diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0529.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0529.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0529.json.gz.jsonl" @@ -0,0 +1,342 @@ +{"url": "http://adiraixpress.com/category/localnews/page/13/", "date_download": "2019-06-18T15:47:02Z", "digest": "sha1:JRCV4BA766AHR4ISTBMHHCXXTKIKAZM5", "length": 6619, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives - Page 13 of 19 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி மாயாவதி அறிவிப்பு\nஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் மத்திய பாஜக அரசு \nதமிழக மீனவர்களை மீட்டு படகின் இன்ஜினை சரிபார்த்து கொடுத்த பாகிஸ்தான் கடலோர படை\nசென்னையில் அழகிரி இரு நாட்கள் முகாம்\nரயில்வே-மெனு ஆன் ரயில்ஸ் ஆப் விரைவில்\nஜார்கண்ட் மாநிலம், கிரிடி மாநகராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா\n12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி முடிவு \nபணத்திற்காக மீண்டும் ஏடிஎம் வாசலில் தவிக்கும் பொதுமக்கள் \n பயமின்றி போராடுவேன்’ – ஆசிஃபா வழக்கறிஞர்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழர்கள்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-18T16:04:07Z", "digest": "sha1:75UEF6CYSUBUV4I7FOS7HVHR4SNIB463", "length": 15802, "nlines": 231, "source_domain": "ippodhu.com", "title": "ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம் | Ippodhu", "raw_content": "\nHome HELP IPPODHU ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nகணவனை இழப்பது என்பது வெறும் உறவு சார்ந்த துயரம் மட்டுமல்ல; அங்கு மிகப்பெரிய கடமையும் சுமையும் அந்த விதவையின் தோள் மீது சுமத்தப்படுகிறது. இந்த வேளையில் உளநல நெருக்கடியிலிருந்து பெண்கள் விடுபடுவதற்கான உளநல ஆதரவு தேவை.\n–\tஒக்கி பேரிடர் அபலைகளைப் பற்றி பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்\nஒக்கி புயல் பேரிடர் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சமூகத்துக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர் என்று பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின் விவரிக்கிறார். கணவனை, அப்பாவை, அண்ணனை, தம்பியை இழந்துபோன ஒக்கி சொந்தங்களுக்காக கன்னியாகுமரியின் கடலோரக் கிராமங்களில் பயணிக்கிறது இப்போது; பெண்கள் அமைப்பான மனிதியும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளது.\nஉளநல ஆலோசகர் முனைவர் வாசுகி மதிவாணனின் தலைமையில் சகுந்தலா, ஆனந்தி கார்த்திக், சவும்யா சங்கர் ராமன், நளினா விஸ்வநாதன், சாந்தி ராவ், ஸ்வப்னா நாயர், கோமளா விநாயகம், டி.குமரேசன், திவ்யா பிரபா, ராஜன் ஆகிய பத்து உளநல ஆலோசகர்கள் ஒக்கியால் பாதிக்கப்பட்ட கடலோரக் கிராமத்துக் குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்கள்; நீண்ட கால பந்தங்களை இந்தச் சந்திப்பு உருவாக்குகிறது.\nஇந்த முயற்சியின் வழிகாட்டி பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்; இதன் ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் லோபிதாஸ்.\nஇந்தப் பயணத்தில் இணைய விரும்புவோர் இப்போதை வாட்ஸப்பில் +919884360505, அல்லது செல்பேசியில் +919445515340 தொடர்பு கொள்ளுங்கள். இந்த ஏற்பாட்டுக்கு நிதியளிக்க விரும்புகிறவர்கள், கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் நிதி வழங்கலாம்:\nஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்.\nPrevious articleமருந்து உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே முன்பதிவு செய்யுங்கள்\nNext articleஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nஓட்டுனர் உரிமம்: – கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு திட்டம்\nஊழல் புகாருக்கு ஆளான 15 வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nமக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு\n[…] இப்போது டாட் காம் இந்த எண்ணத்தை #OvercomeOckhi என்ற தலைப்பில் முன்வைத்தபோது இந்த முயற்சிக்காக முழுமூச்சாக இணைந்து பணிபுரிந்த மனிதி பெண்கள் அமைப்புக்கும் மனநல ஆலோசகர்களை ஒருங்கிணைத்த வாசுகி மதிவாணனுக்கும் நன்றிகள் பல; இந்த முயற்சியை மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான வேலைகளை இப்போது டாட் காம் செய்து வருகிறது. இந்த முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இதைப் படியுங்கள். […]\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்���ொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nமனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி\nஎந்த போதைப் பொருளும் உங்கள் வலியை போக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Karthick%20Krishna%20CS/", "date_download": "2019-06-18T15:06:08Z", "digest": "sha1:4BUYOKJGKDTNC4FHB34XGEYKA3KGMHXN", "length": 1698, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " Karthick Krishna CS", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவாரணம் ஆயிரம் = ஆட்டோகிராப் + தவமிருந்து\nஇந்த வருஷத்த \"ரொம்ப எதிர்பார்த்தா ஏமாந்து போய்டுவீங்க\" வருஷம்னு கொண்டாடலாம் OR \"தமிழ் சினிமா ரசிகர்கள் பல்பு வாங்கின வருடம்\"னு கொண்டாடலாம். பீமா, குருவி, குசேலன், ஏகன் வரிசைல அடுத்து வாரணம் ஆயிரம். நேத்து (nov 14) இந்த படத்த, கமலா தியேட்டர்ல என் அண்ணாத்த + his friends கூட பாத்தேன்.. தியேட்டர்ல sound effect நல்ல இருந்துச்சு. A/C off பண்ணிட்டு fan போட்டது நல்லா technique.கதைனு பெருசா ஒன்னும் இல்ல. ராணுவத்துல...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTAyOTQ4NDExNg==.htm", "date_download": "2019-06-18T14:38:14Z", "digest": "sha1:GZIIVQ4KVQYNP5BXUAEUWX3IZPWDZ7IW", "length": 13514, "nlines": 205, "source_domain": "www.paristamil.com", "title": "முட்டை சப்பாத்தி ரோல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற���கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகுழந்தைகளுக்கு முட்டையை ஆம்லேட், பொரியல் செய்து கொடுத்திருப்போம். சற்று வித்தியாசமாக முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுத்து அசத்துங்கள்.\nசூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்\nபெரிய வெங்காயம் - 3\nபச்சை மிளகாய் - 1\nஎண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.\n* அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு சூடானவுடன் இந்த முட்டை பொரியலை சிறிது நடுவில் வைத்து சுருட்டவும். இதே போல் அனைத்��ையும் செய்து வைக்கவும்.\n* இப்போது சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி.\nமட்டன் கஞ்சி செய்வது எப்படி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:633", "date_download": "2019-06-18T14:38:44Z", "digest": "sha1:LX6AICNTICKS2N6ZGOVMCHPW46MA4WS5", "length": 21439, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:633 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n63202 விடுதலைப் பயணம் அருள்பிரகாசம், மு.\n63203 மாவீரன் சங்கிலியன் அருள்பிரகாசம், மு.\n63204 மண்ணின் மைந்தர்கள் அருள்பிரகாசம், மு.\n63205 அந்தோனியார் காவியம் அருள்பிரகாசம், மு.\n63210 சரஸ்வதி: சரஸ்வதி மகா வித்தியாலயம் 1968 1968\n63211 கலைமலர்: அரசினர் ஆசிரியர் கலாசாலை கோப்பாய் 1998 1998\n63212 சங்கேதம்: மானிப்பாய் மகளிர் கல்லூரி 1997 1997\n63215 பண்டார வன்னியன் (2015) அருள்பிரகாசம், மு.\n63218 வைரவிழா மலர்: யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 1928-1988 1988\n63219 அராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி சமேத விஸ்வநாதேஸ்வரர் தேவஸ்தான... சிதம்பரநாதன், பொன்னையா\n63220 வட்டுக்கோட்டை மூளாய் வீதி உடுக்கியவளை மகா கணபதிப்பிள்ளையார் ஆலய வரலாறும்... சவுந்தரசண்முகநாதன், முருகேசு\n63221 மல்லாகம் கோணப்புலம் ஞானவைரவர் கோவில் வரலாற்றுச் சிறப்பு மலர் 2014 2014\n63222 யா/ பன்னாலை சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை: அதிபர் அறிக்கை2018 2018\n63223 நினைவு மலர்: செல்லையா சண்முகசுந்தரம் (சண்முகஜோதி) 2018 2018\n63224 சேதன விவசாயத்திற���கு தயாராகுவோம் -\n63225 யாழ் அளவெட்டி தெற்கு வெளிவயல் ஸ்ரீ முத்துமாரியம்மை தேவஸ்தானம்: கும்பாபிஷேகவிழா... 2001\n63228 அரியாலை அபிவிருத்திச் சங்கம் அமைப்பு விதிகள் -\n63229 இழப்புக்களையும் இழப்போம் சாள்ஸ்\n63231 வெள்ளி விழா மலர்: பன்னாலை மகளிர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம் 2017 2017\n63232 மெமோறியல்: யா/ மானிப்பாய் மெமோறியல் கல்லூரி 2001 2001\n63233 சீரணி நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம்: மஹா கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 2013 2013\n63234 அராலி தெற்கு விஸ்வகுலபதி ஸ்ரீ ஞானபைரவரின் ஆலய வரலாறும் திருவூஞ்சல் பாமாலையும் -\n63235 ஆஞ்சநேய பிரபாகம் 2001 2001\n63236 அளவையூர் பெருமாக்கடவை அருள் மிகு அஷ்டபுய ஸ்ரீ ஆதிதுர்க்கா அம்பாள்: கும்பாபிஷேக... அருள்பிரகாசம், மு.\n63237 துர்க்காபுரம் மகளிர் இல்லம்: 32வது ஆண்டு பரிசளிப்பு விழா அறிக்கை 2014 2014\n63238 மணிவிழா சிறப்பு மலர்: சிவஶ்ரீ கதிர் செல்லப்பாக் குருக்கள் 2000 2000\n63239 மட்டுப்படுத்தப்பட பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் துணை விதிகள் -\n63240 மட்டுப்படுத்தப்பட்ட உத்தரவாதமுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மாதிரி உபவிதிகள் -\n63242 புனித யூதாதேயுவின் செபங்களும் மன்றாட்டுக்களும் -\n63243 யாழ். இந்து மகளிர் கல்லூரி: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1999 1999\n63244 யாழ். இந்து மகளிர் கல்லூரி: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1997 1997\n63259 யாழ்பாடி கலாசார மலர் 2014 2014\n63261 இணுவில் தெற்கில் கோயில் கொண்ட அருள்மிகு கௌரி அம்பாள் திருவூஞ்சல் 2012 2012\n63265 மார்கழித்திங்கள் மலர்: ஸ்ரீ த்ஜான வைரவேஸ்வரம் திருத்தல புராணம் 2014 2014\n63266 சிறுப்பிடி பன்னாலை ஸ்ரீ விஷ்ணு துர்க்கா சமேதத் திருவூஞ்சல் பதிகநூல் -\n63268 வணிக மேதை: யா/ மகாஜனக் கல்லூரி 2011 2011\n63270 தாய் மடி தேடி கார்த்திகாயினி சுபேஸ்\n63273 வாழ்வுச் சுவடுகள் (1997) இராசரத்தினம், சிதம்பரப்பிள்ளை\n63274 நினைவு மலர்: S. வரதராஜன் (கனவு) 2015 2015\n63276 இனிவரும் நாட்களெல்லாம் நஜ்முல் ஹுசைன், என்.\n63277 கலை மலர்: கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலை 1982 1982\n63280 விஞ்ஞான மலர்: யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 1981-1982 1982\n63283 இந்து நாதம்: இந்து வாலிபர் சங்கம் வைரவிழா மலர் 1958-2018 2018\n63284 இராஜகோபுர கும்பாபிஷேக மலர்; யாழ்ப்பாணம் அரியாலை ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் 1973 1973\n63291 பனித்தீ நஜ்முல் ஹுசைன், என்.\n63292 உருப்பெறும் உணர்வுகள் சந்திரா தனபாலசிங்கம்\n63293 காம்பு ஒடிந்த மலர் தமிழ்ப்பிரியா\n63294 ஆனந்தியின் இரு குறுநாவல்கள் ஆனந்தி\n63295 ஆறாத காயங்கள் குந்தவை\n63296 மெய்கண்டான் மணிவிழா மலர்: பண்ணாகம் மெய்கணான் மகாவித்தியாலய பழைய... 1988\n63297 பாரம்பரிய விருந்து -\n63298 மாகாண ஆரோக்கிய விழா: சேதன முறியில் வீட்டுத்தோட்டம் செய்திடுவோம் தொற்றா... 2016\n63299 சுந்தரகாண்டம் காட்சிப்படலம் வேந்தனார், க.\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4860--.html", "date_download": "2019-06-18T16:08:49Z", "digest": "sha1:4TK3KUTYHEMHEVIBAWIZBGTZBVSN4LVF", "length": 37404, "nlines": 106, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அய்யாவின் அடிச்சுவட்டில்...", "raw_content": "\nஈழப்போராட்டத் தலைவர்களை நாடுகடத்தியது மனித நேயமற்றச் செயல்\n1980ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இருந்துவந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை 30.7.1985இல் காலாவதி ஆனதைச் சுட்டிக்காட்டி இடஒதுக்கீடு நீடிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்த நிலையில் சென்னை முழுவதும் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்கக் கோரி சுவரொட்டிகளை ஒட்டி அரசை மிரட்டி வந்தனர். 14.07.1985 அன்று நடைபெற்ற இடஒதுக்கீடு பாதுகாப்பு _ திராவிடர் கழக மாநில மாநாட்டிலும் இது தனி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\nஇதனை நீட்டிக்கும் வகையில் உச்சநீதி-மன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை 23.07.1985 அன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த தீர்ப்பு வந்தவுடன் எனது கண்டனத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு புதிய ஆணை ஒன்றை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இத்தீர்ப்பு குறித்து செய்தி வெளியிட்ட சென்னைத் தொலைக்காட்சி, உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய செய்திகளை வெளியிடும்போதே “புதிய ஆணை வெளியிடப்பட வேண்டும்’’ என்ற திராவிடர் கழகத்தின் கருத்தையும் இணைத்தே கூறியது.\nதிருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்களும், ஜமால் முகமது கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் கொந்தளிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது திராவிடர் கழகம். தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டது. இதற்காக ஜப்பான் சென்றிருந்த தமிழக முதலமைச்சரைப் பாராட்டி ‘தந்���ி’ ஒன்று 01.08.1985 அன்று அனுப்பியிருந்தேன். டோக்கியோவில் உள்ள துணைத் தூதரகத்தின் மூலமாக முதலமைச்சர் எம்.ஜிஆருக்கு இந்தப் பாராட்டுத் தந்தி கொடுத்தேன். அதில் நான் குறிப்பிட்டுள்ள வாசகம், “50 சதவீதம் இடஒதுக்கீடு தொடரும் வகையில் தாங்களும், தங்கள் அரசும் பிறப்பித்துள்ள துணிச்சலான ஆணையை முழு மனதுடன் வரவேற்கிறோம். எங்கள் சார்பாகவும், கோடானுகோடி தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் எங்களது உளப்பூர்வமான ஆழ்ந்த மகிழ்ச்சியையும், நன்றியறிதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீட்டுச் சதவீதத்தை உயர்த்துவது பற்றி தாங்கள் அருள்கூர்ந்து சிந்திக்கவும். தங்களுடைய உடல் நலம் பெறுவதற்கும், விரைவில் நாடு திரும்பு-வதற்காகவும் எங்களுடைய நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டிருந்தேன். 01.08.1985 அன்று முதல் பக்கத்தில் அறிக்கையையும் வெளியிட்டிருந்தேன்.\nபெரியார் பெண்கள் மருந்தியல் கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழா 30.07.1985 அன்று திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மலேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ எஸ்.சாமிவேலு அவர்கள் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். நான், கல்வி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் மேல்நிலைப்பள்ளி, நாகம்மை யார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் பார்மெடிகல் சயின்ஸ், அறிவியல் ஆய்வுக் கூடம் உள்ளிட்டவைகளைச் சுற்றிச் காண்பித்தேன்.\nஅமைச்சர் ‘டத்தோ’ சாமிவேலு அவர்கள் இந்த கல்வி நிறுவனம் மேலும் வளர வேண்டும் என்பதற்காக நான் மலேசியாவிற்கு சென்றவுடன் என்னுடைய சொந்தப் பொறுப்பிலே ரூ.50,000/_ ரூபாயை நண்பர் வீரமணிக்கு அனுப்பி வைப்பேன் என்று கூறினார்கள்.\nநான் அவர்களுக்கு பயனாடை அணிவித்துச் சிறப்பித்தேன். புலவர் கோ. இமயவரம்பன், கா.மா.குப்புசாமி, வழக்கறிஞர் சாமிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.\n06.08.1985 அன்று செஞ்சியில் நடைபெற்ற காயிதேமில்லத் அவர்களுடைய பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் அவர்கள் மறைந்தபோது தந்தை பெரியார் அவர்கள் இறுதி மரியாதையை செலுத்தினார்கள். காயிலேமில்லத் அவர்கள் தன்னுடைய கொள்கையிலே உறுதியோடு வாழ்ந்தவர்கள். அவர்கள் எளிமையோடு உறுதியாகவும் வாழ்ந்தார்கள் என்பதை உருக்கத்தோடு தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.\nநாங்கள் கொள்கையிலேகூட மாறுபட்டும் இருக்கலாம், ஒருவரையொருவர் வெறுக்கத் தேவையில்லை. நம்முடைய இன எதிரிகள் இப்படி கேள்வி கேட்டு விஷமத்தனமாக இதை திசைதிருப்பி விடுவார்கள்.\nகாயிதேமில்லத் அவர்கள் நாடாளு-மன்றத்திலே உரையாற்றும்போது இந்த நாட்டிற்கு ஒரு பொது மொழி வரவேண்டும். பொதுமொழியும் தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கும் மட்டும் தலைவராக விளங்கவில்லை. தமிழ் சமுதாயத்தினுடைய ஒட்டுமொத்தத்திற்கும் அவர் தலைவராக விளங்கினார்.\nநாங்கள் பதவிக்கோ பட்டத்திற்கோ விலை போகக் கூடியவர்கள் அல்ல. தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள் “துறவிக்கு வேந்தன் துரும்பு’’ என்று. துறவிக்கு கூட ஆசை உண்டு என்று அய்யா அவர்கள் சொல்லுவார்கள்.\nஇஸ்லாம் என்று சொன்னால் இயற்கை-யோடு இணைந்து வாழ்வதற்கு பெயர்தான் இஸ்லாம். சகோதரத்துவத்தோடு வாழ்வதற்குப் பெயர்தான் இஸ்லாம். இஸ்லாம் என்பது மதம் அல்ல; அது ஒரு மார்க்கம் என்று குறிப்பிட்டு உரையாற்றினேன்.\nதிருச்சி லால்குடியில் கழக மாநாடு 11.08.1985 அன்று நடைபெற்றது. மாநாட்டில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில், தாழ்த்தப்பட்டவனும், பிற்படுத்தப்பட்டவனும் அவனுடைய விழுக்காடு அளவுக்கு வாய்ப்பு பெறவில்லை. எனவே, சமூகநீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கூறி பார்ப்பன ஆதிக்கத்தையும் அதை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிப் பேசினேன்.\nசிதம்பரத்தில் 20.08.1985 அன்று கீழவீதியில் தமிழ் ஈழ நட்புறவுக் கழகத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தென்னார்க்காடு மாவட்ட தெற்கு பகுதி திராவிடர் கழகத் தலைவர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஈழத்திலுள்ள தமிழர்களை எல்லாம் வேட்டையாடி வருகின்றார்கள். குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்றவர்களுடைய\nகண்களை எல்லாம் தோண்டி நசுக்கி அவர்களைக்\nகொன்று குவித்த கொடூரம் நடந்துள்ளது.\nநான் சிறப்புரையாற்று���்போது, “ஈழம் என்பது தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள கோடியக்கரையிலிருந்து உற்றுப் பார்த்தால் 30 கல் தொலைவில் காணக்கூடிய பகுதி; ஈழத்திலுள்ள உல்வெட்டிய பகுதியை நாம் பார்க்கலாம். நம்மைக் கடல் பிரித்தாலும், நம்மை எது இணைக்கின்றது என்று சொன்னால் நம்முடைய இனவுணர்வுதான் நம்மை இணைக்கின்றது.\nஈழத்திலுள்ள தமிழர்களை எல்லாம் வேட்டையாடி வருகின்றார்கள். குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்றவர்களுடைய கண்களை எல்லாம் தோண்டி நசுக்கி அவர்களைக் கொன்று குவித்த கொடூரம் நடந்துள்ளது’’ என்று ஈழத்தமிழர்கள் படும் அவலத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினேன். கூட்டத்தில் விடுதலைப்புலிகள் நிவாரணமாக ரூபாய் பத்தாயிரம் ரூபாயை முதல் தவணையாக என்னிடத்தில் வழங்கினார்கள்.