பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் பாஸ்கர் என்பவரை தேடி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் : காமாஷி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை\nஆட்சியர் அலுவலகத்திற்கு பிணம் போல் வந்த நபர் : மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு\nதூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க கோரிக்கை\nதூத்துக்குடியில் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள ஜவுளி திருட்டு வேன் டிரைவர் கைது\nகல்லூரி மாணவி திடீர் மாயம் : போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு\nமோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/breezyarun5aba84d41ccbe.html", "date_download": "2019-06-24T09:57:26Z", "digest": "sha1:SY7O3C6LZZDXUPS4NGDXIK7JHELJZXTV", "length": 7697, "nlines": 155, "source_domain": "eluthu.com", "title": "breezyarun - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 27-Mar-2018\nநம் பிஞ்சுகளுக்கு நல் அறத்தை..\nநம் தாய் பாலில் ஊட்டி வளர்போம்...\nமங்கையானவல் காம களிக்க மட்டும் இல்லையேன்று..\nbreezyarun - breezyarun அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஓர் மாலை பொழுத்தினில் நந்தவனத்து பூஞ்சோலையில் நீயும் நானும் நாமாய்...\nநம் கண்கள் ஒன்றை ஒன்று காதல் செய்ய...\nநீ உன் கூந்தலில் என்னை சிறை பிடிக்க...\nநம் சுவாச காற்றில் தென்றல் வீச...\nநம் இதழ்கள் தேன் சுவையை பருக...\nவண்ணத்து பூச்சிகள் நம்மை வட்டமிட....\nநான் உன் தோள் சாய்ந்து...\nமலர் விரிப்பில் நம் விளையாடி மகிழ...\nவெட்டங்கள் கலைந்து நம் தூகில் களைய...\nஉன் மலர் ஸ்பரித்தை நான் உணர..\nநம் தேகங்கள் இளஞ்சுட்டில் தகக்கைக்க...\nவருண்னன மழையில் நம்மை நனைக்க...\nநம் அந்தபுர அங்க்கள் கூடி உறவாடி\nஓர் மாலை பொழுத்தினில் நந்தவனத்து பூஞ்சோலையில் நீயும் நானும் நாமாய்...\nநம் கண்கள் ஒன்றை ஒன்று காதல் செய்ய...\nநீ உன் கூந்தலில் என்னை சிறை பிடிக்க...\nநம் சுவாச காற்றில் தென்றல் வீச...\nநம் இதழ்கள் தேன் சுவையை பருக...\nவண்ணத்து பூச்சிகள் நம்மை வட்டமிட....\nநான் உன் தோள் சாய்ந்து...\nமலர் விரிப்பில் நம் விளையாடி மகிழ...\nவெட்டங்கள் கலைந்து நம் தூகில் களைய...\nஉன் மலர் ஸ்பரித்தை நான் உணர..\nநம் தேகங்கள் இளஞ்சுட்டில் தகக்கைக்க...\nவருண்னன மழையில் நம்மை நனைக்க...\nநம் அந்தபுர அங்க்கள் கூடி உறவாடி\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/lake-garda-italy-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-10-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE.588/", "date_download": "2019-06-24T08:49:01Z", "digest": "sha1:M55EDUCFNKARTJNYAFSLMX3SZJQYZZNC", "length": 18127, "nlines": 93, "source_domain": "sendhuram.com", "title": "Lake Garda - ITALY - இதழ் 10 -யாழ் சத்யா | செந்தூரம்", "raw_content": "\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\nநலம் நலமறிய ஆவல். இந்தத் தடவையும் நாம் செல்லப் போவது ஒரு நீர்ப் பிரதேசத்திற்குத் தான். இத்தாலியின் மிகப் பெரிய நீர் நிலையான Lake Garda இற்கு உங்களை அழைத்துச் செல்ல எண்ணியுள்ளேன்.\nஇத்தாலியின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த வாவி 370km2 பரப்பளவைக் கொண்டுள்ளது. அதே நேரம் 346m ஆழமானதும் கூட.\nஆவணி மாதம் சூரியன் உச்சி மண்டையைப் பதம் பார்க்கும் ஒரு மதிய வேளையில் நாம் அங்கே சென்றடைந்தோம். அந்த நீர்த்தடாகக் கரையை அண்மித்த பகுதிகளில் காம்பிங் வசதிகளும் இருந்தன. நாம் அன்றே வீடு திரும்ப எத்தனித்திருந்தமையால் காம்பிங் பக்கம் செல்லவில்லை.\nஎனது நண்பர்கள் நீரைக் கண்டவுடனேயே நீச்சல் உடைக்கு மாறி ஓடிச் சென்று நீரில் குதித்து விட்டார்கள். எனக்கோ ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியுமே புதிதுதானே. சுற்றுச் சூழலை அவதானிப்பதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன்.\nஅப்போது தான் நான் முதன் முதலாக ஒலிவ் மரங்களைக் கண்டது. நீர்நிலைக் கரையெங்கும் ஆங்காங்கே என்னை விடச் சற்று உயரமாய் அகன்று குடை பரப்பி சின்னச் சின்ன இலைகளும் ஒலிவ் பிஞ்சுகளுமாகக் காட்சியளித்தன. பழக்க தோஷத்தில் ஒரு ஒலிவ் பிஞ்சை எடுத்து வாயில் கடித்துப் பார்த்தேன்.\nஅப்பப்பா… அவ்வளவு கய்ச்சல். உடனடியாக துப்பி விட்டு நல்லதொரு மர நிழலாகத் தேடித் திரிந்தேன். விடுமுறை நாளென்பதாலோ என்னவோ மக்கள் கூட்டத்திற்குக் குறைவில்லை. அதனால் நல்லதொரு நிழலான இடம் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்தது.\nஏரிக் கரையோரமாக சிறிது தூரம் நடந்ததில் ஒரு பெரிய மரத்தின் கீழிருந்த சிலர் எழுந்து செல்வதைப் பார்த்து விட்டு ஓடிச் சென்று அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் நான் இடுப்பில் கட்டியிருந்த துவாலையை விரித்துப் போட்டு இடம் பிடித்துக் கொண்டேன். பிறகு எனது நண்பர்களிடம் நான் இருக்கும் இடத்தைத் தெரிவித்து விட்டு அவர்கள் உடமைகளையும் கொண்டு சென்று அந்த இடத்தில் வைத்து விட்டு, நான் நன்கு நீட்டி நிமிர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.\nஐந்தாறு வருடங்களின் பின்னர் இவ்வாறான சுற்றுலா என்று வெளிக்கிட்டதால் என்னவோ, மனதிலிருந்த உற்சாகம் உடலால் முடியவில்லை. அதனால் விரைவிலேயே களைத்து விட்டேன். உண்ட களை தீர, பயண அலுப்புத் தீர ஒரு மணி நேரம் நன்கு உறங்கியிருக்க என் நண்பர்கள் வந்து எழுப்பினார்கள்.\n வாங்கோ… ஒரு இடத்துக்குப் போவோம்…”\nநானும் என்னவாக இருக்கும் என்ற ஓர் எதிர்பார்ப்போடு சென்றால் ஏரிக் கரையில் நால்வர் அமரக் கூடிய ஒரு ஸோபா போன்ற காற்றடைத்த ரப்பர் பலூன் ஒன்றை சிறு துடுப்பு வைத்து நண்பர் ஒருவர் தள்ளிக் கொண்டே என்னையும் மறுபுறம் ஏறித் தள்ளச் சொல்லித் துடுப்பைத் தந்தார்.\nநானும் பாதுகாப்புக்குரிய லைவ் ஜக்கெட்டெல்லாம் அணிந்து கொண்டு மறுபுறம் ஏறியமர்ந்து துடுப்பைத் தள்ளத் தொடங்கினேன். எத்தனை திரைப் படங்களில் பார்த்து இருப்போம். இதெல்லாம் ஒரு சின்ன விசயம் என்று நினைத்துக் கொண்டு துடுப்பைத் தள்ளினால் படகோ வட்டமிட்டு வேறெங்கோ போனதே தவிர உரிய இடத்தை அடையவில்லை. எனக்கோ அழுவதா சிரிப்பதா\nஉண்மையில் நாங்கள் அந்த ரப்பர் படகைக் கொண்டு சென்று சிறு மோட்டார் படகில் இணைக்க வேண்டும். மோட்டார் படகு கரைக்கு வர முடியாத காரணத்தால் ரப்பர் படகைக் கரையிலிருந்து அங்கே கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தோம். மோட்டார் படகு ஒன்றும் ரொம்ப ஆழத்தில் இருக்கவில்லை. எனது நெஞ்சளவு ஆழம் தான் வரும்.\nநானும் படகும் படும் பாட்டைப் பார்த்துச் சிரித்த என் மற்றைய நண்பர்கள், என்னை துடுப்பு வலிக்காமல் இருக்கச் சொல்லி விட்டுத் தாங்களே பின்னாலிருந்து தள்ளிச் சென்று மோட்டார் படகுடன் இணைத்தார்கள். என் நண்பர்கள் எல்லோரும் இந்த விளையாட்டைச் சிறு வயதில் இருந்தே விளையாடி மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால் எனக்கோ புது அனுபவம். அதனால் எல்லோர் கவனமும் என் பாதுகாப்பின் மீதே தான் இருந்தது.\nமோட்டார் படகோடு ரப்பர் படகை இணைத்து முடிய என்னை இயல்பாக அமரச் சொல்லி இருக்கையின் முன்னே இருந்த பிடி போன்ற கயிற்றை நன்கு இறுகப் பற்றிக் கொள்ளச் சொன்னார்கள். வேகத்தை எவ்வாறு கூட்டச் சொல்வது, குறைக்கச் சொல்வது, நிறுத்தச் சொல்வது, அளவான வேகம் என்பவற்றுக்கான சில இலகுவான சைகை மொழிகளையும் ஆரம்பத்திலேயே கற்றுத் தந்தனர்.\nநாங்கள் அனைவரும் ஆயத்தமாகியதும் மோட்டார் படகு தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது. எங்களுக்கும் மோட்டார் படகுக்குமான தூரம் ஒரு இருநூறு மீட்டர்கள் இடைவெளியாவது இருக்கும். முதலில் மோட்டார் படகு மிதமான வேகத்தில் மெதுவாகச் செல்லும் போது எல்லாம் நன்றாகத் தான் இருந்தது.\nஆனால் சிறிது நேரத்திலேயே மிக வேகம் எடுத்து வளைந்து வளைந்து ஓடி பெரும் அலைகளை உண்டு பண்ணியது. எமது ரப்பர் படகோ அந்த அலைகளின் மீது துள்ளி விழுந்து மோட்டர் படகின் வேகத்துக்கேற்ப வலப் பக்கமும் இடப் பக்கமுமாக மாறி மாறிச் சரிந்து கொண்டே சென்றது.\nஎனது நண்பர்கள் என்னை இறுக்கமாகப் பிடித்துக் கொள் என்று அடிக்கடி கத்திக் கொண்டே இருந்தனர். முதலில் ஒரு வித பயம் ஏற்பட்டாலும் பின்னர் நானும் அந்தப் பயணத்தை ரசித்து அனுபவிக்கத் தொடங்கினேன்.\nநீர்த் திவலைகள் பூந்தூறலாய் முகத்தில் வந்து விழ, கூந்தல் அங்குமிங்கும் பறக்க கைகள் மட்டும் கயிற்றை இறுக்கிப் பிடித்திருக்க, உடல் எங்கோ மேலெழுந்து பறப்பது போன்ற அந்த ஒரு அனுபவம் உண்மையிலேயே புதுமையான மறக்க முடியாத அனுபவம் தான். முப்பது நிமிடங்கள் எவ்வாறு கடந்தது என்று தெரியாமல் நீரில் விளையாடி விட்டுக் கரையை அடைந்தோம்.\nகரைக்குச் சென்றதுமே மண் தரையில் நான் மல்லாக்க விழுந்து படுத்து விட்டேன். அந்த வித்தியாசமான அனுபவத்திலிருந்து என்னால் உடனடியாக வெளி வர முடியவில்லை. சிறிது நேரம் கழித்து எழுந்து அங்கிருந்த ஒரு சிற்றுண்டிக் கடையில் சுடச்சுட கஃபே வாங்கிக் குடித்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.\n இங்கே சொல்ல வேண்டிய ஒரு விடயம். தமிழன் இல்லாத இடம் இல்லை என்று நான் மறுபடி உணர்ந்த தருணம் இது. கஃபே வாங்கவென்று சென்றால் அங்கே சத்தமாக, “அரபிக் கரையோரம் ஒரு அழகைக் கண்டேனே…” என்று ரஹ்மான் பாடிக் கொண்டிருந்தார். எனக்குத்தான் காதில் ஏதோ குழப்பமோ என்று பார்த்தால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் பொடியனின் வேலை அது.\nகஃபே தந்த உற்சாகத்தோடு சிறிது நேரம் நீரில் நீந்த ஆரம்பித்தேன். எனது மற்றைய நண்பர்களோ வேறு சில நீர் விளையாட்டுக்களை விளையாடி விட்டு வரச் சென்றிருந்தனர்.\nஒரு மோட்டார் படகு செல்ல அதில் கிளைடரோ, பரசூட்டோ போன்ற ஒன்றில் இணைந்து பறப்பது. நமக்கு நான் விளையாடியதற்கேக் கண்ணைக் கட்டி விட்டது. இதையெல்லாம் வேறொரு நாள் முயற்சி செய்வோம் என்று எண்ணி மறுத்து விட்டேன்.\nநேரம் மாலையாகி கதிரவன் தன் செந்நிறக் கதிர்களைப் பரப்பியவாறே நீர்நிலைக்குள் மறைய ஆரம்பிக்கவும் நாங்களும் உடை மாற்றி, வீடு திரும்பினோம்.\nவாழ்க்கை என்பது ஒரு தடவை தான். இறப்பு என்பது எந்த நொடியும் நம்மை வந்தடையலாம். அதனால் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையை மகிழ்ச்சியுடன்அனுபவியுங்கள். புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் மக்கா.\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை���் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/18/ilangovan.html", "date_download": "2019-06-24T08:50:43Z", "digest": "sha1:ZWFPG3OFCIQNFM6NO6Q5ZPNZF5PY5KYJ", "length": 16026, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளங்கோவனை கைது செய்ய வேண்டியதுதானே?: ஜெவுக்கு கருணாநிதி கேள்வி | Why dont you arrest Illangovan, Karunanidhi asks Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\n24 min ago உடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\n40 min ago மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி.. வரைபடம்-புள்ளிவிவரத்தோடு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\n51 min ago ராமதாஸ் இடத்தில் அன்புமணி.. அப்போ ஜிகே மணி.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nMovies பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nLifestyle சாப்பிட்டதும் வயிறு வீங்குதா அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nTechnology 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா\nFinance அன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளங்கோவனை கைது செய்ய வேண்டியதுதானே: ஜெவுக்கு கருணாநிதி கேள்வி\nஎதற்கெடுத்தாலும் கைது, வழக்கு என்று பறக்கும் இந்த அரசு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதிகொடுப்பதில் நடந்த ஊழலை வெளிக் கொணர்ந்துள்ள காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீதுநடவடிக்கை எடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளா��்.\nஇதுதொடர்பாக அவர் முரசொலி பத்திரிக்கையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில்,\nகடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், முறைகேடான வகையில்ஏராளமான ஆசியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது.\nஅதிமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்ட ஆசியர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற ஆயிரக்கணக்கானமாணவ, மாணவியர் இன்னும் கூட நீதி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.\nஇந் நிலையில் மீண்டும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பதில் லட்சம், லட்சமாய் லஞ்சம்வாங்கப்படுவதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறிய புகாருக்கு மறுப்பு கூறாமல் மெளனம்சாதிப்பது ஏன்\nஎதற்கெடுத்தாலும் வழக்கு, சிறை என்று ஆளாய்ப் பறக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டியதுதானே கைது செய்ய வேண்டியதுதானே. அவர் மீது மான நஷ்ட வழக்குப் போட வேண்டியதுதானே\nஅவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் இளங்கோவன் மீது வழக்கு தொடரலாமே. உண்மைகள் வெளிவந்து இந்தஊழல் ராமயணத்துக்கு ரகுபதி ராகவ ராஜாராம் பாடிக் கூட முடித்துவிடலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/12/Palai-pradhesasaba-tna-tnpf.html", "date_download": "2019-06-24T09:22:10Z", "digest": "sha1:Z5GHV7XJSDYR5JVF35NT4BEUFCIEEVNX", "length": 8938, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "எதிராக வாக்களித்தால் ஓதுக்கிய நிதியை வெட்டிவிடுவோம் எச்சரித்தார் உபதவிசாளர் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / எதிராக வாக்களித்தால் ஓதுக்கிய நிதியை வெட்டிவிடுவோம் எச்சரித்தார் உபதவிசாளர்\nஎதிராக வாக்களித்தால் ஓதுக்கிய நிதியை வெட்டிவிடுவோம் எச்சரித்தார் உபதவிசாளர்\nவாதவூர் காவியா December 17, 2018 இலங்கை\n2019 இற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.\nமாறாக எதிர்த்து வாக்களித்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வெட்டி ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கிவிடுவோம் என கடந்த 13-12-2018 அன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் தொலைபேசியில் எச்சரித்தார் என இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பளை பிரதேச சபை உறுப்பினர் தி. பிறேமிளா\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-06-24T09:19:39Z", "digest": "sha1:LA5LTL32H7OLLVIR74GEZ5V4R4ILZ3TE", "length": 8628, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீதுவை | Virakesari.lk", "raw_content": "\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n19 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது - உதய கம்பன்பில\nஎதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நெல்லின் விலை அதிகரிக்கப்படும்: பி.ஹரிசன்\nபிரதேச சபை நிருவாக அதிகாரியைத் தாக்கிய பிரதேச சபை செயலா��ருக்கு பிணை\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nஇத்­தாலி விபத்தில் இலங்­கையர் பரிதாபமாக பலி\nசீதுவையில் தேடப்பட்டு வந்த நபர் கைது\nசீதுவை பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிசா இன்றி தங்கியிருந்தவர் கைது\n​விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் சீதுவை, முலகலன்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலி...\nஇருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி : 8 பேர் காயம்\nகொழும்பு - நீர்கொழும்பு வீதியில் சீதுவை பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஅத்தனாகலு ஓயாவில் மூழ்கி காணாமல்போன் நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇளம் பிக்கு தற்கொலை : நடந்தது என்ன.\nபரீட்சையில் சித்தியடையத் தவறியதன் காரணமாக கவலையுடன் இருந்த இளம் பௌத்த துறவி ஒருவர் விகாரையின் புதிய கட்டிடத் தொகுதியில்...\nஉணவு ஒவ்வாமை காரணமாக 16 பேர் வைத்தியசாலையில்\nஉணவு ஒவ்வாமை காரணமாக கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 16 ஊழியர்கள்,நீர்கொ...\nவிடுதி என்ற போர்வையில் விபசாரம்: நால்வர் கைது\nசீதுவை பகுதியில் ஓய்வு விடுதி என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலிஸார், அங்கிருந்த...\nகுளிக்கச் சென்ற இருவரை காணவில்லை\nசீதுவை - தடுகங் ஓயாவில் குளிக்கச்சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படு...\nசீதுவை புனித மேரி தேவாலயத்தை பார்வையிட்ட ஜனாதிபதி\nசீதுவை புனித மேரி தேவாலயத்தில் இடம்பெற்றுவரும் ஏற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்பார்வையிட்டார்.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n19 ஆம் திருத்தம் க��றித்து ஜனாதிபதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது - உதய கம்பன்பில\nஎதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நெல்லின் விலை அதிகரிக்கப்படும்: பி.ஹரிசன்\nபூஜித் ஜயசுந்தரவின் இடைக்கால மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு\n18 - 19 திருத்தங்களை நீக்க இடமளியோம் - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhvaazh.blogspot.com/2013/04/blog-post_2049.html", "date_download": "2019-06-24T09:43:25Z", "digest": "sha1:5WXSOZY4D5ZDLEBIGFHATMRCBFROFKFU", "length": 21756, "nlines": 87, "source_domain": "tamizhvaazh.blogspot.com", "title": "இன்று ஒரு தகவல்: கணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுகள்", "raw_content": "\nகணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுகள்\nவாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள்கிறோமோ இல்லையோ, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கத்தில் உள்ள தவறுகளை நாம் கட்டாயம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லையேல், வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் நம் வாழ்வுடன் கலந்து விட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.\n1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:\nபலரின் விண்டோஸ் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இப்போதுதானே, டெஸ்க்டாப்பில் சேவ் செய்தேன், காணலையே என்று சொல்லிவிட்டு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதே டெஸ்க்டாப் ட்ரைவில் தேடிக் கண்டுபிடிப்போர் உள்ளனர். இந்த தவறுக்குக் காரணம், அளவுக்கு அதிகமான ஐகான்களைக் குவிப்பதுதான். இதனாலேயே விண்டோஸ் இயக்கம், \"பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப் படாமல் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்திடலாமா என்று சொல்லிவிட்டு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதே டெஸ்க்டாப் ட்ரைவில் தேடிக் கண்டுபிடிப்போர் உள்ளனர். இந்த தவறுக்குக் காரணம், அளவுக்கு அதிகமான ஐகான்களைக் குவிப்பதுதான். இதனாலேயே விண்டோஸ் இயக்கம், \"பல ��கான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப் படாமல் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்திடலாமா' என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்' என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம் அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.\n2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்:\nஇது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம். அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும். இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும். இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.\nபவர் பட்டன் அழுத்தி, லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தச் செய்வது, கம்ப்யூட்டர் கிராஷ் ஆகும்போது மேற்கொள்ள வேண்டிய செயலாகும். ஏனென்றால் அப்போது வேறு வழி க��டைக்காது.\n3. வலுவான பாஸ்வேர்ட்களை நோட்பேடில் எழுதுதல்:\n பிறர் எந்த வகையிலும் கண்டறிய இயலாத பாஸ்வேர்ட்களை வலுவான பாஸ்வேர்ட்கள் என்று சொல்கிறோம். ஆனால், இத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தும் பலரில், ஒரு சிலர், அவற்றை தங்கள் கம்ப்யூட்டரிலேயே நோட்பேடில், ஒரு டெக்ஸ்ட் பைலில் எழுதி வைப்பார்கள். இதனால் வலுவான பாஸ்வேர்ட் உருவாக்கியும் எந்த பயனும் இல்லாமல் போகிறது. நமக்கு பாஸ்வேர்ட்களை உருவாக்கித் தரவும், அவற்றை பாதுகாப்பான பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் பாதுகாக்கவும், பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. விலை கொடுத்தும் சிலவற்றைப் பெறலாம். அவற்றைப் பயன்படுத்தி, நம் பாஸ்வேர்ட்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.\n4.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:\nஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது; அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம். இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.\n5. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ் :\nடேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட் (TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.\n6.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:\nதிடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம். இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.\n7. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:\nபலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.\n(நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கணினி, தெரிந்து கொள்வோம்\nகருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதமிழர்கள் கணித மேதைகள (1)\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு... (1)\nகணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுக...\nகணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுக...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்த���பவரா \nகணினி பயன்ப்படுதுவோர் பின் பற்ற வேண்டியது...\nஉங்கள் தலை முடியை பராமரிக்க...\nசித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன...\nஆயுளைப் பெருக்கும் வாழைப் பூ\nநோய்களுக்கு மருந்தாகும் இயற்கை உணவுகள்...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\n\" உங்க டூத்பேஸ்ட் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nகணினி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில கு...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\nவிண்டோஸ் கீ + ஷார்ட் கட்\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது...\nகிழியாத பாஸ்போர்ட் அமலுக்கு வருகிறது...\nதன்னடக்கம் - ஒரு சிறு கதை\nநேர்மையான I.A.S அதிகாரி சகாயம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?cat=7", "date_download": "2019-06-24T09:36:58Z", "digest": "sha1:LKB7QZQWQM7A2YUWOSKIFUGCMGZAWOW2", "length": 9958, "nlines": 68, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » எடையும் நடையும்.", "raw_content": "\nஇன்று புதிதாய் பிறந்ததுபோல் மகிழ்ச்சி.\nஒவ்வொடு தடவை இந்தியன் ரெஸ்டாரண்ட்-க்கு போயி சாப்ட்டுட்டு வந்தப்புறமும் ஒரு கில்டி ஃபீலிங்(Guilty Feeling) (அ) குற்ற உணர்வு இருக்கும். ஓவரா சாப்ட்டுட்டேன்-ங்கற உணர்வு. எந்த ஹோட்டலுக்கு போனாலும் ஒரு ரெண்டு மூணு ஐட்டங்களாவது பிடிச்சதா இருக்கும். அதுல ரெண்டாவது சாப்ட தோணும். மசால் தோசை, ரவா தோசை, பரோட்டா, சில்லி பரோட்டா, பூரி, சோலா பூரி, தாளி(அளவு சாப்பாடு) இப்டி லிஸ்ட் பெரிசா இருக்கும். ஐஸ் க்ரீம், ஃப்ரூட் சாலட் தனி. சாப்ட்டு முடிச்சு வெளில [...]