\nதமிழ் ஈழ விடுதலை ஆதரவு அமைப்பின் (‘டெசோ’)வின் அவசரக் கூட்டம் 25.08.1985 அன்று கலைஞர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் என்னுடன், பேராசிரியர் அன்பழகன், ‘முரசொலி’ மாறன் எம்.பி., சி.டி.தண்டபாணி, வை.கோபால்சாமி எம்.பி., செ.கந்தப்பன், டி.ஆர்.பாலு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தமிழர் அய்க்கிய முன்னணி பொதுச் செயலாளர் அமிர்தலிங்கமும் இதில் பார்வையாளராகக் கலந்துகொண்டனர். கூட்டத்தின் பின்பு, இலங்கையிலிருந்து வந்து தமிழ்நாட்டில் புகலிடம் தேடி, தமிழ்ப் போராளிகட்கும், தமிழ்ப் பிரதிநிதிகட்கும் தோன்றாத் துணையாக இருந்த டாக்டர் பாலசிங்கத்தையும் தந்தை செல்வாவின் அருமைச் செல்வமும் ஈழத்தின் மனித உரிமை அமைப்பின் தலைவருமான தோழர் சந்திரகாசனையும் டில்லி அரசு, தமிழக அரசின் ஒப்புதலோடு நாடு கடத்தியது கொடுமையிலும் கொடுமையாகும்\nஇந்து ஏட்டில் புதுடெல்லி நிருபர் திரு.ஜி.கே.ரெட்டி இந்த நாடு கடத்தல் என்பது மனிதாபிமான முற்றிலும் விரோதமான செயல். இப்படி ஒரு யோசனையைப் பிரதமர் திரு.ராஜீவ்காந்திக்கு எந்த ‘பிரகஸ்பதி’ சொல்லிக் கொடுத்தாரோ அதன் விளைவு, “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாகிவிட்டதே’’ என்று எழுதினார். இதனைக் சுட்டிக்காட்டி “நாடு கடத்தியது கொடுமை அதன் விளைவு, “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாகிவிட்டதே’’ என்று எழுதினார். இதனைக் சுட்டிக்காட்டி “நாடு கடத்தியது கொடுமை’’ என்ற தலைப்பில் 28.08.1985 அன்று ‘விடுதலை’யில் வேதனையை வெளிப்படுத்தியிருந்தேன்.\nஇந்த அறிக்கையை எழுதி முடிக்கும்போது, திரு.சந்திரகாசன் பம்பாய் வந்து விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார் (Detained) என்று செய்தி வந்துவிட்டது. நாடுகடத்தப்பட்ட நாள்முதல் அந்நாள் வரை உணவு உட்கொல்லாமல் உள்ள அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாகுமோ என்ற கவலை ஏற்பட்டது இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 30ஆம் தேதி ரயில் ஓடவில்லை என்பதை அமைதி வழியில் டில்லிக்கு உணர்த்திக் கட்டுப்பாட்டுடன் காரியமாற்றுவோம் என்று அந்த அறிக்கையின் மூலமாக கேட்டுக்கொண்டேன்.\n30.08.1985 அன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் உணர்ச்சிபூர்வமாக கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறை சென்றனர். வட சென்னை மாவட்டச் செயலாளர் சே.ஏழுமலை தமது மகன் திருமணம் அடுத்த 15 நாட்கள் உள்ள நிலையில் கைதாகி சிறை சென்றனர்.\nபேரணியின் இறுதியில் தேனாம்பேட்டை “அன்பகத்திற்-கு’’ எதிரே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன எழுச்சி முழக்கமிட்டு உரையாற்றினேன். ஈழத்தில் எங்கள் தமிழினம் வெட்டிச் சாய்க்கப்படும் போது, எங்கள் சகோதரிகள் கற்பழிக்கப்படும் போது, சொத்துகள் சூறையாடப்படும்போது மான உணர்ச்சியுள்ள தமிழர்கள் எல்லாம் புலிகளாக மாறினார்கள். அவர்களின் தாகம்தாம் ‘தமிழ் ஈழம்’ என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nஇந்த நேரத்தில் தமிழ் ஈழப் போராளிகளின் தலைவர்களை மத்திய அரசு நாடு கடத்தியிருப்பதன் மூலம் மகத்தான ‘கறை’யை ஏற்படுத்திவிட்டது. இந்தக் ‘கறை’ அடுத்த சில நாட்களிலேயே துடைக்கப்பட்டாக வேண்டும் என்பதை இங்கே திரண்டிருக்கும் கூட்டத்தின் சார்பாக மட்டுமல்ல. இங்கே வருவதற்கு இயலாத நிலையில் உணர்ச்சி கொந்தளிப்போடு இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்களின் சார்பில் நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டேன்.\nமத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம், 22.09.1985 அன்று நடைபெற்றது. நான் 18ஆம் தேதி முதல் ரயில் பயணம் மேற்கொண்டு 80க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்களில் கழகத் தோழர்களை சந்தித்து போராட்ட வீரர்கள் பட்டியலைப் பெற்றுக்-கொண்டு 21.09.1985 அன்று சென்னை திரும்பினேன்.\n22.09.1985 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் என் தலைமையில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு தார்சட்டி அளித்து பொன்னாடை அணிவித்து பெரியார் திடலிலிருந்து என்னை வழியனுப்பி வைத்தார்.\nசென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் டாக்டர் மா.நன்னன் தலைமையிலும், திருச்சியில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி தலைமையிலும், தஞ்சையில் பிரச்சார செயலாளர் செல்வேந்திரன் தலைமையிலும், கோவையில் இளைஞரணி செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமையிலும், கடலூரில் தொழிலாளர் அணி செயலாளர் வழக்கறிஞர் தி.இராமதாஸ் தலைமையிலும், ஈரோட்டில் அமைப்புச் செயலாளர் நா.சேதுபதி தலைமையிலும், நெல்¬லையில் அமைப்புச் செயலாளர் டி.ஏ.தியாகராசன் தலைமையிலும், திருவாரூரில் விவசாய அணிச் செயலாளர் சு.சாந்தன் தலைமையிலும், மதுரையில் தென் மாவட்டங்கள் பிரச்சார குழு தலைவர் பே.தேவசகாயம் தலைமையிலும், ஜோலார்-பேட்டையில் மகளிர் அணிச் செயலாளர் பார்வதி தலைமையிலும் இந்தி அழிப்புப் போராட்டம் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் நடைபெற்றது. கழக துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை அவர்களும், தலைமை நிலையச் செயலாளர் துரைசாமியும் வெளியில் இருந்து கழகப் பணிகளை ஆற்றினர்.\nதொடர்வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழித்து நான் எழும்பூரில் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டேன். இந்தியை அழிக்கச் சென்ற கழகத் தோழர்கள் மற்றும் தோழியர்கள் 5000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கிளர்ச்சியில் 3 தம்பதிகள் சண்முகநாதன் அவரது துணைவியார் இராமலக்குமி, மதுரை மாவட்டத் தலைவர் தேவசகாயம், அவரது துணைவியார் அன்னத் தாயம்மையார், திருப்பத்தூர் ஏ.டி.கோபால் அவரது துணைவியார் சந்திரா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையேகினர்.\nகழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆனந்த விகடன்கள் பொறுமியது ஆத்திரத்திலும் அவசர கோலத்திலும் தலையங்கத்தில் திராவிடர் கழகத்தின் மீது கண்டனக் கணைகளைப் பாய விட்டிருந்தது\n“இந்தியை எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இன்று முளைத்திருந்தாலும்கூட இந்த சமயத்தில் அதற்கான கிளர்ச்சிகளுக்குத் தமிழர்களின் ஏகோ���ித்த ஆதரவு ஒருபோதும் கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தமிழகத்தில் இந்தியைக் கட்டாயமாக நுழைப்பதற்கே வழி இல்லை’’ என்றும் எழுதியிருக்கிறது என்று ஆனந்த விகடன் அன்று எழுதியது.\nபோராட்டத்தில் ஈடுபட்டு போராட் வீரர்கட்கும் வீராங்கனைகட்கும் நன்றி தெரிவித்து 25.09.1985 அறிக்கை வெளியிட்டிருந்தேன்.\nபிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்-பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்பு-களின் சார்பில் 08.09.1985 அன்று எனக்கு சென்னை ‘பாம்குரோவ்’ ஓட்டலில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nஇடஒதுக்கீட்டு ஆணை நீட்டிப்பிற்கு பாடுபட்டமைக்காக பாராட்டி நடந்த விழாவில், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி மானமிகு டி.ஏ.எஸ்.பிரகாசம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nநீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.\n“வரவேற்புரை நிகழ்த்திய நண்பர் பிரகாசம் அவர்கள் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து இந்த தமிழ் சமுதாயத்தை தளபதி வீரமணி அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். தமிழர் சமுதாயம் இதை உணரவில்லையே என்று நினைத்து வருத்தத்துடன் கூறினார்.\nஇடஒதுக்கீடு இல்லாமல் போயிருந்தால் அரசு நாற்காலியிலே இன்று வீற்றிருக்-கின்றார்களே பலர் _ அவர்கள் விலாசம் இல்லாமல் போயிருக்கலாம். இடஒதுக்கீட்டின் காரணமாகத்தான் நம்முடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டாக்டர்களாகவும், இன்ஜினியர்-களாகவும் இன்று அரசிலே பல பல பெரிய பதவிகள் வகிக்கக்கூடிய வாய்ப்பை இடஒதுக்கீடுதான் ஏற்படுத்தயது. இதை செய்து தந்தவர்கள் பெரியார் அவர்கள்’’\nபல்வேறு கருத்துகளை நீதிபதிகள், பேராசிரியர்கள் எடுத்துக் கூறி பாராட்டுரை நிகழ்த்தினார்கள்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பக��திகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4986-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T16:05:51Z", "digest": "sha1:ME6O2QI3A3GH4VZO2T622J4EBFHNYRAW", "length": 13261, "nlines": 78, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம்: மத்திய மாநில ஆட்சிகளை அகற்ற வாய்ப்பளிக்கும் அரிய அவசியத் தேர்தல்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> மார்ச் 16-31 2019 -> தலையங்கம்: மத்திய மாநில ஆட்சிகளை அகற்ற வாய்ப்பளிக்கும் அரிய அவசியத் தேர்தல்\nதலையங்கம்: மத்திய மாநில ஆட்சிகளை அகற்ற வாய்ப்பளிக்கும் அரிய அவசியத் தேர்தல்\n10.03.2019 ஞாயிறு அன்று இந்தியத் தேர்தல் கமிஷன் மாலை 5 மணிக்கு புதுடெல்லியில் 2019 மே மாதத்தில் 5 ஆண்டு முடியும் ஆட்சிக்குப் பதிலாக மேலும் 5 ஆண்டுகால ஜனநாயகக் குடியரசினை உருவாக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும் சில மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் 7 கட்டங்களாக நடத்திட அறிவிப்புத் தந்துள்ளது.\n2019 ஏப்ரல் 11 துவங்கி அந்த 7 கட்டத் தேர்தல்கள் மே 19 முடிவடையவிருக்கிறது. காஷ்மீர் சட்டசபை கலைக்கப்பட்டு 15 மாதங்களுக்கு மேல் கவர்னர் ஆட்சி, குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும் நிலையில், அங்கு மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவில்லை என்பது அங்குள்ள முக்கிய கட்சி முன்னாள் முதல்வர்களின் ஆதங்கம்.\nதமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் 21 இடங்கள் காலியாகவே -- இடைதேர்தல் இன்றியே தொடரும் அவலம் காரணமாக, மக்கள் தங்களது சட்டமன்றப் பிரதிநிதிகள் இல்லாமலே இருப்பது சரியல்ல; நாங்கள் யாரிடம் முறையிடுவது தங்கள் குறைகளை என்று தொடர்ந்து கேட்டு வந்தார்கள்.\nஅதனால், 18 சட்டமன்��த் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்கூட விடுபட்ட மூன்று தொகுதிகளில் வழக்கு இருப்பதால் மூன்று சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அது சரியல்ல என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்.\nவழக்கு நடப்பது முந்தைய நிலைக்காக; புதிதாகத் தேர்தல் நடைபெறுவது சட்டப்படி தவறாகாது என்பது சரியான நிலைப்பாடு ஏனோ இப்படி ஒரு விசித்திரம்\nஇந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அனைத்து முடிவுகளும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மே 23 அன்று அறிவிக்கப்படவிருக்கிறது. இத்தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட யார் மீண்டும் வரக்கூடாது என்பதே முக்கியம்.\n2014இல் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வாரி வீசிய ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்ட நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றையும் காற்றில் பறக்கவிட்டார்.\nஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் பதினைந்து இலட்ச ரூபாய் போடுவோம் என்பது போன்ற வாக்குறுதிகளை பற்றிக் கேட்டால் 'விளையாட்டுக்குச் சொன்னார்' என்று அவரது நிதி அமைச்சர் கூறுவது எவ்வளவு அபத்தம்\nசமுகநீதிக்குக் குழிதோண்ட நாளொன்றுக்கு ரூ.2,300 கூலி பெறுபவர் ஏழையா உயர்ஜாதிக்காரர்கள் பயன் பெறுவதற்காகவே இப்படி ஒரு \"மோடி வித்தை\" காரணம் மத்திய பிரதேசம், இராஜஸ்தான், சத்திஷ்கர் மாநிலத் தேர்தல்களில் ஆட்சி இழப்பு - அவர்களது பா.ஜ.க கோட்டைகள் சரிந்ததின் விளைவு\nவிவசாயிகள் தற்கொலைகள், ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என்ற மதிப்புக் கூட்டுவரி, பணமதிப்பிழப்பினால் மூடப்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் அவர்களது வேலையில் இருந்தவரின் வேலை இழந்து வீதியில் நிற்கும் நிலை.\nதமிழ்நாட்டு 'கஜா' புயலுக்கு ஓர் ஆறுதல் கூறக் கூட வராத பிரதமர். 'நீட்' தேர்வு மசோதாக்கள் காணாமல் போனதாகவே இருப்பதைக் கண்டுகொள்ளாத டில்லிக்கு அடிமையாக உள்ள அமைச்சர், அவர்களின் தலைவி லேடியைப் புறக்கணித்து புதிய தலைவர் போல மோடியை 'டாடி' என்று வெட்கமில்லாமல் கூறிக்கொள்ளும் அவலம்.\nசெம்மொழி நிறுவனம் பார்ப்பன நச்சுப் பாம்புக��ின் 'புற்றாக' மாற்றப்பட்ட அவலம் இப்படிப் பலப் பல எனவே, தமிழ்நாட்டில் கொள்கையற்ற ஆளுங்கட்சிகள் கூட்டணியை தோற்கடித்து கொள்கைக் கூட்டணி, மக்கள் உரிமைப் பாதுக்காப்புக் கூட்டணியாம் தி.மு.க தலைமையில் உள்ள கூட்டணி மற்றும் அனைத்திந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்ட கூட்டணிகள் வெற்றிபெற செய்து மக்கள் நாயகம் காப்பாற்றப்படுதல் அவசரம் அவசியம்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/03/31/115301/", "date_download": "2019-06-18T15:32:37Z", "digest": "sha1:GLMIDBVYJKJO6WTOHF4TTL3J72TU6C4Q", "length": 7193, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "எதியோப்பிய விமான விபத்து தொடர்பான மேலும் பல தகவல்கள் - ITN News", "raw_content": "\nஎதியோப்பிய விமான விபத்து தொடர்பான மேலும் பல தகவல்கள்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைககள் 0 20.பிப்\nஈரானுக்கும் உலக நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை 0 04.ஜூலை\nஅமெரிக்காவில் சீரற்ற வானிலை : இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு 0 31.ஜன\nஎதியோப்பிய விமான விபத்து தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விமானமொன்றின் விமானி குறித���த விமானம் மேல் நோக்கி பறப்பதை ஒளிப்பதிவுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nவிமானம் பறக்க ஆரம்பித்து சில நிமிடங்களில் விமானத்தின் பின்பகுதி நிலத்தை நோக்கிவருவதை குறித்த காணொளியில் காணக்கூடியதாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விமானம் பயணத்தை ஆரம்பித்து சரியாக 6 விநாடிகளில் விபத்து இடம்பெற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/12069-nelson-mandela-100th-birth-day?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-06-18T15:50:43Z", "digest": "sha1:TBLNXJHSWJA4WN77ILG4Y2RDVAHXEHCF", "length": 4426, "nlines": 22, "source_domain": "4tamilmedia.com", "title": "அமரர் நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது ஆண்டு பிறந்த தினத்தில் ஒபாமா உருக்கமான பேச்சு", "raw_content": "அமரர் நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது ஆண்டு பிறந்த தினத்தில் ஒபாமா உருக்கமான பேச்சு\nஇன்று புதன்கிழமை தென்னாப்பிரிக்க தேசத் தந்தை அமரர் நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது ஆண்டு பிறந்த தினமாகும்.\nஇதனை முன்னிட்டு ஜொஹன்னஸ்பேர்க் இல் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பங்கு பற்றி அமெரிக்க முன்னால் முதல் கருப்பின ஜனாதிபதி பாரக் ஒபாமா சிறப்புரை ஆற்றினார்.\nஇதன் ���ோது ஒபாமா தான் ஆபிரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் காட்டிய வழியில் நம்பிக்கை உள்ளவர் எனத் தொடங்கி உருக்கமாகப் பேசினார். கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடி பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு விடுதலையான போது உலகமெங்கும் வாழும் மக்களின் இதயங்களில் நம்பிக்கை பிறந்ததாக ஒபாமா குறிப்பிட்டார். தென்னாப்பிரிக்க ஒடுக்கப் பட்ட மக்களுக்கு மண்டேலாவின் தியாகம், ஈடு இணையில்லா தலைமைப் பண்பு மற்றும் நல்லொழுக்கம் என்பவையே உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்றும் ஒபாமா தெரிவித்தார்\nமண்டேலாவின் வழி வந்த தென்னாப்பிரிக்காவின் தற்போதைய அதிபர் சிரில் ராமபோஸா அவரின் 100 ஆவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி தனது ஊதியத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு தானமாக அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதுதவிர மண்டேலாவின் சொந்த ஊரான கிழக்கு கேப் மாகாணத்தின் வெப்ஸா நகரில் மருத்துவ மனை திறக்கப் பட்டு, செடிகளை நடுவது மற்றும் முதியோர்களுக்கு போர்வை வழங்குதல் போன்ற நலத்திட்டப் பணிகளை அதிபர் சிரில் ராபோஸா மேற்கொண்டார்.\nமேலும் மண்டேலாவின் துணைவியாரான மைக்கேல் கிராசா அவரின் புகழைப் பரப்பும் வகையில் சிறியளவிலான நடைப் பயணம் ஒன்றை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33545-2017-07-26-06-20-05", "date_download": "2019-06-18T16:22:49Z", "digest": "sha1:TM4IILFLAZC7KPA7XV2SAFTBRMWT3DCV", "length": 55551, "nlines": 315, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்கள் அணியும் பூணூலும் மற்றவர்கள் அணியும் பூணூலும்", "raw_content": "\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1)\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை....\nகாந்தியின் மறைவும் - பெரியார் இயக்கமும்\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nகோவில���களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே \nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nவெளியிடப்பட்டது: 26 ஜூலை 2017\nபார்ப்பனர்கள் அணியும் பூணூலும் மற்றவர்கள் அணியும் பூணூலும்\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் 07.08.2017 அன்று ஆவிணி அவிட்டம் என்ற பார்ப்பனர்கள் பூணூல் அணியும் நாளில் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரி முன்பு நடத்துவதாக அறிவித்துள்ளது. பிறக்கின்ற அனைவரும் அசுத்தமானவர் களாகப் பிறக்கிறார்கள். அவர்களிடம் தீட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களாகச் சொல்லுகிற பார்ப்பனர்களுக்கும் இது பொருந்துகிறது. அவர்கள் பிறந்து பிறகு அணிந்து கொள்ளும் பூணூலே பார்ப்பனர்களை உயர் பிறப்பாளனாக மாற்றுகிறது என்பதை மனுதர்மம், புராணங்கள் கூறுகிறது. பூணூல் அணியாத மற்றவர்கள், அதாவது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் கீழ்சாதியாய், பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாய் அறியப்படுகிறார்கள். திராவிடர்கள் மீது சுமத்தப்பட்ட பாரம்பரிய இழிவை வெளிப்படையாக அறிவிப்பதாக பூணூல் விளங்கி வருவதால் அந்த பிறவி இழிவை ஏற்க மறுத்து பூணூல் போடும் விழாவை தடை செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்துகிறது.\nதிராவிடர்களை இழிவுபடுத்தும் ஆரியப் பார்ப்பனர்கள் போடும் பூணூலை எதிர்த்து இப்போராட்டத்தின் நோக்கம் தெளிவாக விளக்கப்பட்ட நிலையிலும் இப்போராட்டத்தை திசை திருப்பும் வகையில் பார்ப்பனர்கள் தவிர்த்து வேறு சிலரும் பூணூல் போடுகிறார்கள் என்று சூத்திர சாதியில் உள்ள சில பூணூல் போடும் பிரிவினரை இப்போராட்டத்திற்கு எதிராகத் தூண்டி விடும் சூழ்ச்சி யில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்குப் பலியான சில சூத்திரர்களும் எதிரான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆரியப் பார்ப்பனர்கள் அணியும் பூணூலுக்கு இருக்கும் சமூக மரியாதைக ளும், சிறப்பு உரிமைகளும் பூணூல் அணியும் மற்ற பிரிவினர்களுக்கு இருக்கிறதா என்பதைப் பற்றியே இக்கட்டுரை பேசுகிறது.\nபூணூலுக்கு இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரம், மரியாதை என்பது பார்ப்பனர்��ளுக்கு மட்டும்தான் உரியது. மற்றவர்கள் அணியும் பூணூல் அவர்களின் உடலில் ஏறிவிட்ட ஒரு சுமை என்ற அளவில் தான் இருக்கிறது. கற்பனையில் கட்டிவிடும் கதையல்ல இது. ஆரியப் பார்ப்பனர்களின் புனித நூல்கள் என்பவற்றிலிருந்து, பூணூல் அணிவது பற்றிய ஆதார நூல்களிலிருந்து காட்டப்படும் மறுக்க முடியாத சான்றுகள்.\n“பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது (2:44)” என்று யார் யாருக்கு எந்த வகையில் பூணூல் அணிய வேண்டுமென மனுதர்மம் கூறுகிறது. மேலும், பூணூலின் முக்கியத்துவத்தை கூறவந்த மனுதர்மம் “உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பாவான வன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பார்ப்பனர்களை உயர்ந்தவர் களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது.\nபூணூல் அணிந்த பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசகின்ற மனுதர்மம், “வைதீகமாக இருந்தாலும் லெளகீகமாக இருந்தாலும் அக்கினியானது எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”, ”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் பிரவேசித்து இருந்தாலும் சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்லவா (9:319)” என பல்வேறு கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. அதிலிருந்து ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.\n”இந்துக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள், விழாக்கள்” என்று நூலில் இந்துக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ”ஆபே ஜெ.துபுவா” எழுதும்போது, “பிராமணன் என்பவன் சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களிடமிருந்து வேறுபட்டவன். மற்றவர்கள் அவர்கள் பிறந்த நிலையிலேயே வாழ வேண்டும். ஆனால், பூணூல் அணிந்த பிறகே ஒருவன் பிராமணன் ஆகிறான். பிறப்பினால் அவனுக்கு எந்த உயர்வும் கிடைப்பதில்லை. இச்சடங்கிற்குப் (பூணூல் சடங்கு) பிறகே அவன் துவிஜன் (இரு பிறப்பாளன்) எனப்படுகிறான்.\nமுதல் பிறப்பு மற்றவர்களுடன் அவனும் மனிதனாகிறான். இரண்டாவதாக பூணூல் போடுதல் அவனுக்கு உயர்நிலையை அளித்து சமூகத்தில் அவன��� உயர்ந்தவனாகிறான்”என்று குறிப்பிடுகிறார்.\nபூணூல் போடுவதன் மூலமே ஒரு இந்து இரு பிறப்பாளனாக மாறி உயர்நிலை அடைகிறான் என்பதையும் பூணூல் போடாததால் மற்றவர்கள் இழி பிறப்பாகவே கருதப்படுகிறார்கள் என்பதை ஆய்வின் மூலம் விளக்குகிறார்.\nமனுதர்மத்தில் சொல்லப்பட்டதைப் போலவே பூணூல் அணிந்து தங்களை பிராமணர்கள், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதால் சமூகத்தில், யதார்த்தத்தில் பார்ப்பனர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் கிடைக்கின்ற சிறப்பு உரிமைகளையும் வெளிப்படுத்தி யுள்ளார்.\nபார்ப்பனர்கள் மட்டுமல்ல நாங்களும்தான் பூணூல் அணிகிறோம்; இப்போராட்டத்தின் மூலம் எங்களையும் நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள் என்கிற பார்ப்பனரல்லாத திராவிடர்களைப் பார்த்து நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம்,\nபார்ப்பனர்களைப் போல நீங்களும் பூணூல் அணிந்திருந்தாலும் ”மூடனாக இருந்தாலும் மேலான தெய்வங்கள்” ”கெட்டவனாக இருந்தாலும் பூசிக்கத்தக்க மேலான தெய்வங்கள்” என்று பார்ப்பனர்களுக்கு இருக்கும் சிறப்பு உரிமைகள் உங்களுக்கு வழங்கப்பட் டிருக்கிறதா\nஅதுமட்டுமல்ல. பார்ப்பனர்களின் தொழில் பற்றியும் மற்றவர்களின் தொழில் பற்றியும் வரையறை செய்த மனுதர்மம், பார்ப்பனர்களுக்கு ”ஓதி வைத்தல், ஓதல், யாகஞ்செய்தல், யாகஞ் செய்வித்தல், கொடுத்தல், வாங்குதல் இவ்வாறும் பிராமணன் தொழில் (10:75)” என்கிறது.\nஅதேசமயம், “தன்றன் கருமத்தில் நிலைபெற்ற பிரம்ம, சத்திரிய, வைசியர் மூவரும் வேதமோத வேண்டும். அதில் சத்திரிய, வைசியர்களுக்கு பிராமணனே ஓதி வைக்க வேண்டும். அவ்விருவரும் ஓதி வைக்கக் கூடாது. இது சாஸ்திர நிச்சயம் (10:1)” என்று பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் சத்திரிய, வைசியர்கள் பார்ப்பனர்களைப்போல பூணூல் போட்டுக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துவிட்டு, பார்ப்பனர்களைப் போல, “சத்திரியனுக்கு பிராமணனுக்குச் சொல்லிய ஆறுகமங்களில் ஓதிவைத்தல், யாகஞ் செய்வித்தல், தானம் வாங்குதல் இம்மூன்று நீங்கலாக மற்றவற்றை அறிய வேண்டியது (10:77)”, ”வைசியனுக்கும் ஓதி வைத்தல் முதலிய மூன்றும் கிடையாது. எனென்றால், இவ்விருவருக்கும் பிராமணனுக்கு ஜீவனவிர்த்தியாக விதித்த தொழில்களை மனுப்பிரஜாபதி விதிக்கவில்லையல்லவா (10:78)” என்று பார்ப்பனர்களுக்கு வழங்கிய சிறப்பு உரிமைகள�� மற்றவர்களுக்கு மறுத்திருக்கிறது மனுதர்மம்.\nபூணூல் என்றால் அதற்கான மகத்துவமும், உயர்வும், உச்சபட்ச அதிகாரமும், சமூக அந்தஸ்தும் பார்ப்பனர்கள் போட்டிருக்கிற பூணூலுக்குத்தான் இருக்கிறது. மற்றவர்கள் போட்டிருப்பதெல்லாம் வெறும் நூலே என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் உங்களுக்கு விளக்கியிருக்கும்.\nஇவ்வளவு தெளிவான விளக்கங்கள் இருந்தும் நாங்களும் பூணூல் அணிந்திருப்பதால் பார்ப்பனர்களைவிட மேலானவர்கள், பார்ப்பனர்க ளுக்குச் சமமானவர்கள் என்று பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத மக்கள், திராவிடர்கள் வழக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தபோது பார்ப்பனர்கள் அதற்கு எதிராக திரண்டெழுந்ததை வரலாறு பாதுகாத்து வைத்திருக்கிறது.\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை எதிர்க்கும் பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத மக்களின் கவனத்திற்கு அந்த வரலாற்றுச் செய்திகளையும் முன்வைக்கிறேன். பூணூல் என்பது எது என்று அப்போது உங்களுக்குப் புரியும்.\nஇரும்புத்தொழில், தச்சுத்தொழில், கல் தொழில், செம்புத் தொழில், தங்கத்தொழில் உள்ளிட்ட தொழில்களைச் செய்யும் பஞ்சகருமார் என்பவர்கள் தங்களை விஸ்வ பிரம்ம குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைத்து கொள்வது வழக்கம். இவர்களும் பூணூல் அணிந்திருக்கக் கூடிய பிரிவினர்கள்.\nஆசாரிகள் என்றழைக்கப்படும் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 1814 ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டம் சதுர்ப்பேரியில், அக்குலத்தைச் சேர்ந்த பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உள்ளிட்ட சிலர் வேத விதிப்படி திருமணங்கள் செய்வித்த போது, அப்பகுதியைச் சேர்ந்த பஞ்சாங்கம் குண்டையன் மற்றும் பார்ப்பனர்கள் அங்குகூடி அத்திருமணங்களை எதிர்த்து கலகம் செய்தனர். ஆசாரிகள் தங்கள் திருமணங்களை தாங்களே நடத்திக் கொள்ள உரிமையில்லை. திருமணத்தை பார்ப்பனர்கள்தான் நடத்தி வைக்க உரிமையுண்டு என்று வாதிட்டு இப்பிரச்சினை எழுந்தது.\nஇந்தப் பிரச்சினை தொடர்பாக பஞ்சாயத்தார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது, பஞ்சாயத்தார் பார்ப்பனர் பஞ்சாங்கம் குண்டையன் கேட்கிற கேள்விகளுக்கு ஆசாரி பிரிவினர் வேத பிரமாணபடி பதில் கூறவேண்டும். கூறிவிட்டால் நீங்களே உங்கள் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்; இல்லையென்றால் பார்ப்பனர்களை வைத்துத்தான் திருமணம் நடத்தவேண்டும் என்று கூறுகிறார்கள்.\nபஞ்சாயத்தாரின் விதிகளுக்கு உட்பட்டு பார்ப்பன பஞ்சாங்க குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை அளித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த பஞ்சாயத்தார்,\n”பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தர்க்கித்ததற்கும் மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இனி விஸ்வப் பிரம்ம சங்கத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்த பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று” 1818 இல் தீர்ப்பு சொல்லப்பட்டது.\nஇத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் பஞ்சாங்கக் குண்டையனும் மற்றும் சில பார்ப்பனர்களும் சேர்ந்து கொண்டு ஆசாரிகளுடன் அடிதடிச் சண்டையில் ஈடுபட்டார்கள்.\nஇந்த செய்திகள் ”சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு” என்ற நூலில் விரிவாக வெளிவந்துள்ளது.\nமனுதர்மம் கூறியபடி பார்ப்பனர்களுக்குத்தான் வேதம் ஓதுவித்தல் உள்ளிட்ட கடமைகள் செய்ய உரிமையுண்டு என்பதை சண்டையில் இறங்கி பார்ப்பனர்கள் நிரூபித்ததற்கு சித்தூர் வழக்கே உதாரணமாகும்.\nபூணூல் போட்டிருந்தாலும் வேதங்களில் கரைகண்டிருந்தாலும் விஸ்வ பிரம்ம குலம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் பார்ப்பனர்களுக்கு இருக்கும் உயர்ந்த அந்தஸ்து மற்றவர்களுக்கு கிடையாது என்பதுடன், அதை யார் மீறினாலும் பார்ப்பனர்கள் கொதித்து எழுவார்கள் என்பதற்கும் மேற்கண்ட வரலாற்று சம்பவமே சாட்சி.\nஅதே விஸ்வ பிராம்மணர்கள் என்கிற சமூகத்தினர் 1938 ஆம் ஆண்டுகளில் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போட்டுக் கொண்டனர். அப்போது சென்னை ராஜதானி என்ற தமிழ்நாட்டின் முதல்வராக இராஜகோபாலச்சாரி பதவியில் இருந்தார். பஞ்ச கருமார்கள் என்பவர்களும், பார்ப்பன இராஜாஜியும் ஆச்சாரியார்களா பொறுத்துக் கொள்ளக்கூடிய செயலா\nசாதிய வேறுபாடுகளை எல்லாம் சுயராஜ்ஜியம் அடைந்ததும் போக்கிக் கொள்ளலாம் என்று காந்தியும் இராஜாஜியும் பேசி வந்த காலம் அது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராக வைக்கப்பட்ட வாதமாக இருந்தாலும் காங்கிரஸ்காரர்களால் பரவலாகப் பேசப்பட்ட வார்த்தை அது. அதை���ொட்டியே, சுயமரியாதைப் பிரச்சாரம் செய்த பெரியாரை தேசத்துரோகியாக சித்தரித்தார்கள்.\nசுயமரியாதை என்பது பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களும் ஒரே நிலையிலா இருக்கிறது சமூகமே பார்ப்பன ஆதரவு நிலை கொண்டிருந்த காரணத்தால், சுயராஜ்ஜியமாவது சமூகமே பார்ப்பன ஆதரவு நிலை கொண்டிருந்த காரணத்தால், சுயராஜ்ஜியமாவது மண்ணாவது கொதித்தெழுந்த இராஜகோபாலாச்சாரி விஸ்வகர்ம சாதியார் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போடக்கூடாது; ”ஆசாரி” என்றுதான் போடவேண்டும் என்று உத்திரவு போட்டார் என்பதும் பாதுகாக்கப்பட்ட வரலாறு சொல்லும் உண்மை.\n”சமுதாயத் துறையிலோ பிராமணர் வேறு, பிராமணரல்லாதார் வேறு. அதாவது ஆரியர் தவிர வேறு யாரும் பிராமணர் என்ற தலைப்பில் வரக்கூடாது என்று கருதி, இதுவரை சில சமூகங்களுக்கு இருந்து வந்த பிராமண பட்டமும் பிரம்ம பட்டமும், ஆச்சாரியார் பட்டமும் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டு விட்டன” என்று 07.08.1938 குடிஅரசு தலையங்கத்தில் தந்தை பெரியார் எழுதினார்.\nதங்கள் சமூக திருமணங்களை தாங்களே நடத்திக் கொள்ள ஆரியப் பிராமண ஆதார நூல்கள் ஒப்புக் கொள்ளவில்லை. தாங்களும் பிராமணர்கள் என்பதைக் காட்ட பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போட்டுக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது.\nஇப்படிப்பட்ட சமூக நிலையில் தாங்களும் பூணூல் போட்டவர்கள், உயர் வகுப்பார் என்று சொல்லிக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்பதையும் எல்லாம் வல்ல சக்தி படைத்தது பார்ப்பனர்கள் போட்டிருக்கும் பூணூலே என்பதையும் பூணூல் போட்டிருக்கும் பார்ப்பனர் அல்லாதவர்கள் யோசித்துப் பார்க்கும்படியும், பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்பது பார்ப்பனீயத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரானதும், மனிதர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனைக்கும் செயல்முறைக்கும் எதிரானது என்பதோடு, சமூக சமத்துவம் தோன்ற தடையாக, சாதியின் குறியீடாக இருக்கும் பூணூலின் மேல் கட்டப்பட்டிருக்கும் புனிதத்தை தகர்ப்பதுமேயாகும்.\nமேற்கண்ட நோக்கங்களோடு தொடங்கப்பட்ட இப்போராட்டத்தில் விசித்திரமான செய்தியும் ஒன்றுண்டு. பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை விழாவாகக் கொண்டாடுவதாக நாங்கள் அறிவித்திருந்தாலும் இறுதியில் பன்றிக்குப் பதிலாக பார்ப்பனர்களுக்கு பூணூல் போ��ும் விழாவாக மாறிவிடும் போலிருக்கிறது. இதற்கும் எங்களுக்கும் எந்தவிதப் பொறுப்பும் இல்லை. இது ஆரியப் புராணங்களின் அற்புதத் திருவிளையாடல்களில் ஒன்று. நாம் என்ன செய்யமுடியும் சாதாரண மனிதர்கள்தானே\nதந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நாகரீகமற்ற முறையில் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தி எங்களை கொச்சைப் படுத்துகிறார்கள் என்று கிருஷ்ணகிரியில் பார்ப்பனர்கள் குடும்பங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களின் பார்வைக்கும் இச்செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.\nபதினெண் புராணங்களில் இராண்டாவது புராணமாகிய பத்ம புராணத்தில்,\nராமணோக் ராம சூக்ர ஹ”\nஎன்று ஒரு ஸ்லோகம் சொல்லப்பட்டிருக்கிறது. ”புகையிலைச் சுருட்டு பிடிக்கும் பார்ப்பனர்களுக்கு தர்மவான்கள் தர்மம் செய்யக் கூடாது. அப்படிப்பட்டவனுக்கு தர்மம் செய்கிறவன் நரகத்திற்குப் போவான். மேலும், புகையிலை சுருட்டு பிடிக்கும் பார்ப்பனர் அடுத்த ஜென்மத்தில் பன்றியாகப் பிறப்பான்” என்பது இச் ஸ்லோகத்தின் பொருள்.\nஆக, பூணூல் போடுவதற்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் பன்றி முன் ஜென்மத்தில் சுருட்டு பிடித்த பார்ப்பனராக இருந்துவிட்டால் எங்கள் போராட்டம் பார்ப்பனருக்கு பூணூல் போடும் விழாவாக மாறக்கூடிய அபாயமும் இருக்கிறது என்பதுதான் அந்த விசித்திரம்.\nமுக்காலமும் உணர்ந்த பார்ப்பனர்கள் நாங்கள் நாகரீகமற்ற முறையில் பன்றிக்கு பூணூல் போடவில்லை; உங்கள் முன்னோர்களுக்குத்தான் போட்டோம் என்பதை அறிந்து பெருமை கொள்ளுங்கள்.\n- கா.கருமலையப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n1. இன்றைக்கும் மதுரையில் சௌராஷ்ட்ரா பிராமணர்கள் புரோகிதம் செய்து வருகிறார்கள். தங்களது சமூகத்துக்கு மட்டுமல்ல, மற்ற சமூகத்தின் திருமணத்திற்கும ் அழைக்கப்படுகிறா ர்கள். பெயருக்குப் பின்னால் ஆச்சாரி,ஐயர் எனவும் போட்டு வருகிறார்கள்.\n2.இவர்களுக்கு இராண��மங்கம்மாள் ஆட்சியில் பூணூல் அணிய அனுமதித்து செப்புப் பட்டயம்\nவழங்கப்பட்டுள்ளது. சான்று: இந்திய சரித்திரக் களஞ்சியம் நூல் முதல் தொகுதி பக்.322,323,324 ல் விரிவாக உள்ளது.\n3.சித்தூர் அதாலத் நீதிமன்றத் தீர்ப்பு என்னவென்றால், விஸ்வபிராமணர்கள ் வேதம் ஓதி திருமணம் நடத்துக் கொள்ளலாம் என்பதே. அதோடு மட்டுமல்ல , பிரதிவாதி பஞ்சாங்க குண்டையனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஇது குறித்த கூடுதல் கீழ்க்கண்ட நூற்களில் உள்ளன.\n“தமிழகத்தில் சாதி சமத்துவப் போராட்டக் களங்கள்” - நா.வானமாமலை. அலைகள் வெளியீட்டகம்.\n“சாதி அரசியல் அதிகாரம்” - கௌதமசித்தார்த்த ன். எதிர் வெளியீடு.\nஇன்றைக்கும் திண்டுக்கல் நல்லமனார் கோட்டையில் ஆசாரி(விஸ்வ பிராமணார்) ஒருவர் திருமணம்,புதுமன ை புகுவிழாவினை நடத்தி வருகிறார்.\n3.திண்டுக்கல் அய்யலூரில் உள்ள குயவர் சமூகத்தினரில் குடும்பத்தில் மூத்தவர்கள் பூணூல் அணிகிறார்கள். விருதுநர் மாவட்டம் புல்வாய்க்கரை அருகில் உள்ள கோட்டைக்கரை கிராமத்தில் உள்ள பிள்ளைசாதியினரி ன் கோவிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்டி ருப்பவர் வேளார்(குயவர்) சாதியைச் சேர்ந்தவர்.\nஇவையெல்லாம் நாம் குறிப்பிடுவதற்க ு காரணம் பூணூல் அணிவதை நியாயப்படுத்த அல்ல. சமூக வரலாற்றைப் புரிந்து கொண்டு, சமத்துவத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே. சாதி ஒழிப்பிலும்,சமத ்துவத்திலும் அக்கறை இருப்பதாலே இது குறித்து விவாதிக்க நேரிடுகிறது.\nதேவாங்க குலத்தவர்கள் பூணூல் அணிவது ஏன் 1.பிராமண தன்மை, வைத்திக காரியங்களுக்கு அனுமதி, சகல நன்மைகள், மற்றும் ஆத்மாவை பக்குவ படுத்துவது போன்றவைகள் ஏற்படும்.\n2. மனம், வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவு படுத்தி கொண்டிருக்கும். மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ குணங்களை ஞாபகபடுத்துகிறது.\n3. தன் முன்னோர்களுக்கு ம், குருவிற்கும், தன் குடும்பத்தார்கள ுக்கும், தெய்வங்களுக்கும ் செய்யும் கடமைகளை தனக்கு நினைவு படுத்தவும். காயத்ரீ மந்திரம் சொல்லக்கூடிய தகுதிக்காகவும்.\nஆச்சாரிமார் ஆச்சாரிமார் பூணூல் அணிவது, தங்களுடைய வேதமுத்திரைக்கா க.அவர்களுக்கு விஸ்வப்ராம்மணர் என்பதே சரியான பெயர். பௌருஷேய ப்ராம்மணர்கள் என்றும் குறிப்பிடுவார்க ள். அவர்களே உண்மையான ப்ராமணர்கள் என்பதற்���ு வேதங்களில் தேவைக்கும் அதிகமான விளக்கங்கள் உள்ளன. மார்க்கண்டு தேவராஜா ஆச்சாரி(L,L,B-M P-TGTE)மயூராகோல ்ட்ஸ்மித் சுவிட்சர்லாந்,\nஒவ்வொரு ஆண்டும் பவுர்ணமியை முன்னிட்டு ஆவணி அவிட் டம் என்னும் பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக் கம். அதனடிப்படையில் பிராமணர்கள், வைசிய செட்டியார்கள், வாணிய செட்டியார்கள், விஸ்வகர் மாவினர், சவுராஷ்டிராவினர ் உள்ளிட்ட இந்துக்கள் பலர் பூணூல் மாற்றம் செய்வது வழக்கம்.\nகி.பி. 17ஆம் நூற்றாண்டைய சூரிய சந்திரகுல சத்ரிய குல நாடார் மன்னர்கள் சான்றோர் சமூகப் செப்பு பட்டயங்களில் \"குலமும் முப்புரி நூலும்(பூணூல்) உடையோர்\" என எழுதியுள்ளனர். ஆகவே நாடார்கள் அந்த காலத்திலே பூணூல் அணிந்திருப்பது தெளிவாகிறது.செப ்பு பட்டயமும் இன்றும் திருச்செங்கோடு வட்டம், கருமாபுரம் ஆதினத்தில் உள்ளது. நாடார்களுக்கு மட்டும் இன்றும் இந்த ஆதினத்தில் பூணூல் அணிவிக்க படுகிறது.http://pnptamilnadu.blogspot.in/2015/08/blog-post_22.html\nபிராமணர்களைப் போல இவர்கள் இன்றும் (குலால மரபில் பிறந்த ஆண்கள்) பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். இதை ஒட்டியும் ஒரு சொல்கதை வழக்கில் உள்ளது.\n‘யானைக்கும் பானைக்கும் சரி’ என்ற கதையும் குயவர்களின் வாழ்வியலில் இருந்து பிறந்ததுதான். குயவர்களின் வம்சாவழி மரபு வந்ததற்குப் பின்னால், சில புராண மரபுக்கதைகளும் உள்ளன.\nவன்னியர், கோனார் ( இடையர் ), பறையர், ஓதுவார், ஆசாரி, செட்டியார், பிள்ளைமார் ( வெள்ளாளர் – பாண்டி, சோழிய மற்றும் பிற ), குருக்கள், மற்றும் பிராமணர்களுக்கு ம் பொதுவானதாகவே பூணூல் இருந்துள்ளது. ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை. எப்படி \nநீங்கள் எப்போதாவது கல்யாணத்திற்கான மளிகைச்சாமான்கள ் எழுதி இருந்தால் ஞாபகம் வரலாம், அதில் பூணூல் முக்கியமானதாக இருக்கும். கல்யாண நாளன்று முக்கிய சடங்காக மாப்பிள்ளைக்கு பூணூல் போடுவர். அதன் பின்னரே பெண் அழைக்கப்பட்டு, தாலி கட்டும் வைபவம் நடத்துவர்.\nமாப்பிள்ளைக்கு பூணூல் போடுவது மேற்கண்ட எல்லா குலத்தினரின் வழக்கமாகும்.\nஎட்வர்ட் தர்ஸ்டன் ( Edward Thurston ) கூற்றுப்படி கீழ்கண்ட குலத்தாருக்கு பூணூல் அணியும் வழக்கம் இருந்துள்ளது.\nதிருமணம்\tசாவு சடங்கு\tஎல்லா நேரமும்\nபறையர் ( தங்களர் )\tஆம்\tஆம்\n *சில பிரிவினர் மட்டும், உதாரணமாக பொற்கொல்லர் ( ஆசாரி ).\nஇன்னும் சில குலங்களில், மகன்கள��ம் மற்றும் பங்காளிகளும் சாவு சடங்கின் போது பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். வீட்டுக்கு வருமுன் அவற்றை கழற்றி எறிந்து விடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-74487921/1811-2010-01-01-13-48-55", "date_download": "2019-06-18T16:14:15Z", "digest": "sha1:5LJB37A7EJXZ73QQETLQCRJ2PPGVA27G", "length": 38320, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டும்", "raw_content": "\nமக்களுக்கு எதிரான தமிழக அரசை, ஆளுநரை எதிர்த்துப் போராட வேண்டும்\nபார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்\nதமிழரசுக் கட்சி மாநாடு - ஒரு பின்னோக்கிச் செல்லும் பயணம்\nபிரபாகரனைக் கொலை செய்ய தொடர் முயற்சி\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nதமிழர்களை அழிக்க இந்தியாவின் ரகசிய ராணுவ உதவிகள் அம்பலம்\nஐ.