\nதினமும் வாக்கிங் போயிட்டு ஆபீஸ் போறவங்களுக்கும், ஓரளவுக்கு உடற்பயிற்சி செய்யறவங்களுக்கும் ஒரு நாளைக்கு 2500 கலோரி (இனிமே கிலோ கலோரிய கலோரி-ன்னே சொல்லுவோம். புரிஞ்சுக்கறதுக்கு ஈசியா இருக்கும்) தேவைப்படுதுன்னு வெச்சுக்குவோம். காலங்காத்தால ஒரு காபி, அப்புறம் ஒரு தோசை, இல்ல ஒரு பொங்கல், 10 மணிக்கு ஒரு காபி, மதியம் சாம்பார், ரசம், பொரியலோட ஒரு சாப்பாடு, சாயங்காலம் ஒரு காபி, நைட், வீட்ல அஞ்சு ஆறு சப்பாத்தி இல்ல பூரி இதெல்லாம் சாப்டா ஒரு 5000 [...]\nசாப்பாட்ல இருந்து உடம்புக்கு எப்டி சக்தி கெடைக்குது-ன்னு பார்த்தோம். நம்ம உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்ளோ கலோரி சக்தி தேவை நாம நடக்கறதுக்கும் ஓடறதுக்கும் சக்தி தேவை சரி, தூங்கும்போது சக்தி தேவையா நாம நடக்கறதுக்கும் ஓடறதுக்கும் சக்தி தேவை சரி, தூங்கும்போது சக்தி தேவையா நான் ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கேன், எனக்கும் அதே அளவு கலோரிதான் செலவாகுமா நான் ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கேன், எனக்கும் அதே அளவு கலோரிதான் செலவாகுமா மெட்டபாலிஸம், மெட்டபாலிஸம் அப்டீன்னா என்ன மெட்டபாலிஸம், மெட்டபாலிஸம் அப்டீன்னா என்ன நம்ம உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்ளோ கலோரி தேவை-ன்னு ஈசியா சொல்லிட முடியறது இல்ல-ன்னு முன்னாடியே பார்த்தோம். ஒவ்வொருத்தருக்கும் அது மாறுது. அவங்க [...]\nநாம சாப்டற சாப்பாட்லயும் சரி, வண்டில போடற பெட்ரோல்லயும் சரி நெறைய கலோரி சக்தி இருக்கு. அந்த சக்திதான் வண்டிய ஓட்டுது. நம்ம ஒடம்பயும் இயக்குது. ஒரு லிட்டர் பெட்ரோல்ல, சுமாரா 1,00,00,000 கலோரி இருக்கு. அதாவது 1,00,00,000 கிராம் தண்ணியோட சூட்ட ஒரு டிகிரி (1,00,00,000- டிகிரி இல்ல ) உயர்த்தற அளவுக்கு சக்தி இருக்கு. 1,00,00,000 கிராம்-ங்கறது 10,000 கிலோ கிராம் தண்ணி. 1,00,00,000 கலோரி-ங்கறது 10,000 கிலோ கலோரி. பெட்ரோல் சரி, சாப்பாட்ல ) உயர்த்தற அளவுக்கு சக்தி இருக்கு. 1,00,00,000 கிராம்-ங்கறது 10,000 கிலோ கிராம் தண்ணி. 1,00,00,000 கலோரி-ங்கறது 10,000 கிலோ கலோரி. பெட்ரோல் சரி, சாப்பாட்ல\nகார குழம்பும் சர்க்கரைச் சத்தும்.\nகார கொழம்போ, புளிப்பு மிட்டாயோ, இல்ல என்ன அறுசுவை விருந்தா இருந்தாலும் வாய் வரைக்கும்தான சுவை. தொண்டைய தாண்டி உள்ள போயிடுச்சுன்னா வெறும் சாப்பாடு. அவ்ளோதான். அது பீட்ஸாவா இருந்தாலும் சரி, பிரியாணியா இருந்தாலும் சரி. நாம சாப்டற சாப்பாடு, வயித்துல சுரக்கற அமிலங்களோட சேர்ந்து, கரைஞ்சு, சிறுகுடலுக்கு போகுது. சிறுகுடல் சாப்பாட்ல இருக்குற சத்துக்கள தனித்தனியா பிரிக்குது. அதுல முக்கியமான சத்துகள், சர்க்கரைச்சத்து (கார்போஹைட்ரேட்). புரதச்சத்து (புரோட்டீன்) கொழுப்புச்சத்து நார் சத்து (ஃபைபர்) அப்புறம் ரொம்ப [...]\nநாம சாப்டற சாப்பாடு பத்தியும், அத பண்ண நாம் பயன்படுத்தற பொருட்கள் பத்தியும், நாம சாப்டற சாப்பாடு உடம்புக்குள்ள போயி என்னென்ன செய்யுது-ங்கறத பத்தியும் நான் படிச்சு தெரிஞ்சுகிட்டத சில பதிவுகளா எழுதலாம் ஆரம்பிக்கறேன். உடல் எடைய பத்தியும், உள்ள போற ஓவர் சாப்பாடு எப்டி இடுப்புல சேர்ந்து மொதல்ல சைக்கிள் டயராகி, மெதுவா பைக் டயராகி, பஸ் டயராகி, அப்புறம் எப்படி ட்ராக்டர் டயராகுது-ன்னும் படிச்சு பதிவலாம்-ன்னு பாக்கறேன். சர்க்கரை நோய் ஏன், எப்டி வருது-ங்கறது [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T10:06:32Z", "digest": "sha1:DMAUZWBCE5K5AM7BATFXBE7CERQGZLY7", "length": 5645, "nlines": 57, "source_domain": "www.vannimirror.com", "title": "நெதர்லாந்தில் ‘ஒரு நாள் திருமணம்’ திட்டம் அறிமுகம்! - Vanni Mirror", "raw_content": "\nநெதர்லாந்தில் ‘ஒரு நாள் திருமணம்’ திட்டம் அறிமுகம்\nநெதர்லாந்தில் ‘ஒரு நாள் திருமணம்’ திட்டம் அறிமுகம்\nசுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடி திட்டம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கும் திட்டம் ஒன்றே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎவ்வித சட்டப்பூர்வமான அம்சங்களும் உள்ளடக்கப்படாமல் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅங்கு செல்லும் சுற்றுலாப்பயணிக்கும் உள்ளூர்வாசி ஒருவருக்கும் சுமார் 35 நிமிடங்களுக்கு திருமணச்சடங்கு நடத்தப்படும்.\nபின்னர் ஒருநாள் திருமணம் செய்த நபரை ‘தேனிலவு’ என்ற பெயரில் ஆம்ஸ்டர்டாமின் அறியப்படாத பல சுற்றுலாமையங்களுக்கு அழைத்துச் சென்று அந்த உள்ளூர்வாசி காண்பிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.\nவெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்துக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் நிலையில் இப்புதிய திட்டமானது இன்னும் பலரை கவர்ந்திழுக்கும் என நம்பப்படுகிறது.\nPrevious articleநாட்டின் முத்துறைகளிலும் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன\nNext articleபயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/rijiwan8931?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-24T10:15:20Z", "digest": "sha1:YNRD63YFGG4V5ZOFOQGLXWYINMZNME7Z", "length": 2992, "nlines": 66, "source_domain": "sharechat.com", "title": "rijiwan - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE._%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:13:08Z", "digest": "sha1:WR2ULZ45PHYJXSW5OJ3VTWDCR4COPHXA", "length": 19261, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மா. நா. நம்பியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7[1], 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார்.[2] ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார்.\nவேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.\nகேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்[3].\n1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா. ஜ. கவின் முக்கிய தலைவராக இருக்கும் சு��ுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.\nதிரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். [4] நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.\nதொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து [5] சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.\nமுதன்மைக் கட்டுரை: மா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல்\nநவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935 ஆம் ஆண்டு பக்த ராம்தாசு என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.\nவித்யாபதி (1946) திரைப்படத்தில் நாராயண பாகவதராக நம்பியார், எம்.எஸ்.எஸ்.பாக்கியத்துடன்\nபல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக் குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தது. 1939 இல் இருந்து பெரிய நடிகர்கள் வாங்கக்கூடிய பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கினார்.\n1944 இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் ���ூலம் நம்பியாரும் எஸ். வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர்.\nஇதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார். கல்யாணி (1952), கவிதா (1962) ஆகியவற்றிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.\nஅதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம். ஜி. இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.\nவேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் இராமச்சந்திரனுடன் சேர்ந்து நடித்தார்.\nஎண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியார் குணச்சித்திர வேடமேற்றார். ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் விஜய்காந்தின் சுதேசி படத்தில்லேயே கடைசியாக நடித்தார்.\nதமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.\nதிகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.\nஉடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2008, நவம்பர் 19 பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.[6]\n↑ நம்பியார் பிறந்தது 1919 மே 21 என குண்டூசி (மாத இதழ்), சென்னை, மே 1951 இதழில் தரப்பட்டுள்ளது.\n↑ பக். 11-23, பேசும் படம் (மாத இதழ்), சென்னை, ஜூலை 1949\n↑ வைர மோதிரம் மாயம் சினிமா தினமலர் 10 அக்டோபர் 2014\n எம்.என்.நம்பியார் - சிறப்புக் கட்டுரை ஆனந்த விகடன் - 03 Dec, 2008\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் மா. நா. நம்���ியார்\nபழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் மரணம் (தட்ஸ்தமிழ்)\nதிரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...\nRajaguru of villains - ராண்டார் கை எழுதிய கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2018, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/chillzee-wishes/1245-happy-new-year-pongal-2019?start=12", "date_download": "2019-06-24T08:54:52Z", "digest": "sha1:FWAOMRG2AV6H7QJF6YDCWYPVWRT3JX72", "length": 10740, "nlines": 327, "source_domain": "www.chillzee.in", "title": "Happy New Year & Pongal 2019 - Page 3 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nsasi wrote: வாழ்த்துக்கள் சில்சி தங்களது 10வது anniversaryக்கு\n2019ம் வருடம் உங்களுக்கு வெற்றியான வருடமாகவே அமையும்\n\"விடிகின்றபொழுது எங்கும் கரும்பாய் இனிக்கட்டும், இந்த தைத் திருநாள் முதல்..... பொங்கல் வாழ்த்துகள்\"\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள் friends\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nகவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nகவிதை - அகழ்வாரை தாங்கும் நிலம்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nகவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சிவகங்காவதி - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2019/05/07075943/1240400/Akshaya-thiruthiyai.vpf", "date_download": "2019-06-24T09:53:18Z", "digest": "sha1:MMIHKCJ2P4RDQLS2HROLQEZUUI33YLFF", "length": 16157, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை || Akshaya thiruthiyai", "raw_content": "\nசென்னை 24-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇன்று அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை\nஅட்சய திரிதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. இன்று அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை பற்றி அறிந்து கொள்ளலாம். .\nஅட்சய திரிதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. இன்று அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை பற்றி அறிந்து கொள்ளலாம். .\nஅட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.\nபூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.\nபிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்.\nஅட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள��� தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nதிருமண தடை நீக்கும் 16 சோமவார விரதம்\nஎந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம்\nமாரியம்மன் விரத வழிபாட்டு பலன்கள்\nஆனி மாத தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவியாபாரம் சிறக்க புதன்கிழமை விரதம்\nஅட்சய திருதியையொட்டி 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை\nபரசுராமரை வணங்கினால் அன்பு வளரும்\nவாழ்விற்கு தேவையான செல்வத்தை வழங்கும் அட்சய திருதியை\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nஇந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான் -டிரம்ப்\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்���ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_946.html", "date_download": "2019-06-24T09:21:40Z", "digest": "sha1:XTR3MGJE32QCOFOOK7CL6XUFPIB5KXJG", "length": 9705, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "வாகன விபத்தில் சிறுவன் சாவு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வாகன விபத்தில் சிறுவன் சாவு\nவாகன விபத்தில் சிறுவன் சாவு\nபுத்தளம் – கொழும்பு பாலாவி தல்கஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். பாலாவி சிங்கள வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் டபிள்யூ.அசித்தசஞ்சீவ (12 வயது) என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சென்றுகொண்டிருந்த வாகனமே விபத்துக்குள்ளானது. எனத் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கத்தின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய வாகனசாரதி, விபத்தை ஏற்படுத்திவிட்டு அவ்விடத்தை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில், புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனா���ிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/3_40.html", "date_download": "2019-06-24T08:47:10Z", "digest": "sha1:G7Y7GO5J5FNOYBXZRCIRUWPO4OTXGPTS", "length": 16146, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "எடப்பாடியுடன் கருணாஸ் சமரசம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / எடப்பாடியுடன் கருணாஸ் சமரசம்\nசபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை வாபஸ் பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், முதல்வர் எட���்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப்\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே முதல்வர் மற்றும் காவல் துறையை கடுமையாக விமர்சித்த கருணாஸ் மீது, நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கிடைக்க இருந்த நிலையில், ஐபிஎல் போராட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இவ்விரு வழக்குகளிலும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த கருணாஸ், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டியிருந்தார்.\nஅரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி விளக்கம் அளிக்க வேண்டுமென கருணாஸுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தனிநபர் தீர்மானத்தை கருணாஸ் முன்மொழிந்திருந்தார்.\n2019ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 2) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்துக்கு இன்செய்து பார்மல் லுக்கில் வந்திருந்த கருணாஸ், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த கருணாஸ், பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும் உடனிருந்தார்.\nஇதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கருணாஸ், “சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியருக்கு சிலை வைக்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவரின் வரலாற்றை இந்த ஆண்டு சேர்க்க வேண்டும். திருவாடனை தொகுதியிலுள்ள கண்மாய்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரை சந்தித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வரை சந்திக்கவில்லை என்று தெரிவித்த அவர், “திருவாடனை தொகுதி ஏற்��னவே வறட்சியான தொகுதி. கடந்த இரண்டு வருடங்களாக தூர்வாரக் கேட்டுக் கொண்டும் இன்னும் தூர்வாரப்படவில்லை. என்னுடைய தொகுதிக்கு முதல்வர் எந்தவிதமான நலத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. எனவே முதல்வரை சந்தித்து, காழ்ப்புணர்ச்சியுடன் என்னை பார்க்கக் கூடாது, சட்டமன்ற உறுப்பினர் என்பதன் அடிப்படையில் என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினேன்” என்றும் விளக்கினார்.\nமேலும், “ ஆளும் தரப்பினர் அதிகமாக இருப்பதால் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வியடையும் என்று வழக்கறிஞர்கள் கூறினர். அதன் காரணமாகவே அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெற்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222000%5C-08%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-06-24T08:44:32Z", "digest": "sha1:WBLKJE3QVICWFTPZETEKRYSHWHGD6IKV", "length": 33810, "nlines": 704, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (11404) + -\nதமிழ்க் கவிதைகள் (1326) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (952) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (690) + -\nவாழ்க்கை வரலாறுகள் (665) + -\nஇந்து சமயம் (517) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (485) + -\nகல்வியியல் (315) + -\nதமிழ் நாடகங்கள் (254) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (253) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (221) + -\nஇலக்கிய அறிஞர்கள் (209) + -\nஅரசறிவியல் (201) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (191) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (186) + -\nஇஸ்லாம் (172) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (169) + -\nபலவினத் தொகுப்பு (164) + -\nபிரதேச வரலாறு (148) + -\nபொது அறிவு (135) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (130) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (110) + -\nஇனங்கள் இன உறவு���ள் (105) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nதமிழ் இலக்கணம் (99) + -\nஒழுக்கவியல் (94) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (93) + -\nகல்வியியலாளர்கள் (91) + -\nசிறுவர் நாவல்கள் (88) + -\nகிராமிய இலக்கியங்கள் (85) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (83) + -\nசமூகவியல் (80) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nபொருளியல் (76) + -\nகிறிஸ்தவம் (74) + -\nஅரங்கியல், நாடகக்கலை (70) + -\nகணிதம் (70) + -\nபெண்ணியம் (67) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (66) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (65) + -\nஉளவியல் (64) + -\nமானிட மேம்பாடு (64) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (62) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nபக்தி இலக்கியங்கள் (57) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (56) + -\nஇசைக்கலை (55) + -\nபொதுப் புவியியல் (54) + -\nபண்பாடு (51) + -\nதமிழ் மொழி (50) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nஇலங்கையின் பொது வரலாறு (40) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (38) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (37) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (35) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (33) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nபொதுச் சுகாதாரம் (32) + -\nவழிகாட்டிகள் (32) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (30) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசாதியம் (29) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (28) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசட்டவியல் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபாடசாலை மலர் (28) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (28) + -\nபொது நிர்வாகம் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nகணக்கியல் (27) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (26) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (26) + -\nதூய விஞ்ஞானம் (26) + -\nவர்த்தகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (25) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (24) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (23) + -\nநோய்கள் (23) + -\nவிழா மலர் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (21) + -\nஇந்து சமய பாடநூல்கள் (21) + -\nஇனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள் (21) + -\nஓவியக்கலை (21) + -\nசங்க இலக்கியங்கள் தொடர்பானவை (21) + -\nநாட்டியக் கலை (21) + -\nபழமொழிகளும் விடுகதைகளும் (21) + -\nபுன்னியாமீன், பீ. எம். (162) + -\nஜெயராசா, சபா. (93) + -\nகணேசலிங்கன், செ. (85) + -\nமஸீதா, புன்னியாமீன் (82) + -\nசெங்கை ஆழியான் (77) + -\nதுரைசிங்கம், த. (73) + -\nகந்தவனம், வி. (51) + -\nயோகநாதன், செ. (49) + -\nஅருளானந்தம், ச. (48) + -\nகுணராசா, க. (46) + -\nபொன்னுத்துரை, எஸ். (46) + -\nசிவானந்த சர்மா, ப. (41) + -\nசெல்வராஜா, என். (39) + -\nமௌனகுரு, சி. (35) + -\nஅகளங்கன் (33) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (32) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபொன்னம்பலம், மு. (30) + -\nஅந்தனி ஜீவா (27) + -\nகந்தையா, ஆறுமுகம் (27) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (27) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (27) + -\nஇரகுபரன், க. (26) + -\nசிவசேகரம், சி. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமானா மக்கீன் (26) + -\nமுருகையன், இ. (26) + -\nராமேஸ்வரன், சோ. (26) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nகைலாசபதி, க. (24) + -\nஞானசேகரன், தி. (24) + -\nதேவராசன், கோ. (24) + -\nநுஃமான், எம். ஏ. (24) + -\nபத்மநாதன், சி. (24) + -\nகோகிலா, மகேந்திரன் (23) + -\nசந்திரசேகரன், சோ. (23) + -\nவித்தியானந்தன், சு. (23) + -\nஶ்ரீ பிரசாந்தன் (23) + -\nகணபதிப்பிள்ளை, சி. (22) + -\nசாரல்நாடன் (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nசொக்கன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nமுத்தையா, நா. (21) + -\nமுருகபூபதி, லெ. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nகுலரத்தினம், க. சி. (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nசிவலிங்கராஜா, எஸ். (20) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (20) + -\nகந்தையா, ஆ. (19) + -\nகந்தையா, மு. (19) + -\nகுணநாதன், ஓ. கே. (19) + -\nசண்முகதாஸ், அ. (19) + -\nசெந்திநாதன், கனக. (19) + -\nதிக்குவல்லை கமால் (19) + -\nதெணியான் (19) + -\nஅகஸ்தியர், எஸ். (18) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (18) + -\nகிருஷ்ணராஜா, சோ. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசின்னத்தம்பி, மா. (18) + -\nசுதாராஜ் (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nமாத்தளை சோமு (18) + -\nகுணசேகரம், கே. வி. (17) + -\nடானியல், கே. (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nசிவபாதசுந்தரம், சு. (16) + -\nமுத்துலிங்கம், அ. (16) + -\nயோகராசா, செ. (16) + -\nவாகரைவாணன் (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nஈழத்துப் பூராடனார் (15) + -\nசண்முகசுந்தரம், த. (15) + -\nசந்திரசேகரம், சோ. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nசெல்வராசகோபால், க. தா. (15) + -\nமுல்லை அமுதன் (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nகணபதிப்பிள்ளை, க. (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசாந்தன் (14) + -\nவேலுப்பிள்ளை, ஆ. (14) + -\nவைத்தீஸ்வரன், கா. (14) + -\nஅனஸ், எம். எஸ். எம். (13) + -\nஅப்புத்துரை, சி. (13) + -\nஇரத்தினவேலோன், புலோலியூர் ஆ. (13) + -\nஇரவீந்திரன், ந. (13) + -\nஇளங்கோவன், வி. ரி. (13) + -\nசுதாகரன், மகாலிங்க���் (13) + -\nசெல்லத்துரை, சு. (13) + -\nமணிமேகலைப் பிரசுரம் (412) + -\nகுமரன் புத்தக இல்லம் (376) + -\nசிந்தனை வட்டம் (188) + -\nசேமமடு பொத்தகசாலை (105) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (90) + -\nதமிழ் மன்றம் (77) + -\nகுமரன் பதிப்பகம் (75) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (74) + -\nகாந்தளகம் (71) + -\nமீரா பதிப்பகம் (69) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (67) + -\nமித்ர வெளியீடு (67) + -\nசேமமடு பதிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (64) + -\nகமலம் பதிப்பகம் (62) + -\nஅருள் வெளியீட்டகம் (58) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம் (54) + -\nதிருமறைக் கலாமன்றம் (53) + -\nஞானம் பதிப்பகம் (46) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (46) + -\nஉமா பதிப்பகம் (43) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (42) + -\nமல்லிகைப் பந்தல் (39) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (39) + -\nவீரகேசரி வெளியீடு (37) + -\nயாழ். இலக்கிய வட்டம் (35) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (34) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (33) + -\nமலையக வெளியீட்டகம் (32) + -\nலங்கா புத்தகசாலை (32) + -\nவரதர் வெளியீடு (32) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (31) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (31) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (29) + -\nஅன்னை வெளியீட்டகம் (27) + -\nவீரகேசரி பிரசுரம் (27) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (24) + -\nவானவில் வெளியீட்டகம் (24) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (23) + -\nஅரசு வெளியீடு (23) + -\nசர்வானந்தமய பீடம் (23) + -\nமீரா வெளியீடு (22) + -\nஆசிரியர் (21) + -\nஉயிர்மை பதிப்பகம் (21) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (20) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (20) + -\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஅன்பு வெளியீடு (19) + -\nஅருணா வெளியீட்டகம் (19) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (19) + -\nதமிழ்ச் சங்கம் (19) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (19) + -\nஈழத்து இலக்கியச் சோலை (18) + -\nதோழமை வெளியீடு (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபாரி நிலையம் (18) + -\nமல்லிகைப்பந்தல் (18) + -\nயாழ் இலக்கிய வட்டம் (18) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (17) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (17) + -\nகலைவாணி புத்தக நிலையம் (16) + -\nதிருமகள் பதிப்பகம் (16) + -\nநர்மதா பதிப்பகம் (16) + -\nவெற்றிமணி வெளியீடு (16) + -\nஅஷ்ட��ட்சுமி பதிப்பகம் (15) + -\nசாரல் வெளியீட்டகம் (15) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (15) + -\nபாரதி பதிப்பகம் (15) + -\nஆத்மஜோதி நிலையம் (14) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் (14) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (14) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (14) + -\nதுரைவி பதிப்பகம் (14) + -\nமுகுந்தன் பதிப்பகம் (14) + -\nவிடியல் பதிப்பகம் (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (13) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nகருப்புப் பிரதிகள் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nஜீவா பதிப்பகம் (12) + -\nதென்றல் பப்ளிக்கேஷன்ஸ் (12) + -\nநான் வெளியீடு (12) + -\nஅரியாலை (78) + -\nமலையகம் (49) + -\nயாழ்ப்பாணம் (12) + -\nகாரைநகர் (10) + -\nமட்டக்களப்பு (7) + -\nபுங்குடுதீவு (6) + -\nஇலங்கை (5) + -\nநெடுந்தீவு (2) + -\nவாகரை கிராமம் (2) + -\nஅனலைதீவு (1) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nஎழுவதீவு (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nகுருநகர் (1) + -\nகொக்கிளாய் (1) + -\nகொக்குத்தொடுவாய் (1) + -\nகொட்டியாரப் பிரதேசம் (1) + -\nகொழும்பு (1) + -\nகோப்பாப்புலவு (1) + -\nகோப்பாய் (1) + -\nகோப்பாய் வரலாறு (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநயினைதீவு (1) + -\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1) + -\nபுதுக்குடியிருப்பு (1) + -\nபுத்தளம் (1) + -\nமருதமுனை (1) + -\nமாத்தளை (1) + -\nமாந்தை மாநகர் (1) + -\nமுல்லைத்தீவு (1) + -\nமுள்ளியவளை (1) + -\nரொறன்ரோ (1) + -\nவட்டுவாகல் (1) + -\nவலிகாமம் வடக்கு (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (23) + -\nஆறுமுக நாவலர் (18) + -\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் (9) + -\nசுவாமி விபுலானந்தர் (8) + -\nவித்தியானந்தன், சு. (8) + -\nடொமினிக் ஜீவா (7) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (6) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (6) + -\nசுவாமி விபுலாநந்தர் (5) + -\nதந்தை செல்வா (5) + -\nதனிநாயகம் அடிகள் (5) + -\nஅமிர்தலிங்கம், அ. (4) + -\nகணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. (4) + -\nகந்தவனம், கவிஞர் வி. (4) + -\nகைலாசபதி (4) + -\nகைலாசபதி, க. (4) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (4) + -\nசெல்வநாயகம், சா. ஜே. வே. (4) + -\nடானியல், கே. (4) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (4) + -\nநடேசையர், கோ. (4) + -\nபிரபாகரன், வேலுப்பிள்ளை (4) + -\nபொன்னுத்துரை, எஸ். (4) + -\nமகேஸ்வரன், தியாகராஜா (4) + -\nஅப்துல் காதர் லெப்பை (3) + -\nஅஸீஸ், எ. எம். எ. (3) + -\nகணபதிப்பிள்ளை, சி. (3) + -\nசொக���கலிங்கம், க. (3) + -\nதங்கம்மா அப்பாக்குட்டி (3) + -\nதிருநாவுக்கரசு, கந்தையா (3) + -\nமஹ்முத், அல்ஹாஜ் பதியுத்தீன் (3) + -\nயோக சுவாமிகள் (3) + -\nயோகர் சுவாமிகள் (3) + -\nவைரமுத்து, வி. வி. (3) + -\nஅகஸ்தியர், எஸ். (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (2) + -\nஅண்ணாத்துரை, சி. என். (2) + -\nஅந்தனி ஜீவா (2) + -\nஅப்துல் ஹமீட், எம். வை. (2) + -\nகணபதிப்பிள்ளை, க. (2) + -\nகணேசலிங்கன், செ. (2) + -\nகணேசையர், சி. (2) + -\nகண்ணதாசன் (2) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (2) + -\nகலைச்செல்வன் (2) + -\nகிருஷ்ணகுமார், சதாசிவம் (2) + -\nகுமாரசுவாமி, கலாயோகி ஆனந்த கெ. (2) + -\nகுமாரசுவாமிப் புலவர் (2) + -\nகைலாசபதி, பொ. (2) + -\nசங்கரப்பிள்ளை, பொ. (2) + -\nசின்னத்தம்பிப் புலவர் (2) + -\nசிவங்கருணாலய பாண்டியனார் (2) + -\nசிவயோக சுவாமிகள் (2) + -\nசுப்பிரமணியம், கே. ஏ. (2) + -\nசெந்திநாதன், கனக. (2) + -\nசெபரத்தினம், க. (2) + -\nசெல்லத்துரை, நா. (2) + -\nசேர் பொன் இராமநாதன் (2) + -\nசைமன் காசிச்செட்டி (2) + -\nதனிநாயகம் அடிகளார், வண. (2) + -\nபஞ்சாட்சர சர்மா, பிரம்மஶ்ரீ ச. (2) + -\nபண்டிதமணி (2) + -\nபூபாலசிங்கம், ஆர். ஆர். (2) + -\nபொன்னம்பலம், ஜீ. ஜீ. (2) + -\nபொன்னுத்துரை, ஏ. ரி. (2) + -\nமௌனகுரு, சி. (2) + -\nமௌனகுரு, பேராசிரியர் சி. (2) + -\nயேசுதாஸ், கே. ஜே. (2) + -\nரகுநாதன், ஏ. (2) + -\nவரதராசனார், மு. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேலுப்பிள்ளை, சி. வி. (2) + -\nவைகுந்தவாசன், கிருஷ்ணா (2) + -\nஅகளங்கன் (1) + -\nஅகிலேசபிள்ளை, வே. (1) + -\nஅகிலேஸ்வரன், கந்தசாமி (1) + -\nஅநவரத விநாயகமூர்த்தி, வைத்தியலிங்கம் (1) + -\nஅன்னலட்சுமி, இராஜதுரை (1) + -\nஅன்னலட்சுமி, மாணிக்கம் (1) + -\nஅன்ரன் பாலசிங்கம் (1) + -\nஅபூபக்கர், ஏ. எம். (1) + -\nஅப்துல் காதிர், அருள்வாக்கி (1) + -\nஅப்துல் மஜீத், ஏ. எல். (1) + -\nஅப்துல் ஹமீத், பீ. எச். (1) + -\nஅப்பர் (1) + -\nஅமிர்தலிங்கம் (1) + -\nஅமிர்தலிங்கம், அப்பாபிள்ளை (1) + -\nஅமிர்தலிங்கம், நாவலர் அ. (1) + -\nஅமீன், என். எம். (1) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nஅரவிந்தன், குரு (1) + -\nஅருட்தந்தை கலாநிதி டொமினிக் சாமிநாதன் (1) + -\nஅருட்திரு மேரி, பஸ்தியான் (1) + -\nஅருணாசல உபாத்தியாயர், ச. (1) + -\nஅருணாசலம், க. (1) + -\nஅருளானந்தம், ச. (1) + -\nஅருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (1) + -\nஈழநாடு (3) + -\nகாரைநகர் சிவன் கோவில் (2) + -\nகாரைநகர் திக்கரை முருகன் கோவில் (2) + -\nகாரைநகர் மணிவாசகர் சபை (2) + -\nஉரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம் (1) + -\nகாந்தளகம் (1) + -\nகுரும்பசிட்டி சன்மார்க்க சபை (1) + -\nஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி (1) + -\nதமிழர் வகைத்துறவள நிலையம் (1) + -\nபுங்குடுதீவு கணேச மகா வித்தி��ாலயம் (1) + -\nபொருண்மிய மேம்பாடு நிறுவனம் (1) + -\nமட்டக்களப்பு செமனரி (1) + -\nஆங்கிலம் (23) + -\nகாப்புரிமைக்குட்பட்டது (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅறிவியலும் பாட்டி சொன்ன கதையும்\nஇந்து நாகரீகம்: பாகம் 2: பாட வழிகாட்டி\nகட்டுக்களை அவிழ்த்தல்: சமூகப்பால்நிலை: பெண்நிலைவாதம்\nசமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்\nநால்வர் நெறி: சைவமுன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழா சிறப்புமலர், 31.08.2002\nடென்மார்க் ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக மலர், 2001\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222007%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-06-24T09:11:30Z", "digest": "sha1:ENUMWBNFR4LODPE4WISLBAWF6BXAZFAS", "length": 33791, "nlines": 702, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (11257) + -\nதமிழ்க் கவிதைகள் (1306) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (939) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (689) + -\nவாழ்க்கை வரலாறுகள் (659) + -\nஇந்து சமயம் (515) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (472) + -\nகல்வியியல் (306) + -\nதமிழ் நாடகங்கள் (251) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (250) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (220) + -\nஇலக்கிய அறிஞர்கள் (208) + -\nஅரசறிவியல் (198) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (188) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (184) + -\nஇஸ்லாம் (168) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (167) + -\nபலவினத் தொகுப்பு (161) + -\nபிரதேச வரலாறு (144) + -\nபொது அறிவு (135) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (130) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (107) + -\nஇனங்கள் இன உறவுகள் (103) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nதமிழ் இலக்கணம் (98) + -\nஒழுக்கவியல் (93) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (91) + -\nகல்வியியலாளர்கள் (88) + -\nசிறுவர் நாவல்கள் (87) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nகிராமிய இலக்கியங்கள் (84) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (80) + -\nசமூகவியல் (80) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nபொருளியல் (75) + -\nகிறிஸ்தவம் (72) + -\nகணிதம் (70) + -\nஅரங்கியல், நாடகக்கலை (69) + -\nபெண்ணியம் (67) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (65) + -\nஉளவியல் (64) + -\nமானிட மேம்பாடு (63) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (62) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (62) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nபக்தி இலக்கியங்கள் (57) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (56) + -\nஇசைக்கலை (55) + -\nபொதுப் புவியியல் (52) + -\nதமிழ் மொழி (50) + -\nபண்பாடு (50) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nஇலங்கையின் பொது வரலாறு (39) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (38) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (38) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (34) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (33) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nபொதுச் சுகாதாரம் (32) + -\nவழிகாட்டிகள் (31) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (29) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசாதியம் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபாடசாலை மலர் (28) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (27) + -\nகணக்கியல் (27) + -\nசட்டவியல் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (26) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (26) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (26) + -\nதூய விஞ்ஞானம் (26) + -\nபொது நிர்வாகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (25) + -\nவர்த்தகம் (25) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nநோய்கள் (23) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (23) + -\nவிழா மலர் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (21) + -\nஇந்து சமய பாடநூல்கள் (21) + -\nஓவியக்கலை (21) + -\nசங்க இலக்கியங்கள் தொடர்பானவை (21) + -\nபழமொழிகளும் விடுகதைகளும் (21) + -\nஇனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள் (20) + -\nதமிழ்க் கவிதை நாடகங்கள், காவியங்கள் (20) + -\nபுன்னியாமீன், பீ. எம். (163) + -\nஜெயராசா, சபா. (93) + -\nகணேசலிங்கன், செ. (85) + -\nமஸீதா, புன்னியாமீன் (84) + -\nசெங்கை ஆழியான் (78) + -\nதுரைசிங்கம், த. (72) + -\nகந்தவனம், வி. (52) + -\nயோகநாதன், செ. (49) + -\nஅருளானந்தம், ச. (47) + -\nபொன்னுத்துரை, எஸ். (47) + -\nகுணராசா, க. (44) + -\nசிவானந்த சர்மா, ப. (40) + -\nசெல்வராஜா, என். (39) + -\nமௌனகுரு, சி. (35) + -\nஅகளங்கன் (33) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபொன்னம்பலம், மு. (30) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (29) + -\nஅந்��னி ஜீவா (27) + -\nகந்தையா, ஆறுமுகம் (27) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (27) + -\nசிவசேகரம், சி. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமுருகையன், இ. (26) + -\nஇரகுபரன், க. (25) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (25) + -\nமானா மக்கீன் (25) + -\nஞானசேகரன், தி. (24) + -\nதேவராசன், கோ. (24) + -\nராமேஸ்வரன், சோ. (24) + -\nகைலாசபதி, க. (23) + -\nகோகிலா, மகேந்திரன் (23) + -\nநுஃமான், எம். ஏ. (23) + -\nபத்மநாதன், சி. (23) + -\nவித்தியானந்தன், சு. (23) + -\nகணபதிப்பிள்ளை, சி. (22) + -\nசாரல்நாடன் (22) + -\nஶ்ரீ பிரசாந்தன் (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nசந்திரசேகரன், சோ. (21) + -\nசொக்கன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nமுத்தையா, நா. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nகுலரத்தினம், க. சி. (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (20) + -\nமுருகபூபதி, லெ. (20) + -\nகந்தையா, மு. (19) + -\nகுணநாதன், ஓ. கே. (19) + -\nசண்முகதாஸ், அ. (19) + -\nசிவலிங்கராஜா, எஸ். (19) + -\nசெந்திநாதன், கனக. (19) + -\nதெணியான் (19) + -\nஅகஸ்தியர், எஸ். (18) + -\nகந்தையா, ஆ. (18) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசுதாராஜ் (18) + -\nதிக்குவல்லை கமால் (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nமாத்தளை சோமு (18) + -\nசின்னத்தம்பி, மா. (17) + -\nசிவபாதசுந்தரம், சு. (17) + -\nடானியல், கே. (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nகிருஷ்ணராஜா, சோ. (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nமுத்துலிங்கம், அ. (16) + -\nமுல்லை அமுதன் (16) + -\nவாகரைவாணன் (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nஈழத்துப் பூராடனார் (15) + -\nகுணசேகரம், கே. வி. (15) + -\nசண்முகசுந்தரம், த. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nயோகராசா, செ. (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nஇளங்கோவன், வி. ரி. (14) + -\nகணபதிப்பிள்ளை, க. (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசாந்தன் (14) + -\nசுதாகரன், மகாலிங்கம் (14) + -\nசெல்வராசகோபால், க. தா. (14) + -\nவேலுப்பிள்ளை, ஆ. (14) + -\nவைத்தீஸ்வரன், கா. (14) + -\nஅப்புத்துரை, சி. (13) + -\nஇரத்தினவேலோன், புலோலியூர் ஆ. (13) + -\nஇரவீந்திரன், ந. (13) + -\nசந்திரசேகரம், சோ. (13) + -\nசெல்லத்துரை, சு. (13) + -\nமணிமேகலைப் பிரசுரம் (375) + -\nகுமரன் புத்தக இல்லம் (333) + -\nசிந்தனை வட்டம் (189) + -\nசேமமடு பொத்தகசாலை (105) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (91) + -\nதமிழ் மன்றம் (77) + -\nகுமரன் பதிப்பகம் (74) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (74) + -\nகாந்தளகம் (71) + -\nமீரா பதிப்பகம் (69) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (68) + -\nமித்ர வெளியீடு (68) + -\nசேமமடு பதிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (64) + -\nகமலம் பதிப்பகம் (60) + -\nஅருள் வெளியீட்டகம் (57) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம��� (54) + -\nதிருமறைக் கலாமன்றம் (52) + -\nஞானம் பதிப்பகம் (46) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (45) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (42) + -\nஉமா பதிப்பகம் (41) + -\nமல்லிகைப் பந்தல் (40) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (39) + -\nவீரகேசரி வெளியீடு (37) + -\nயாழ். இலக்கிய வட்டம் (35) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (34) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (33) + -\nமலையக வெளியீட்டகம் (32) + -\nலங்கா புத்தகசாலை (32) + -\nவரதர் வெளியீடு (32) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (31) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (31) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (29) + -\nவீரகேசரி பிரசுரம் (27) + -\nஅன்னை வெளியீட்டகம் (26) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (24) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (23) + -\nஅரசு வெளியீடு (23) + -\nசர்வானந்தமய பீடம் (23) + -\nவானவில் வெளியீட்டகம் (23) + -\nமீரா வெளியீடு (22) + -\nஆசிரியர் (21) + -\nஉயிர்மை பதிப்பகம் (21) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (20) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (20) + -\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஅன்பு வெளியீடு (19) + -\nஅருணா வெளியீட்டகம் (19) + -\nஈழத்து இலக்கியச் சோலை (19) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (19) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (19) + -\nதமிழ்ச் சங்கம் (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபாரி நிலையம் (18) + -\nமல்லிகைப்பந்தல் (18) + -\nயாழ் இலக்கிய வட்டம் (18) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (17) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (17) + -\nதோழமை வெளியீடு (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (17) + -\nகலைவாணி புத்தக நிலையம் (16) + -\nதிருமகள் பதிப்பகம் (16) + -\nநர்மதா பதிப்பகம் (16) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (16) + -\nஅஷ்டலட்சுமி பதிப்பகம் (15) + -\nசாரல் வெளியீட்டகம் (15) + -\nபாரதி பதிப்பகம் (15) + -\nவெற்றிமணி வெளியீடு (15) + -\nஆத்மஜோதி நிலையம் (14) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் (14) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (14) + -\nதுரைவி பதிப்பகம் (14) + -\nமுகுந்தன் பதிப்பகம் (14) + -\nவிடியல் பதிப்பகம் (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (13) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nஜீவா பதிப்பகம் (12) + -\nதென்றல் பப்ளிக்கேஷன்ஸ் (12) + -\nநான் வெளியீடு (12) + -\nஅகில இலங்கை கம்பன் கழகம் (11) + -\nஅரியாலை (78) + -\nமலையகம் (48) + -\nயாழ்ப்பாணம் (11) + -\nகாரைநகர் (10) + -\nபுங்குடுதீவு (6) + -\nமட்டக்களப்பு (6) + -\nஇலங்கை (3) + -\nநெடுந்தீவு (2) + -\nவாகரை கிராமம் (2) + -\nஅனலைதீவு (1) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nஎழுவதீவு (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nகுருநகர் (1) + -\nகொக்கிளாய் (1) + -\nகொக்குத்தொடுவாய் (1) + -\nகொட்டியாரப் பிரதேசம் (1) + -\nகொழும்பு (1) + -\nகோப்பாப்புலவு (1) + -\nகோப்பாய் (1) + -\nகோப்பாய் வரலாறு (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநயினைதீவு (1) + -\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1) + -\nபுதுக்குடியிருப்பு (1) + -\nபுத்தளம் (1) + -\nமருதமுனை (1) + -\nமாத்தளை (1) + -\nமாந்தை மாநகர் (1) + -\nமுல்லைத்தீவு (1) + -\nமுள்ளியவளை (1) + -\nரொறன்ரோ (1) + -\nவட்டுவாகல் (1) + -\nவலிகாமம் வடக்கு (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (23) + -\nஆறுமுக நாவலர் (17) + -\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் (9) + -\nசுவாமி விபுலானந்தர் (8) + -\nவித்தியானந்தன், சு. (8) + -\nடொமினிக் ஜீவா (7) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (6) + -\nசுவாமி விபுலாநந்தர் (5) + -\nதந்தை செல்வா (5) + -\nதனிநாயகம் அடிகள் (5) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (5) + -\nஅமிர்தலிங்கம், அ. (4) + -\nகணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. (4) + -\nகந்தவனம், கவிஞர் வி. (4) + -\nகைலாசபதி (4) + -\nகைலாசபதி, க. (4) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (4) + -\nசெல்வநாயகம், சா. ஜே. வே. (4) + -\nடானியல், கே. (4) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (4) + -\nநடேசையர், கோ. (4) + -\nபிரபாகரன், வேலுப்பிள்ளை (4) + -\nபொன்னுத்துரை, எஸ். (4) + -\nமகேஸ்வரன், தியாகராஜா (4) + -\nஅப்துல் காதர் லெப்பை (3) + -\nகணபதிப்பிள்ளை, சி. (3) + -\nசொக்கலிங்கம், க. (3) + -\nதங்கம்மா அப்பாக்குட்டி (3) + -\nதிருநாவுக்கரசு, கந்தையா (3) + -\nமஹ்முத், அல்ஹாஜ் பதியுத்தீன் (3) + -\nயோக சுவாமிகள் (3) + -\nயோகர் சுவாமிகள் (3) + -\nவைரமுத்து, வி. வி. (3) + -\nஅகஸ்தியர், எஸ். (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (2) + -\nஅண்ணாத்துரை, சி. என். (2) + -\nஅந்தனி ஜீவா (2) + -\nஅப்துல் ஹமீட், எம். வை. (2) + -\nஅஸீஸ், எ. எம். எ. (2) + -\nகணபதிப்பிள்ளை, க. (2) + -\nகணேசலிங்கன், செ. (2) + -\nகண்ணதாசன் (2) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (2) + -\nகலைச்செல்வன் (2) + -\nகிருஷ்ணகுமார், சதாசிவம் (2) + -\nகுமாரசுவ���மி, கலாயோகி ஆனந்த கெ. (2) + -\nகுமாரசுவாமிப் புலவர் (2) + -\nகைலாசபதி, பொ. (2) + -\nசங்கரப்பிள்ளை, பொ. (2) + -\nசிவங்கருணாலய பாண்டியனார் (2) + -\nசிவயோக சுவாமிகள் (2) + -\nசுப்பிரமணியம், கே. ஏ. (2) + -\nசெந்திநாதன், கனக. (2) + -\nசெபரத்தினம், க. (2) + -\nசெல்லத்துரை, நா. (2) + -\nசேர் பொன் இராமநாதன் (2) + -\nசைமன் காசிச்செட்டி (2) + -\nதனிநாயகம் அடிகளார், வண. (2) + -\nபஞ்சாட்சர சர்மா, பிரம்மஶ்ரீ ச. (2) + -\nபண்டிதமணி (2) + -\nபூபாலசிங்கம், ஆர். ஆர். (2) + -\nபொன்னம்பலம், ஜீ. ஜீ. (2) + -\nபொன்னுத்துரை, ஏ. ரி. (2) + -\nமௌனகுரு, சி. (2) + -\nமௌனகுரு, பேராசிரியர் சி. (2) + -\nயேசுதாஸ், கே. ஜே. (2) + -\nரகுநாதன், ஏ. (2) + -\nவரதராசனார், மு. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேலுப்பிள்ளை, சி. வி. (2) + -\nவைகுந்தவாசன், கிருஷ்ணா (2) + -\nஅகளங்கன் (1) + -\nஅகிலேசபிள்ளை, வே. (1) + -\nஅகிலேஸ்வரன், கந்தசாமி (1) + -\nஅநவரத விநாயகமூர்த்தி, வைத்தியலிங்கம் (1) + -\nஅன்னலட்சுமி, இராஜதுரை (1) + -\nஅன்னலட்சுமி, மாணிக்கம் (1) + -\nஅன்ரன் பாலசிங்கம் (1) + -\nஅபூபக்கர், ஏ. எம். (1) + -\nஅப்துல் காதிர், அருள்வாக்கி (1) + -\nஅப்துல் மஜீத், ஏ. எல். (1) + -\nஅப்துல் ஹமீத், பீ. எச். (1) + -\nஅப்பர் (1) + -\nஅமிர்தலிங்கம் (1) + -\nஅமிர்தலிங்கம், அப்பாபிள்ளை (1) + -\nஅமிர்தலிங்கம், நாவலர் அ. (1) + -\nஅமீன், என். எம். (1) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nஅரவிந்தன், குரு (1) + -\nஅருட்தந்தை கலாநிதி டொமினிக் சாமிநாதன் (1) + -\nஅருட்திரு மேரி, பஸ்தியான் (1) + -\nஅருணாசல உபாத்தியாயர், ச. (1) + -\nஅருணாசலம், க. (1) + -\nஅருளானந்தம், ச. (1) + -\nஅருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (1) + -\nஅறிஞர் சித்தி லெப்பை (1) + -\nஅலையப்போடி, ஞானமுத்து (1) + -\nஈழநாடு (3) + -\nகாரைநகர் சிவன் கோவில் (2) + -\nகாரைநகர் திக்கரை முருகன் கோவில் (2) + -\nகாரைநகர் மணிவாசகர் சபை (2) + -\nஉரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம் (1) + -\nகாந்தளகம் (1) + -\nகுரும்பசிட்டி சன்மார்க்க சபை (1) + -\nஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி (1) + -\nதமிழர் வகைத்துறவள நிலையம் (1) + -\nபுங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம் (1) + -\nபொருண்மிய மேம்பாடு நிறுவனம் (1) + -\nமட்டக்களப்பு செமனரி (1) + -\nஆங்கிலம் (23) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅறிவியலும் பாட்டி சொன்ன கதையும்\nஇந்து நாகரீகம்: பாகம் 2: பாட வழிகாட்டி\nகட்டுக்களை அவிழ்த்தல்: சமூகப்பால்நிலை: பெண்நிலைவாதம்\nசமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்\nநால்வர் நெறி: சைவமுன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழா சிறப்புமலர், 31.08.2002\nடென்மார்க் ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹ�� கும்பாபிஷேக மலர், 2001\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%22", "date_download": "2019-06-24T09:44:54Z", "digest": "sha1:3Q3GVQVNF3GZWZYT4FDL6Y7R3JUSEWCS", "length": 3807, "nlines": 75, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (4) + -\nபிரதேச வரலாறு (4) + -\nஇட வரலாறு (1) + -\nஇந்திய வானியல் (1) + -\nசைவ மெய்யியல் (1) + -\nகமலநாதன், சா. இ. (1) + -\nசெல்வராசகோபால், க. தா. (1) + -\nநடராஜா, எப். எக்ஸ், சி. (1) + -\nவெல்லவூர்க் கோபால் (சீ. கோபாலசிங்கம்) (1) + -\nஅனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் (1) + -\nஅமெரிக்கன் மிசன் பதிப்பகம் (1) + -\nஆதவன் அச்சகம் (1) + -\nஇந்து வாலிபர் முன்னணி (1) + -\nஜீவா பதிப்பகம் (1) + -\nமட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை (1) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nமட்டக்களப்பு செமனரி (1) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்\nமட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் பாகம் 2\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2010/03/11.html", "date_download": "2019-06-24T10:04:13Z", "digest": "sha1:X6Y2PKYJXJVJWP7QXA2DSCOCME7GGKJH", "length": 34308, "nlines": 263, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: மனம் ஒரு குரங்கு 11", "raw_content": "\nமனம் ஒரு குரங்கு 11\nமனம் ஒரு குரங்கு வேணும் வேணும்ன்னு கேட்டு கோடானுகோடி ஈமெயில்கள் குவிந்ததினால், (ஹீ ஹீ) இந்த பகுதி இடம் பெறுகிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.\nபோனவாரம் இங்கு நல்ல மழை. அபுதாபியில் மழை வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. ஆனால் சுதா மன்னி ஃபோனில் பேசியபோது, ஷார்ஜாவில் பயங்கர வெள்ளம் என்றார். இப்போது மெதுவாக வெயில்காலம் ஆரம்பித்து விட்டது. இப்போ இங்கு ஒரே பொடி��்காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி வானிலையில் வீட்டை பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தான். எவ்வளவுதான் கதவு ஜன்னல்களை மூடினாலும் மிக நுண்ணிய மணல் துகள்கள் வீட்டுக்குள் புகுந்து விடும். சதா சர்வ காலமும் மாப்பும் விளக்குமாறும் கையுமாகத்தான் இருக்க வேண்டி இருக்கும்.\nநேற்று ரொம்ப நாளைக்கப்புறம் முரூரில் இருக்கும் கார்ரெஃபோர் போய் இருந்தோம். எனக்கென்னமோ கார்ரெஃபோர் அவ்வளவாக பிடிப்பதில்லை. அவ்வப்போது ஒரு சேஞ்சுக்கு வெவ்வேறு கடைகளுக்கு போவது. என்ன தான் ரிசெஷன் இருந்தாலும் கூட்டத்துக்கு குறைவு இருப்பதில்லை. எல்லோருக்கும் பல்க் பயிங்க்(bulk buying) எப்படி சாத்தியப்படுகிறது என்று ஒவ்வொரு முறை இந்த கடைக்கு போகும்போதும் வியக்காமல் இருப்பதில்லை ஆளுயர ஷாம்பூவை வாங்கிக்கொண்டு போனால் எனக்கெல்லாம் 2 வருடம் வரும்.(இல்லையோ பின்னே, அறுபதடி கூந்தலாச்சே ஆளுயர ஷாம்பூவை வாங்கிக்கொண்டு போனால் எனக்கெல்லாம் 2 வருடம் வரும்.(இல்லையோ பின்னே, அறுபதடி கூந்தலாச்சே)அடுத்த வாரமே அடுத்த பாட்டில் வாங்க வந்து விடுகிறார்கள்)அடுத்த வாரமே அடுத்த பாட்டில் வாங்க வந்து விடுகிறார்கள் இந்த ஷாம்பூக்களை வைத்து தலைமுடி மட்டுமல்லாமல் தினமும் வீடு துடைத்து பாத்திரம் தேய்த்தாலும் சுகமாக 2 மாதம் வருமே இந்த ஷாம்பூக்களை வைத்து தலைமுடி மட்டுமல்லாமல் தினமும் வீடு துடைத்து பாத்திரம் தேய்த்தாலும் சுகமாக 2 மாதம் வருமே எப்படித்தான் ட்ராலி ட்ராலியாக வாங்குகிறார்களோ தெரியவில்லை\nபோன மாதம் துவரம் பருப்பு விலை கன்னாபின்னா என்று ஏறி விட்டது முதலில் 6 திர்ஹாமாக அடக்கமாக இருந்தது. இப்பொது சமீபமாக தடாலென்று 9 திர்ஹாம் ஆகி விட்டது. இதே துவரம் பருப்பு மற்ற கடைகளில் 9 என்றால் கார்ரெஃபோரில் 9.90 முதலில் 6 திர்ஹாமாக அடக்கமாக இருந்தது. இப்பொது சமீபமாக தடாலென்று 9 திர்ஹாம் ஆகி விட்டது. இதே துவரம் பருப்பு மற்ற கடைகளில் 9 என்றால் கார்ரெஃபோரில் 9.90\nகாய்கறிகள் எல்லாம் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். அதிலும் நம்மூர் அயிட்டங்கள் எல்லாம் அவ்வளவாக கிடைக்காது. மொத்தத்தில ஐரோப்பியர்கள் தான் அதிகம் இந்த கடையை விரும்புகிறார்கள். ஏஸர் கம்பியூட்டர்ஸில் வேலை பார்த்த போது, ஒரு கஸ்டமர், இந்தக்கடையில் எலக்ட்ரானிக்ஸெல்லாம் பகல் கொள்ளை என்று கூறினார்.சேல்ஸில் கேட்ட பொழுது, மார்ஜின் அவர்கள் அப்படி வைக்கிறார்கள் என்றனர். அதனால் இங்கு வர ஒரு மோட்டிவேஷன் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் வேடிக்கை பார்த்து பொழுது போக மிக நல்ல இடமாக காட்சி அளித்தது.\nசில மாதங்களாக காயின் ட்ராலி சிஸ்டம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தி டெர்மினல் என்ற படத்தில் டாம் ஹான்க்ஸ் பண்ணியது போல சில நம்மூர்க்காரர்கள் அந்த ஒரு திராம் காயினுக்காக எங்கேயோ விடப்பட்ட ட்ராலிகளை தள்ளிக்கொண்டு வந்து ஸ்டாண்டில் போட்டு ஒரு திராம் எடுத்துக்கொள்கிரார்கள். நம் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் பட்டாணிகள் இதைவிட கெட்டிக்காரர்கள். எதற்கு கொண்டு போய் கடையில் விட வேண்டும் என்று பேசாமல் கம்பியைப்போட்டு நிமிண்டி, அந்த ஒரு திராம் காயினை சாமர்த்தியமாக அபேஸ் செய்து விடுகிறார்கள்.\nபோன வாரம் ஈ மசாலாவில் இரவு 8 மணி படத்துக்கு காத்திருந்து பார்த்தபோது ஜிலேபியை பிழிந்து போட்டிருந்தார்கள். துள்ளிக்குதித்துக்கொண்டு ஹையா என்று பார்க்க உட்கார்ந்தேன். சூப்பர் குட் வழங்கும் என்று போட்டவுடன் எனக்கு பொறி தட்டி, சானலை மாற்றி இருந்தால் நான் கெட்டிக்காரி அதான் இல்லையே... அதன் பிறகு எப்படியோ ஒரு மாதிரி குத்துமதிப்பாக தெலுங்கு எழுத்துக்களை படித்தும் விட்டேன். என்னமோ கோரிண்டாக்கு என்றிருந்தது.. ஆஹா.. கோதாவரி மாதிரி ‘கொம்ப்ப தீஸீ’ சேகர் கம்முல படமா இருக்குமோன்னு ஆசையா உட்கார்ந்தா, நம்ம டாக்குடர் ராஜசேகர் (ஓவரா)நடிச்சிருந்தார். வழக்கம்போல அண்ணா தங்கை பாசம். வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் ஏகப்பட்ட மேக்கப்புடன் மெகாசீரியல் டைப்பில் இருந்தார்கள். என்னால முடியல. முதல் 15 நிமிடத்துக்குள் ஏகப்பட்ட லாலாலா கோரஸ்கள், கை காலை (புல்லரித்து) பிறாண்டி, ரத்தம் கொட்ட வைத்த செண்டிமெண்டு காட்சிகள் அதான் இல்லையே... அதன் பிறகு எப்படியோ ஒரு மாதிரி குத்துமதிப்பாக தெலுங்கு எழுத்துக்களை படித்தும் விட்டேன். என்னமோ கோரிண்டாக்கு என்றிருந்தது.. ஆஹா.. கோதாவரி மாதிரி ‘கொம்ப்ப தீஸீ’ சேகர் கம்முல படமா இருக்குமோன்னு ஆசையா உட்கார்ந்தா, நம்ம டாக்குடர் ராஜசேகர் (ஓவரா)நடிச்சிருந்தார். வழக்கம்போல அண்ணா தங்கை பாசம். வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் ஏகப்பட்ட மேக்கப்புடன் மெகாசீரியல் டைப்��ில் இருந்தார்கள். என்னால முடியல. முதல் 15 நிமிடத்துக்குள் ஏகப்பட்ட லாலாலா கோரஸ்கள், கை காலை (புல்லரித்து) பிறாண்டி, ரத்தம் கொட்ட வைத்த செண்டிமெண்டு காட்சிகள் விக்ரமன் எஸ் ஏ ராஜ்குமார் கூட்டணியா இருக்குமோ என்னமோ.. யப்பா.. கடுப்ஸ் ஆஃப் இண்டியா. இவங்கல்லாம் எப்போ திருந்துவாங்க\nஅப்படியே சானலை மாத்தி சோனிக்கு போனோம். தூமகைன் என்று டைட்டில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது. இவர் தன் லாப்டாப்பை முறைத்துப்பார்த்துக்கொண்டே கிருபானந்த வாரியார் மாதிரி குரலை செருமிக்கொண்டு துமகைனுன்னா என்ன மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு. அதெப்படி இன்ஸ்டண்டா இப்படி எல்லம் இவருக்கு தோணுதோ வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு. அதெப்படி இன்ஸ்டண்டா இப்படி எல்லம் இவருக்கு தோணுதோ\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 12:39 AM\n மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு.//\nஅப்ப நீங்க அவருக்கு தூமகேதவா\n//மனம் ஒரு குரங்கு வேணும் வேணும்ன்னு கேட்டு கோடானுகோடி ஈமெயில்கள் குவிந்ததினால்//\nஅக்கா இதெல்லாம் உனக்கு ஓவரா இல்ல \n/முதலில் 6 திர்ஹாமாக அடக்கமாக இருந்தது. இப்பொது சமீபமாக தடாலென்று 9 திர்ஹாம் ஆகி விட்ட//\nஹையா இங்க குறைஞ்சி போச்சி :த\nஹஹஹ... கேரிபோர்ல தினமும் என்னா கூட்டம் வருது... நீங்க சொன்னாமாதிரி ரிசஷன்லாம் அவங்க பிசினசை பாதிக்கவே இல்லபோருக்கு...\nதெலுங்கு படம் கமெணட் செம காமெடி...\nடாக்டர் ராஜசேகர் படமெல்லாம்பாக்கறதில்லைன்னு அதுவும் பகலில் நாங்க முடி��ு எடுத்திருக்க ராத்திரியில் பாத்து பேஸ்தடிச்சு போயிட்டீங்க போல. கோரிண்டாகு டீவில சும்மா போட்டா கூட பாக்க மாட்டோம்ல்.\nஅது ஒரு கனாக் காலம் said...\nகாய்ன் ட்ராலி கான்சப்ட் புதுசால்ல இருக்கு.... அதுலேயும் நிமிண்ட ஆரம்பிச்சிட்டாங்களா இங்க மஸ்கட்ல திடீர் திடீர்ன்னு ஆபர் போடுவார்கள் .. லோக்கல் மக்கள் தேவையோ தேவையில்லையோ அள்ளீட்டு போவாங்க .. நம்ம மக்கள் மேக்சிமம்\nவிண்டோ ஷாப்பிங் தான்.. ஒரு ஆள் வாங்க வந்தா பத்து பேர் கூட ....\nஎம்பெருமான் - கிருபானந்த வாரியார் -- தூம் தூம தூள் நல்ல பிட்டப் காமெடி ...\nஓவராத்தெரியறதுக்கு தான் அப்படி எழுதுவது\nஓ அப்போ நீங்க இருக்கறது பெங்களூரா\nஎன்னை தூமகேதுன்னு சொல்லச்சொல்லு பார்க்கலாம்\nகாரெஃபோர் பத்தி நீ சொல்றது சரி தான்.\nநிஜம்மா தான் சொல்றேன், ரொம்ப டூ மச் செண்டிமெண்ட்,ஏதோ ஒரு டுபாக்கூர் ஹீரோ, மீரா ஜாஸ்மின், டாக்குடர், அப்புறம் ஒரு மார்க்கெட் போன நடிகை ஸப்பா.. முடியல இன்னும் எத்தனை நாள் தான் அரைச்ச மாவையே அரைச்சுண்டு இருக்கப்போறாங்கன்னு தெரியலையே\nதெரியாமப்போச்சு. ரொம்ப தப்புப்பண்ணிட்டோம். அவர் நடிச்ச நல்ல படங்கள் இருக்கு. ஆஹூதி ரொம்ப ஃபேமஸ். என்னமோ இப்படி மொக்கைய போடுறாரு..\nகொஞ்சூண்டு எக்ஸாஜெரேட் பண்ணிட்டேன். இருந்தாலும் 3 அடி பாக்குகள் ட்வின் பேக்குகளா கிடைக்கறதே அப்போ 6 அடி தானெ ரெண்டு ஷாம்பூ வாங்கினா ஏதோ ஒரு எழவு ஃப்ரீ வேற\nஇங்கேயும் அநேக இந்தியர்கள் அப்படியே\nஆறு மாசத்திற்கு ஒரு வாட்டி எல்லாம் தலைக்கு குளிச்சா, நான் சாகுற வரைக்கும் அந்த பாட்டில் தீராது. இங்கெல்லாம் மலையாள ஸ்டையிலில் தினமும் தலைக்குளியல் தான். குதர்க்கம் வேண்டாம்.\nஇப்படியும் பின்னூட்டம் போடலாம்ன்னு உங்க கிட்டே இருந்து தான் கத்துக்கணும்.\n{இந்த ஷாம்பூக்களை வைத்து தலைமுடி மட்டுமல்லாமல் தினமும் வீடு துடைத்து பாத்திரம் தேய்த்தாலும் சுகமாக 2 மாதம் வருமே எப்படித்தான் ட்ராலி ட்ராலியாக வாங்குகிறார்களோ தெரியவில்லை எப்படித்தான் ட்ராலி ட்ராலியாக வாங்குகிறார்களோ தெரியவில்லை\nஒரு வேளை வூட்டுல இருக்கற நாய்,பூணையெல்லாம குளிப்பாட்ட உபயோகப் படுத்துவாங்களோ..\nஐரோப்பியர்களுக்கு வாங்குற சம்பளம் யூரோ வில.செலவு பண்றது திர்ஹாம்லன்ன என்ன கெட்டுப் போவுது\nநமக்கு இந்தியாவுல செய்யுற வேலைக்கு யாராவது USD 10000 கொடுத்தா நம்ம எப்படி நரி தேன் குடிச்ச மாதிரி திரிவோம்,அது மாதிரிதான்..\nமனம் ஒரு குரங்குன்னு பெயரை வச்சிட்டு கீழே ஹ்ருத்திக் ரோஷனோட படம் போட்டிருக்கீங்களே ஏதாவது உள்குத்தா இருக்குமோன்னு பார்த்தேன். நல்ல வேளை இல்லை ஏதாவது உள்குத்தா இருக்குமோன்னு பார்த்தேன். நல்ல வேளை இல்லை\nயக்கோவ், சூப்பரா இருக்கு தொடர்ந்து எழுதுங்க\nஷாம்பு நல்ல யோசனை. அருமை. வாழ்த்துக்கள்\nஷாப்பிங்க்ல அள்ளிக்கிட்டுப்போறவங்களைப் பார்த்தா எனக்கும் ஆச்சரியமா இருக்க்கும்.. எங்க ஸ்டோர் செய்வாங்க இவ்வளத்தையும்.. :)\n//ஓ அப்போ நீங்க இருக்கறது பெங்களூரா அறுபது ரூபாதான்னு பேசிக்கறாங்க\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nநாய்,பூனையெல்லாம குளிப்பாட்ட உபயோகப் படுத்துவாங்களோ - அப்படித்தான் இருக்கணும் ஆனா இந்த ரேஞ்சுக்கு கண்டபடி வாங்குறது இங்கே இருக்கற லோக்கல்ஸ் தான். இவர்களுக்கு தான் பொருட்கள் வாங்கும் வீக்னெஸ் ஆனா இந்த ரேஞ்சுக்கு கண்டபடி வாங்குறது இங்கே இருக்கற லோக்கல்ஸ் தான். இவர்களுக்கு தான் பொருட்கள் வாங்கும் வீக்னெஸ் சூப்பர்மார்க்கெட் என்று போர்டு பார்த்தாலே இவர்கள் புள்ளைகுட்டியெல்லாம் கூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.\nஹ்ரித்திக்கை குரங்குன்னு பொருள் படும்படி பேசின உன்னை நான் வன்மையா கண்டிக்கறேன்.\nஉங்க கடைசி தங்கச்சியான என்னைப்போயி அக்கான்னு கூப்டுட்டீங்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எனிவே, நீங்க வந்ததே எனக்கு பெருமைதான்.\nவாங்க, உங்க கருத்துக்கு நன்றிங்க.\nவாங்க, எனக்கு தெரிஞ்சு பாதி பாதி யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்றுவாங்க. அதானே, அதிகப்படி சாமான் வாங்கினா எங்க தான் வைக்கிறது இவங்களுக்கெல்லாம் கோடவுன் இருக்குமா இருக்கும்.\nநான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா..\nநாங்க எல்லாம் கடைக்கு போகும்போதே 50 ரியால்தான் கொண்டுபோவோம், so வாங்கனும்னு மனசு நினைச்சா கூட அதுக்கு மேல வாங்கமுடியாது...;)\nஎம்பெருமான் வயலூர் முருகப் பெம்மான் அருளாலே இன்று இந்த ப்ளாகைப் பார்க்க வந்தேன்..\nசுவாரஸ்யமா பலவற்றையும் கலந்து எழுதி இருக்கீங்க.\n{இருக்கற லோக்கல்ஸ் தான். இவர்களுக்கு தான் பொருட்கள் வாங்கும் வீக்னெஸ் சூப்பர்மார்க்கெட் என்று போர்டு பார்த்தாலே இவர்கள் புள்ளைகுட்டியெல்லாம் கூட்டிக்கொண்டு கி���ம்பிவிடுவார்கள்}\nஉங்க ஊர்ல மட்டும் இல்லைங்க..எல்லா வெளிநாடுகளிலும் இந்த விதமான விற்பனைகளில் அதிகம் பங்கைற்பது அந்தந்த ஊர்களின் மக்கள்தான்;ஐரோப்பியர்கள் கார்ஃபோர் சேல்களில் அம்முவார்கள்;சிங்கையில் சீனப்புத்தாண்டு சேல்களில் வாங்க வேண்டும் என்பதாற்காகவே நன்றாக இருக்கும் பல பொருட்களைத் தூக்கிப் போடும் பல சீனர்கள் இருக்கிறார்கள்.\nநம்மைப் போல எக்ஸ்பாட்ஸ் எல்லா இடங்களிலும் பெரும்பாலும் வேடிக்கைதான் பார்ப்போம்\n//நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா..//\nசாரிங்க இதுக்கு பதில் போட நேரமாயிடுச்சு. அநன்யா = (மொக்கை போடுவதில்) நிகரற்றவள், (பிளேடு போடுவதில்) யாரேடும் ஒப்பிடமுடியாதவள், (ரம்பத்தில் )தன்னிகரில்லாத தலைமகள் என்று பொருள்படும்ன்னு எங்கேயும் போடவில்லை\nநீங்க சொல்றது சரிதான். ஒத்துக்கறேன். இங்கெ ரவுண்ட் தி இயர் ஏதாவது சொல்லி வித்துக்கிட்டே இருப்பாய்ங்க. ஸ்கூல் குளோஸ், ஸ்கூல் ஓப்பன், ஹாலிடே, ரமதான், கிரிஸ்துமஸ், நியூ இயர், ஒண்ணும்மே கிடைக்காட்டி, பல் ஸ்பெஷல்ன்னு போட்டு, பல்பொடி, பல் பசை , டூத்பிரஷ், நாக்கு வடிக்கிற குச்சி, வாயில அடிச்சுக்கற செண்டு, பாட்டரி போட்டு இயக்கற டுத்பிரஷ்,மவுத்வாஷ், லிப் பாம் இப்படி தீம் காடலாக் போடுவாய்ங்க. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ். இதுக்கும் அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு கூட்டம் அலைமோதும்\nBig Bazar பார்த்தப்போ கார்ரெஃபோர் தான் நினைவுக்கு வந்தது அட்லீஸ்ட் நம்மூர்ல 4 வாட்டி பார்த்துட்டு வாங்குவாங்க அட்லீஸ்ட் நம்மூர்ல 4 வாட்டி பார்த்துட்டு வாங்குவாங்க இங்கெ 3 ட்ராலி எடுத்துண்டு போய், அப்படியே ராக் ல இருக்கற சாமானெல்லாம் இழுத்து போட்டுண்டு போயிண்டே இருப்பாங்க இங்கெ 3 ட்ராலி எடுத்துண்டு போய், அப்படியே ராக் ல இருக்கற சாமானெல்லாம் இழுத்து போட்டுண்டு போயிண்டே இருப்பாங்க\n மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு.//\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தா���ே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nடாஷோபோர்டியாவும் தமிழ் ப்ளாக்கர் லிங்கோவும்\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nமனம் ஒரு குரங்கு 11\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n\"திங்க\"க்கிழமை - வெண்டை மசாலா ட்ரை சப்ஜி - கீதா ரெங்கன் ரெஸிப்பி\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/6169-2017-03-27-16-13-00?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-06-24T09:11:24Z", "digest": "sha1:HE6JCRBFJAFVUQKCM6XURSFJH7E2AXCP", "length": 7903, "nlines": 62, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எவர் ஸ்மைல் டென்டல் கிளினிக்-டாக்டர் வித்யா சபரி", "raw_content": "எவர் ஸ்மைல் டென்டல் கிளினிக்-டாக்டர் வித்யா சபரி\nஎந்த தொழில் செய்தாலும், நமக்கென்று ஒரு தனித்துவம் இருந்தால் நிச்சயம்\nஜெயிக்கலாம்.அதோடு, தொழிலுக்கான அர்ப்பணிப்பு உணர்வு என்பது நாம்\nசெய்யும் பணியோடு கலந்தும் இருக்க வேண்டும். அவ்வளவுதான், உங்களின்\nவெற்றி பாதை நிர்ணயிக்கப்பட்டு நீங்கள் உச்சத்தை அடைவது நிச்சயம்.\nஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று இதைத்தான்.பெரியவர்கள் பழமொழியாக\nசொல்லி இருக்கிறார்கள் போலும்.இதற்கெல்லாம் உதாரணமாக பல் மருத்துவர்\nடாக்டர் திருமதி வித்யா சபரியை அடையாளம் காட்டுவதற்காகத்தான் இந்த\nமுன்னுரை.அப்படி என்ன, வித்யா சபரியிடம் ஸ்பெஷல்\nஅவரே கூறுகிறார்,\"பல் மருத்துவம் ;படித்துவிட்டு, பெரிய மருத்துவ\nமனையில், குளிர்சாதன வசதி கொண்ட அறையில் உட்கார்ந்து, மருத்துவம்\nபார்த்துவிட்டு மாத சம்பளம் பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.இந்த தொழிலை\nமனித சமுதாயத்துக்கு ஒரு கடமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற\nஅப்படி கடமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும் என்றால், எதெதுக்கு\nமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வகைப்படுத்தினேன்.இதில், முன்னதாக\nநின்றது, வயதானவர்களுக்கு ஏற்படும் பல் பிரச்னைகள்தான்.இவர்கள் பல்லுக்கு\nஏதாவது பிரச்சனை என்றால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இன்னபிற\nநோய்களில் அவர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், பூச்சி பற்கள்,\nஈறுகள் பலவீனமாக இருத்தல் என்று எத்தனையோ பல் தொடர்பான உபாதைகள் வேறு\nஇவர்களை பாடாய்ப் படுத்தி வரும்.எனவே, வயது முதிந்தவர்கள���க்கு பல்\nமருத்துவம் பார்ப்பதை நான் ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டேன்.\nபொதுவாகவே சிறியவர்கள் பெரியவர்கள் என்று பாகுபாடெல்லாம் பல்\nமருத்துவர்கள் பார்ப்பதில்லை. பூச்சிப் பல்லா உடனே அந்த பல்லை\nபிடுங்கிவிட வேண்டும் என்கிற நிலைதான் பெரும்பாலான நகரங்களில் இன்றும்\nபல் மருத்துவர்கள் கடைப்பிடிப்பது.இது எவ்வளவு பெரிய பிழை தெரியுமா\nசிறியவர்கள் என்றால், முக வசீகரம் குறைந்து போய், சிரிக்கும்போது பல்\nஇல்லாதது தெரியும்.இதே பெரியவர்கள் எனும்போது ஆசைப்பட்டதை சாப்பிட\nஇதையெல்லாம் யோசித்து, ஒரு பல் பூச்சி பல் எனும்போது, அதை சுத்தம்\nசெய்து, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சாப்பிட செய்து, பக்கத்து பல்லின்\nசப்போர்ட்டுடன் பூச்சி பல்லை கவர் செய்ய செராமிக் கேப் போட்டு\nவிடுவேன்.இந்த செராமிக் கேப் போடுவதில் சரியாக பொருந்த வேண்டிய அவசியம்\nஉள்ளது என்பதால், இதிலும் மிக கவனமாக செயல்படுகிறேன்.\" என்று கூறுகிறார்\nசெராமிக் கேப், க்ளீனிங் என்று அதிக செல்வாக்குமோ என்று கேட்டால்,\n\"நான்தான் முன்பே சொல்லி இருக்கிறேன். எனக்கு பணம் மட்டுமே குறிக்கோள்\nஅல்ல.அதிகம் பணம் வாங்கி ஒரு பேஷண்ட் ரெண்டு பேஷண்ட் என்று\nபார்த்துவிட்டு, உட்கார்ந்து கிடப்பதை விட , எனது தொழிலை அதிக\nபேஷண்ட்களுக்கு செய்வதன் மூலம், நானும் புதுப்புது கிரியேட்டிவான\nவிஷயங்களை புகுத்தி, அவர்களின் நிறைவை கண்கூடாகப் பார்த்து மகிழ்வதையே\nஎப்போதுமே எனது மருத்துவத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கே முதலிடம். ஒரு\nசெராமிக் பல் கேப் போடுவதற்கு வெறும் ஆயிரத்து 500 ரூபாய்தான் வாங்கிக்\nகொண்டு இருந்தேன். இப்போது அனைவருக்குமே ஆயிரத்து 500 ரூபாய்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-06-24T08:48:26Z", "digest": "sha1:3XBTI3VRZRJSJ77IDFCBNEJRGCCVO6JW", "length": 7522, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மன அழுத்தத்தில் ஐந்து கோடி இந்தியர்கள்! | Chennai Today News", "raw_content": "\nமன அழுத்தத்தில் ஐந்து கோடி இந்தியர்கள்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nஎன்னை ‘நல்லாட்சி துறை’ அமைச்சர் என்றே அழைப்பார்கள்\nமன அழுத்தத்தில் ஐந்து கோடி இந்தியர்கள்\nஇந்தியாவில் 2015-ம் ஆண்டில் மட்டும் 7,88,000 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2014-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். 2015ம் ஆண்டு எண்ணிக்கையின் படி, ஐந்து கோடி இந்தியர்கள் மன அழுத்தத்தில் இருந்திருக்கின்றனர்.\nஉலக சுகாதார நிறுவனம், 2015-ம் ஆண்டில் மட்டும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய ஆய்வை உலக அளவில் நடத்தியது. இந்த ஆய்வில், தற்கொலை செய்துகொள்பவர்களில் 78 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் குறைந்த வருமானம்கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. உலக அளவில் 15-29 வயதைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்வதும் தெரியவந்துள்ளது.