நா மன்றத்தில் தமிழ் ஈழக்கொடி பறந்தே தீரும்\nமாவீரர் நாள் உரைகள் - 2017\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nவெளியிடப்பட்டது: 01 ஜனவரி 2010\nநாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டும்\nகடந்த இதழில் வெளிவந்த பேராசிரியர் ராமு. மணிவண்ணன் பேட்டி இந்த இதழிலும் தொடர்கிறது\nஇலங்கைக்கு நேரடியாக சென்று ஈழச் சிக்கலைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததா\n2002–க்குப்பிறகு தொடர்ந்து எல்லா ஆண்டுகளும் குறைந்தது இரண்டு முறையாவது இலங்கைக்கு சென்று வந்துவிடுவேன். அமைதிப் பேச்சுவார்த்தையின்போது என்ன மாதிரியான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிய, அய்.நா. அவை சார்ந்த இயக்கங்கள் சார்பில் மேற்பார்வைக்காகப் போயிருந்தேன். அதன் மூலம் மற்ற இயக்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இலங்கை அரசின் அதிகாரிகள், இலங்கையின் சமூக அமைப்புகள், தேசிய அமைப்புகள் மற்றும் போராளிகள் ஆகியோருடன் பேசக்கூடிய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன.\nவிடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் பேசும்போது என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். வடக்கு மாகாண தளபதியாக இருந்த இளம்பரிதி எனக்கு நல்ல நண்பர். இவரை முதன்முறை சந்தித்த போது காந்தியின் \"சத்திய சோதனை' புத்தகத்தை கொடுத்தேன். புத்தகத்தை ��ொடுக்கிறபோது இரண்டு பேரும் சிரித்தோம். நான் பேசுவதற்கு முன்பே தளபதி இளம்பரிதி, “அமைதியாகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமும். எங்களுடைய தந்தை மற்றும் பெரியவர்கள் அனைவரும் அமைதி வழியில் போராடி ஓய்ந்த பிறகுதான் வேறு வழியில்லாமல் நாங்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்தோம்'' என்றார்.\nஅமைதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடுகிறேன் என்ற முறையில், எனக்கு இது பெரிய மனப் பரிட்சையாக, கொள்கைப் பரிட்சையாக இருந்தது. ஆயுதம் இல்லாமல் ஜனநாயகப் புரட்சியை நடத்த முடியுமா இதே நிலையில் காந்தி இருந்திருந்தால், என்ன முடிவு எடுத்திருப்பார் என்று யோசிக்கும்போது, காந்தியம் சார்ந்த ஒரு போராட்டம் உருவாகக் கூடிய எல்லா வாய்ப்புகளையும் – இலங்கை அரசு ஒடுக்கவும், அழிக்கவும் முனைந்திருக்கிறது. காந்தி தன்னுடைய அரசியல் சிந்தனையிலே கூட, எல்லா உரிமைகளையும் இழந்த பிறகு ஒரு மனிதன் தன்னுடைய மானத்தை, தன்னுடைய சுய உணர்வுகளைக் காப்பாற்ற, கிடைக்கின்ற ஆயுதத்தை கையிலெடுத்துப் போராடலாம் என்று கூறியிருக்கிறார். அதற்காக ஆயுதப் போராட்டம்தான் ஒரே வழி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதுதான் கடைசி வழி என்ற நிலையில், போராடித்தான் ஆக வேண்டியிருக்கிறது.\nதமிழீழத்திற்கான தேவையை நீங்கள் உணர்கிறீர்களா\nஈழம் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. இலங்கை அரசிடம் ஈழம் பற்றி ஒரு படி கீழே, ஒரு படி மேலே அரசியல் பேசலாமே ஒழிய – இலங்கை அரசின் அடிப்படை சிந்தனைகளை மாற்ற முடியாது. அடிப்படை சிந்தனைகள் என்னவென்று பார்த்தோமானால், ஒற்றை ஆட்சி, ஒற்றைத் தேசியம் என்ற ஒரே நிலைப்பாடு. இலங்கை அரசின் பார்வை மாறியிருப்பதாக 60 ஆண்டுகளில் எந்தவிதமான சாட்சியமும் இல்லை. ஒற்றுமையாக வாழ வேண்டிய வாய்ப்புகள் இல்லாத ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட நிலைப்பாட்டினால் – மனித உரிமைகளோடு, சம உரிமைகளோடு வாழ உரிமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறபோது, தனிநாடு இருந்தால்தான் இம்மக்களுக்கு அமைதி திரும்பும்; அடிப்படை வாழ்வாதாரங்கள் மற்றும் சுயமரியாதையோடு மக்கள் வாழக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்றால், நிச்சயமாக தனிநாடு என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதே.\nதேசம், தேசியம் என்பது மக்களை அதிகமாக ஒடுக்கி, அவர்களுடைய உரிமையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ���ருவதுதான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக நான் தேசியத்தை குறை சொல்லவில்லை. தேசிய வாதம் என்ற கருத்தமைப்பைக் கொண்டு தனி மனித உரிமைகள், மக்களுடைய உரிமைகள் பறிக்கப்படும்போது தனி நாடுதான் தீர்வாக முடியும்.\nமுள்வேலிக்குள் ஈழத்தமிழர்கள் அடைக் கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறதா\nபோராட்டம் உறுதியாக அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும். ஒரு வரலாற்று நெருக்கடியில் நாம் இன்று தேங்கி நிற்கிறோம். இந்தத் தேக்கம் நிலையானது அல்ல. இன்னொன்று, போரில்தான் வெற்றி, தோல்வியே தவிர, அரசியலில் வெற்றி தோல்வியே கிடையாது. எல்லாமே மாறக்கூடியதுதான். அரசியலில் நடைபெறுகின்ற மாறுதல் 50 ஆண்டுகளுக்கோ, 100 ஆண்டுகளுக்கோ, 200 ஆண்டுகளுக்கோ, 300 ஆண்டுகளுக்கோ நடைபெறுகின்ற ஒரு மாறுதல். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அரசியல் மாறுதல்களைப் பார்க்க முடிவதில்லை. ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய அரசியல் அனுபவத்தைப் பார்க்கும்போது, ஒரு 30 ஆண்டுக் கால நினைவுதான் அவனுக்கு இருக்கும். ஆனால் அரசியலுக்கு 100 ஆண்டுகள் வரை நினைவிருக்கும். அந்த 100 ஆண்டுகள் அரசியல் நினைவை எடுத்துக்கொண்டு போகிறபோது, நிச்சயமாக ஈழத்தில் மாறுதல் ஏற்படும். தற்பொழுதுள்ள சூழ்நிலையும் மாறக்கூடிய ஒரு சூழ்நிலைதான்.\nஅரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆட்படுகிறார்கள் என்பதில் ஒரு பாதிதான் உண்மை இருக்கிறது. ஒடுக்கும் மக்களுக்கும் சரி பாதியாக இந்த பாதிப்பு இருக்கும். சமூகத்தினுடைய சிந்தனைகளை அது பாதிக்கும். அதனுடைய ஜனநாயகத்தின் கொள்கைகளை பாதிக்கும். இந்த மாதிரி பாதிப்புகளால் அந்த சமூகம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக்கூடிய அமைப்பாக உருவாகும். எல்லாவற்றிற்கும் எதிரி வெளியில் இல்லை. இந்த மாதிரி ஜனநாயக மரபே இல்லாத ஒரு சமூகத்திற்கு அந்த சமூகமேதான் எதிரி. சு.ப. தமிழ்ச் செல்வன் ஒரு காலகட்டத்தில் சொன்னது மிகப் பெரிய உண்மை. இலங்கை அரசோடு உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் என்ன பேச வேண்டும் என்று இலங்கை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தீர்மானிப் பதற்கு முன்னால் சிங்கள மக்கள் அதைத் தீர்மானிக்க வேண்டும். அதைத் தீர்மானித்தார்கள் எ��்றால், இலங்கைக்கே விடிவு காலம் வந்துவிடும். அந்தத் தீர்மானம் இல்லாத ஒரு சமூகம், இன்றைக்கும் ஒரு மிகப்பெரிய சமூகமாக இருக்கும் தமிழ் மக்களை சிறைப்பிடித்து முள்வேலிக்குள் அடைத்து, அங்கு தேர்தல் நடத்தலாம். அது அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேர்தல் என்று ஒரு சமூகம் ஏற்றுக் கொள்கிறது என்றால், இந்த சமூகத்தில் ஜனநாயகமே செத்துப் போய்விட்டது என்றுதானே பொருள்\nஅவர்களுடைய போராட்டங்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ள சூழ்நிலையில், அவர்கள் மீண்டும் போராடும்போது அவர்களுக்கு யார் ஆதரவு தருவார்கள்\nஇருபது மைல்களுக்கு அருகே ஓர் இனமே அழிக்கப்படும் சூழலில், மனசாட்சி என்று தமிழகத்தில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அழிவுக்கு துணை போகாமல் இருக்கக்கூடிய சக்திகள், நிச்சயமாக தமிழகத்தில் எதிரொலிக்கும். இன்றைக்கு இல்லையென்றாலும், என்றாவது ஒரு நாள் எதிரொலிக்கும். இந்தக் குரல்கள் இருக்கிறவரை ஈழத்தை ஒடுக்கவே முடியாது. நான் கண்மூடித்தனமாக இதைச் சொல்லவில்லை. வரலாற்றுப் பூர்வமாக சொல்கிறேன். இன்றைக்கு இந்தியாவின் எதிர்காலமும் பல ஆபத்துகளை நோக்கி இருக்கிறது. இன்னும் இருபது ஆண்டு களுக்குள் இந்தியாவிற்கு அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் வரும். அரசு நிலைக்கு அப்பாற்பட்ட போராட்டங்கள், அரசு நிலைக்கு அப்பாற்பட்ட சில அமைப்புகளால் உருவாகும்போது – இந்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஒரு பாரமாகவோ, மிகப்பெரிய ஒரு சவாலாகவோ உருவாகும்போது, அந்த மாதிரியான நிலைப்பாடுகள் மாறும் போது, இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்கின்ற பலமோ, உதவியோ நிச்சயமாக அந்த நிலைப்பாடுகளில் ஒரு மாற்றம் வரும்.\nகாரணம், இந்தியா தன்னுடைய நம்பிக்கைக்குரிய, தன்னுடைய வரலாற்று வழி வந்த ஓர் இன மக்களின் நம்பிக்கையை இழந்த ஒரு நாடு. இன்றைக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிற ஒரு நாடு. இந்த நம்பிக்கையை திரும்பப் பெறஇந்தியாவுக்கு குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும். அவ்வளவு பெரிய துரோகத்தை இந்தியா செய்திருக்கிறது. ஆனால், சீனா போன்ற பிற நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவை விட அதிகமான பலத்தால் கைப்பற்றி வரக்கூடிய காலகட்டம் இருக்கிறது. இந்தியா தன்னுடைய நிலையிலிருந்து ஒரு வெகுமான நிலைக்கு, மய்ய நிலைக்கு வந்தாலே மிகப் பெரிய தொரு மாற்ற���் உருவாகும். இந்த நிலைப்பாடுகளில் எந்த ஒரு காலகட்டத்திலேயும், இந்தியாவோ, மற்ற நாடுகளோ தமிழர் பிரச்சனையை முன்னிலைப்படுத்திப் பேசும்போது, இந்தப் பிரச்சனைக்கு இலங்கை எப்பொழுதுமே ஒரு தீர்வு காணவேண்டிய கட்டாயம் இருக்கும்.\nபயங்கரவாதிகளுக்கும், போராளிகளுக்கும் இடையே உள்ள கோடுகள் அழிக்கப்பட்டு, அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்துபவர்கள் எல்லாருமே பயங்கரவாதிகள்தான் என்ற நிலை உருவாகி விட்டது. இத்தகு சூழலில் எந்த ஒரு விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன\nஇங்கே அரசு தவிர, ஆயுதம் ஏந்தும் எல்லா போராட்டங்களையும் பயங்கரவாதிகளின் போராட்டங்கள் என்று சொன்னாலும் என்னுடைய நிலைப்பாடு என்ன வென்றால், அரசு எந்திரமும் அரசும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவைதான். எல்லாருமே ஒரே நிலையில்தான் இருக்கிறார் கள். அதனால் இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்குப் போகக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த கட்டத்தினுடைய போராட்டமே என்னவென்றால் ஆயுதம் ஏந்திய அரசு அமைப்புகளுக்கும், ஆயுதம் ஏந்திய அரசு அல்லாத அமைப்புகளுக்கும் நடக்கக்கூடிய ஒரு போராட்டம் தான்.\nஜனநாயக ரீதியாக ஆயுதம் ஏந்தாமல் நாம் தீர்வு காண வேண்டும் என்றால் இதனுடைய கடமை, பொறுப்பு, அரசு இயக்கங்களுக்கும், அரசு சார்ந்த அமைப்புகளுக்கும் நிறைய உண்டு. காரணம், ஜனநாயக ரீதியாக நமக்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என முற்படும்போது. அதை சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் முன்னி லைப்படுத்தி, பொருளாதார ரீதியாக மாற்றங்களை கொண்டு வர முடியும். வெறும் ஆயுதம் ஏந்தியே பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால், அரசாங்கமும் அதே ஆயுதத்தால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கருதுகிறது. ஆகையால் இந்த மனநிலைக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும் என்றும் சொல்லும்போது, அரசு அமைப்புகளுக்கும் அதே பொறுப்பு இருக்கிறது.\nஅரசியல் செய்யக்கூடிய நுணுக்கத்தையும், ஆயுதம் ஏந்திப் போராடக்கூடிய நுணுக் கத்தையும் இரண்டறக் கலந்து செய்தால்தான் இதற்கு ஒரு வழி பிறக்கும். அதற்காக ஆயுதம் ஏந்திய போர்தான் சரியான தேர்வு என்று நான் சொல்ல வரவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போது தன்னுடைய சுய உணர்வு, சுயமரியாதை, சுய நிர்ண யம் செய்யக்கூடிய, வேறு எந்த ஓர் அரச��யல் போராட்ட வாய்ப்புகளும் பறிக்கப்படும் போது, எல்லா விதமான உரிமைகளும் இழந்த பிறகு மக்கள் கடைநிலையாக ஆயுதம் ஏந்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்த கடைநிலையிலும் அரசியல் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தால்தான் நாம் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.\nஅரசியல் ரீதியான முன்னெடுப்புகள் என்று பார்க்கும்போது, \"நாடு கடந்த தமிழீழ அரசை' நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nநிச்சயமாக, அரசியல் குரலை எந்தக் காலகட்டத்திலும் முடக்கவே கூடாது, முடக்கவும் முடியாது நாடு கடந்த அரசு குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து, பிற ஜனநாயக ரீதியான அமைப்புகளை உருவாக்கினால், இந்த நாடு கடந்த அரசுக்கு வேலை இல்லை. அந்த நாடு கடந்த அரசுக்கு எப்பொழுதெல்லாம் வேலை இருக்கும் என்றால், இலங்கை அரசாங்கம் தன்னுடைய கடமையை செய்யாதபோதுதான். இதனுடைய தேவையே இல்லை என்றால் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். இலங்கை அரசாங்கம் போருக்கு முன்னால் தன் நிலை 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி என்று பேசிக்கொண்டிருந்தது; பிறகு இந்தியாவோடு பேசும்போதெல்லாம் அரசியல் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றியும்; போர் முடிந்த பிறகு இந்தப் பேச்சுக்கு இடமே இல்லை என்றும், வடக்கு கிழக்கு பகுதிகளை ஒன்றிணைப்பதற்குக்கூட வாய்ப்பே இல்லை என்றும் கூறி விட்டது. இனிமேல் எல்லாமே ஒற்றை அரசாங்கம், ஒற்றை அரசமைப்பு என்று நேரடியாகவே சொல் கிறார்கள். இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த ஒரு நிலைப்பாடு உள்ளது.\nமேலும், இலங்கை அரசு பலமான ராணுவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அது எதை நோக்கிப் போகப் போகிறது மற்ற வெளிப்புற எதிரிகள் இல்லாத ஒரு நாடு என்கிற போது, தமிழர்களைத்தான் எதிரிகளாக நினைக்கக்கூடிய ஒரு ராணுவ அமைப் பாக அது இருக்கும். வரலாற்றுப் பூர்வமாக எந்த ஒரு போரும் முடிவு நிலைக்கு வந்த பிறகு, அந்தப் போர் கட்டமைப்புகளை எல்லாம் எடுத்து உடைப்பார்களே தவிர, மறுபடியும் ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க மாட்டார்கள். பிறகு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஓர் அமைப்பை எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். இலங்கை, அரசியல் அ��ைப்பாக செயல்படக் கூடிய நாடாகத் தெரியவில்லை. மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் குரல் ஒடுங்கிக் கொண்டே போகிறபோது, இவர்களுக்காக உலகமே பேச வேண்டும். எல்லா மக்களும் பேச வேண்டும். தமிழ் ஈழத்தைச் சார்ந்த மக்களும், தமிழ் பேசக்கூடிய மக்கள் அமைப்புகளும், நாடு கடந்த ஓர் அரசமைப்பை நிச்சயமாக உருவாக்க வேண்டும்.\nசந்திப்பு : அ. செந்தில் நாராயணன்\n– பேட்டி அடுத்த இதழிலும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hadabima.gov.lk/index.php/ta/", "date_download": "2019-06-18T15:28:35Z", "digest": "sha1:WS3WQPS3RTWFXHLMPMZPDEMRJE2CLMXX", "length": 11120, "nlines": 138, "source_domain": "www.hadabima.gov.lk", "title": "Home", "raw_content": "\nவருடாந்த வரவு செலவு திட்டம் 2018\nசெயற்பாட்டு அபிவிருத்தி திட்டமிடல் - 2018\n• இயற்கை வள முகாமை மற்றும் சுற்றுச்சூழல் செயற்திறனுள்ள விவசாய கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல்\n• விவசாய பயிர்கள் பல்வகைப்படுத்தல் மற்றும் கலப்பு பயிர்ச் செய்கையை அறிமுகம் செய்து கொடுத்தல்.\n• அதிகபட்ச நில பயன்பாட்டினை பராமரித்தல் மற்றும் பயிர்ச் செய்கை அறுவடையை அதிகரிக்க தலையீடு செய்தல்\n• விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு உள்ளூர் உணவுகளுக்கு பொருத்தமான ஆரோக்கியமான உணவுப் பொருட்களின்\nஉற்பத்தியை பிரபல்யப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு செய்தல்.\n• விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்பாடு செய்தல்\n• பொருளாதார பிரிவுகளின் வளர்ச்சி வர்த்தக மற்றும் விவசாய அபிவிருத்தியின் நிமித்தம் உழவர் சமூகத்திற்கு வழிகாட்டல்.\n1978 ஆம் ஆண்டின் 302/12 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்\n1991 ஆம் ஆண்டின் 687/15 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்\n2017 ஆம் ஆண்டின் 2026/45 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச��சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலங்கை ஹதபிம அதிகார சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=714", "date_download": "2019-06-18T14:38:22Z", "digest": "sha1:YLKXWHW7XINA7YWIR6W54NQBIWYIHV6E", "length": 13625, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "அச்சுவேலி படுகொலை: குற்�", "raw_content": "\nஅச்சுவேலி படுகொலை: குற்றவாளிக்கு 3 மரண தண்டனை\nயாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதியன்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிக்கு, மூன்று மரண தண்டனைகள் விதித்து, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று வியாழக்கிழமை (30) தீர்ப்பளித்தார்.\nதனஞ்செயன் என்ற மேற்படிக் குற்றவாளி, முக்கொலைகளைப் புரிந்த குற்றச்சாட்டுக்கு மூன்று மரண தண்டனைகளும் இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்துக்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதப் பணமும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்தே, நீதிபதி தீர்ப்பளித்தார். குறித்த தீர்ப்பில் மேலும் நீதிபதி தெரிவிக்கையில், குறித்த சம்பவமானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n3 கொலைகளும் திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளன. மற்றைய இருவரையும், கொலை செய்யும் நோக்குடனேயே வெட்டி காயமேற்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், எதிரியான பொன்னம்பலம் தனஞ்செயனுக்கு, மேற்படி தண்டனைகளை வழங்கித் தீர்ப்பளிக்கிறேன். மேல் நீதிமன்றில், மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் போது, மன்றில் இருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறும் மின் விளக்குகளை அணைக்குமாறும் பணித்த நீதிபதி, தீர்ப்பினை எழுதிய பின்னர் தீர்ப்பெழுதிய பேனாவை முறித்தார்.\nமேற்படி குற்றவாளி, தனது மனைவியின் தாயான நி.அருள்நாயகி, மனைவியின் தம்பியான நி.சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரைப் படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரைப் படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டிக் காயமேற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமகன்கள் விரட்டியடித்தாலும் கணவர் வீட்டில்...\nஎன் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும், எனது மகன்களிடம்......Read More\n20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில்...\nஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான......Read More\nஜனாதிபதி வேட்பாளர் கனவில் சபாநாயகர் –...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்காகக் கொண்டே பாராளுமன்ற தெரிவு......Read More\nகோத்தா போட்டியிட எந்த தடையும் இல்லை –...\nவரும் அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச......Read More\nகோத்தாபய முன்வைத்த இரண்டு மனுக்கள்...\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்வைத்த இரண்டு மனுக்கள்......Read More\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு...\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக்......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/?page=3", "date_download": "2019-06-18T15:46:49Z", "digest": "sha1:HJDVEJXTSFOXI3RQQOSKFWV74FB7OTOA", "length": 3176, "nlines": 110, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nசத்துருகொண்டான் லங்காமாதா வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படு...\nவாவிக் கரைப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் ...\nசுத்தானந்தா பாலர் பாடசாலையின் கால்கோள் நிகழ்வு...\nநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓர் மாநகரை கட்டியெழுப்பும் நோக்கோடு இடம்பெற்ற...\n“முதல்வரிடம் சொல்லுங்கள்” (Tell to Mayor) எனும் வலைத்தளமும் அங்குரார்ப்பனம்...\nமாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள்...\nதுரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சோதி ஒழுங்கையானது அபிவிருத்தி செய்ய...\nவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்க...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண சேகரிப்பு பணிகள் நிறைவடைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2005/02/28/", "date_download": "2019-06-18T15:10:53Z", "digest": "sha1:JGLLIQZMQE42THR5ZUILZAO5TPNMBSMA", "length": 57168, "nlines": 554, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "28 | பிப்ரவரி | 2005 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on பிப்ரவரி 28, 2005 | பின்னூட்டமொன்றை இடுக\nராமதாஸும் திருமாவளவனும் தமிழ்ப் படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அவர்கள் போராட்டம் வெற்றி பெற்று விட்டால், தொடர்ந்து அறிக்கைப் போராட்டத்திற்கு உபயோகமாக சில எண்ணங்கள்.\n* தமிழ்ப் படங்களில் நடிப்பவர்கள் சொந்தக் குரலிலேயே பேச வேண்டும். வேற்று மாநிலத்தில் இருந்து இறக்குமத��யானாலும், வெளிநாட்டு குடிமகளாக இருந்தாலும், குரலுக்குப் பிண்ணனி கொடுப்பவர் கூடாது. தாற்காலிகமாக டப்பிங் பேசுபவர்களையே ஹீரோயினாக நடிக்கப் பரிந்துரைக்கும் போராட்டம்.\n* தமிழ்ப் படங்களில் தமிழரின் சண்டை முறைகளே முன்னிறுத்த வேண்டும். சிலம்பம், களரி, இந்தியன் தாத்தா அடி போன்ற பழங்கால தமிழரின் போர்க்கலைகளே பயன்படுத்த வேண்டும். ஜூடோ, கங்·பூ, கராத்தே கூடவே கூடாது.\n* ஆங்கிலப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்யப்பட்டு வெளிவந்தாலும், சன் டிவியில் சனி மதியம் காண்பிக்கப் படக் கூடாது. அவ்வாறு காண்பித்தாலும், அந்தப் படங்களின் முன்னோட்டங்களை நூற்றிமுப்பத்தெட்டு தடவை திரும்ப திரும்ப போட்டுக் காட்டி பிராணனைப் பிடுங்கக் கூடாது.\n* தமிழ்ப் படங்களின் கனவுக் காட்சிகளுக்கு ஸ்விஸ், தெற்கு ஆப்பிரிக்கா எல்லாம் பறக்கக் கூடாது. தமிழ் நாட்டின் வளங்களையும் எழிலையும் காட்டுமாறு பாடல்கள் பதியவேண்டும்.\n* தமிழ்ப் படங்களுக்கான கதைகளை செரண்டிப்பிட்டி, வாட் வுமன் வாண்ட் போன்ற ஆங்கிலப் படங்களை வைத்து உல்டா செய்யக் கூடாது. தமிழின் வழமையான இலக்கியங்களைத் தழுவியே எடுக்க வேண்டும்.\n* டி ராஜேந்தர், திருநாவுக்கரசு போன்றவர்கள் பெயரை மாற்றிக் கொள்வது போல, இதுவரை வெளிவந்த ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பட பெயர்கள் அனைத்தும் திருத்தப் பட வேண்டும். ‘சென்னையிலிருந்து பாண்டிச்சேரி’, ‘நகரப் பேருந்து’ என்று அவர்களே கால்கோளிட வேண்டும்.\n* படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிக நடிகையர் மற்றும் பங்குபெற்று உதவிய கலைஞர்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் மட்டுமே காட்ட வேண்டும். மணிரத்னம் மாதிரி பெரிய இயக்குநர்கள் படமுடிவில் காட்டும் பட்டியல்களும் தமிழில் மட்டும் காண்பிக்க வேண்டும். ‘திஸ் இஸ் எ மூவி பை பாலச்சந்தர்’ போன்றவை கண்டிப்பாக மொழியாக்கம் பெற வேண்டும்.\n* ஆங்கிலப் படங்களுக்கு வழங்கும் ஆஸ்கார், சூப்பர் குட் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் மாற்றப் பட வேண்டும். தயாரிப்பவர்கள் திருத்தப் பட வேண்டும்.\n* மேற்கண்ட விதிமுறைகளில் இருந்து பிழற்பவர்களின் படங்கள், பெங்களூரில் வெளியிடப்பட்டதில் இருந்து, இரண்டு மாதம் கழித்தே தமிழ்நாட்டின் வெள்ளித்திரைகளில் காட்டப்படும். அதற்குள் இந்தப் படங்களின் விசிடி வெளியீடு போராட்டம் நடத்தப்பெறும்.\nநியு இங்கிலாந்து தமிழ் சங்கம் — அமெரிக்க மேட்டர்ஸ் : பொங்கல் விழா\nநியு இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் ‘பொங்கல் விழா’. ஐநூறு முதல் அறுநூறு பேர் வரை அமரக்கூடிய லிட்டில்டன் பள்ளியின் அரங்கு. பெப்ரவரி 19-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றைம்பது பேர் வந்திருப்பார்கள்.\nஉணவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மூன்றரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். வழக்கம் போல் நினைத்துச் சென்றதால் மூன்றே முக்காலுக்கு பாட ஆரம்பித்த ‘நீராடுங்கடலுடுத்த’-வை தவறவிட்டேன். முதலில் தலைவரின் தலைமையுரை. சென்ற வருட நிகழ்வுகளைச் சொன்னார். சங்கத்தின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டார். ஸ்க்ரீனில் பெரிதாகக் கட்டப்பட்டிருந்த வெள்ளை பேனரில் கவனம் சிதறியது. New England Tamil Sangam என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்.\nஅமர்ந்திருந்த அரங்கத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 130 டாலர் வாடகை. கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் இட வாடகைக்கு மட்டுமே செலவு. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். பங்குபெறுவோர்களிடம் பண வசூல் கிடையாது. வாசலில் தமிழ் சங்கத்துக்காக ஒரு உண்டியலும், சுனாமி நிதிக்காக மற்றொரு உண்டியலும் வைத்திருந்தார்கள். சிறுவர்களுக்கான பழரசங்கள், பெரியவர்களுக்கான சோடாக்கள் விற்றார்கள். சமோசா, பஜ்ஜி, போண்டா, கைமுறுக்கு இருந்திருக்கலாம்.\nநிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்மணி தூய தமிழில் பேசினார். வார்த்தைகளைத் தேடவில்லை. மைக் மக்கர் செய்தாலும் கணீர் குரல் நிவர்த்தி வழங்கியது. மைக் வேலைநிறுத்தம் செய்தபோதெல்லாம் கூட்டத்தில் பலர் ‘மைக்… மைக்…’ என்ரு குரல் கொடுத்தனர். கூட்டத்தில் ஒருவர் மட்டும் ‘ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை’ என்று சத்தமாக சிரித்துக் கொண்டே அறிவித்தார். மைக் வேறு, ஒலிபெருக்கியின் பயன் வேறு என்று அவரிடம் நான் விளக்க நினைத்தேன். இருட்டில் அடையாளம் காண இயலவில்லை.\nகந்தன் புகழ் பாடும் பாட்டுக்கு ஒன்பது அல்லது பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியர் இருவர் நடமாடினார்கள். இடப்பக்க பெண்மணியிடம் நாட்டியத்துக்குத் தேவையான கம்பீரம். வலப்பக்க நடனமணியும் ஈடு கொடுத்தார்.\nதொடர்ந்து பதின்மர் இருவரின் பாம்பு நடனம். தலைக்கு நாகத்தின் கிரீடம் மட்டும் இல்லை. சடை போட்ட நீண்ட கூந்தல் கூட இருந்தது. தலையைக் கால் தொடுவதற்கு ஐந்து இன்ச் இடைவெளி. இன்னொருவருக்கு ஒரு அடி இருக்கும். இருவருக்குமே நடனம் முடியுமட்டும் மாறாப் புன்னகை. இல்லையென்றால் சீறிய சீறல்களுக்குப் பலர் பயந்திருப்போம்.\nசிஷ¤-பாரதி சிறுவர்களின் சேர்ந்திசை. பாரதிப் பாடல்களைப் பாப்பாக்கள் பாடினார்கள். ஓரத்தில் பச்சை சூரிதார் போட்ட சிறுமி மனதுக்குள்ளேயே முணுமுணுத்தாள். நாலு வயது குட்டிப் பாப்பா பாதி பாட்டில் மேடையை விட்டு அம்மாவிடம் ஓடிப்போனாள். இவற்றில் எல்லாம் கவனத்தை சிதறவிடாமல் கிட்டத்தட்ட இருபது பெண்களும் நாலைந்து பையன்களும் உணர்ச்சிகரமாக மூன்று பாடல்களைப் பாடினார்கள்.\nதொடர்ந்து ஆறேழு வயதே மதிக்கத்தக்க சிறுமியின் அபார நடனம். பாடல் முடியும் தருவாயில் ஒலியில் தகராறு. இருந்தாலும் சமாளித்து வந்தனம் வழங்கிச் சென்றாள்.\nஅதே சிறுமியே இந்த ஊர் உச்சரிப்பில் ஔவையாகவும் கந்தனாக நாலைந்து வயது குட்டி ஒருத்தனும் சிறிய ஸ்கிட் ஒன்று நடத்தினார்கள்.\nஇடைவேளைக்குப் பின் அதே சிறுமி ‘அவ்வை ஷண்முகி’ தலைப்புப் பாடலுக்கு இன்னும் இருவருடன் ஆட்டம் கட்டியது.\nஇடைவேளைக்கு முன் ‘ஜன கன மண’ பாடப் போவதாக சொன்னார்கள். ஏ.ஆர். ரெஹ்மானின் புதியது அல்ல. தேசிய கீதம் பாடவும் இசைக்கவும் ஆரம்பித்து விட யோசித்துக் கொண்டே எழ வைத்தார்கள். ஆங்காங்கே இருக்கையின் மேல் தாவி குதித்தும் ஓடிப்பிடித்தும் விளையாடிய பார்வையாள சிறுவர்களும் அமைதி காத்திருப்பார்கள்.\n‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’ பாடலை காரியோகே (Karaoke) போல் பத்து பேர் பாடினார்கள். அர்த்தமுள்ள பாட்டு. தலைவர்கள் உண்டாக்கிய படம். இரண்டு வகையிலும் இளைஞர்களுக்கு சரியான தேர்வு.\nஇடைவேளை முடிந்தவுடன் வசூல் ராஜாவின் ‘சீனா தானா’. ஆறு பெண்கள் வீணை அபிநயம். பிரபு போன்ற ஆண்பிள்ளைகள் இல்லை. ஒலிநாடாவில் பாடல். ஆடலிலும் ரகஸியாவின் கெட்ட ஆட்டம். பார்வையாளர்கள் விசிலடித்து வரவேற்றார்கள்.\nபார்வையாளர்களைப் பங்கு பெற வைக்க சினிமா வினாடி வினா இருந்தது. ‘மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்’ (Mission Accomplished) என்னும் புஷ்ஷின் வாசகம் தமிழக இயக்குநரிடன் ‘இண்டர்-மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்’ ஆகும் என்னும் கடி இருந்தது. தமிழில் நூறு படங்கள் இயக்கியவர் யார் தொட்டால் பூ மலரும் என்று அந்தக் காலத்தில் ம.கோ.ரா. பாடினார். எந்தப் படத்தில��� தொட்டால் பூ மலரும் என்று அந்தக் காலத்தில் ம.கோ.ரா. பாடினார். எந்தப் படத்தில் நேரமின்மை காரணமாக நாலு கேள்வி கூட கேட்க முடியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 130 டாலர் கட்டப்படுகிறது.\nஅடுத்து மிருதங்க இசை ஆர்பாட்டமில்லாமல் ஒலித்தது. சுனாமிக்காக எம்.ஐ.டி. மாணவிகள் கொடுத்த நடனமும் இசையும் உணர்வுகளையும் பர்ஸ¤களையும் தட்டியெழுப்பியிருக்கும். எம்.ஐ.டி.யை சேர்ந்த நால்வர், மூன்று பாடலுக்கு முத்திரை பதித்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சிகரம் வைத்தது போன்ற நடன அமைப்பு. கன்னடப் பாடல்களின் அர்த்தம் மட்டும் புரியவில்லை.\nமண் சட்டி மாமியாருக்கு ஐந்து படி அரிசி வடித்துக் கொட்டிய அந்தக்கால கதை நாடகமாக்கப் பட்டிருந்தது. கலந்து கொண்ட எல்லோருக்கும் செர்டி·பிகேட்கள் (சான்றிதழ்) வழங்கப் பட்டது. ‘வாழிய செந்தமிழ்’ என்று பொருத்தமான பாடலுடன் குழந்தைகளாலேயே நிறைவு பெற்றது.\nநடுவே நிகழ்ந்த பார்வையாளர் போட்டியை சொல்ல விட்டு விட்டேன். தமிழில் எண்கள் எழுத வேண்டும். ஒன்று முதல் பத்து வரை எழுதத் தெரியுமா (கூகிள் பார்ப்பதற்கு முன் சிறு துப்பு: ஈ-கலப்பை கொண்டு எழுத முடியாது.)\nதேவையில்லாத பிற் சேர்க்கை: மேற்படி போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசன் டிவி - 2\nKutti Revathi: குட்டி ரேவதி\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜன மார்ச் »\nRT @not_imp_name: நானும் வேலை நிமித்தமா சில நாடுகள் சுற்றியுள்ளேன். தொழிலாளி முதல் சிஇஓ வரை பார்த்திருக்கிறேன்.எந்த வேலையையும்,வாழ்க்கையையு… 3 hours ago\nகிரிக்கெட்: மனைவி எனும் மந்திரம் \nதமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது\nRT @akaasi: பிரமிப்புத் தரும் சில ட்வீட்டர்ஸ். (எந்த வரிசையுமில்லை) @thirumarant @Iam_SuMu @poopoonga @vemalism @umakrishh நிலையவித்வான்க… 2 days ago\nRT @Karthik_klt: இதனால தான்டா விகடன் மாமா பயல செருப்பால அடிக்கிறோம். படம்1: சவுதி செஞ்சா அற்புதம்.. சாதனை படம்2: தமிழக அரசு செஞ்சா ஆபத்து… 2 days ago\nஐந்திலேயே வளைய வைக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ….\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nஇனி நான் செய்யவே மாட்டேன், வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா\nநடுவீதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : 12 வயது மகன் அளித்த முக்கிய வாக்குமூலம்\nகோவில்களில் ஏன் கும்பாபிஷேகம் செய்வதன் மர்மங்கள் || Consecrated Facts In temple _ Tholilnutpam..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/high-court-recruitment-law-researchers-posts/", "date_download": "2019-06-18T14:49:22Z", "digest": "sha1:TIVUW7VANHHBI3US5PUSDV7VTTERRDYS", "length": 10231, "nlines": 112, "source_domain": "ta.gvtjob.com", "title": "High Court Recruitment – Law Researchers Posts 18 June 2019", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / பட்டம் / உயர் நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு - சட்ட ஆராய்ச்சியாளர்கள் இடுகைகள்\nஉயர் நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு - சட்ட ஆராய்ச்சியாளர்கள் இடுகைகள்\nபட்டம், உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தல், ஜார்க்கண்ட், சட்டம், சட்ட ஆராய்ச்சியாளர்கள், முதுகலை பட்டப்படிப்பு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு சட்ட ஆராய்ச்சியாளர்களுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிய உயர்நீதிமன்றம் ஐ.ஐ.எம். வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் வேலை இடுகையில் வேலை செய்கின்றன. சர்க்காரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் முறை விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் மாதம் 29 ஏப்ரல்.\nஅனைத்து அரசு விண்ணப்பதாரர்களும் ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nஉயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தல் ஊழியர் தேடல் விரிவாக.\nபோஸ்ட் பெயர்: சட்ட ஆராய்ச்சியாளர்கள் / ஆராய்ச்சியாளர் அசோசியேட்\nசம்பள விகிதம்: ரூ. 30,000 / - PM.\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஉயர் நீதிமன்ற வேலை இடுகைக்கான தகுதித் தகுதி:\nசட்ட ஆராய்ச்சியாளர்கள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து சட்டப் பட்டம் / பிந்தைய பட்டதாரி பாஸ்.\nவயது வரம்பு: குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 28 ஆண்டுகள்.\nவயது ஓய்வெடுத்தல்: வேட்பாளர்களுக்கான வயது தளர்வு விதிகளின் படி உள்ளது.\nதேர்வு செயல்முறை: மெரிட் பட்டியல் மற்றும் நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: விதிகள் என.\nஉயர் நீதிமன்ற ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் உயர் நீதிமன்றம் இணையதளத்தில் www.jharkhandhighcourt.nic.in மூலம் இடையே விண்ணப்பிக்கலாம் 01.04.2019 முதல் 24.04.2019 வரை\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 01.04.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 24.04.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய�� மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12012329/Mother-at-Lalgudi-Sleep-cut-for-3-people-The-Hunt.vpf", "date_download": "2019-06-18T15:38:54Z", "digest": "sha1:2GLUAS3XMTAHQHYDG35IJ2FUSPLSNWDJ", "length": 16221, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mother at Lalgudi Sleep cut for 3 people The Hunt || லால்குடி அருகே தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு 3 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nலால்குடி அருகே தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு 3 பேருக்கு வலைவீச்சு + \"||\" + Mother at Lalgudi Sleep cut for 3 people The Hunt\nலால்குடி அருகே தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு 3 பேருக்கு வலைவீச்சு\nலால்குடி அருகே தாய், மகனை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nலால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன்கள் ராஜீவ்காந்தி(வயது 38), சிவகுமார்(36), இந்தியராஜ்(30). இதில் ராஜீவ்காந்தி வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவருடைய மனைவி தமிழரசி(55), மகன் தினேஷ்(29). பெரியண்ணன் வீட்டின் அருகே ராஜீவ்காந்தி, அவருடைய சங்கத்தின் கொடிக்கம்பத்தை நட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக ராஜீவ்காந்திக்கும், தினேசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.\nஇந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லால்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் நன்னிமங்கலம் பகுதியில் சுற்றி திரிந்தன. அந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து கொடிக்கம்பத்தில் கட்டி வைத்து, பின்னர் மூக்கணாங்கயிறு போட்டு அழைத்து சென்றனர். இதில் கொடிக்கம்பம் முறிந்தது.\nஇதனால் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி, சிவகுமார், இந்தியராஜ் ஆகியோர் பெரியண்ணன் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டினர். இதை தட்டிக்கேட்ட தமிழரசியை, சிவகுமார் அரிவாளால் வெட்டியதாகவும், அதை தடுக்க முயன்ற தினேசை ராஜீவ்காந்தி அரிவாளால் வெட்டியதாகவும், இருவரையும் இந்தியராஜ் கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பிச்சென்றனர். இதில் காயமடைந்த தினேஷ், தமிழரசி ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதற்கிடையே தினேஷ், தமிழரசி ஆகியோர் சேர்ந்து தெருவில் நின்று கொண்டிருந்த ராமரை தாக்கி, அவருடைய வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராமர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் ராஜீவ்காந்தி, சிவகுமார், இந்தியராஜ் ஆகியோர் மீது லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார். இதேபோல் ராமர் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், தமிழரசி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. பெட்ரோல் பங்க் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.14 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nகும்பகோணத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. சிமெண்டு கடை உரிமையாளர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஅன்னவாசல் அருகே சிமெண்டு கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் பெற்றோருக்கு வலைவீச்சு\nஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை கடத்தி சென்ற அவருடைய பெற்றோர் உள்ளிட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு-அரிவாள் வெட்டு 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு\nகரூரில் நடந்த பணத்தகராறில் வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் அரிவாளால் வெட்டி விட்டும் தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. பாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை மைத்துனருக்கு வலைவீச்சு\nபாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட் டார். இதுதொடர்பாக அவருடைய மைத���துனரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n5. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/27/55132/", "date_download": "2019-06-18T16:06:39Z", "digest": "sha1:F5LQL3A34A7PAO2HQHG2PS7MWCQLS3BL", "length": 8021, "nlines": 125, "source_domain": "www.itnnews.lk", "title": "‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி - ITN News", "raw_content": "\n‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி\nமீண்டும் இணையும் கங்கனா – ஹிருத்திக் ஜோடி 0 27.