\nமன அழுத்தத்தில் ஐந்து கோடி இந்தியர்கள்\nஓபிஎஸ் அணியில் இணைந்தார் ஃபாத்திமா பாபு\nசிவராத்திரியின்போது நடக்கும் நான்கு கால பூஜை\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nகண்ணதாசனுக்காக கமல் எழுதிய கவிதை\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nJune 24, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/10/cancel-rknagar-election-leaders-condemned-69648.html", "date_download": "2019-06-24T09:58:08Z", "digest": "sha1:ZB4CDN2VIHG6LIMLRBPE6P4VDCZFJWRX", "length": 19307, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: தலைவர்கள் கடும் கண்டனம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 24 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது - உள்ளாட்சி தேர்தல், குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை\n93-வது பிறந்த நாள்: சென்னை தியாகராயர் நகரில் கவிஞர் கண்ணதாசனின் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: தலைவர்கள் கடும் கண்டனம்\nதிங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017 அரசியல்\nசென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை திடீர் என்று ரத்து செய்ததற்கு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்றும் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி் இடைத்தேர்தல் நேற்று முன் தீனம் நள்ளிரவு திடீர் என ரத்து செய்யப்பட்டது. இன்னும் 1 நாளில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆ.ர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டது திட்டமிட்ட நாடகம் என்று அ தி.மு.க. (அம்மா) வேட்பாளர் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.\nஅ தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனன் கூறுகையில், “ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்.\nகடைசி நேரத்தில் இவ்வளவு கெடுபிடிகள் செய்து தேர்தலை ரத்து செய்துள்ளார்கள். இதனால் மனித உழைப்பு, நேரம் அனைத்தும் வீணாகிவிட்டது என்று பாரதீய ஜனதா தலைவர் தமிழசை சவுந்தரராஜன் கூறினார்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், தமிழகத்தில் பாரதீய ஜனதா அரசு காலூன்றவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.\nவிடுதலை சிறுதைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து என குறுகியகாலத்தில் வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வேட்பாளர் செலவு செய்யும் தொகையை முன் கூட்டியே தேர்தல் ஆணையத்திற்கு கூற வேண்டும். செலவுக்கான ரசீதினை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். இது போன்ற அடிப்படையிலான மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்\nஇந்த தேர்தலில் பாரதீய ஜனதா தலையீடு உள்ளது என்பதையும் புறம் தள்ள முடியாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்���ுவதற்கு முன்பே பாரதீய ஜனதா தலைவர்கள் இரட்டை இலை முடக்கப்படும் என்று அறிவித்தார்கள். அது எப்படி இவர்களுக்கு முன்பே தெரியும் என்று கூறினார். தேர்தல் ரத்து என்பது நேர்மையாக உழைத்தவர்களுக்கு தண்டனை கொடுத்தது போல் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் உள்ளதாக அ தி.மு.க. (அம்மா) தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nம.ஜ.த.வுடன் கூட்டணி அமைத்தது தவறு: வீரப்ப மொய்லி சொல்கிறார்\nசஞ்சய் காந்தி நினைவிடத்தில் மேனகா, வருண் காந்தி அஞ்சலி\nபொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது - கமல்ஹாசன் பேட்டி\nநடிகர் சங்க தேர்தலில் தபால் ஓட்டில் குளறுபடி - பாக்யராஜ் அணியினர் குற்றச்சாட்டு\nதடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்த ஐகோர்ட் கிளை: இயக்குனர் ரஞ்சித் கைதாவாரா\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nமுதுநிலை கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு\nசிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது - உள்ளாட்சி தேர்தல், குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை\nஎத்தியோப்பியா ராணுவ தளபதி சுட்டுக்கொலை\nஅடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி - கம்போடியாவில் சீனப் பெண் கைது\nநைஜீரியாவில் ஆயுதக்குழு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்களை இலக��காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஇந்திய அணி விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது: டெண்டுல்கர்\nபெண்கள் உலக ஹாக்கி தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nபுதிய ராணுவ அமைச்சரை தேர்வு செய்தார் அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன் : அமெரிக்காவுக்கு புதிய ராணுவ அமைச்சராக மார்க் எஸ்பரை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ...\n8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்த நாய்\nலண்டன் : இங்கிலாந்தை சேர்ந்த பிராம்பிள் என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்து 104 நாய்களை ...\nஉலக கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nலண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க அணிக்கு 309 ரன்கள் இலக்கு நிர்ணயம் ...\nஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த காரணம் டோனியின் அட்வைஸ்தான்: ஷமி\nலண்டன் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த டோனியின் அட்வைஸ் தான் முக்கிய காரணமாக ...\nநடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய கோலிக்கு 25 சதவீத அபராதம்\nலண்டன் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எல்.பி.டபிள்யூ கொடுக்காததால் நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய விராட் ...\nவிடியோ: ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வளைவு, நவீன கருவிகள் திறப்பு விழா - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிடியோ: ஒருங்கிணைத்த பண்ணைய முறை\nவீடியோ: ஒரே நாடு ஒரே தேர்தல் என பாஜக நாட்டை பிளவு படுத்த முயற்சி செய்கிறது - கே.எஸ்.அழகிரி\nவீடியோ: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.கவின் முடிவு: கேவி தங்கபாலு கருத்து\nவீடியோ : ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதிங்கட்கிழமை, 24 ஜூன் 2019\n193-வது பிறந்த நாள்: சென்னை தியாகராயர் நகரில் கவிஞர் கண்ணதாசனின் திருவுருவ ச...\n2ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த காரணம் டோனியின் அட்வைஸ்தான்: ஷமி\n3முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்...\n4நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய கோலிக்கு 25 சதவீத அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/05/06/maybe-mayawati-appeals-bjp-stay-away-satisfying-hindu-organizations-71244.html", "date_download": "2019-06-24T09:47:47Z", "digest": "sha1:RZBCNQNTVPPCPAZSV3AHGU6LTU42QUWG", "length": 17159, "nlines": 183, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்து அமைப்புக்களை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நில்லுங்கள் பாஜகவுக்கு மாயாவதி வேண்டுகோள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 24 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது - உள்ளாட்சி தேர்தல், குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை\n93-வது பிறந்த நாள்: சென்னை தியாகராயர் நகரில் கவிஞர் கண்ணதாசனின் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇந்து அமைப்புக்களை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நில்லுங்கள் பாஜகவுக்கு மாயாவதி வேண்டுகோள்\nசனிக்கிழமை, 6 மே 2017 அரசியல்\nலக்னோ - இந்து அமைப்புகளை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நிற்குமாறு பாஜகவுக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சஹரான்பூரில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், \"கொலைகள், வன்முறைச் சம்பவங்கள், சட்டவிரோத போக்கு ஆகியன மலிந்துவிட்டன. இதற்குக் காரணம் பாஜக காவிகளை ஆதரிப்பதே. பாஜக ஆட்சியின் கீழ் மத ஊர்வலம் என்ற போர்வையில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது சகஜமாகிவிட்டது. வாக்குறுதி அளித்ததுபோல் அனைத்து மக்களுக்கும் பாஜகவினர் நியாயமானவர்களாக நடந்து கொள்ள வேண்டும்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் சகரன்பூரில் மன்னர் மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாக்கூர் சமுதாயத்தினர் இசைப்பேரணி நடத்தினர். பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்ற இப்பேரணி சஹரான்பூரைச் சென்றடைந்தது. அப்போது அப்பகுதி மக்கள் பேரணிக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் கற்கள், கிரிக்கெட் மட்டைகளைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். இதில் தாக்கூர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nம.ஜ.த.வுடன் கூட்டணி அமைத்தது தவறு: வீரப்ப மொய்லி சொல்கிறார்\nசஞ்சய் காந்தி நினைவிடத்தில் மேனகா, வருண் காந்தி அஞ்சலி\nபொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது - கமல்ஹாசன் பேட்டி\nநடிகர் சங்க தேர்தலில் தபால் ஓட்டில் குளறுபடி - பாக்யராஜ் அணியினர் குற்றச்சாட்டு\nதடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்த ஐகோர்ட் கிளை: இயக்குனர் ரஞ்சித் கைதாவாரா\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nமுதுநிலை கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு\nசிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது - உள்ளாட்சி தேர்தல், குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை\nஎத்தியோப்பியா ராணுவ தளபதி சுட்டுக்கொலை\nஅடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி - கம்போடியாவில் சீனப் பெண் கைது\nநைஜீரியாவில் ஆயுதக்குழு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஇந்திய அணி விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது: டெண்டுல்கர்\nபெண்கள் உலக ஹாக்கி தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெர��ங்கியது\nபுதிய ராணுவ அமைச்சரை தேர்வு செய்தார் அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன் : அமெரிக்காவுக்கு புதிய ராணுவ அமைச்சராக மார்க் எஸ்பரை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ...\n8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்த நாய்\nலண்டன் : இங்கிலாந்தை சேர்ந்த பிராம்பிள் என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்து 104 நாய்களை ...\nஉலக கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nலண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க அணிக்கு 309 ரன்கள் இலக்கு நிர்ணயம் ...\nஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த காரணம் டோனியின் அட்வைஸ்தான்: ஷமி\nலண்டன் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த டோனியின் அட்வைஸ் தான் முக்கிய காரணமாக ...\nநடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய கோலிக்கு 25 சதவீத அபராதம்\nலண்டன் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எல்.பி.டபிள்யூ கொடுக்காததால் நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய விராட் ...\nவிடியோ: ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வளைவு, நவீன கருவிகள் திறப்பு விழா - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிடியோ: ஒருங்கிணைத்த பண்ணைய முறை\nவீடியோ: ஒரே நாடு ஒரே தேர்தல் என பாஜக நாட்டை பிளவு படுத்த முயற்சி செய்கிறது - கே.எஸ்.அழகிரி\nவீடியோ: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.கவின் முடிவு: கேவி தங்கபாலு கருத்து\nவீடியோ : ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதிங்கட்கிழமை, 24 ஜூன் 2019\n193-வது பிறந்த நாள்: சென்னை தியாகராயர் நகரில் கவிஞர் கண்ணதாசனின் திருவுருவ ச...\n2ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த காரணம் டோனியின் அட்வைஸ்தான்: ஷமி\n3முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்...\n4நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய கோலிக்கு 25 சதவீத அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=16972", "date_download": "2019-06-24T09:36:37Z", "digest": "sha1:7SPCHPU53MEEZFKSST64H4QI6ZSYYIZW", "length": 7278, "nlines": 98, "source_domain": "www.thinachsudar.com", "title": "கதிருக்கு புகழாரம் சூட்டிய தளபதி விஜய்..!! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய‌ சினிமா கதிருக்கு புகழாரம் சூட்டிய தளபதி விஜய்..\nகதிருக்கு புகழாரம் சூட்டிய தளபதி விஜய்..\nகதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மக்கள் பாராட்டுவதை அறிந்த விஜய், அவரை நெகிழ வைத்து பாராட்டி உள்ளார்.\nபா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.\nஇதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.\nசமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.\nஇது விஜய்யின் தகவலுக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு விஜய் பேசியிருக்கிறார்.\nஇது குறித்து கதிர் கூறியதாவது;\n‘ஜெகதீஷ்க்கு போன் செய்து, தம்பி கதிர் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் சொல்லிவிடு என்று சொல்லியிருக்கிறார்.\nஅப்போது நானும் ஜெகதீஷுடன் தான் இருந்தேன். உடனே இங்க தான் கதிர் இருக்கிறான். நீங்களே சொல்லிவிடுங்கள் என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.\nஅப்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிகிட்டு இருக்காங்க. கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது.\nமக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுகிறார்கள் என்றால் மிகப்பெரிய வெற்றி.\nஇந்த சந்தோஷத்தை கொண்டாடு. இன்னும் நான் படம் பார்க்கவில்லை. சீக்கரமே பார்த்துட்டு கூப்பிடுறேன் என்று என்னிடம் சொன்னார்.\nவிஜய் சொன்னவுடனே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது என்றார்.\nநான் முதலமைச்சரானால்…: இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறியது என்ன\nசுனாமியில் இறந்து போன தன் மனைவியை வீதியோரத்தில் கண்டு அதிர்ந்துபோன கணவன்\nஅமைச்சர் ரிசாத்தை ரணிலும் ஹிஸ்புல்லாவை மைத்திரியும் காப்பாற்ற முயற்சிக்கின்றார்கள். – பிரபா கணேசன்.\nதங்களை நியாயப்படுத்த தமிழர்களை சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்.\nஅமைச்சர் றிஷாட்டுக்காய் முட்டிக்கொள்ளும் தமிழரசின் தளபதிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/10/08/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-06-24T09:37:14Z", "digest": "sha1:55ZCMKA32RFD4572ZSYVKYHEWS22NOCS", "length": 4165, "nlines": 80, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு சாம்பல் ஓடை கண்ணகை அம்மணின்(மாதாச்சி) மகாமண்டபத்தின் தற்போதய நிழல் படங்கள் (பகுதி 1) | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமண்டைதீவு சாம்பல் ஓடை கண்ணகை அம்மணின்(மாதாச்சி) மகாமண்டபத்தின் தற்போதய நிழல் படங்கள் (பகுதி 1)\n« முன்னைய பதிவு மண்டைதீவு சாம்பல் ஓடை கண்ணகை அம்மணின்(மாதாச்சி) மகாமண்டபத்தின் தற்போதய நிழல் படங்கள் (பகுதி 2) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.37/", "date_download": "2019-06-24T09:59:13Z", "digest": "sha1:Z5K3ZYZYZI2FXR3SNQZJ4EBPXV5AUGDX", "length": 5952, "nlines": 83, "source_domain": "sendhuram.com", "title": "வாழ்க்கை! | செந்தூரம்", "raw_content": "\nவாழ்க்கை, சட்டென்று உச்சரிக்கும் இச்சொல் மிக மிக ஆழமானது; பரந்து விரிந்தது; கண்ணைக்கூசச் செய்யும் ஒளியைத் தரவல்லது; அதே, இன்னொருகணம் கும்மிருட்டையும் காட்டிவிடும்\nவழியெங்கும் மெத்தென்ற மலர்களால் ஸ்பரிசிக்கவும் செய்யும்; நறுக்கென்ற கற்களின் கூர்மையும் பதம் பார்த்துவிடும்\nஇதமான தென்றாலாக தழுவும் அது, மறுகணம், ஆக்ரோசமான சுழல் காற்றாகவும் மாறிவிடலாம்\nபல பல அற்புத கணங்களின் நுணுக்கமான சேர்கை அது\nஅக்கணங்கள் ஒவ்வொன்றும் தரவிருப்பது, காட்டவிருப்பது, உணர்த்திவிடுவது பற்றி எவ்வித நிச்சயமும் அங்கில்லை; பாரபட்சமும் இருப்பதில்லை\nஅதற்காக, அச்சொல்லை உச்சரித்து, புறக்கணிக்கும் உரிமையின்றி அவதரிக்கும் எவரும் அவற்றைப் பார்த்துப் பயப்படுவதில்லை.\nகாரணம், அவன் / அவள் அப்படியொன்றும் சாமான்ய தோற்றம் அல்ல\nநம்பிக்கை எனும் உரமான கயிறு அவன்/அவள் முன்னால், அதுவும் கைக்கெட்டும் தூரத்தில்\nகயிற்றைப் பற்றிக்கொள்ள, முயற்சியெனும் உத்வேகம் போதுமானது; அன்பு, பாசம், தீராத நேசம், சமயத்தில் கோபம், சாதிக்கும் வெறி இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ அற்புத சக்திகள் அவன்/அவள் வசமுண்டு\nஅனைத்தும் ஒன்று சேர, மேலும் மேலும் வலுபெற்று, நம்பிக்கையின் கெட்டியான பற்றுதலில், வாழ்வெனும் பாதையில் வீறு நடை போடலாம்\nஎதிர்ப்படும் மலர்களின் ஸ்பரிசத்தை ரசித்து, அதன் வாசத்தை நுகர்ந்து, கற்கள் மோதுகையில், சுர்ரென்று குத்துகையில் ஏற்படும் வலியைச் சகித்து, க��்கூசும் ஒளிவெள்ளத்தில் மயங்காது, திடமாக வீறுநடைபோட்டு, எதிர்ப்படும் கும்முருட்டில் முட்டி மோதி, அதற்குப் பழகி, மீண்டும் வழிதேடி….\nஎல்லை தெரியாத இடத்தை நோக்கிப் பயணப்படுவது என்பதிலும் மிஞ்சுவது அலாதியான சுகமே \nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/04/tamilnadu.html", "date_download": "2019-06-24T09:51:08Z", "digest": "sha1:F33BSWNRB3FEJ33B3LQ52JI22IQS652V", "length": 16826, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் தீபாவளி உற்சாகக் கொண்டாட்டம் | Deepavali celebrated in TN with gaiety - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago \"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\n24 min ago எங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\n40 min ago வைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\n51 min ago செவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்\nMovies பிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடிப்பு: அப்போ நம்ம கமலுக்கு\nLifestyle உங்க ராசிக்கு இந்த கலர் கல் மோதிரம் மட்டும் போடுங்க... வேற போட்டா என்ன ஆகும்\nAutomobiles பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை களமிறக்க கியா மோட்டார்ஸ் திட்டம்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.\nFinance ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nSports இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nதமிழகத்தில் தீபாவளி உற்சாகக் கொண்டாட்டம்\nதீபாவளிப் பண்டிகை தமிழகம் முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nபண்டியையொட்டி கோவில்க���ில் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகள் உடுத்தி ஒருவருக்கொருவர் தீபாவளிவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.\nமாநிலம் முழுவதும் கடந்த பல மாதங்களாகப் வறட்சி தலைவிரித்தாடிய நிலையில் இந்த தீபாவளி நல்லமழையைக் கொண்டு வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.\nபட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் வியாபாரம் படு மந்தமாகவே இருந்து வந்தது.இடையில் மழை வேறு வந்து விட்டதால் பட்டாசுகள் நமத்துப் போகத் தொடங்கவே, பட்டாசு வியாபாரிகளின்கவலை மேலும் அதிகரித்தது.\nஆனால் நேற்று பட்டாசு விற்பனை மிக ஜோராக நடந்தது. இன்று தமிழகத்தில் மழை பெய்யாததால்இளைஞர்களும், சிறுவர்களும், சிறுமிகளும் மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.\nஅஜித், விஜய், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்களும் ரிலீசாகி இருப்பதால்அவை திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது.\nஇதற்கிடையே தீபாவளியை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தமிழகம்முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nடெல்லியில் நேற்று இரவு தான் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் புகுந்த இரண்டு தீவிரவாதிகளைப் போலீசார் தக்கசமயத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர்.\nஇதையடுத்து தமிழகத்திலும் போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழகடி.ஜி.பி. நெய்ல்வால் நிருபர்களிடம் கூறுகையில்,\nதமிழகப் போலீசார் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை தகாத சம்பவங்கள் குறித்து தகவல்எதுவும் வரவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nவைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் 28ல் தொடக்கம்.. ஜூலை 1ல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. ���மைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்\nபிக் பாஸ் 3 : ஆங்கிலத்தில் அசத்திய பாத்திமா..அழகுத் தமிழில் கலக்கிய லாஸ்லியா... ஜிலு ஜிலு ஜாங்கிரி\nஎடப்பாடி பழனிச்சாமி அண்ணனா... அப்ப டிடிவி.. தங்க தமிழ்செல்வனுக்கு புகழேந்தி சரமாரி கேள்வி\nபிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவை தெரிந்த உங்களுக்கு இந்த 3 ஈழத் தமிழரை தெரியுமா\nஅடுத்த டிஜிபி யாரு.. மாநில அரசு ஒரு சாய்ஸ்.. மத்திய அரசிடம் வேறு சாய்ஸ்.. கடும் இழுபறி\nஎன்னாது யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததா.. அப்ப தமிழிசை யாகம் நடத்தட்டும்.. திருச்சி காங்கிரஸ் எம்பி\nபெருநகரங்களில்தான் \"பிக்\" பாஸ்.. குட்டி நகரங்கள்.. குக்கிராமங்களில் \"புஸ்\" ஆகிப் போச்சு\nஅதிமுக யாகம் நடத்துவது தண்ணீர் பிரச்சினைக்காகவா.. இல்லை.. இல்லை... ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_89.html", "date_download": "2019-06-24T08:46:44Z", "digest": "sha1:AHDTZKC5XKWQNU7TFHE43SGZ4ZJ3P762", "length": 8873, "nlines": 186, "source_domain": "www.padasalai.net", "title": "ஒப்புகை சீட்டு தரும் இயந்திரம்; லோக்சபா தேர்தலில் அறிமுகம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஒப்புகை சீட்டு தரும் இயந்திரம்; லோக்சபா தேர்தலில் அறிமுகம்\nஒப்புகை சீட்டு தரும் இயந்திரம்; லோக்சபா தேர்தலில் அறிமுகம்\nகுறிப்பிட்ட வேட்பாளருக்கு தான் ஓட்டு பதிவானதா என்பதை சரிபார்க்க ஒப்புகை சீட்டு இயந்திரம் வரும் லோக்சபா தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்படும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nசென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.பாக்கியராஜ் தாக்கல் செய்த மனு: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் வந்த பிறகும் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. இயந்திரத்தில்\nகட்சிகளின் சின்னங்களை பொருத்தும் போது தில்லுமுல்லு செய்யப்படுவதாக அரசியல் கட்சிகள் கூறுகின்றன.\nவாக்காளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த அவர்கள் பதிவு செய்த ஓட்டுகள் குறிப்பிட்ட வேட்பாளர் பெயரில் பதிவாகிறதா என்பதை சரிபார்க்கும் வசதி உடைய ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஓட்டு சாவடிகளில் வைக்க வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் இந்த வசதிகளை ஏற்படுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மன��வில் கூறப்பட்டுள்ளது.\nமனு நீதிபதிகள் மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜரானார். தேர்தல் கமிஷன் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் வாதாடியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி\nஓட்டுப்பதிவை சரிபார்க்கும் வசதியை படிப்படியாக அமல்படுத்த துவங்கி விட்டோம்.\n2017ல் தேர்தல் கமிஷன் கூட்டிய அனைத்து கட்சிகள் கூட்டத்தில் 2019 தேர்தலின் போது ஓட்டுப்பதிவை சரிபார்க்கும் வசதியை முழுமையாக அமல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் வாதாடினார்.\nஇதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை தேர்தல் கமிஷன் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளதால் மனுவை முடித்து வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n0 Comment to \"ஒப்புகை சீட்டு தரும் இயந்திரம்; லோக்சபா தேர்தலில் அறிமுகம் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/26080414/1033206/Cuddalore-Social-Media-Video.vpf", "date_download": "2019-06-24T09:21:55Z", "digest": "sha1:UNB3CAEGIJJTDCAL3KSNTY3WBPDUULBU", "length": 10127, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சர்ச்சை வீடியோ - 4 நாளில் பாய்ந்தது குண்டர் சட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசர்ச்சை வீடியோ - 4 நாளில் பாய்ந்தது குண்டர் சட்டம்\nகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டர்.\nகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டர். வீடியோ வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டதன் பேரில் சிவக்குமார் நேற்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதே போன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரையும் குண்டர் ச���்டத்தில் அடைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.\nதண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி\nதண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்\nஅதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்...\nதர்மபுரியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் : கடலூரில் 900 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைப்பு\nரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 425 கடைகளில் 900-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளன.\nகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை..\nகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான த���ைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/03/05/", "date_download": "2019-06-24T09:24:50Z", "digest": "sha1:3D55S3ZQBCESPLBE72OOT4ZHY5AFG5UV", "length": 6473, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 March 05Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n84 வயதில் மாடல் அழகியை திருமணம் செய்த பிரபல பத்திரிகையாளர்\n59 தொகுதிகளுடன் பணமும் கைமாறிவிட்டதா\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்\nமார்ச் 7ஆம் தேதி மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் பர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nசிம்புவுக்கு ஜோடியாகும் விஜய்-சூர்யா நாயகி\nரஜினியைவிட நான்கு மடங்கு ஸ்பீடில் செல்லும் ஜி.வி.பிரகாஷ்\nஒரே நாள் இரவில் காணாமல் போன வற்றாத ஜீவநதி. பெரும் பரபரப்பு\nஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் திடீர் பல்டி\nதேர்தல் அறிவிப்பு வெளிவந்த 24 மணிநேரத்திற்குள் வேட்பாளர் பட்டியலை அறிவித்த மம்தா பானர்ஜி\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு வெற்றி\nSaturday, March 5, 2016 10:15 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 510\nநடிகர் சங்க தேர்தால் எனக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டம்: பார்த்திபன்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nபாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்\nகண்ணதாசனுக்காக கமல் எழுதிய கவிதை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6755", "date_download": "2019-06-24T10:05:31Z", "digest": "sha1:U5GKHJVJR2NR72S3P4GR3OHJMRPMWCKK", "length": 11123, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருத்துவம் | Body temperature abates medical - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் மருத்துவம்\nநமக்கு அருகில், எளிதில், சாலையோரங்கள், வயல்வெளிகளில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அருகம்புல், கீழாநெல்லி, கற்பூரவல்லி, ஆவாரை ஆகியவற்றை கொண்டு உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருந்துகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அருகம்புல், கீழாநெல்லியை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, பனங்கற்கண்டு.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், அருகம்புல்லை துண்டுகளாக்கி போடவும். கீழாநெல்லி இலை, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர உடல் உஷ்ணம் தணியும். உடல் எரிச்சல் இல்லாமல் போகும். சிறுநீர் தாரளமாக வெளியேறும். உடல் சீர்பெறும். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல்லில் அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. இது, ரத்தத்தை சீர் செய்யும். இதில் புரதச்சத்து, விட்டமின் சி அதிகமாக உள்ளது. கீழாநெல்லி கல்லீரலை பலப்படுத்தும். பித்தத்தை சமன்படுத்தி உஷ்ணத்தை குறைகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, மாதுளை இலை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு ஆவாரம் பூ சேர்க்கவும். இதில், மாதுளை இலைகளை சிறு துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை, வடிகட்டி குடித்துவர கைகால் எரிச்சல், கண் எரிச்சல், உடல் எரிச்சல் சரியாகும். உடல் வெப்பம் தணியும். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் தோல் வறண்டு போகும். தோலில் சுருக்கம், நிறம் மாறுதல், நாவறட்சி, சிறுநீர்தாரையில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு ஆவாரம் பூ, மாதுளை இலை தேனீர் மருந்தாகிறது. இது, சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. உடலுக்கு குளிர்ச்சி, பொலிவு தரும்.\nகாய்ச்சலின்போது ஏற்படும் வெப்பத்தை தணிக்கும் மேல்பூச்��ு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை.\nசெய்முறை: கற்பூரவல்லி இலையை நீர்விடாமல் அரைத்து சாறு சிறிதளவு எடுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்க்கவும். சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும். சர்க்கரை கரைந்த பின்னர் இதை துணியில் நனைத்து நெற்றியில் பற்றாக போடும்போது, காய்ச்சலால் ஏற்படும் வெப்பம் தணியும். உடல் வெப்பம் அதிகமாகும்போது கண் எரிச்சல், தலைவலி, நாக்கு வறண்டு போகும் நிலை ஏற்படும். இதற்கு கற்பூரவல்லி மருந்தாகிறது.\nஇதனால், தலையின் உஷ்ணம் குறையும். காய்ச்சலின் தன்மை குறையும். தலைவலி, கண் எரிச்சல் மறைந்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் மேல்பற்றாக விளங்குகிறது. வறட்டு இருமல், மூச்சிரைப்புக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் கரிசாலை, அதிமதுரம், நல்லெண்ணெய். செய்முறை: மஞ்சள் கரிசாலை கீரையின் சாறு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரம் சேர்த்து நல்லெண்ணெயில் இட்டு குழைத்து தினமும் ஒருமுறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் தணியும். வறட்டு இருமல், மூச்சிரைப்பு பிரச்னைகள் சரியாகும்.\nபுற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்\nஎலும்பு நலன் பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன\nயானையின் வலிமை... குதிரையின் சக்தி...\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nகுடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்\nகலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு\n24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=680", "date_download": "2019-06-24T09:47:46Z", "digest": "sha1:6NUE6UOMBTTY6MKTDDVFOZ7RGLLJCU25", "length": 13215, "nlines": 1153, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nபிரபாகரனும் பொட்டு அம்மானுமே ராஜீவ் காந்தியை கொலை செய்தார்கள் - கருணா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவ்வியக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் சேர்ந்தே, இ...\nகுடியுரிமையை பறித்தாலும் போராட்டம் தொடரும் - மஹிந்த\n“எனது குடியுரிமையை பறித்தாலும் மக்களுடன் இணைந்து நான் எடுத்துச் செல்லும் நடவடிக்கையை கைவிட மாட்டேன்”&nbs...\nமஹிந்தவின் குடியுரிமையை வாழ்நாள் முழுவதும் பறிக்க வேண்டும் என பரிந்துரை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை ஏழு ஆண்டுகளுக்கு அல்ல, வாழ்நாள் முழுவதும் பறிக்க வேண்டும் என பாரிய ...\nமைத்திரி தனி ஆட்சியை கொண்டுவந்தால் ரணிலை ஜனாதிபதியாக்கி காட்டுவோம் - திகாம்பரம்\nமஹிந்த அணியுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனி ஆட்சியை கொண்டு வந்தால், தற்போதைய பிரதமரை 2020 ஆம் ஆண்டு, ஜனா...\nமூவரடங்கிய குழுவின் அறிக்கை இன்று பிரதமர் ரணிலிடம் கையளிக்கப்படவுள்ளது\nஇலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ ...\nஆணைக்குழு அறிக்கை விவாதத்தை 7 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துமாறு பிரதமரிடம் மஹிந்த வேண்டுகோள்\nமத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கை குறித்த விவாதத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு தினத்தில் நடாத்துமாறு முன்...\nபிரதமர் 8ஆம் திகதி நாடாளுமன்றை கூட்டினால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் - தேர்தல்கள் ஆணைக்குழு\nஎதிர்வரும் 8ஆம் திகதி பிரதமர் நாடாளுமன்றை கூட்டினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நிலைமை ஏற்படலாம் என தேர்தல்கள்...\nமைத்திரியின் அரசாங்கம் அமைக்க விடுத்த அழைப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை ஜனாத...\nவாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்ப...\nஇந்திய மீனவர்கள் 12 பேர் கைது\nதலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்...\nஐ.ம.சு.முன்னணியின் உறுப்பினர்கள் 96 பேரும் என்னுடன் இருந்தால் தனித்து ஆட்சியமைக்க தயார் - மைத்திரி\n2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்ச���யின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந...\nஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஏறாவூர் நகரில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை 26....\nதபால் மூல வாக்களிப்பிற்கான கால எல்லை நீடிப்பு\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான கால எல்லை மேலும் இரண்டு நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்த...\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 642 வன்முறை சம்பவங்கள் பதிவு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெற்ற வண்ணமே ...\nகச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இலங்கை அகதிகளிற்கு அனுமதி மறுப்பு\nஎதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவிற்கான பாதுகாப்பு குறித்து முதல் கட்ட ஆலோ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/jaya-murdered-says-apollo-doctor.html", "date_download": "2019-06-24T09:43:33Z", "digest": "sha1:YSNDEISASRJ73QO22DNQIALFWP6XZZAV", "length": 9776, "nlines": 93, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் தகவல் - பேஸ்புக்கில் பரபரப்பு - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / சமூக வலைதளம் / பாஜக / மரணம் / மருத்துவர் / ஜெயலலிதா / ஜெ. அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் தகவல் - பேஸ்புக்கில் பரபரப்பு\nஜெ. அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் தகவல் - பேஸ்புக்கில் பரபரப்பு\nMonday, January 09, 2017 Apollo , அதிமுக , அரசியல் , சமூக வலைதளம் , பாஜக , மரணம் , மருத்துவர் , ஜெயலலிதா\nமறைந்த முதல்வர் ஜெ.வின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் அடங்கியிருப்பதாக பொதுமக்கள் சந்தேகத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. நீதிபதி ஒருவரும் அதே சந்தேகத்தை கிளப்பினார்.\nஇந்நிலையில் ஃபேஸ்புக்கில் சிலர் சில தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். பாஜக கட்சியை சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்யன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:\nமுழு பூசணிக்காயை சோத்துல மறைக்கவெல்லாம் முடியாது…..அதிர்ச்சி தகவல் \nஎனது தோழியின் நண்பரும் அப்பல்லோ மருத்���ுவமனையில் பகுதி நேரமாக பணிபுரியும் specialist டாக்டர் அம்மாவின் அப்பல்லோ சிகிச்சையை நேரில் கண்டவர் கூறிய வாக்குமூலம்:\nஅம்மா 22 sept 2016 அன்றே நாங்கள் இரவில் ஆஸ்பத்திரி வரும்போதே இறந்துதான் இருந்தார். இதை வெளியில் சொன்னால் எங்கள் வேலை பறி போகும் என அப்பல்லோ ஆஸ்பத்திரி ரெட்டி நிர்வாகம் மிரட்டியது. சசிகலா அடியாட்கள் எங்கள் குடும்பத்தை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். நாங்களும் சாதாரண மனிதர்கள்தானே எங்களுக்கும் உயிர் பயம் உண்டுதானே. எனவே இந்த உண்மையை நாங்கள் கண்ணீருடன் மறைக்க வேண்டியதாகி விட்டது. ஆனாலும் மனம் பொறுக்கவில்லை.\nஇப்போது மக்கள் கோபத்தில் எல்லா இடத்திலும் கேள்வி கேட்பதால் நாங்கள் உண்மை கூற தயாராக உள்ளோம். ஆனால் ஊடகங்கள் எங்களை பேட்டி எடுத்து உண்மையை வெளியிட மறுக்கின்றன. நான் ஏழையாக இருந்த சிறுவயதில் எனக்கு பொருள் உதவி செய்து என்னை இந்த டாக்டர் படிப்பை படிக்க வைத்த புரட்சிதலைவர் MGR ன் உப்பை தின்றவன் என்கின்ற முறையில் இந்த உண்மையை உலகிற்கு தெரியப் படுத்தி விட்டேன். என் உயிருக்கு ஆபத்து வந்தாலும் அம்மாவின் பிள்ளைகள் என் குடும்பத்தை காப்பாற்றுவீர்கள்.\nஇப்படி பதிவுகள் வருகிறது. என்ன மேக் அப் போட்டாலும் உண்மை தூங்க விடாது போல இருக்கே.பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில் உண்மைதான் போல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரை ஜெ.வின் மரணத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வந்தாலும், முதல் முறையாக ஒரு அப்பல்லோ மருத்துவரின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விபரத்தோடு இந்த பதிவு வெளியாகியுள்ள விவாகாரம் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்ப��� அறிக்கை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/04/Poonam-Bajwa-kuppathu-raja.html", "date_download": "2019-06-24T09:12:06Z", "digest": "sha1:MTPUXKMVHBE6XP3H24YWUPYA3KRYIZOM", "length": 7402, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "எவ்வளவு கவர்ச்சி காட்டவும் நான் ரெடி..! இளம் ரசிகர்களுக்கு வலைவிரிக்கும் பூனம்பாஜ்வா - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / நடிகை / எவ்வளவு கவர்ச்சி காட்டவும் நான் ரெடி.. இளம் ரசிகர்களுக்கு வலைவிரிக்கும் பூனம்பாஜ்வா\nஎவ்வளவு கவர்ச்சி காட்டவும் நான் ரெடி.. இளம் ரசிகர்களுக்கு வலைவிரிக்கும் பூனம்பாஜ்வா\nசேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.\nஎன்றாலும் அதன் பின்னர், இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய படவாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதனால், குத்து பாட்டுக்கு ஆடுவது, கவர்ச்சி காட்டும் பெண்ணாக சிறு வேடங்களில் வந்து செல்வது என திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.\nசமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், இவர் கவர்ச்சி காட்டி நடித்த காட்சிகள் இளசுகளை கவர்ந்தது.\nஇ���னால் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதால், தனக்கான பொருத்தமான கதாபாத்திரம் கவர்ச்சி காட்டி நடிப்பது என முடிவெடுத்துள்ள அவர் தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றாராம்.\nஎவ்வளவு கவர்ச்சி காட்டவும் நான் ரெடி.. இளம் ரசிகர்களுக்கு வலைவிரிக்கும் பூனம்பாஜ்வா Reviewed by Viral Ulagam on April 13, 2019 Rating: 5\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/04/nivetha-pethuraj-hot-in-saree.html", "date_download": "2019-06-24T09:10:25Z", "digest": "sha1:MO3D66QDGY52DSZ5O4IGWRR2H6K5C6ME", "length": 7055, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "சேலையிலும் இம்புட்டு கவர்ச்சியா..? ரசிகர்களை கட்டிப்போட்ட நிவேதா பெத்துராஜ் - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / நடிகை / சேலையிலும் இம்புட்டு கவர்ச்சியா.. ரசிகர்களை கட்டிப்போட்ட நிவேதா பெத்துராஜ்\n ரசிகர்களை கட்டிப்போட்ட நிவேதா பெத்துராஜ்\nஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.\nமதுரையை சேர்ந்த தமிழ் பெண் என்றாலும், வட இந்திய நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்துவரும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.\nபெரும்பாலும், மாடர்ன் உடையிலேயே படுக்கவர்ச்சி காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் இவர், தற்பொழுது சேலையிலும் கவர்ச்சி காட்டி வியக்க வைத்திருக்கிறார்.\nமிகவும் வித்யாசமான டிசைனர் புடவையில் அவர் தோன்றி இருக்கும் குறிப்பிட்ட போட்டோசூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/bhuddhar-sonna-kaalam-ithuthan", "date_download": "2019-06-24T08:59:13Z", "digest": "sha1:FSAILMXPUM3VCI6DQ65Y7SXE5C6QGW6H", "length": 25381, "nlines": 270, "source_domain": "isha.sadhguru.org", "title": "புத்தர் சொன்ன காலம் இதுதான்! | Isha Tamil Blog", "raw_content": "\nபுத்தர் சொன்ன காலம் இதுதான்\nபுத்தர் சொன்ன காலம் இதுதான்\nபுத்த பூர்ணிமா கொண்டாடப்படும் இவ்வேளையில், புத்தர் போதி மரத்தின் கீழ் அமர்வதற்கு முன் எடுத்துக்கொண்டு உறுதியைப் பற்றி கூறி, ஆன்மீகத்தில் ஒருவர் தேங்காமல் இலக்கை எட்டுவதற்கான வழிகாட்டுதலை சத்குரு வழங்குகிறார்\nமனிதர்கள், தங்கள் ஆற்றலை வெளிச்சூழலுக்கோ உள்நிலை வளர்ச்சிக்கோ பயன்படுத்தும்போது மிக முக்கியமான ஒரு வேறுபாட்டை விழிப்புணர்வோடு கண்டுணர வேண்டும்.நீங்கள் தேங்கியிருக்கிறீர்களா அல்லது நிலைத்த தன்மையை அடைந்திருக்கிறீர்களா என்று. ஏனெனில், வளர்ச்சிப்பாதையில் சில பேர் தேங்கிப் போய் நின்றுவிட்டு, தாங்கள் ஒரு எல்லையைத் தொட்டுவிட்டதாகக் கருதுகிறார்கள்.\n\"இந்த இடத்தை விட்டு எழுந்து போகும்போது நான் ஞானமடைந்தவனாக எழுந்து போக வேண்டும். இல்லையெனில் இங்கேயே இறந்து போக வேண்டும்.\nதேக்கம் என்பது ஒருவிதமான நோய். ஏதோ ஒன்றைத் தேடித்தான் மனிதன் செயல்களைத் தொடங்குகிறான். அந்தத் தொடக்கத்தில் விழிப்புணர்வு இல்லையெனில் தேங்கிவிடுகிறான். அசைவற்ற நிலை தேக்கம். அசைவுகள் கடந்த நிலை, நிலைத்த தன்மை. உறக்கத்தில் இருக்கிற, மயக்கத்தில் இருக்கிற மனிதனிடமும் அசைவில்லை, அது தேக்கம். தியானத்தில் இருக்கி�� போதும் அசைவில்லை, அது நிலைத்த தன்மை.\nசெயல்கள் செய்வதன் மூலம் இந்த நிலைத்த தன்மையை அடைய இயலும். உதாரணத்துக்கு, ஒரு படகு ஓட்டுகிறீர்கள். உங்கள் முழுசக்தியையும் பயன்படுத்தி துடுப்பு வலித்துக்கொண்டே போகிறீர்கள். ஓர் எல்லைக்குப் பிறகு, உங்கள் முயற்சியின் உச்சியில் துடுப்பு வலிப்பதை நிறுத்தும்போதும் படகு நகர்கிறது. ஆனால் ஒருவித நிலைத்த தன்மை ஏற்படுகிறது. மனிதன், தன் முயற்சியின் உச்சகட்ட எல்லைவரை போராடும்போது, அந்தப் போராட்டத்தின் உச்சியில் பூப்பூக்கிறது.\nபோதி மரத்துக்குக் கீழ் கௌதமர் போய் உட்கார்ந்தபோது, தனக்குள் ஓர் உறுதி மேற்கொள்கிறார். \"இந்த இடத்தை விட்டு எழுந்து போகும்போது நான் ஞானமடைந்தவனாக எழுந்து போக வேண்டும். இல்லையெனில் இங்கேயே இறந்து போக வேண்டும். ஞானம் அடையாமல் இந்த இடத்தை விட்டு எழக்கூடாது\". ஏறக்குறைய எட்டு வருடங்கள் அவர் மேற்கொண்ட இடையறாத முயற்சியின் உச்சம் அது. அந்த உறுதியுடன் அவர் அமர்ந்த சில கணங்களிலேயே ஞானம் சித்தித்தது.\nஆத்ம சாதகத்தில் கடுமையாக ஒருவர் ஈடுபட விரும்பினால், அவரைப் பன்னிரண்டு ஆண்டுகள் இமயமலையில் சென்று தவம் செய்யச் சொல்கிறார்கள். இது ஏன் என்று சிந்திக்க வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தால் இமயமலையின் பனிப்பாறைகளில் இருந்து ஞானம் பெற்று வந்துவிட முடியும் என்று பொருளல்ல.\nஉண்மையை உணர்வற்கான தேடலில் நிலைத்த தன்மையோடு ஒரு மனிதர் பன்னிரண்டு ஆண்டுகள் முழுமையாக ஈடுபட்டால் அவர் உணர்ந்தே தீருவார் என்பதுதான் உண்மையான பொருள்\nஉண்மையை உணர்வற்கான தேடலில் நிலைத்த தன்மையோடு ஒரு மனிதர் பன்னிரண்டு ஆண்டுகள் முழுமையாக ஈடுபட்டால் அவர் உணர்ந்தே தீருவார் என்பதுதான் உண்மையான பொருள். அந்த மாபெரும் ஆற்றல் தனக்குள்ளும் இருப்பது தெரியாமல் மனிதர்கள் வெறும் மரக்கட்டைபோல் உலவுகிறார்கள். முயற்சியின் முழுமையைத் தொடாமலேயே ஒரு கட்டத்தில் நின்றும் விடுகிறார்கள்.\nதேங்கி நிற்கிற அந்த நிலையை, நிலைத்த தன்மையை அடைந்துவிட்டதாய் தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். நிலைத்த தன்மை முழுமையான முயற்சியின் விளைவுதானே தவிர, குறுகிய எல்லைகளோடு ஒதுங்கி விடுவதால் ஏற்படுவதில்லை.\nஒரு மனிதன் தேங்கிவிடக்கூடாது என்றால், தன்னுடைய இலக்கை முதலில் அவன் நிர்ணயித்துக்கொள்ள வேண���டும். இலக்கு தெளிவாக இருந்து, அதற்கான முயற்சியிலும் முழுமை இருந்தால், எந்த இலக்கும் மனித சக்திக்கு அப்பாற்பட்டதில்லை.\nதன் இலட்சியத்துக்காக, வாழ்வின் ஒவ்வொரு விநாடியிலும் ஒருவன் வாழத் தலைப்படுவான் என்றால், மிக உயர்ந்த அங்கீகாரங்கள் அவனைத் தானாகவே தேடி வரும்.\nஆனால், மனித மனம் இயல்பாகவே குழப்பங்களுக்கு ஆட்படக் கூடியது. பெரும்பாலான நேரம், தனக்கு என்னென்ன வேண்டாம் என்று எண்ணி அஞ்சிக்கொண்டே இருப்பதால் தனது ஆற்றலின் மூலம் தனக்குத் தேவையானதைத் தருவித்துக்கொள்ள மனிதன் தவறுகிறான். இந்த குழப்பம் காரணமாய், மனிதன் தன்னை மட்டுமில்லாமல் தான் வாழுகிற உலகத்தையும் தவறாகப் புரிந்து கொள்கிறான்.\nஇலட்சியங்களை நோக்கி நகராமல் மனிதன் தேங்கிப் போவதற்கு இன்னொரு காரணம் உண்டு. தனது நிகழ்கால நிலைமையை மனதில் கொண்டு, எதிர்காலமும் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனையானதொரு முடிவுக்கு வந்துவிடுகிறான்.\nதற்போதைய நிலை தாழ்ந்ததாக இருக்குமென்றால், அடுத்து வரும் நாட்களிலும் இதிலிருந்து அங்குலம் கூட நகர முடியாதென்ற நினைவு பலருக்கும் இருக்கிறது. ஆனால், ஒருவிதமான தேக்கம் பிறக்கிறது. உங்கள் கனவுகளை, நீங்கள் தற்போதைய நிலைக்கு சேவகம் செய்ய அனுமதிப்பீர்கள் என்றால் உயர்வு குறித்த எந்தச் சிந்தனையும் ஏற்படாது.\nஒரு மனிதன் தேங்கிவிடக்கூடாது என்றால், தன்னுடைய இலக்கை முதலில் அவன் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.\nநீங்கள் கொண்டிருக்கிற இலட்சியம் சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பதையெல்லாம் நிகழ்காலத்தை மனதில் கொண்டு தீர்மானிக்காதீர்கள். நிகழ்காலத் தராசுக்கு எதிர்காலத்தை எடைபோடும் திறமையில்லை. எனவே, ஒரு மனிதன் தான் கொண்டிருக்கும் இலட்சியத்தோடு முழுமையாக எந்த சலனமுமின்றி அதிலேயே நிலைத்திருந்தால் அதனை எட்டுவது நிச்சயம். ஒருவகையில் பார்த்தால், பகவத் கீதையின் சாரம் கூட இதுதான்.\nஎன்ன நடக்கும், ஏது நடக்கும் என்று கவலைப்படாமல், தான் மேற்கொண்டிருக்கும் இலட்சியத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பதுதானே கர்மயோகம்\nசாக்ரடீஸ் ஒரு மாபெரும் தத்துவ அறிஞர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டத��. அவரது வாழ்க்கை பற்றிய வெளிப்பாடுகள் எல்லாமே இதுவரையில் தத்துவங்கள் வழியாகத்தான் நடந்தேறி இருக்கின்றன. ஆனாலும், மரணம் தன்னை நெருங்குவது பற்றிக் கவலைப்படாமல், மிகுந்த ஆர்வத்துடன் இசை பயின்றார்.