ஜூலை\nஆர்யாவுக்கு திருமணம் 0 01.பிப்\nபிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் தெலுங்கில் கால் பாதிக்கின்றார் 0 28.மார்ச்\nசூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 28-ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகள் 9-ம் திகதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ம் திகதியே படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\nதமிழ், தெலுங்கினை தொடர்ந்து ஹிந்தியில் தடம் பதிக்கும் கீர்த்தி\nதமிழ், தெலுங்கினை தொடர்ந்து ஹிந்தியில் தடம் பதிக்கும் கீர்த்தி\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\nபிரியங்கா – நிக் திருமணம்\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி\nபிரியங்கா – நிக் திருமணம்\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/20285-theme-of-kolaigaran-single.html", "date_download": "2019-06-18T15:36:15Z", "digest": "sha1:SSIIHQ77ENEVYFMSJJN7VBV6BJYVYTGU", "length": 5685, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டைத் தவிர எந்த புகாரும் இல்லாதவர் ஓ.ரவீந்திரநாத் குமார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு | வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டைத் தவிர எந்த புகாரும் இல்லாதவர் ஓ.ரவீந்திரநாத் குமார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு", "raw_content": "\nவாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டைத் தவிர எந்த புகாரும் இல்லாதவர் ஓ.ரவீந்திரநாத் குமார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\n���டன் அடமானப் பிரச்சினையில் தாக்கிய நபருக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டல்: டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை\n5 மாதத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் பழனிசாமி பேட்டி\nநாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்: வைரமுத்து\nதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n13 மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று; பகல் நேர வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டைத் தவிர எந்த புகாரும் இல்லாதவர் ஓ.ரவீந்திரநாத் குமார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nஇறையாண்மையை காக்க மீண்டும் மோடி: எச்.ராஜா விருப்பம்\nதேனி தொகுதி எல்லைக்குள் ஒரே பாதையில் அமமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் செல்ல முயன்றதால் பரபரப்பு: வழித்தடத்தை மாற்றி நிலைமையை சமாளித்த போலீஸார்\nராமநாதபுரத்தில் தமாகா கூடாரம் காலி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/64137-don-t-go-out-of-kolkatta-jigh-court-order-to-ex-commissioner-rajiv-kumar.html", "date_download": "2019-06-18T15:47:52Z", "digest": "sha1:E6MWLKMUIFK5VYG3NSRWKKS34MIGH4Y3", "length": 10984, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "‛மாஜி’ கமிஷனருக்கு ஊரை விட்டு செல்ல தடை | Don't go out of Kolkatta: Jigh court order to EX commissioner Rajiv Kumar", "raw_content": "\nபாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397\nதமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சி: ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு\n‛மாஜி’ கமிஷனருக்கு ஊரை விட்டு செல்ல தடை\nசாரதா சிட்பண்டு ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ள, கொல்கத்தா மாஜி கமிஷனர் ராஜீவ் குமார், அந்த நகரத்தை விட்டு வெளியே செல்ல, ஐகோர்ட் தடை விதித்துள்ளது.\nசாரதா சிட்பண்டு ஊழலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டதுடன், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை அழித்ததாக, கொல்கத்தா கமிஷராக இருந்த, ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு எதிராக, சிபிஐ அதிகாரிகள் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய திரிணமுல் காங்., தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, மிகப் பெரிய தர்ணா போராட்டத்தை நடத்தினார். பின், சிபிஐ அதிகாரிகள் முறையிட்டதின் பேரில், கோர்ட் தலையிடவே, மம்தா தர்ணாவை கை விட்டார். இதையடுத்து, ராஜீவ் குமார் கமிஷனர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nஇதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வேகமெடுத்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட, ராஜீவ் குமார், கொல்கத்தா நகரை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது. மேலும், சிபிஐ அதிகாரிகள், தினமும் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்திற்கு சென்று, ராஜீவின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை\nமக்களவை எம்.பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு\nகார்த்தி சிதம்பரம் வழக்கு திடீர் மாற்றம்\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதம்பிங்களா... இனியாச்சும் ஒழுங்கா விளையாடணும் சரியா... டீம் மேட்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை\nதோனி மகள் - ஃபண்ட் கூட்டணி அடிக்கும் லூட்டியை பாருங்க...\nஇடம், பொருள் தெரியாமல் கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் \nபுருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பா���். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nதமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்\nநாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த 'கக்கன்' அவர்களின் பிறந்த தின சிறப்பு பகிர்வு\nகடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சாலையில் சென்ற குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naguleswaran.com/176/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-06-18T14:52:39Z", "digest": "sha1:6XG6JP5E6ARR5ESVGYAUO2GEQE6B3BA5", "length": 4354, "nlines": 73, "source_domain": "www.naguleswaran.com", "title": "வீசும் தென்றலில் -கவிதை - Naguleswaran", "raw_content": "\nஎத்தனை இடர்நிறை பாதை பல கடந்திட வேண்டும்\nஇவன் மனிதன் என்றெல்லோரும் ஏற்குமுன்\nஎத்தனை அவலக் கடல்களை வெண்புறா ஏகிக் கடந்திட வேண்டும்\nஏகாந்தமாய் வெண்மணலில் இனிதுறங்கு முன்\nஎத்தனை தடவைதான் பீரங்கி எரிமழை பொழியும்\nஇவற்றிற்கான பதில் எனதரிய நண்பனே\nவீசும் தென்றலில் மிதந்து வரும்,\nவீசும் தென்றலில் மிதந்துவரும் நண்பனே\nஎத்தனை ஆண்டுகள்தான் ஏரிக்கரை மலை நிலைத்து நீடித்திருக்கும்\nஇயற்கை அரித்து இரைகடல் சேர்க்குமுன்\nஅடக்கி ஒடுக்கப் பட்டு அல்லலுறும் மக்கள்\nஅடக்குமுறை அழிந்து சுதந்திர வாழ்வு துளிர்விடுமுன்\nஎத்தனை முறைதான் ஒருவன் சிரசைத்திருப்பிச் சொல்லி\nஇவற்றிற்கான பதில் எனதரிய நண்பனே\nவீசும் தென்றலில் மிதந்து வரும்,\nவீசும் தென்றலில் மிதந்துவரும் நண்பனே\nஎத்தனை முறைதான் ஒருவன் மேனோக்கி பார்க்க வேண்டும்\nஎத்தனை வருடங்கள்தான் ஒருவன் காத்திருக்க வேண்டும்\nஇறந்தோர்தொகை எண்ணிலடங்காதென இவன் புரிந்து கொள்வதற்கு\nஇவற்றிற்கான பதில் எனதரிய நண்பனே\nவீசும் தென்றலில் மிதந்து வரும்,\nவீசும் தென்றலில் மிதந்துவரும் நண்பனே\n, வீசும் தென்றலில், வீசும் தென்றலில் மிதந்துவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/hcl-moves-ahead-to-third-place-above-wipro/", "date_download": "2019-06-18T14:41:08Z", "digest": "sha1:JWKHR7QQREVALMUEB3CGMRCSFND6S426", "length": 8055, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "விப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்\n170 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடித்துறையில் கடந்த 6 வருடங்களாக அதிகளவிலான மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், 2018-19 கணக்கெடுப்பு படி டாப் 5 ஐடி நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி ஷிவ் நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.\nவிப்ரோ ஒப்பிடுகையில், முந்தைய நிதி ஆண்டில் 3.8 சதவீதம் வரை 8.12 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.2018ஆம் நிதியாண்டில் முழுவதுமாக விப்ரோ 8.06 பில்லியன் டாலர் வருவாயும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 7.84 பில்லியன் டாலர் வருவாய் மட்டுமே பெற்றது.\nஹெச்சிஎல் நிறுவனத்தில் (HCL COMPANY) மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் ரூபாய் 2568 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் லாபம் 15% அதிகரித்துள்ளதாக ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் முந்தைய நிதியாண்டில் ரூபாய் 2230 கோடியாக இருந்தது. மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருமானம் 21% அதிகரித்து ரூபாய் 15990 கோடியாக உள்ளது. வரும் நிதியாண்டில் 14% முதல் 16% வரை வருமானம் அதிகரிக்கும் என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த நிதி ஆண்டின் முழுமைக்குமான லாபம் 16% அதிகரித்து ரூபாய் 10123 கோடியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருமானம் 19% அதிகரித்து ரூபாய் 60427 கோடியாக உள்ளது என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஹெச்சிஎல் நிறுவனம் (HCL IT COMPANY) தனது ஐடி நிறுவனத்தை அதிகரிக்கவும், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஆன்லைன் உணவு டெலிவரியிலும் களமிறங்கும் அமேசான்\nபயோமெட்ரிக் தரவை சேகரிக்க:அதிகரித்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை\nமொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nடொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த ���கவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்\nகாக்னிசன்ட் வளர்ச்சியில் பெரும் சரிவு :இந்திய சாப்ட்வேர்…\nடிரம்ப் அதிபரான பின் இந்திய IT நிறுவனங்களின் லாபியிங் செலவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscmcq.blogspot.com/2015/05/1.html", "date_download": "2019-06-18T16:09:02Z", "digest": "sha1:GSVOBJSPT3QT5FPYT4S5MZP3DRVEVF3X", "length": 15162, "nlines": 192, "source_domain": "tnpscmcq.blogspot.com", "title": "ஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - அறிவியல் 1 ~ TNPSC QUIZ \";}if(!a){return;}var $a=$(a);if($a.parents(\"body\").length===0){var arr=[];if($p.length>1){$p.each(function(){var $clone=$a.clone(true);$(this).append($clone);arr.push($clone[0]);});$a=$(arr);}else{$a.appendTo($p);}}opts.pagerAnchors=opts.pagerAnchors||[];opts.pagerAnchors.push($a);$a.bind(opts.pagerEvent,function(e){e.preventDefault();opts.nextSlide=i;var p=opts.$cont[0],timeout=p.cycleTimeout;if(timeout){clearTimeout(timeout);p.cycleTimeout=0;}var cb=opts.onPagerEvent||opts.pagerClick;if($.isFunction(cb)){cb(opts.nextSlide,els[opts.nextSlide]);}go(els,opts,1,opts.currSlidel?c-l:opts.slideCount-l;}else{hops=c<2?\"0\"+s:s;}function getBg(e){for(;e&&e.nodeName.toLowerCase()!=\"html\";e=e.parentNode){var v=$.css(e,\"background-color\");if(v.indexOf(\"rgb\")>=0){var rgb=v.match(/\\d+/g);return\"#\"+hex(rgb[0])+hex(rgb[1])+hex(rgb[2]);}if(v&&v!=\"transparent\"){return v;}}return\"#ffffff\";}$slides.each(function(){$(this).css(\"background-color\",getBg(this));});}$.fn.cycle.commonReset=function(curr,next,opts,w,h,rev){$(opts.elements).not(curr).hide();opts.cssBefore.opacity=1;opts.cssBefore.display=\"block\";if(w!==false&≠xt.cycleW>0){opts.cssBefore.width=next.cycleW;}if(h!==false&≠xt.cycleH>0){opts.cssBefore.height=next.cycleH;}opts.cssAfter=opts.cssAfter||{};opts.cssAfter.display=\"none\";$(curr).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?1:0));$(next).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?0:1));};$.fn.cycle.custom=function(curr,next,opts,cb,fwd,speedOverride){var $l=$(curr),$n=$(next);var speedIn=opts.speedIn,speedOut=opts.speedOut,easeIn=opts.easeIn,easeOut=opts.easeOut;$n.css(opts.cssBefore);if(speedOverride){if(typeof speedOverride==\"number\"){speedIn=speedOut=speedOverride;}else{speedIn=speedOut=1;}easeIn=easeOut=null;}var fn=function(){$n.animate(opts.animIn,speedIn,easeIn,cb);};$l.animate(opts.animOut,speedOut,easeOut,function(){if(opts.cssAfter){$l.css(opts.cssAfter);}if(!opts.sync){fn();}});if(opts.sync){fn();}};$.fn.cycle.transitions={fade:function($cont,$slides,opts){$slides.not(\":eq(\"+opts.currSlide+\")\").css(\"opacity\",0);opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.opacity=0;});opts.animIn={opacity:1};opts.animOut={opacity:0};opts.cssBefore={top:0,left:0};}};$.fn.cycle.ver=function(){return ver;};$.fn.cycle.defaults={fx:\"fade\",timeout:4000,timeoutFn:null,continuous:0,speed:1000,speedIn:null,speedOut:null,next:null,prev:null,onPrevNextEvent:null,prevNextEvent:\"click.cycle\",pager:null,onPagerEvent:null,pagerEvent:\"click.cycle\",allowPagerClickBubble:false,pagerAnchorBuilder:null,before:null,after:null,end:null,easing:null,easeIn:null,easeOut:null,shuffle:null,animIn:null,animOut:null,cssBefore:null,cssAfter:null,fxFn:null,height:\"auto\",startingSlide:0,sync:1,random:0,fit:0,containerResize:1,pause:0,pauseOnPagerHover:0,autostop:0,autostopCount:0,delay:0,slideExpr:null,cleartype:!$.support.opacity,cleartypeNoBg:false,nowrap:0,fastOnEvent:0,randomizeEffects:1,rev:0,manualTrump:true,requeueOnImageNotLoaded:true,requeueTimeout:250,activePagerClass:\"activeSlide\",updateActivePagerLink:null,backwards:false};})(jQuery); /* * jQuery Cycle Plugin Transition Definitions * This script is a plugin for the jQuery Cycle Plugin * Examples and documentation at: http://malsup.com/jquery/cycle/ * Copyright (c) 2007-2010 M. Alsup * Version:\t2.72 * Dual licensed under the MIT and GPL licenses: * http://www.opensource.org/licenses/mit-license.php * http://www.gnu.org/licenses/gpl.html */ (function($){$.fn.cycle.transitions.none=function($cont,$slides,opts){opts.fxFn=function(curr,next,opts,after){$(next).show();$(curr).hide();after();};};$.fn.cycle.transitions.scrollUp=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssBefore={top:h,left:0};opts.cssFirst={top:0};opts.animIn={top:0};opts.animOut={top:-h};};$.fn.cycle.transitions.scrollDown=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssFirst={top:0};opts.cssBefore={top:-h,left:0};opts.animIn={top:0};opts.animOut={top:h};};$.fn.cycle.transitions.scrollLeft=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:0-w};};$.fn.cycle.transitions.scrollRight=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:-w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:w};};$.fn.cycle.transitions.scrollHorz=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\").width();opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.left=fwd?(next.cycleW-1):(1-next.cycleW);opts.animOut.left=fwd?-curr.cycleW:curr.cycleW;});opts.cssFirst={left:0};opts.cssBefore={top:0};opts.animIn={left:0};opts.animOut={top:0};};$.fn.cycle.transitions.scrollVert=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.top=fwd?(1-next.cycleH):(next.cycleH-1);opts.animOut.top=fwd?curr.cycleH:-curr.cycleH;});opts.cssFirst={top:0};opts.cssBefore={left:0};opts.animIn={top:0};opts.animOut={left:0};};$.fn.cycle.transitions.slideX=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,false,true);opts.animIn.width=next.cycleW;});opts.cssBefore={left:0,top:0,width:0};opts.animIn={width:\"show\"};opts.animOut={width:0};};$.fn.cycle.transitions.slideY=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,true,false);opts.animIn.height=next.cycleH;});opts.cssBefore={left:0,top:0,height:0};opts.animIn={height:\"show\"};opts.animOut={height:0};};$.fn.cycle.transitions.shuffle=function($cont,$slides,opts){var i,w=$cont.css(\"overflow\",\"visible\").width();$slides.css({left:0,top:0});opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts,true,true,true);});if(!opts.speedAdjusted){opts.speed=opts.speed/2;opts.speedAdjusted=true;}opts.random=0;opts.shuffle=opts.shuffle||{left:-w,top:15};opts.els=[];for(i=0;i<$slides.length;i++){opts.els.push($slides[i]);}for(i=0;i<=count)?setTimeout(f,13):$curr.css(\"display\",\"none\");})();});opts.cssBefore={display:\"block\",opacity:1,top:0,left:0};opts.animIn={left:0};opts.animOut={left:0};};})(jQuery); //]]>", "raw_content": "\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - அறிவியல் 1\nஅறிவியல் - கொள்குறி வகை\nதற்கொலைப் பைகள் என அழைக்கபடுவது\nமிகவும் அதிக எடை உள்ள உலோகம் எது\nபருப்பொருளின் ஐந்தாம் நிலை எது\nகண்ணாடியை அரிக்கும் அமிலம் எது\nசோப்பு தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருள் எது\nமின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தை கண்டறிய பயன்படும் கருவி எது\nபாதரசத்தின் அடர்த்தி நீர்ன் அடர்த்தியை விட எத்தனை மடங்கு அதிகம்\nமாலுமிகளுக்கு திசை காட்டும் கருவிகளை உலகிற்கு அளித்த்வர்கள் யார்\n4 ஓம் மின் தடை கொண்ட முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு 120 வோல்ட் எனில் அதில் உண்டாகும் வெப்பத்தின் வீதம் எவ்வளவு\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - அறிவியல் 1\nஅறிவியல் - கொள்குறி வகை தற்கொலைப் பைகள் என அழைக்கபடுவது மைட்டோகாண்ட்ரியா ரிபோசோம்கள் லைசோசைம் கோல்கை உறுப்புகள் ...\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - பொது அறிவு 1\nபொது அறிவு - கொள்குறி வகை IRNSS-1D செயற்கைக் கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் எது\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை ...\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:635", "date_download": "2019-06-18T15:08:36Z", "digest": "sha1:TVKOLID7IHEO6JT3TYXYISO2CGL7YZTF", "length": 21919, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:635 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n63401 வில்லுக் குளத்துப் பறவை -\n63403 அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.05 2012.05\n63404 அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2013.05 2013.05\n63405 இந்து வாழ்வியலில் சடங்குகள் -\n63406 சில மனிதர்கள் சந்திரா தனபாலசிங்கம்\n63407 வைரப் பனைமரம் சந்திரா தனபாலசிங்கம்\n63408 நஜ்முல் ஹீசைனின் நட்சத்திரக் கவிதைகள் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்\n63409 பொது அறிவுக் கட்டுரைகள் உமாசங்கர், P.\n63411 பண்பாடும் பெண் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்\n63412 புதிய கற்பித்தலியல் ஜெயராசா, சபா.\n63417 பொற்கனவு வேலணையூர் ரஜிந்தன்\n63418 மின்னும் தாரகைகள் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்\n63419 பாலர் ஞானோதயா நற்பணி மன்றம்: இரண்வாவது ஆண்டு விழா 2006 2006\n63420 பீலிக்கரை பிரமிளா செல்வராஜா\n63422 ஒரு பாதையின் கதை 1சண்முகன், ஐ.\n63424 தேடலே வாழ்க்கையாய் பவானி சிவகுமாரன்\n63426 கன்னியாதானம் ராணி சீதரன்\n63427 நிஜங்களின் தரிசனம் பவானி சிவகுமாரன்\n63428 அந்தப் புதுச்சந்திரிகையின் இரவு கெகிறாவ ஸுலைஹா\n63429 இந்துமதம் என்ன சொல்கிறது பாகம் 1 ஞானம் ஞானசேகர ஐயர்\n63430 இந்துமதம் என்ன சொல்கிறது: மங்கலப் பொருட்களின் மகத்துவம் ஞானம் ஞானசேகர ஐயர்\n63431 சந்நிதியில் சித்தர்கள் அரியரத்தினம், ந.\n63432 மாவிட்டபுரம் மாரியம்மன் ஆலயம்: கணக்கு அறிக்கை 2017-2018 2018\n63434 நினைக்க சிரிக்க சிந்திக்க சண்முகநாதன், பொ.\n63435 கருமத்திருதி கமலநாதன், திருநாவுக்கரசு\n63436 அருஞ்சொத்து உஷானி ஜெயானந்தகுமார்\n63437 அளவை அலம்: தேசிய வாசிப்பு மாதம் சிறப்பு மலர் 2018 2018\n63439 மாவிட்டபுரம் கிளானை ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேக மலர் 2014 2014\n63440 யாழ்ப்பாணத் திருத்தலங்கள் மீது பாடப்பெற்ற திருவூஞ்சல்கள் சிவானந்ராஜா, S.\n63441 மடுவில் வடக்கு பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பூர்வீக சரித்திர வரலாறும் கும்பாபிஷேக... 1991\n63442 மீசாலை திருநீல கண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர் 2010 2010\n63443 அம்பலவாணர் கலையரங்கம் திறப்பு விழா சிறப்பு மலர் 2017 2017\n63447 கணேசநாதம்: அனலைதீவு பெரியம்புலம் ஸ்ரீ சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் ஆலயம்... 2014\n63448 அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.09 2012.09\n63450 சண்டிலிப்பாய் கல்வளை ஸ்ரீ பரமானந்தப் பிள்ளையார் கோயில் வரலாறு -\n63451 திருவருள்மிகு ஸ்ரீசிவன் திருக்கோயில் லூஷியம் பஞ்சபுராணத் திரட்டு சபாபதி மகேஸ்வரன்\n63452 புற்றுநோய் தவிர்ப்போம் வைத்தீஸ்வரன், கா.\n63453 நவராத்திரிப் பாமாலை துரைசிங்கம், த.\n63457 கல்வயல் வேதனப் பிள்ளையார் கோவில் இராஜகோபுர திருப்பணி அறிக்கை 2013 2013\n63458 இதோ ஒரு நாடகம் சண்முகநாதன், பொ.\n63459 பிரதோஷ விரதம் ஞானரத்தினம்\n63460 ஸ்ரீ சப்த கன்னிகள் திருவருள் ஓசை 2011 2011\n63461 வருத்தலைவிளான் மருதடி விநாயகர் திருவூஞ்சல் கணேசையர், சி.\n63462 நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் கோயில்: கும்பாபிஷேக மலர் 2011 2011\n63463 அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலயம் 2011 2011\n63464 தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய சுற்று மண்டப மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2008 2008\n63465 விந்தை: யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி 2016 2016\n63466 பதுவை புனித அந்தோனியார் 2014 2014\n63467 நினைவு மலர்: செம்பொற்சோதியம்மாள் நாகலிங்கம் (சோதி மலர்) 2016 2016\n63468 யா/ நாயன்மார்கடு மகேஸ்வரி வித்தியாசாலை: பரிசுத்தினம் 2001 2001\n63469 நீரிழிவுக்கு ஒரு சவால் ஞானகுமாரன், என். எஸ்.\n63471 வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம் வைரவர் பக்தி மாலை ஜெகநாதன், ம.\n63472 ஸ்ரீ முத்துமாரி ஆம்பாள் (ஸ்ரீ வடலி அம்மன்) திருவூஞ்சல் வீரமணிஐயர், த. ந.\n63473 பூந்துணர் தொகுப்புநூல் 2014 2014\n63474 வெள்ளரி வண்டி சண்முகநாதன், பொ.\n63475 நல்லைக்குமரன் மலர் 2016 2016\n63476 ஆசி நிறைந்த அனுபவப் புதையல்கள் -\n63477 விவேகானந்தன்: சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜய நூற்றாண்டு நினைவு விழா பூர்த்தி... 1998\n63478 இந்துக் கல்லூரி: பொன்விழா மலர் 2002 ஜெகநாதன், ம.\n63479 கந்தபுராணம் தேவ காண்டம் கார்த்திகேசு, க.\n63480 பகவான் ஸ்ரீ சத்ய பாபா அஷ்டோத்தர சத நாமாவளிப் பொருள் விளக்கம் -\n63482 பிள்ளையார் கதை (வரதபண்டிதர்) வரதபண்டிதர், அ.\n63483 நினைவு மலர்: கந்தசாமி தர்மேசன் (காங்கேசந்துறை மாவட்டச் சாரணர் கிளைச் சங்கம்) 2000 2000\n63484 மன அதிர்ச்சியால் துன்புற்றோர் விடுதலை பெற உதவுதல் திஸ்ஸ வீரசிங்க\n63485 வாழ்வும் வழியும் 2011 2011\n63486 நல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம் ஸ்ரீதரன், இராசையா\n63494 மத்தியம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1972 1972\n63497 நல்லைக்குமரன் மலர் 2018 2018\n63498 வட்டூர் வியோடை இலுப்பையடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான குடமுழுக்கு விழா மலர் 2010 2010\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kalakka-povathu-yaaru/125851", "date_download": "2019-06-18T15:07:01Z", "digest": "sha1:OQANK5SL42BHNJSWLIVCKTFN2XPZNE37", "length": 4311, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Champions - 23-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nபுஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\n2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nஇதயத்தை திருடியது இவர்தான், மற்ற பெண்கள் பொறாமை பட்டனர்: நடிகை அதிதி ராவ்\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nகனா தெலுங்கு ரீமேக் டீசர்.. தெலுங்கில் நுழையும் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/77180/cinema/Bollywood/Sudeep-as-real-estate-Mafia-in-Dabaang-3.htm", "date_download": "2019-06-18T14:41:19Z", "digest": "sha1:PANAPWJMM6DSABKPS6TDJUJ4FTQHUKHW", "length": 10837, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தபாங் 3யில் ரியல் எஸ்டேட் மாபியாவாக சுதீப் - Sudeep as real estate Mafia in Dabaang 3", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துப��த் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nதபாங் 3யில் ரியல் எஸ்டேட் மாபியாவாக சுதீப்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தபாங்' படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து, தற்போது மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த மூன்றாவது பாகத்தை நடிகர் பிரபுதேவா இயக்குகிறார். சோனாக்ஷி சின்கா சல்மான்கானின் மனைவியாக நடிக்கிறார்.\nஇந்த படத்தின் முதல் இரண்டு பாகங்களில் சோனு சூட், பிரகாஷ்ராஜ் ஆகியோர் வில்லனாக நடித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்தில் நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க இருக்கிறார். படத்தில் இவர் ரியல் எஸ்டேட் மாபியா தலைவனாக நடிக்கிறார்.\nநிலங்களை அநியாயமாக அபகரிக்கும் கும்பலுக்கும், அதிரடி போலீஸ் அதிகாரியான சல்மான்கானுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த படத்தின் கதையே. சல்மான்கான் மற்றும் சுதீப் கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மே மாதத்தில் இதன் படப்பிடிப்பில் சுதீப் கலந்து கொள்வார் என தெரிகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் என்ட்ரியாகும் பிரணிதா விஜய் பட ரீமேக்கில் ஷாரூக்கானா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடைய���ல் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் மீது வழக்கு\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nசிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு நோட்டீஸ்\nபாகிஸ்தான் பாடகரை நீக்கிய சல்மான்கான்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendnews.com/?p=310", "date_download": "2019-06-18T15:59:09Z", "digest": "sha1:R4PIDW62FRBGQ5KKGTVJYMGQKBQ26Z23", "length": 7280, "nlines": 121, "source_domain": "tamiltrendnews.com", "title": "பேய் ஓட்டுவதாக இளம்பெண்ணிற்கு நிகழும் அவலம்...பேய் ஓட்டுரன்னு சொல்லி என்ன பன்றான்னு பாருங்க! - TamilTrendNews", "raw_content": "\nHome செய்திகள் Lifestyle News பேய் ஓட்டுவதாக இளம்பெண்ணிற்கு நிகழும் அவலம்…பேய் ஓட்டுரன்னு சொல்லி என்ன பன்றான்னு பாருங்க\nபேய் ஓட்டுவதாக இளம்பெண்ணிற்கு நிகழும் அவலம்…பேய் ஓட்டுரன்னு சொல்லி என்ன பன்றான்னு பாருங்க\nநவீன உலகில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒரு சில மக்கள் பூஜை, பரிகாரம் என்ற மூட நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.மக்களை ஏமாற்றுவதற்கு என்றே போலி சாமியார்கள் அதிகமாக உலா வருகின்றனர். மக்களும் அவர்களை நம்பி ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இங்கும் அம்மாதிரியான காட்சியினையே காணப் போகிறீர்கள்…. இளம்பெண் ஒருவருக்கு பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் ஒருவர் அப்பெண்ணிடம் அநாகரியமாக நடந்து கொண்டுள்ளார். இறுதியில் பெண்ணிற்குள் இருந்த பேய் வெளியேறிவிட்டது போல் காணொளி முடிகிறது.\nPrevious articleஅச்சு அசலாக 15 பிரபலங்கள் போலவே இருக்கும் மக்கள் – ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள் உள்ளே\nNext articleஅரைஞாண் கயிறு உண்மையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொன்னார்கள் தெரிய��மா\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\n3 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு திமிராக பதில் கூறிய ஆர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/03/blog-post_06.html", "date_download": "2019-06-18T15:54:36Z", "digest": "sha1:LZGWPZEM6NEMR2YYI2DIPLOXAKE65C6Q", "length": 40235, "nlines": 793, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nதிரு.முருகேசன் என்கிற ஆங்கில ஆசிரியர் +2 வில் கடைசி நான்கு மாதங்கள் தினசரி காலையில் பள்ளிதுவங்கும் முன்னர் ஒருமணிநேரம் ஆங்கில வகுப்பு எடுத்துவந்தார்.\nஇதில் முக்கியமான விசயம் இலவசமாக எடுத்தார். இலவசம் என்றாலும் தரமோ உயர்வு. வகுப்பறையில் எடுப்பது புத்தகத்தில் உள்ள பாடத்திட்டம், காலை நேர டியூசனில் அவரது பாணியில் அதே பாடத்தின் நெளிவு, சுளிவு, நுணுக்கங்கள் என எளிமையாக எடுத்துவந்தார். டியூசன் இல்லாமலும் பாடம் புரியும்.\nஇக்காலை வகுப்பில் கலந்து கொள்வது கட்டாயம் என்றாலும் அதில் எந்த கண்டிப்பும் இல்லை.\nஅவரது இலவசமான, மாணவர்களின் முன்னேற்றத்தை முன்னிட்ட, இந்த நடவடிக்கை குறித்து நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆங்கில வகுப்பில் இலக்கண சந்தேகம் கேட்பவன் நான் ஒருவனாகத்தான் இருக்கும். (இன்னிக்கும் கேட்டுக்கிட்டேதான் இருக்கிறோமுங்கோவ்...) ஆக பாடத்தை அக்கறையாக கவனிப்பதாக() என்மீது தனிபாசம் உண்டு.\nகணக்குபதிவியல் ஆசிரியர் திரு.முனுசாமிராவ் அவர்களின் அட்டூழியம் அதிகம் ஆகும்போது ஒரு தக��லாக அதை இவரிடம் நான் தெரிவித்தேன்.\nஅமைதியாக கேட்ட அவர் ”பொறுமையாக இருங்கள்” என்றார். எனக்கு அப்போது புரியவில்லை.\nதேர்வுக்கு இரண்டுமாதம் முன்னர் என்னை அழைத்தவர் “உனக்கு கணக்குபதிவியலில் ஏதேனும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறதா” என்றார் ஆம் என்றேன்.\n”உன் வீடு எங்கே இருக்கிறது” என்றார். சொன்னேன். ”அதற்கு அருகில் பெட்ரோல்பங்க் ஒன்று இருக்கும். அங்கு அதன் உரிமையாளரின் தம்பியைச் சென்றுபார். உன் சந்தேகங்களை தெளிவு செய்வார்”. என்றார்.\nபெட்ரோல்பங்க்கிற்கு சென்றேன். உரிமையாளரின் தம்பி வாட்டசாட்டமாக இருந்தார். அவரிடம் ”திரு,முருகேசன் ஆசிரியர் அனுப்பிவைத்தார். கணக்கு பதிவியல் சந்தேகங்களை தெளிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றேன்.\nபொறுமையாக பல கணக்குகளை செய்முறையாக போட்டுப்பார்த்து, சந்தேகங்களை தெளிவு செய்து கொண்டேன்.அவரிடம் சுமார் வாரத்தில் மூன்று நாட்கள் சென்று படித்தேன்.\nஆங்கில ஆசிரியர் என்னை மீண்டும் அழைத்து ”என்ன சென்று படித்தாயா\n“ஆம் எனக்கு பயனாக இருந்தது”. என்றேன். ”அவர் யார் தெரியுமா” என்றார், நான் தெரியாது என தலையாட்ட ”அவர் என் முன்னாள் மாணவர்” என்றார்.\nஅப்போதுதான் புல்லரித்தது என்பதன் பொருளையே உணர்ந்து கொண்டேன். ஆங்கில ஆசான் அவரது பாடத்தை தன்னுடைய நேரத்தை தினமும் ஒதுக்கி எங்களுக்காக பாடுபட்டதுடன், எனக்கு வேறு பாடத்தில் ஒரு தடை என்றவுடன் அதைத் தானாக முன்வந்து, முயற்சி எடுத்து எப்படி தீர்கக வேண்டுமோ அப்படி தீர்த்து வைத்தார்.\nஇவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த பணக்காரராக இருந்தாலும் துளியேனும் கர்வமில்லாது எனக்கு ஆசானின் கட்டளைக்காக அன்புடன் அக்கறையுடன் சொல்லிக்கொடுத்த பெட்ரோல்பங்க் உரிமையாளரையும் நன்றியுடன் அப்போது நினைத்தேன்.\nபேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பிரதிபலன் கருதாது உழைத்தல், கீழ்படிதல், பிறரின் நலனைப் பேணுதல் போன்றவற்றின் அர்த்தம் புரிந்தது.\nஇவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர். அவரது இந்த அரிய உதவி செய்யும் பண்பு என் பள்ளிப்பருவத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்தது.\nஇது என் பதின்ம கால நினைவுகளில் மிக முக்கியமானது என்றால் மிகையில்லை\nஇது போன்ற நல்லவர்கள் இருப்பதாலோ என்னவோ இந்த பூமி இன்னும் இருக்கிறது. நன்றா��� ரசித்து எழுதி உள்ளீர்கள். படித்த எனக்கே புல்லரித்தது அனுபவப்பட்ட உங்களுக்கு எப்படி இருக்கும். நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநன்றாக இருக்கிறது. அந்தக் கால ஆசிரியர்கள் பலரும் நினைவு கூரத்தக்கவர்கள்.\nமுருகேசன் ஐயா போன்ற ஆசிரியர்களும் அவர்தம் முன்னாள் மாணவர் போன்ற நல்ல மனிதர்களும் இன்றும் இருக்கிறார்கள் ஐயா. ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாக உள்ளது; அதுதான் பிரச்சினை.\nஅனுபவத்தை மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.\nஇப்படியும் மனிதம் இருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்....அவர்களுக்கு என் சல்யூட்...\nபேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பிரதிபலன் கருதாது உழைத்தல், கீழ்படிதல், பிறரின் நலனைப் பேணுதல் போன்றவற்றின் அர்த்தம் புரிந்தது.\nவேறு எந்த வார்த்தைகளால் இந்த படைப்பின் பெருமையை சொல்ல முடியும்\nஅவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை\nஇம்மாதிரி ஆசிரியர்களை அரிதாகத்தான் காண முடிகிறது\nசைவகொத்துப்பரோட்டா March 8, 2010 at 3:41 PM\nபோற்றப்பட வேண்டியவர்கள், இது போன்ற ஆசிரியர்கள்.\nநல்ல கட்டுரை, அழகாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோர் வாழ்க்கையிலும் இதுமாதிரி நடந்திருக்கிறது, ஆனால் நாம் மறந்து விடுகிறோம். நீங்கள் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறீர்கள். இதை படித்ததும் என் பள்ளிப் பருவத்திலும் இதுபோல் நடந்துள்ளது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.\n//இவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர். அவரது இந்த அரிய உதவி செய்யும் பண்பு என் பள்ளிப்பருவத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்தது.//\nபழைய காதலை மறக்க முடியாதது போல ஆசிரியர்களும் வாழ்நாள் முழுவதும் நினைவுறத்தக்கவர்கள்.\nசிறப்பாக எழுதி இருக்கிங்க சிவா.\nபங்காளி, நீங்க வென்றுட்டீங்க.... நாங் கொய்யால...பதின்மக் காதல்னு...அதப்பத்தியல்ல எழுதினேன்\n@ பழமைபேசி யாரு எத எழுதினா நல்லா இருக்குமோ, அதத்தானெ எழுதனும் பங்காளி,:))))\nநண்பர்கள் அனைவருக்கும் வருகைக்கும், கருத்துகளுக்கும், உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றிகள் பல\nமாதா,பிதா,குரு,தெய்வம் என்று இதைத்தான் சொல்வார்கள்...இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா..அதுதான் அவரின் வெற்றி...\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nகார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்\n25 ஆன்மீக குறிப்புகள் & சந்தேகங்கள் | இந்துக்கள் அனைவருக்கும் தெரிந்திரு...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகுறள் – சன்மார்க்க விளக்கம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை\nஇனி நீரே, இலங்கை மன்னர் (பயணத்தொடர், பகுதி 105 )\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\n5945 - காவல்துறை - பொதுமக்கள் புகார் மனுக்கள் - ஏற்புச் சான்றிதழ் வழங்குதல், அரசு ஆணை (நிலை) எண். 865, 09.06.1997, நன்றி ஐயா. Saravanan Palanisamy\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 373\nநேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nரிஷி சிந்தனை - 08\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஎழுதிய சில குறிப்புகள் 4\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம��� எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/indian-rupee-value-has-fall-71-for-the-first-time/33997/", "date_download": "2019-06-18T15:46:52Z", "digest": "sha1:I77ZJZUAAXGPZAOJ557LMV2BH2SADGGH", "length": 7717, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71-ஐ தொட்டு வரலாறு காணாத வீழ்ச்சி! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71-ஐ தொட்டு வரலாறு காணாத வீழ்ச்சி\nNational News | தேசிய செய்திகள்\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71-ஐ தொட்டு வரலாறு காணாத வீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் சரிந்து 71 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது.\nஅந்நிய செலாவணி சந்தையில் இன்று காலை வா்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிவை கண்டது. இதனைத் தொடா்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு 71-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்தி சில தினங்களாக தொடா்ந்து சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71-ஆக வீழ்ச்சியடைவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.\nஇதையும் படிங்க பாஸ்- 100 ரூபாயைத் தாண்டும் பெட்ரோல் விலை\nதுருக்கி நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருள்கள் மீதான வரியை அமெரிக்கா அதிகப்படுத்தியது. இதனால் துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. லிராவின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளதால் உலக அளவில் வளா்ந்து வரும் பொருளாதார நாடுகளிலும் பாதிப்பு அடைந்துள்ளது.\nஇதையும் படிங்க பாஸ்- 100 ரூபாயைத் தாண்டும் பெட்ரோல் விலை\nசா்வதேச கரண்சிகளை விற்பதில் ரிசா்வ் வங்கியின் தலையீடு, பாதுகாப்பான முதலீட்டிற்கு ஏற்பட்ட போட்டித் தன்மை போன்ற காரணங்களாலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவை ஏற்படுத்தி உள்ளது.