\nகுறுகிய காலத்திலேயே மிகவும் தேர்ந்த இசைக் கலைஞராகி, மற்றவர்கள் வியக்கும் அளவு இசையை வெளிப்படுத்தத் தொடங்கினார். வாழ்க்கையின் முற்றிலும் புதிய பரிமாணம் ஒன்றை இசை வழியே கண்டார். ஒருவேளை அவர் நீண்ட காலம் வாழ வாய்ப்பு தரப்பட்டிருந்தால் பெரும் தத்துவ அறிஞர் என்பதைப் போலவே, பெரும் இசைக்கலைஞர் என்கிற நிலையிலும் அவர் அறியப்பட்டிருப்பார்.\nதன்னில் இருக்கிற ஆற்றலில் அவர் நிலைத்திருந்ததால், அந்தக் குறுகிய கால அவகாசத்தில் கூட, இசைக் கலைஞர் ஆவது என்கிற இலட்சியத்தை அவரால் எட்ட முடிந்தது.\nதன்னை, தன்னில் இருக்கும் ஆற்றலை உணரத் தலைப்படும் மனிதன், நகர்ந்து, நகர்ந்து, நிலைத்த தன்மையை எய்துகிறான்.\nதன்னை, தனது ஆற்றலை மனிதன் உணரத் தொடங்கும் வரை இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளத் தயங்குவான். சில முனிவர்கள் ஆழ்ந்து தவம் புரிந்தபோது கடவுள் மண்ணுக்கு வந்து அவர்களுக்காகச் சிலவற்றை செய்ததாகக் கதைகள் படித்திருக்கிறோம்.\nஅது, வெறும் நம்பிக்கையல்ல. மனிதனின் ஆற்றலால் கடவுளையே மண்ணுக்கு வரவழைக்க முடியும் என்கிற நம்பிக்கை. இன்று அறிவியலும், தொழில்நுட்பமும் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் குழப்பமும், கூச்சலும்தான். இது ஏன் இந்தக் கேள்வியை மனிதன் கேட்கத் தொடங்கிவிட்டான். அத்தனை குழப்பமும் மற்றவர்களிடமிருந்து வருகிறது என்று எண்ணுகிற மனிதன், மற்றவர்கள் மீதான காழ்ப்புணர்வில் தேங்கிப் போய்விடுகிறான். ஆனால், தன்னை, தன்னில் இருக்கும் ஆற்றலை உணரத் தலைப்படும் மனிதன், நகர்ந்து, நகர்ந்து, நிலைத்த தன்மையை எய்துகிறான்.\nஇன்றைய அறிவியல் யுகத்தில், தான் எண்ணுகிற கிரகங்களுக்கெல்லாம் போய்வரும் சக்தியைப் பெற்றிருக்கும் மனிதன், தனக்குள் போய்ப் பார்க்க என்ன வழி என்று சிந்தித்தான்.\nஅப்போதுதான், ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இந்த மண்ணில் நிலை பெற்றிருக்கும் தியான மார்க்கம் எத்தனை மகிமை மிக்கது என்பதை உணர்ந்தான். இன்று சராசரி மனிதர்கள் கூட தியான நெறியில் ஆர்வம் காட்டுகிறார்கள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் சொன்னார், \"எனது காலத்திற்குப் பிறகு 2,500 ஆண்டுகள் முடிந்து, இந்த தர்மச் சக்கரம் ஒரு முழு சுழற்சியைக் கண்டிருக்கும். அப்போது ஒரு புதிய சுழற்சியை மனிதகுலம் மறுபடி தொடங்கும்\" என்று.\nஏறக்குறைய புத்தருக்குப்பின் 2,500 ஆண்டுகளின் நிறைவுக் காலம் இது. தனக்குள் இருக்கும் ஆற்றலைத் தேங்கவிடாமல், உயிர்ப்புடன் நகர்த்தி, நிலைத்த தன்மைக்குக் கொண்டு செல்லும் ஆர்வம் பல திசைகளிலும் பெருகியுள்ளது.\nஞானமடைந்த சீடனுக்கு ஜென்மடத்தில் என்ன கிடைத்தது\nஉங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கான ஏக்கம் உங்களுக்கு வரும். தெரியாதவை, தெரிவதற்கான சாத்தியங்க…\nகாசியில் ஏன் உயிர் விட வேண்டும்\nகடைசி காலத்தில் காசிக்கு சென்று உயிர் விட வேண்டுமென்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இந்த வீடியோவில் காசியில் ஏன் உயிர் விட வேண்டும் என்ற கேள்விக்கு பதில்…\n\"ஞானமடைய நான் செய்தது\" - சத்குரு\nசத்குரு, தனது ஞான நிலையை அடைய என்ன சாதனைகளைக் செய்தார் திருமணஙகள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா சத்குரு மக்களுக்கு வழங்கும் தத்துவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prvn.info/blog/2018/03/", "date_download": "2019-06-24T09:01:13Z", "digest": "sha1:5HYM3A4CKEDIQZ35QYDHOMPSJTG572I4", "length": 2315, "nlines": 69, "source_domain": "prvn.info", "title": "March 2018 – Praveen`s Blog", "raw_content": "\nசமீபகாலங்களில் மக்களுக்கு உணவின் மீது ஒரு பயம் உண்டாகி, எது சிறந்த உணவு என்பது குறித்து பொதுவெளியில் பெரிய விவாதம் நடந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சிலர் மண்ணின் உணவே மக்களை காக்கும் என்று கூவ, இன்னொரு பக்கம் ‘பேலியோ’ என்று ஒரு மந்திர சொல் தமிழ் சமூகத்துக்கு அறிமுகமானது. இதிலும் வெஜ் பேலியோ என்றொரு சந்து உருவாகி அங்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாதிரியான உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து Read more…\nடாப்ளர் விளைவு: ஒரு எளிய அறிமுகம்\nஇரண்டு நாட்கள், மூன்று படங்கள்\nJibri on காதல் கடிதம்\nsaba on காதல் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/welcome-tamil-nadu-cabinet-decision-thirumavalvan", "date_download": "2019-06-24T09:54:42Z", "digest": "sha1:2C5TMYGOMIUWMMA6OWE6YY4DJL7SHMTF", "length": 11082, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக அமைச்சரவை தீர்மானத்தை வரவேற்கிறோம்! திருமாவளவன் | Welcome to Tamil Nadu Cabinet Decision Thirumavalvan | nakkheeran", "raw_content": "\nதமிழக அமைச்சரவை தீர்மானத்தை வரவேற்கிறோம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று முடிவெடுத்து என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் இன்று மாலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: ‘’ராஜிவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் கருணை மனுவை ஆளுநர் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை இன்று ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.\nதமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தாமதமின்றி ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அமைச்சரவை பரிந்துரை குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் கருத்து கேட்கத் தேவையில்லை. குடியரசு தலைவரின் அனுமதியையும் பெற வேண்டிய அவசியம் இதில் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161ன் படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்கு இணையானது. அதை ஆளுநர் செயல்படுத்தினால் அதில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது.\nகடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக ஆளுநருக்குக் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி விரைந்து நல்லதொரு முடிவை எடுக்குமாறு மேதகு ஆளுநர் அவர்களை வேண்டிக் கேட்டுகொள்கிறோம். ’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது... -திருமாவளவன்\nஇந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழியைக் கற்றுத்தர வேண்டும் - திருமா\nதிருமாவளவன் பயிலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்\nவிசிக உயர்நிலைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nசொந்த செலவில் 300 ஏக்கர் பெரிய குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்... ஒரு லட்சம் நிதி கொடுத்த இளைஞர்...\nகுடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற 10 பேர்... ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..\n காலி குடத்துடன் களமிறங்கிய ஸ்டாலின்...(படங்கள்)\nபிக் பாஸ் வீட்டிற்குள் நான்\n24X7 ‎செய்திகள் 18 hrs\n���ைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\n\"விஜய் பட பாட்டைப் பாடி பிச்சை எடுக்க முடியாது\" - 'கில்லி' கதை சொல்கிறார் பரதன்\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nதிமுகவில் இளைஞர்களை குஷிப்படுத்த அதிரடி\n தோனி மீது சச்சின் அதிருப்தி\nபிக் பாஸ் வீட்டிற்குள் நான்\nஊழல் நிறைந்த தமிழகம் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/blog/2011/09/19/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-24T08:57:08Z", "digest": "sha1:J64LSZXFOSAQGBJXROAHAEZTW4QMMC6Q", "length": 34747, "nlines": 152, "source_domain": "prsamy.org", "title": "ஒற்றுமை எனும் திருக்கோயில் – மானிக்ஜியின் கேள்விகளும் பஹாவுல்லாவின் பதில்களும் | பிரதிபலிப்புகள்", "raw_content": "\n« வசிஷ்ட-யோகமும் காலக்கணக்கு குறித்த பஹாவுல்லாவின் விளக்கவுரையும்\nஇதயம் – அன்பின் மையம் »\nஒற்றுமை எனும் திருக்கோயில் – மானிக்ஜியின் கேள்விகளும் பஹாவுல்லாவின் பதில்களும்\nபஹாய்களுக்கு தெரிந்தவரை யூத, கிருஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயங்கள் தவிர்த்து வேறு சமயங்கள் எதை பற்றியும் பஹாவுல்லா தன்னிச்சையாகவும் விரிவாகவும் கருத்துரைத்ததில்லை. பார்ஸி சமயத்தவரான மானிக்ஜி என்பார் பஹாவுல்லாவிடம் ஹிந்து மற்றும் பார்ஸி (Zoroastrianism) சமயங்கள் பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு பஹாவுல்லா சில நிருபங்கள் மூலமாக பதிலளித்துள்ளார். அப்பதில்கள் அடங்கிய நிருபங்கள் மானிக்ஜியின் செயலாளராக பணியாற்றிய மிர்ஸா அபுல் பாஸில் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அந் நிருபங்களில், சமய ஒப்பீடு, ஹிந்து சமயம் மற்றும் பிற சமயங்கள் பற்றி பஹாவுல்லாவின் கருத்துரைகள் உள்ளன, ஆனால் அதில் பஹாவுல்லாவின் பதில்கள் வெளிப்படையாக இல்லாமல் பெரும்பாலும் உள்ளர்த்தம் கொண்டவையாக மிகவும் கவனமாக படிக்கப்படவேண்டிய நிலையிலும் உள்ளன. மேலும், அவருடைய பதில்கள் உலக சமயங்களின் ஒ���ுமைத்தன்மை குறித்த புரிந்துகொள்ளலை வழங்கிடவே பெரும்பாலும் முற்படுகின்றன. இந்த கேள்விகளும் பதில்களும் உள்ள நிருபங்கள் இன்று ‘ஒற்றுமை எனும் திருக்கோயில்’ (Tabernacle of Unity) எனும் நூலின் ஒரு பகுதியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்த நூலிலிருந்து ஹிந்து சமயம் குறித்து மானிக்ஜி கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இங்கு தனியே வழங்கப்படுகின்றன.\nவிண்ணகத் திருநூல்கள் குறித்த உங்களது கேள்வி தொடர்பாக:\nஅனைத்தும் அறிந்த மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார். அவர் வியாதியை அறிகின்றார்; தனது தவறா விவேகத்தினைக் கொண்டு பரிகாரம் வழங்குகின்றார். ஒவ்வொரு காலமும் அதற்குச் சொந்தமான பிரச்சினையையும், ஒவ்வோர் ஆன்மாவும் அதன் பிரத்தியேக அவாவையும் கொண்டுள்ளது. இவ்வுலகிற்குத் தேவைப்படும் தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது. நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளில் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப் படுத்துங்கள்.\nஇப்பதிலிலிருந்து உலக சமயங்களுக்கிடைய நிலவும் வேறுபாடுகளுக்கான காரணங்களை நாம் நன்கு யூகிக்கமுடிகிறது. ஒவ்வொன்றும் காலம், இடம் போன்றவற்றிற்கு ஏற்ப உலகில் தோன்றுகின்றன. ஒரு காலத்தில் ஒருவித சூழ்நிலைக்கு மிகவும் ஏற்புடையாதாக இருக்கும் ஒரு சமயம் பிற்காலத்தில் உருவாகும் வேறுவிதமான சூழ்நிலைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. அது அச்சமயத்தின் குறையல்ல. அது தோன்றியது ஒருவித சூழ்நிலைக்கு ஆனால், உருவாகியிருப்பதோ வேறுவிதமான சூழ்நிலை.\nமானிக்ஜி சாஹிப் ஏற்கனவே கேட்டிருந்த பல கேள்விகளுக்கு பஹாவுல்லா பதிலளித்திருந்தார். ஆனால் அப்பதில்களால் மானிக்ஜி திருப்தியடையவில்லை. அது குறித்து பஹாவுல்லா:\nமதிப்புமிகு அறிஞர் சாஹிப் – அவர் மீது இறைவனின் கிருபை தவழட்டுமாக- அவர் கேட்டிருந்த கேள்விகள் தொடர்பாக நீங்கள் எழுதியிருந்தது குறித்து, அவர் எழுதியனுப்பியதை வைத்துப் பார்க்கையில்,அவரது மன நிலையும், சூழ்நிலையும் தெள்ளத்தெளிவாகவே புலனாகின்றன. இப்பொழுது அவரது கேள்விகள் சம்பந்தமாக, அக் கேள்விகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பதிலளிக்க���் தேவையில்லை. ஏனெனில், அவ்வாறான பதில்,விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம்மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில்புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும். அவ்வாறிருந்தும், தெய்வீக உதவியெனும் விண்ணுலகிலிருந்து அற்புதத் தெளிவுடன் துல்லியமாக அவரது நற்பெயரின்பேரில் மறுமொழிகள் வழங்கப்பட்டன. ஆயினும், அவ்விஷயத்தை அவர் மிக அணுக்கமாகக் கவனிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில், அவர் முறையாக அம்மறுமொழிகளை கவனித்திருப்பின், எந்தவொரு கருத்தும் மறுமொழியளிக்கப்படுவதிலிருந்து விடுபட்டிருக்கவில்லை என்பதை அவர் உடனே ஒப்புக் கொண்டு, “இது மிகத் தெளிவானதும்,ஆணித்தரமானதுமான வெளியிடுகையேயன்றி வேறில்லை,” என வியந்து கூறியிருப்பார்.\nஇங்கு பஹாவுல்லா ஒரு கடவுளின் அவதாரம் எனும் முறையில் பெரும் விவேகத்துடன் “அவ்வாறான பதில், விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம்மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில் புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும்“, என கூறியுள்ளார். இது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய வார்த்தைகளாகும். பூர்வீகத்தில் ஹிந்து சமயம் எனும் ஒரு தனி சமயம் கிடையாது. பின்னாளில் வெள்ளையர் ஆட்சியின் போது சிந்து நதிக்கு அப்பால் வாழ்வோர் அனைவரையும் இந்துக்கள் என அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். அங்கு வழக்கில் இருந்த வைதீகத்தை அடிப்படையாக கொண்ட சமயங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஹிந்து சமயம் என அழைக்கப்பட்டன. பஹாவுல்லாவின் சமயம் உலக சமயங்கள் தங்களுக்கிடையிலான ஒற்றுமையை புரிந்துகொண்டு ஒன்றுபட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. ஹிந்து சமயம் குறித்த பஹாவுல்லாவின் பதில்கள் ஒரு சாரருக்கு ஏற்றதாக இருக்கும் அதே வேளை பிறருக்கு அது ஏற்றதாக அமையாமல் போகலாம். ஏற்கனவே இருக்கும் பிரிவுகளுக்கிடையே மேலும் ஒரு புதிய விளக்கத்தையும், பிரிவினையையும் உருவாக்குவதை பஹாவுல்லா தவிர்த்து மக்களின் கவனம் நாம் வாழும் காலத்தின் தேவைகளின்பால் இருப்பதே முக்கியம் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றார் என்றே பொருள்படுகிறது.\nமானிக்ஜியின் கேள்விகளுள் ஒன்று பின்வரும் வினாவை உள்ளடக்கியுள்ளது:\n… சில இந்து தீர்க்கதரிசிகள் பிரகடனப்படுத்திய���ள்ளதாவது: ”யாமே இறைவன். எம்பால் விசுவாசம் காண்பித்திடுவதை படைப்பு முழுமைக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடையே பிளவும், பிரிவும் தோன்றும் போதெல்லாம், அதனை அணைப்பதற்காக யாம் முன்னெழுந்திடுவோம்.” தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் “ஆதியில் தோன்றியவரும் யாமே,” என அறிவித்தள்ளனர், எனும் வரிகளை குறிப்பிட்டு இக்கூற்றுகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடுமா மற்றும் எந்த தீர்க்கதரிசி அல்லது அவதாரத்தை ஏற்றுக்கொள்வது என மானிக்ஜி வினவுகிறார்.\nமுதலாவதாக, தீர்க்கதரிசிகள் எனும் வார்த்தை ஆங்கிலத்தில் ‘ப்ரொஃபெட்’ (Prophet) எனும் வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். சமய ஸ்தாபகர்கள் இரண்டு நிலையில் வெளிப்படுகின்றனர். ஒன்று தீர்க்கதரிசிகள்(Prophets) எனும் நிலை மற்றது கடவுளின் அவதாரங்கள்(Manifestations of God) எனும் நிலை. கடவுளின் அவதாரங்கள் அல்லது வெளிப்பாட்டாளர்கள் எனும் நிலையில் இவர்கள் கடவுளின் நிலையிலேயே பேசுகின்றார்கள், அதாவது கடவுள் மானிடத்திற்கு கூற நினைப்பதை தமது அவதாரங்கள் மூலமாக தெரியப்படுத்துகின்றார். பகவத் கீதையில் ஒவ்வொரு செய்யுளின் ஆரம்பத்திலும் ‘ஸ்ரீகிருஷ்ன உவாச’ என்றில்லாமல் ‘ஸ்ரீபகவான் உவாச’ எனும் வார்த்தைகள் உள்ளன. அதாவது கிருஷ்னர் கடவுளின் நிலையிலிருந்து பேசுகிறார் என்பது இதன் விளக்கமாகும். ஆகவே, பகவத் கீதையில் வரும் பின்வரும் வரிகள் இவ்விளக்கத்தின்படியே பார்க்கப்படவேண்டும்:\nஇந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.\nஇதற்கு மறுமொழியாக அர்ஜுனன் பின்வருமாறு வினவுகின்றான்:\nஉன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீரே இதை ஆதியில் கூறினீரென்று நான் தெரிந்துகொள்வதெப்படி\nஇதன் பொருள் காலங்காலமாக கடவுள் தமது திருவிருப்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தியே வந்துள்ளார். அவர் முதலில் விவஸ்வானுக்கும் பிறகு மனுவிற்கும் அதன் பிறகு இக்ஷ்வாகுவிற்கும் நிகழ்காலத்தில் கிருஷ்னர் மூலமாக அர்ஜுனனுக்கு உபதேசிக்கின்றார்.\n“…எல்லா திருத்தூதர்களும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்து, மீண்டும் அவரிடமே திரும்பிச் சென்றுள்ளவர்கள்.” .\nமேலும் கீதோபதேசத்தில் இதே பொருள் குறித்த பின்வரும் வரிகள் காணக்கிடக்கின்றன:\nபாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் ஒரு (புனித)ஆன்மாவைப் படைக்கின்றேன்.\nநல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் சம்பவிக்கின்றேன்”. .\nகடவுள் தமது அவதாரங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றார். அவ்வாறு வந்தவர்களே ராமர், கிருஷ்னர், புத்தர், மோசஸ், இயேசு, முகம்மத் போன்றோர். இவர்கள் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் தங்கள் மெய்ம்மையில் இவர்கள் அனைவரும் கடவுளின் பிரதிபிம்பங்களே ஆவார்கள்.\n“…இந்த வகையில் பார்க்குமிடத்து அவர்கள் அனைவரும் ஒரே நபர் ஆவர். ஏனெனில், தங்களது சொந்தவிருப்பத்தின் பேரில் அவர்கள் ஒரு வார்த்தைகூட பேசினார்களில்லை, ஒரு செய்தியைக்கூட கொண்டு வந்தார்களில்லை அல்லது ஒரு சமயத்தைக் கூட வெளியிட்டார்களில்லை. இல்லை. அவர்கள் மொழிந்துள்ளவை அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்தவையாகும்.”\nமானெக்ஜியின் கேள்வி ஒன்று கடந்தகால தீர்க்கதரிசிகளுள் யாரை தேர்வு செய்வது என்பதாகும். இதற்கு பஹவுல்லா:\n“அவரது திருத்தூதர்கள் எவரையுமே யாம் வேறுபடுத்திப்பார்த்ததில்லை.” “தீர்க்கதரிசிகள் அனைவருமே இறைவனது திரு ஆலயங்களே என்பது உங்களுக்குத் தெளிவானதும் ஆதாரப் பூர்வமானதும் ஆகும். நீங்கள் உய்த்துணரும் கண்களைக் கொண்டு கூர்ந்து கவனிப்பீராயின், அவர்கள் அனைவருமே அதே கூடாரத்தினில் வசிப்பதையும், அதே வானத்தில் பறப்பதையும், அதே அரியாசனத்தின் மீது அமர்ந்திருப்பதையும், அதே சொற்பொழிவை ஆற்றிடுவதையும், அதே சமயத்தினைப் பிரகடனப் படுத்திடுவதையும் காண்பீர்.”\nஎன கூறுகின்றார். (உலகில் இதுவரை 127,000 திருத்தூதர்கள் தோன்றி மறைந்துள்ளனர் எனும் ஒரு நம்பிக்கை இஸ்லாம் சமயத்தில் உள்ளது.)\nசாஹிப் அவர்களின் மற்றுமொரு கேள்வி சமய கோட்பாடுகள் மற்றும் சட்டதுறை குறித்த்தாகும். ஹிந்து சமயத்தில் சட்டத்துறை யல்லாது கோட்பாடுகளே யாவற்றையும் வழிநடத்துகின்றன. சட்டங்கள் அனைத்தும், நீர் அருந்துவது தொடர்பான சட்டங்கள் கூட அல்லது திருமணத்தில் கொடுத்தல், எடுத்தல் போன்ற சட்டங்கள் கூட, மானிட வாழ்வில் மற்ற அம்சங்களைப் போலவே, இக் கோட்பாடுகளின் ஓர் அங்கமாகவே கருதப்படுகின்றன. இதில் எது சிறந்தது என்பது சாஹிபி���் கேள்வியாகும்.\nசமயக் கோட்பாடுகள் பல்வேறு நிலைகளையும்,ஸ்தானங்களையும் கொண்டவை. எல்லாக் கோட்பாடுகளுடைய ஆணிவேரும், எல்லா அடித்தளங்களின் அஸ்திவாரமும் இறைவனை அறிந்து கொள்ளுதலாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது, இனியும் அவ்வாறே அது நிலைத்திருக்கும். இன்றைய நாள்கள் உண்மையில் எல்லா கருணைமிக்கவரை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளலின் வசந்த காலமாகும். அவர்தம் சமயமெனும் களஞ்சியத்திலிருந்தும், அவர்தம் வெளிப்படுத்துதலிருந்தும் எதுவெல்லாம் வெளிவருகின்றதோ அதன்பால், உண்மையில் அனைவரும் விசுவாசங் காண்பிக்க வேண்டும் என்பது அடித்தள கோட்பாடாகும். மேலும்:\n“நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளின்பால் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப்படுத்துங்கள்.”\nமாமிசம் அருந்துவது குறித்தது சாஹிபின் அடுத்த கேள்வி. அதாவது ஹிந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை மற்றும் முஸ்லீம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை. இதற்கு பஹாவுல்லா பின்வருமாறு பதிலளிக்கின்றார்:\n“அனைத்தும் அறிந்த மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார்,” எனும் வாசகமே அவரது கேள்விக்கான பதிலாக இருக்கின்றது. அவர் மேலும் கூறுவதாவது: “நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளின்பால் அதிக அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப்படுத்துங்கள்.” மேலும், ஏற்கணவே கூறியுள்ளது போல், “இவ்வுலகிற்குத் தேவைப்படும் தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது.”\nஅதாவது அறிவியல் வளர வளர உணவு வகைகளும் மாறி வருகின்றன. சுகாதார சூழ்நிலைகள் பெருகிவிட்டன; மனிதர்களுக்கு ஏற்ற உணவு வகைகளை அறிவியல் ரீதியில் நாம் கண்டறிந்துகொள்ளலாம்.\nஹிந்துக்களின் அஹிம்சை கோட்பாடு குறித்த மற்றொரு கேள்விக்கு:\nஎவருடனும் சச்சரவு கொ ள்வது அனுமதிக்கப்படவுமில்லை, ஓர் ஆன்மாவைத் துன்புபறுத்துவதோ, கொடுமைப்படுத்துவதோ இறைவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை. எல்லா வேளைகளிலும், ஒவ்வொரு காலத்திலும் இந்த உயரிய வார்த்தைக ள் அதி உயரிய எழுதுகோலிலிருந்து பெருக்கெடுத்துள்ளன- அவர் ஆசீர்வதிக்கப்பட்டு ம���ன்மைப்படுத்தப்படுவாராக: “மனிதரின் குழந்தைகளே இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கமானது, மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர்.”\nஒருவர் பிறப்பால் மட்டுமே ஹிந்துவாகவும் ஸோராஸ்திரியராகவும் (யூதராகவும்) இருக்கமுடியும் மாறாக, ஒருவர் சுயவிருப்பதால் அச்சமயங்களில் சேர முடியாது எனும் நம்பிக்கை, மற்றும் வன்மதமாற்றம் குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகிறார்:\nமனிதர்களின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள் ஆவர். சகோதரத்துவத்திற்கான முன்தேவைகள் பல்வகையானவை. அவற்றில் ஒன்று, தனக்காக எதை ஒருவர் விரும்புகின்றாரோ, அதனையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும். எனவே, உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான பரிசைப் பெறும் ஒருவர் அல்லது விண்ணுலகத் திவ்விய உணவைச் சுவைத்திடும் ஒருவர், தனது நண்பர்களிடம் அதனைத் தெரிவித்து அதி அன்புடனும், இரக்கத்துடனும் அவர்களையும் அதன்பால் அழைத்திட வேண்டும் என்பது அவருக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் அதற்குச் சாதகமாக செவிசாய்ப்பின், அவரது குறிக்கோள் அடையப்பட்டுவிட்டது; அவ்வாறில்லையெனில், அவர்களுடன் எதிர்வாதம் செய்யாமலும் அல்லது அவர்களுக்குக் கிஞ்சிற்றும் சோகமிழைக்கவல்ல எந்தவொரு வார்த்தையையும் கூறாமலும், அவர்களை அவர்களுடைய வழியிலேயே விட்டுச் சென்றிட வேண்டும்.”\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/author/editor/page/10/", "date_download": "2019-06-24T09:57:26Z", "digest": "sha1:R5U6PVXZTX7LD4G7EGGWBGNVGUG7LO7C", "length": 3218, "nlines": 52, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Posts by editor | Nikkil Cinema - Page 10", "raw_content": "\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிக்கும் பிரம்மாண்ட படங்கள்\nSeptember 14, 2018\tComments Off on அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிக்கும் பிரம்மாண்ட படங்கள்\nதமிழ் திரையுலகின் முன்னனி பைனான்சியரும், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார். முதல் படம் – சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/03/amy-jakson-super-hot.html", "date_download": "2019-06-24T09:55:08Z", "digest": "sha1:3OFB3V6L2H3ZBSC2ZAY6JLAUXPG2QK7W", "length": 7809, "nlines": 81, "source_domain": "www.viralulagam.in", "title": "விளம்பரத்துக்காக பிறந்தமேனியில் போஸ்..! எமி ஜாக்சன் வெளியிட்ட ஹாட் புகைப்படம் - Viral ulagam", "raw_content": "\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nநடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது. சென்னை...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\nதளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ. விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்...\nநடிகையின் பின்னாலேயே சுற்றும் இயக்குனர்.. கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு நடிகையின் பின்னாலேயே சுற்றிவருவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கடும் கோபத்திற்க...\nHome / நடிகை / விளம்பரத்துக்காக பிறந்தமேனியில் போஸ்.. எமி ஜாக்சன் வெளியிட்ட ஹாட் புகைப்படம்\n எமி ஜாக்சன் வெளியிட்ட ஹாட் புகைப்படம்\nலண்டன் பியூட்டி எமி ஜாக்சன், திரைப்படங்களிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி எந்த வரம்புக்கும் போய் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.\nமுன்பு போல இந்திய திரையுலகில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ஹாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி ���ரும் அவர், இணைய தொடர்கள், விளம்பரங்கள் என நடித்து படி படியாக முன்னேறியும் வருகிறார்.\nஇதற்கிடையே சமூக வலைத்தளங்களிலும் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட தவறாத இவர், விளம்பர படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அண்மையில் பகிர்ந்திருக்கிறார்.\nஆடை ஏதுமின்றி, முகத்தில் மேக்கப் மட்டும் அணிந்து, போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கும் படி தன்னை தானே செல்பி எடுத்துக்கொண்டிருந்த அவர், குறிப்பிட்ட மேக்கப் சாதன பொருட்களையும் ரசிகர்களுக்கு பரிந்துரைத்து இருந்தார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் பலர், ஒரு விளம்பரத்திற்காக இப்படியா என விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஎகிறும் விஜயின் அரசியல் மவுசு.. பதறிப்போன தமிழக அரசியல் கட்சிகள்\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nரெஸ்டே இல்லாமல் உழைக்கும் அட்லீ... மிரண்டு போய் தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inzone.info/view/ZEZZcGV3bi1ZcHM.html", "date_download": "2019-06-24T09:38:39Z", "digest": "sha1:QBMJFOS3WGD47TYEQ3OQOBDFQFVI5G7Q", "length": 7021, "nlines": 185, "source_domain": "inzone.info", "title": "ஷாலினியிடம் முறைத்த அஜித் காரணம் தெரிஞ்சா சிரிப்பிங்க", "raw_content": "\nஷாலினியிடம் முறைத்த அஜித் காரணம் தெரிஞ்சா சிரிப்பிங்க\nஷாலினியிடம் முறைத்த அஜித் காரணம் தெரிஞ்சா சிரிப்பிங்க\nஷாலினியிடம் முறைத்த அஜித் காரணம் தெரிஞ்சா சிரிப்பிங்க\nஅஜித்தை Disturb பண்ணுன ஹீரோஸ் யார் யார்னு எனக்கு தெரியும்\nகமல்ஹாசன் நடிப்பில் ஒரு கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு\nஇலங்கை தமிழர்கள் இயக்குனர் சேரனை வெறுத்து ஒதுக்கியதற்கு மிக முக்கியமான காரணம் என்ன தெரியுமா\nநடிகர் வடிவேலு பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.\nகுடும்ப சண்டையில் வந்து முடிந்த விஜய் படப்பிடிப்பு\nபணத்துக்காய் வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள் | 5 Tamil Best Actress | Tamil Trending\nமக்களுக்கு இந்த தேர்தல் ரொம்ப முக்கியமா\nஇனி வாரம் ஒரு முறை மட்டும் பெட்ரோல் போடமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:08:36Z", "digest": "sha1:RH75TE3XIBRCK4D4WNJ2IWZIRJFRV2WY", "length": 21960, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் - தமிழ் விக்���ிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் 109ஆவது சிவத்தலமாகும்.\nஇத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர்.[1]\nஇராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.[1]\nஇத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 273,274\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஇடும்பாவனம் சற்குணநாதர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 109 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 109\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2019, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:50:15Z", "digest": "sha1:NKFX6ICEZKIPRDC3P3ZIRLXXTUE2FAOW", "length": 7264, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கிறிஸ்துமஸ் கெரொல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநோர்வே நாட்டின் கெரொல் இசைக்குழு 2005\nதொகுப்பு கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் (ஆங்கிலம்:Christmas carol) என்பது கிறிஸ்து பிறப்பு விழாவை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட பாடல்/தேவார வகையாகும். இவ்வகைப்பாடல்கள் பொதுவாக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாக பாடப்படுவது வழக்கம். இவ்வகை இசை கிபி 13வது நூற்றாண்டில் துவங்கினாலும் மிக அன்மைய காலமாகவே கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெறவும் கிறிஸ்துமஸ் விழாவுடன் தொடர்பு படவும் தொடங்கியது. பாரம்பரிய கெரொல் இசைகள் மத்தியக் கால ஐரோப்பிய இசை வடிவத்தைக் கொண்டிருப்பதால் மற்ற இசை வகைகளில் இருந்து வேறுபடுத்துவது இலகுவாகும். இது சாதாரணமாக ஒரு தலைமை பாடகருக்கு கீழான குழுப்பாடகர்களால் இசைக்கப்படும். கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்னர் கெரொல் இசையின் புகழ் குன்றினாலும் 19 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் அதிகரித்தது.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2013, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:45:44Z", "digest": "sha1:DPTNBNTIJO7VBBLTVW4ONHGUPYDV6DGB", "length": 5285, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:ஐந்தாம் நூற்றாண்டு பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஐந்தாம் நூற்றாண்டு பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஐந்தாம் நூற்றாண்டு பிறப்புகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஐந்தாம் நூற்றாண்டு பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஐந்தாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:நான்காம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஆறாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T09:18:26Z", "digest": "sha1:NPBB542GNIUKNN7ISGSINBTLG63HKQIN", "length": 4775, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திரைப்படங்களில் பெண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► திரைப்பட நடிகைகள்‎ (3 பகு, 4 பக்.)\n► பெண்ணியத் திரைப்படங்கள்‎ (1 பகு, 10 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2016, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-06-24T09:20:07Z", "digest": "sha1:URT7SQ74CO6RKIUZJGRGY7RS7QEZJIH4", "length": 8071, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை (1878 - 1931) தமிழகத்தைச் சேர்ந்த வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார்.\nபழைய தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் அருகேயுள்ள அச்சுதமங்கலத்தில் பிறந்தவர் கோவிந்தசாமி பிள்ளை. தனது 12ஆவது வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். இவரின் முதல் ஆசிரியர் கீவளூர் சிதம்பரநாத பிள்ளை என்பவராவார். வயலின் சீர்காழி நாராயணசாமி பிள்ளை, எட்டையபுரம் இராமச்சந்திர பாகவதர், உமையாள்புரம் பஞ்சாபகேச பாகவதர் ஆகியோரிடமும் வயலின் கற்றார்.\nசென்னையில் தங்கியிருந்தபோது பட்டினம் சுப்பிரமணிய ஐயர், திருக்கோடிகாவல் கிருஷ்ணய்யர், வீணை தனம்மாள் ஆகியோரிடம் பழகி இசை நுட்பங்களை மேலும் அறிந்துகொண்டார். கோவிந்தசாமி பிள்ளை புல்லாங்குழலும் வாசிப்பார். தனது 22 வயதில் பக்கவாத்தியமாக பிடில் வாசிக்க ஆரம்பித்தார்.\nபுல்லாங்குழல் சரப சாஸ்திரிகள், இராமநாதபுரம் சீனிவாச ஐயங்கார், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், பாலக்காடு அனந்தராம பாகவதர், மதுரை புஷ்பவனம் ஐயர், புல்லாங்குழல் பல்லடம் சஞ்சீவ் ராவ், புளூட் கும்பகோணம் நாகராஜராவி, காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை ஆகியோருக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளார்.\nபாப்பா கே. எஸ். வெங்கடராமையா\n'மலைக்கோட்டை மகாமேதை' கட்டுரை, எழுதியவர்:எஸ். வி. நாதன்; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2013 - 2014), (பக்க எண்கள்: 40, 41)\n19 – 20 ஆம் நூற்றாண்டுக் கால கருநாடக இசைக் கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2015, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/19%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-06-24T09:27:24Z", "digest": "sha1:XFRKWP5OLJHDKEAMOPMUUQYBDBB2R3CU", "length": 6220, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "19ஆம் உலக சாரண ஜம்போறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "19ஆம் உலக சாரண ஜம்போறி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n19ஆம் உலக சாரண ஜம்போறி\n27 டிசம்பர் 1998 to 6 சனவரி 1999\n18ஆம் உலக சாரண ஜம்போறி அடுத்து\n20ஆம் உலக சாரண ஜம்போறி\n19ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1999 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது சிலியின் தலைநகர் சாந்தியாகோவில் நடைபெற்றது. தென் அமெரிக்காவில் இடம்பெறும் முதலாவது உலக சாரணர் ஜம்போறி இதுவேயாகும். இங்கு 30,000 பேர் கலந்துகொண்டனர். அத்துடன் இது அந்தீஸ் மலை அடிவாரத்தில் இடம்பெற்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46576762", "date_download": "2019-06-24T09:05:06Z", "digest": "sha1:3PFB5Z22NW27TVV5KT7YDBO5PX6KLDJE", "length": 11018, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "கர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nகர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயில் ஒன்றில் வழங்கிய உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர். டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த கோயிலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உணவை உண்ட பின்னர், 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\n11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை ANURAG BASAVARAJ\nImage caption மராம்மா கோயில்\nஇந்த சம்பத்தை தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நஞ்சாகியிருக்கலாம் என்று சுகாதார அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.\nஇலவச மதிய உணவு திட்டம் ஆற்றிய கல்வி புரட்சி பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்\n'தட்டில் இருந்து உணவு காணாமல் போகும் நாள் வெகுதூரமில்லை…'\n\"துர்நாற்றம் வீசிய தக்காளி சாதம் எங்களுக்கு வழங்கப்பட்டது,\" என்று இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\n\"அதனை உண்ணாமல் எறிந்துவிட்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அதனை சாப்பிட்டவர்கள் வாந்தி எடுக்க தொடங்கி, வயிற்று வலியெனக் கூற தொடங்கினர்,\" என்று அவர் மேலும் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை ANURAG BASAVARAJ\nImage caption கோயில் உணவை உண்ட பறவைகளும் இறந்துபோயின.\nவெள்ளிக்கிழமையன்று சிறப்பு நிகழ்வு நடைபெற்ற சாமராஜநகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nகோயிலை விட்டு செல்கையில், மத சடங்கில் அன்னதானமாக வழங்கப்படும் உணவாக இந்த தக்காளி சாதம் அனைவருக்கும் பரிமாறப்பட்டுள்ளது.\n\"இன்று இங்கு புனிதப்படுத்தும் சடங்கு நடைபெற்றது\" என்று சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு நபர் கூறினார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பக்கத்து கிராமங்களிலுள்ள மக்கள் பலரும் வந்திருந்தாகவும் அவர் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை ANURAG BASAVARAJ\nImage caption மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை கர்நாடக முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி சந்தித்தார்.\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்பட பலரும் இந்த சம்பவம் பற்றி சமூக ஊடக பதிவுகளில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\n\"இந்த சம்பவத்தில் தங்களின் உறவினர்களை இழந்துள்ள குடும்பங்கள், இந்த துன்பத்தை எதிர்கொள்ளும் பலமும், தைரியமும் கொள்ள வேண்டும்\" என்று தேவ கௌடா பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் ராஜபக்ஷ - நாமல் பரபரப்பு அறிவிப்பு\nஏழு வயது கிரிக்கெட் ரசிகரின் ஒரு நாள் போராட்டம்\nமத்திய பிரதேச முதல்வராக பதவியேற்கும் கமல்நாத்தை துரத்தும் சர்ச்சைகள்\n - செந்தில் பாலாஜி விளக்கம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொ���ர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12731-thodarkathai-uyire-yen-pirinthaai-suthi-08", "date_download": "2019-06-24T09:15:00Z", "digest": "sha1:S72VWU34VD7UQ75IT5EANIXZCQRIPZSM", "length": 23605, "nlines": 294, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 08 - சுதி [ Updated ] - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nதொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nதொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nதொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nதம்பியிடம் பேச வேண்டும் என்று காத்திருந்த அஜூவின் காதில் கீதா பேசியதும் அவள் சென்றவுடன் நகுலன் பேசியதும் கேட்டு மனம் பாரமாகியது.தன் வாழ்விற்காக இவர்கள் இருவரும் எந்த எல்லை வரை சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது தன் தம்பியை நினைத்து பெருமைபட்டவன்.அவனது வாழ்வை இப்படி சிக்கலாக்கி கொண்டானே என்று அவனை நினைத்து வருத்தபடவும் செய்தான்.நகுனின் கண்ணீரை காண சகியாதவனாக ஆறுதலாக அவனை தொட்டான் அஜூ.\nஅண்ணனை அங்கு எதிர் பார்க்காத நகுலன் கண்ணீரை துடைத்து கொண்டு ஒன்றும் இல்லை அண்ணா கண்ணில் தூசிபட்டுவிட்டது அதுதான் உறுத்துகிறது என்று சமாளிக்க முயல, எல்லாம் நான் கேட்டுவிட்டேன் என்ற அர்ஜூனின் பார்வை நகுலனை நிமிர்ந்து பார்க்கவிடாமல் செய்தது.\nஇப்பவாவது என்ன நடந்தது என்று என்னிடம் முழுவதுமாக சொல்வாயா இல்லை மீண்டும் மறைக்க போகிறாயாமறைக்க போவதென்றால் இதையும் கேட்டு கொள் கீதா பேசியது.அவள் சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு நீ புலம்பியது அனைத்தையும் நான் கேட்டு விட்டேன் என் மேல் கொஞ்சமாவது பாசம் இருந்தால் என்னிடம் சொல் இல்லையேல் உன் விருப்பம்.நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்.\nஏன் அண்ணா இப்படி பேசுகிறீர்கள் நீங்கள் என்றால் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்கே தெரியும். என்னுடைய ரோல் மாடலே நீங��கள்தான்.நீங்களும் இப்படி பேசி என்னை வதைகாதீர்கள் என்றவன் ஆண் மகன் அழ கூடாது என்பதை மறந்து தன் காதல் தன்னைவிட்டு சென்று விடுமோ என்ற பயத்தில் கண்ணீர் விட தொடங்கினான்.காதல் என்று வந்துவிட்டாள் எப்பேர்பட்ட வீரனையும் கோழையாக்கிவிடுகிறது என்று நினைத்து கொண்டான் அர்ஜூன்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nசற்று நேரம் தன் தோளில் சாய்த்து தட்டி கொடுத்தவன். அவனை திசை மாற்றும் விதமாக என்ன நகுல் இது சின்ன பிள்ளை மாதிரி எதுக்கு இந்த அழுகை உனக்கு உன் அண்ணன் இருக்கிறேன்.முக்கியமாக நீங்கள் நாடகமாடி சேர்த்து வைத்த அண்ணி இருக்கிறாள்.\nஎங்கள் காதலை சேர்த்து வைத்த உங்கள் காதலை நாங்கள் பிரிய விட்டுவிடுவோமா கவலை படாமல் என்ன நடந்தது என்று உன் காதல் கதையை என்னிடம் சொல் நானும் தெரிந்து கொள்கிறேன்.\nஎல்லா விஷயத்திலும் நீ என்னை ரோல் மாடலாக கொண்டிருந்தாள் இந்நேரம் கீதா அமெரிக்காவிற்கா கிளம்பி இருப்பாள்.ஹாஸ்பிட்டலுக்கு கைனக்காலஜிஸிட்டை அல்லவா பார்க்க போய் இருப்பாள் என்று கிண்டல் செய்தான் அர்ஜூன்.\nஅர்ஜூன் எதிர் பார்த்தது போலவே நகுலனின் முகத்தில் சிறு புன்னகை எட்டி பார்த்தது.அட போங்க அண்ணா நீங்க வேற அவளபத்தி தெரியாம பேசுறீங்க அவ பாக்கதான் பெரிய பொண்ணு மாதிரி இருக்கா சில சமயம் அவ பண்றத பாத்தீங்கனா அபிக்கும் அவளுக்கும் வித்தியாசமே தெரியாது.\nசில சமயம் ரொம்ப மெச்சூர்டா பேசுவா ஆன கொஞ்ச நேரத்துலயே வேற ஏதாவது குறும்புதனம் பண்ணி மொதல்ல அவ்ளோ விவரமா பேசுனவளா இவ அப்படினு யோசிக்க வச்சிருவா என்று கண்களில் கனவு மிதக்க பேசியவன். இருந்தாலும் அந்த சின்ன பிள்ளைதனம் தான் என்னை கவர்ந்ததுனு நினைக்கிறேன் என்னை படுத்தறா. நகுல்.\nசரி ..சரி உன்னோட லவ் ஸ்டோரிய சொல்லு. அஜூ.\nநகுலன் ஒரு பெரு மூச்சுடன் அவளை மீட்டிங் சென்ற இடத்தில் பார்த்தது அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தை என்று அனைத்தையும் சொன்னான்.கேட்டு கொண்டு இருந்த அர்ஜூன் எங்கள் வாழ்விற்கு நீங்கள் இவ்வளவு சிரமம் மேற் கொள்ள வேண்டியதாகிவிட்டது.இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றவன்.\nநீ போய் உன்னோட லட்டோட ���ூயட் பாடு போ.நான் பார்த்து கொள்கிறேன் என்று கிண்டலாக கூறினான்.\nஅர்ஜூனை பார்த்து அசடு வழிந்த நகுல் தேங்ஸ்னா. எல்லாமே முடிஞ்சு போன மாதிரி ரொம்ப கஷ்டமா இருந்தது.உன் கிட்ட பேசுனதுக்கப்புறம் கொஞ்சம் பிரியா இருக்கு என்று சொல்லிவிட்டு கீழே சென்றான்.\nதம்பியின் வாழ்வை எப்படி சரி செய்வது என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு.தன் காதலை மனைவி தன்னிடம் சொல்ல தடுமாறுகிறாள் என்பதை அறிந்து சந்தோஷபட்டவன்.தன் காதல் நிறைவேறிய சந்தோஷத்தை மனைவியோடு கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தான்.\nஎன்ன டா வது குட்டி ஒன்னோட மாமாகிட்ட பேச உனக்கு என்ன தயக்கம்நான்தான் என் மேல் நீ கோபமாக இருப்பாயோ என்று லேட்டாக வந்து இவ்வளவு நாளை வேஸ்ட் செய்துவிட்டேனாநான்தான் என் மேல் நீ கோபமாக இருப்பாயோ என்று லேட்டாக வந்து இவ்வளவு நாளை வேஸ்ட் செய்துவிட்டேனாகவலையே படாதே இதோ மாமா வந்துகிட்டே இருக்கேன் என்று தனக்குள் பேசி கொண்டவன் வேகமாக தனது அறையை நோக்கி நடந்தான்.தன் அறைக்கு சென்ற அர்ஜூன் அதிர்ந்து போனான்.\nதோழி தன் மேல் அப்பிய கிரீம் பிசு பிசுவென இருக்க வந்தவுடன் அபியையும் இழுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்தவள்.அவனை சுத்தம் செய்து தூங்க சொன்னாள் அபியோ வள்ளி பாட்டியோடுதான் படுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க வள்ளியின் அறைக்கு அனுப்பிவிட்டு இவள் சுத்தம் செய்ய பாத்ரூமிற்குள் சென்றாள்.\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினி\nகவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி\nகவிதை - அகழ்வாரை தாங்கும் நிலம்\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nகவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா\nகவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா\n# RE: தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nசெம ரொம்ப அழகான.. ஆழமான காதல் கதை..\n# RE: தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\n# RE: தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\n# RE: தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\n# RE: தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\n# RE: தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 15 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா\nகவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nகவிதை - அகழ்வாரை தாங்கும் நி��ம்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nகவிதை - உன்னையன்றி துணையில்லை - ஜெப மலர்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nTamil Jokes 2019 - அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு 🙂 - தேவி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - சிவகங்காவதி - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/2019-ban-plastic-products-tamil-nadu-chief-ministers-notice", "date_download": "2019-06-24T09:34:53Z", "digest": "sha1:NBFYOXGNORCLXZIBTZDDYJ6HWRNUPEDH", "length": 9877, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "2019 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை: முதல்வர் அறிவிப்பு! | 2019 to ban Plastic products in Tamil Nadu: Chief Minister's notice | nakkheeran", "raw_content": "\n2019 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை: முதல்வர் அறிவிப்பு\n2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.\nபால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் பொதுமக்களும், வியாபாரிகளும் இதற்கு ஒத்துழைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிளாஸ்டிக் பொருட்கள் மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு ���ெய்யுங்கள்\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவிழ்க்க சதி\nஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும்\nசொந்த செலவில் 300 ஏக்கர் பெரிய குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்... ஒரு லட்சம் நிதி கொடுத்த இளைஞர்...\nகுடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற 10 பேர்... ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..\n காலி குடத்துடன் களமிறங்கிய ஸ்டாலின்...(படங்கள்)\nபிக் பாஸ் வீட்டிற்குள் நான்\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\n\"விஜய் பட பாட்டைப் பாடி பிச்சை எடுக்க முடியாது\" - 'கில்லி' கதை சொல்கிறார் பரதன்\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nகேள்வி கேட்ட விவசாயிகள்... காமடி செய்த அதிகாரிகள்... கடுப்பான ஆட்சியர்\n தோனி மீது சச்சின் அதிருப்தி\nபிக் பாஸ் வீட்டிற்குள் நான்\nஊழல் நிறைந்த தமிழகம் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபிக் பாஸ் போட்டியாளர்களை திட்டிய பாத்திமா பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/16230819/1035649/TTV-Dhinakaran-Election-Campaign.vpf", "date_download": "2019-06-24T09:34:17Z", "digest": "sha1:X63637UFOB2Z2P7IEKBYTJHVIKXSIMS7", "length": 10031, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் வாங்க மாட்டார் - டி.டி.வி தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் வாங்க மாட்டார் - டி.டி.வி தினகரன்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை நாகமலைபுதுக்கோட்டை பிரசாரத்தில் ஈ��ுபட்ட அவர், கசாப்பு கடையில் வேலை பார்ப்பவர் போல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருவதாக விமர்சனம் செய்தார். அதிமுக, திமுக இரண்டையும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தினகரன், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nஜெயலலிதா நினைவுநாள் : டி.டி.வி.தினகரன் அழைப்பு\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 - வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5 ம் தேதி சென்னை - மெரீனா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் திரளுமாறு, தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nதிமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை\nதிமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை\nஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.\nஇடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்\nஇடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்\nஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் : \"கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்\" - ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல�� திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nஅ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது\nசென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999298.86/wet/CC-MAIN-20190624084256-20190624110256-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}