\n‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் – பட்டைய கிளப்பும் நெட்டிசன்கள்\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – அதிர்ச்சி தரும் ‘ஆடை’ டீசர்\nசந்தானத்துக்கு ஓகே சொல்லுவாரா கவுண்டமணி – வெயிட்டிங் மோடில் படக்குழு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,940)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,666)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,103)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,652)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,087)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/02/116446/", "date_download": "2019-06-18T14:53:59Z", "digest": "sha1:LOAZMQ5COV5THLK26FPQCZERYM7F4CNS", "length": 7382, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "மொழி ஆசிரியர்கள் ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை பாத்திரம் - ITN News", "raw_content": "\nமொழி ஆசிரியர்கள் ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை பாத்திரம்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில் 0 16.டிசம்பர்\nஜனாதிபதி நாளை விசேட உரை 0 15.ஜூலை\nபிரபுக்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் முறை மாற்றப்பட வேண்டும்-பா.உ. ரில்வின் சில்வா 0 21.மார்ச்\nமொழி ஆசிரியர்கள் ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் , சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமுதற்கட்டத்தின் கீழ் ஆயிரம் பேர் இணைத்துகொள்ளப்படுவர். கட்டம் கட்டமாக மேலும் மொழி ஆசிரியர்களை சேவையில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த ஆசிரியர்களை கல்வி அமைச்சில் சேவையில் ஈடுபடுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் ���யணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/145588-apple-removes-app-claiming-homosexuality-as-a-sin.html", "date_download": "2019-06-18T14:41:24Z", "digest": "sha1:ZUFBBE3MTN3G6VLV2JEOQ34SISSOAYRD", "length": 17828, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஓரினச்சேர்க்கையைப் பாவமென பரப்புரை செய்த ஆப் - அதிரடி காட்டிய ஆப்பிள் நிறுவனம் | Apple removes app claiming homosexuality as a sin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:40 (26/12/2018)\nஓரினச்சேர்க்கையைப் பாவமென பரப்புரை செய்த ஆப் - அதிரடி காட்டிய ஆப்பிள் நிறுவனம்\nஆப்பிள், தனது ஆப் ஸ்டோரில் இருந்த ஓரினச்சேர்க்கையைப் பாவமாக சித்தரித்து பரப்புரை மேற்கொண்ட ஆப் ஒன்றை நீக்கியுள்ளது. மாற்றுப் பாலின விருப்பங்கள் கொண்டவர்களின் உரிமைக்குக் குரல்கொடுக்கும் LGBTQ அமைப்பு, இதற்கு எதிராக மனு ஒன்று கொடுத்ததற்குப் பிறகு, இந்த ஆப்பை நீக்கியுள்ளது ஆப்பிள். டெக்ஸாஸை அடிப்படையாகக் கொண்ட மதக் குழுவான 'லிவிங் ஹோப் மினிஸ்ட்ரிஸ்' என்ற மத அமைப்பால் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஓரினச்சேர்க்கையிலிருந்து பிரார்த்தனை மற்றும் தெரபி மூலம் விடுபடுங்கள்' என்று பிரசாரம் செய்தது அந்த ஆப்.\nLGBTQ அமைப்பினர், \"இப்படி ஒரு பெரு நிறுவனம் அதற்கான பொறுப்புடன் நடந்துகொண்டு, ஆபத்தான மற்றும் தவறான பிரசாரங்களைச் செய்துவரும் இந்த ஆப்பை நீக்கியதற்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி. இது, ஓரினச்சேர்க்கையாளர்களின் மனங்களில் தவறான பிம்பத்தை உருவாக்க வல்லது\" என்றது.\nஅதே நேரம், இந்த ஆப்பை உருவாக்கிய 'லிவிங் ஹோப் மினிஸ்ட்ரிஸ்' அமைப்பு,\"நாங்கள் எங்களை நாடிவருபவர்களுக்கு மட்டும்தான் உதவிசெய்கிறோம்\" என்றது. தங்களிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் ஆப்பிள் தங்கள் ஆப்பை நீக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டையும் வைத்தது.\nஆப்பிளின் இந்த முடிவு பெரும் வரவேற்பை ஒருபுறம் பெற்றாலும், இன்னொருபுறம் எதிர்ப்பையும் சந்தித்துவருகிறது.\n30,000 பேரைத் தடைசெய்த பப்ஜி காரணம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n`நாங்கள் சொந்த காலில் நிற்கணும்' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY8k0My", "date_download": "2019-06-18T14:43:07Z", "digest": "sha1:T6NPJ4HEBJFNV7OLQEZKPY6T2AR6T5RZ", "length": 6799, "nlines": 118, "source_domain": "tamildigitallibrary.in", "title": "பொன்னித் தமிழ்ச் சோலை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்பொன்னித் தமிழ்ச் சோலை\nபதிப்பாளர்: சென்னை : ஜெனரல் புக் கம்பெனி , 1963\nகுறிச் சொற்கள் : தேவாரம் , திருவாசகம் , திவ்வியப் பிரபந்தம் , தேம்பாவணி , சீறாப் புராணம் , நீதிநெறி விளக்கம் , நன்னெறி , திருக்குறள் , நான்மணிக்கடிகை , ஆசாரக்கோவை , ஆசிய சோதி.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\n���துரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21147-tn-govt-permit-shops-to-operate-24-hours.html", "date_download": "2019-06-18T15:26:31Z", "digest": "sha1:GKIKVB6LVD2ZEHLXUBRAV53ACIO5WQYR", "length": 9362, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "தமிழகத்தில் கடைகள் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி!", "raw_content": "\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nதமிழகத்தில் கடைகள் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி\nசென்னை (06 ஜூன் 2019): தமிழகத்தில் உள்ள கடைகள் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகள், நிறுவனங்கள் இரவு 11 மணிவரை இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மாதிரி சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தை 2018ல் மகாராஷ்டிரா மாநில அரசு முதல்முதலாக அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போது தொழில் வளர்ச்சி. வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பா - அமைச்சர் விளக்கம் நீட் தேர்வு தோல்வி - இரண்டு நாளில் மூன்று மாணவிகள் தற்கொலை\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - கா��சாரமான மக்களவை பதவியேற்பு\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nநீட் தேர்வு தோல்வி - இரண்டு நாளில் மூன்று மாணவிகள் தற்கொலை\nஅமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவி இடைநீக்கம்\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nகீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிரபல நட…\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு பின்னடைவு\nமுதன் முதலாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\nபஞ்சாபில் இன்றும் உயர்ந்து நிற்கும் நூறு வருட பழமை வாய்ந்த மசூதி\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nகோவிலுக்கு சென்ற தலித் இளைஞரை நிர்வாணமாக்கி சித்ரவதை\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nகீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிர…\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது…\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்ட…\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்க…\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/24/boat.html", "date_download": "2019-06-18T15:43:19Z", "digest": "sha1:HZK4LSYROF7TTCTNONTOGZRKFO4RMGOT", "length": 13557, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே.வங்கம்: படகு கவிழ்ந்து 17 பேர் பலி | 17 drowned away in west bengal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n9 min ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n30 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n1 hr ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா ப���க்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nமே.வங்கம்: படகு கவிழ்ந்து 17 பேர் பலி\nமேற்கு வங்காள மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மகானந்தா ஆற்றில், படகு கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.\nஇச்சம்பவம் வியாழக்கிழமை இரவு மகானந்தா ஆற்றில் நடந்தது. வியாழக்கிழமை இரவு 26 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்றுமகானந்தா ஆற்றில் சென்று கொண்டிருந்தது.\nநடு ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது, எதிரே மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக் கொண்டு தலைகுப்புறக் கவிழந்தது.\nஇச்சம்பவத்தில் படகில் பயணம் செய்த 17 பேர் நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி இறந்தனர். மேலும் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.\nஇவர்களில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நீரில் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில், மீட்புப்படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்\nசேலம் அருகே விபரீதம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குட்டையில் மூழ்கி பலி\nகிணற்றில் மூழ்கி சிறுவர்-சிறுமிகள் 4 பேர் பலி... நீச்சல் தெரியாததால் பரிதாபம் - வீடியோ\nநாகை அருகே ஆம்னி பஸ் குளத்தில் கவிழ்ந்து விபத்து... 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி\nபிற ஆண்கள் தொட்டு காப்பாற்றக் கூடாது: மகள் நீரில் மூழ்கி பலியானதை வேடிக்கை பார்த்த தந்தை\nகேரளாவில் பேய் மழை... கடலில் மூழ்கிய நெல்லையைச் சேர்ந்த ஐவர்...\nமுதல் விபத்தில் 900 பேர், 2வதில் 3 பேர்: படகு விபத்தில் கொத்து கொத்தாக மடியும் லிபிய மக்கள்\nகடலில் மூழ்கி பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி\nசங்கரன்கோவில்-குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nஆஸி. கடலில் படகு மூழ்கி தமிழர்கள் உள்பட 27 அகதிகள் பலி\nகூகுள் குரு ராஜீவ் மோத்வானி நீச்சல் குளத்தில் மூழ்கி பலி\nபீகாரில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் 57 பேர் மாண்டனர்.. 49 குழந்தைகளும் பலியானதால் சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mgr-new-film/31981/", "date_download": "2019-06-18T15:23:41Z", "digest": "sha1:FDIIS35NJOR5KDIGZUIGNPQMBG6CZR3X", "length": 6979, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "டி.இமான் இசையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் ரசிகர்கள் ஆர்வம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் டி.இமான் இசையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் ரசிகர்கள் ஆர்வம்\nடி.இமான் இசையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் ரசிகர்கள் ஆர்வம்\nஎம்.ஜி,ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இப்படத்தின் தொடர்ச்சியாக கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற திரைப்படத்தில் நடிப்பதாக எம்.ஜி.ஆர் அறிவித்தார்.எம்ஜிஆரும் முதல்வராகிவிட்டதால் படம் இயக்கும் எண்ணத்தையும் கைவிட்டுவிட்டார். எம்.ஜி ஆர் மறைந்து 30 வருடங்கள் ஆகின்றன.\nஇதையும் படிங்க பாஸ்- பேட்ட படத்தின் ‘ஆஹா கல்யணம்’ பாடல் வீடியோ...\nஅவர் இந்த படத்தை கைவிட்டு 45 வருடங்கள் ஆகின்றன.இருப்பினும் இப்படத்தை இப்போது அருள்மூர்த்தி என்பவர் அனிமேஷன் வடிவில் இயக்கி வருகிறார் அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து காமெடி செய்த ஐசரி வேலனும் எம்.ஜி.ஆருடன் இணைந்து அனிமேஷன் வடிவில் காமெடி செய்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அனிமேஷன் வடிவில் தோன்றுகிறார்.\nஇதையும் படிங்க பாஸ்- பேட்ட ஒரு உண்மைக் கதை - வெளிவராத தகவல்\nஇப்படத்தை ஐசரி வேலனின் மகனும் வேல்ஸ் பல்கழை நிர்வாகியுமான ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்\n‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் – பட்டைய கிளப்பும் நெட்டிசன்கள்\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – அதிர்ச்சி தரும் ‘ஆடை’ டீசர்\nசந்தானத்துக்கு ஓக�� சொல்லுவாரா கவுண்டமணி – வெயிட்டிங் மோடில் படக்குழு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,940)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,666)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,103)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,652)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,087)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=3032", "date_download": "2019-06-18T15:37:25Z", "digest": "sha1:22PJVHAJNSZD6TI2SC2UX5AVS27VWAJ7", "length": 5675, "nlines": 76, "source_domain": "lankajobz.com", "title": "விண்ணப்பங் கோரலை இரத்துச் செய்தல்! – Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமஹாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nசாதாரண தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ், இணைத்த சேவையின் அலுவலகப் பணியாளர் தரம் III யிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nபோட்டிப் பரீட்சையை இரத்துச் செய்தல் – வடமேல் மாகாண டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல்\nஇலங்கை தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கையில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் கல்வி சாரா ஊழியர்கள் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nமாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு நகர மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கு செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் நிலைவும் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\nஇலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nHome/JOB NEWS/விண்ணப்பங் கோரலை இரத்துச் செய்தல்\nவிண்ணப்பங் கோரலை இரத்துச் செய்தல்\nகடந்த 27.04.2019 மற்றும் 05.05.2019 போன்ற தினங்களி்ல் தினகரன் பத்திரிகைகளில்\nபிரசுரிக்கப்பட்ட ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையிலான கருத்திட்ட உதவியாளருக்கான (பயிலுநர்) ஆட்சேர்ப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை விளையாட்டு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில்வெற்றிடங்கள்\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசமயப் பாட ஆசிரியர் (மௌலவி) நியமனத்துக்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/811637181/bird-flu_online-game.html", "date_download": "2019-06-18T15:49:36Z", "digest": "sha1:GYVKN3TUKPRM76VMJTUSK4A2GBVRWK7O", "length": 10020, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பறவை காய்ச்சல் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பறவை காய்ச்சல் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பறவை காய்ச்சல்\nசரி, எப்போதும் ஒரு இயந்திர துப்பாக்கி இருந்து பறவைகள் நீக்கம் யார் நினைப்பார்கள் ஒரு உண்மையான பெயரை இந்த சீற்றம் ஆன்லைன் சுடும் ஹீரோ மட்டுமே. . விளையாட்டு விளையாட பறவை காய்ச்சல் ஆன்லைன்.\nவிளையாட்டு பறவை காய்ச்சல் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பறவை காய்ச்சல் சேர்க்கப்பட்டது: 11.04.2011\nவிளையாட்டு அளவு: 2.69 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.96 அவுட் 5 (136 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பறவை காய்ச்சல் போன்ற விளையாட்டுகள்\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nவிளையாட்டு பறவை காய்ச்சல் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பறவை காய்ச்சல் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பறவை காய்ச்சல் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பறவை காய்ச்சல், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பறவை காய்ச்சல் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21185-court-order-to-kathua-muslim-girl-rape-case.html", "date_download": "2019-06-18T14:39:05Z", "digest": "sha1:P73WWORWA4TZ7MTP2JEMVSTJEMHMET3F", "length": 11075, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "காஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!", "raw_content": "\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nகாஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபதான்கோட் (10 ஜூன் 2019): காஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\nஜம்மு மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது முஸ்லிம் சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந���த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என ஏழு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள பதான்கோட் நீதிமன்றம் 6 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தீர்பளித்துள்ளது. இந்த 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான தண்டனை குறித்து விவரங்கள் 2 மணியளவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\n« அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - புயலாக மாறும் அபாயம் காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும் காவலர்\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் சுட்டுக் கொலை\nகாதலிக்க மறுத்த பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் எரித்துக் கொலை\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகணவன் தற்கொலை - நடிகை நந்தினியின் புதிய காதலன்\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nசென்னை ரெயில் நிலையத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nமுதன் முதலாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\nபரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு பின்னடைவு\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nஅடுத்த கல்வியாண்டு முதல் யோகா அவசியம்\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுத…\nஇந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை த…\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்��ு விழா - ஜவாஹிருல்லா திறந்து …\nமழை குறுக்கிட்ட போதும் வெற்றியை ருசித்த இந்தியா\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - சினிமா விமர்சனம்\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21175-an-another-mla-against-admk-head.html", "date_download": "2019-06-18T14:38:47Z", "digest": "sha1:HUSTBDANCV4OQT2FP3PVELTYMS3HYCAO", "length": 14730, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "அதிமுக தலைமைக்கு எதிராக இன்னொரு எம்.எல்.ஏ போர்க்கொடி!", "raw_content": "\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nஅதிமுக தலைமைக்கு எதிராக இன்னொரு எம்.எல்.ஏ போர்க்கொடி\nசென்னை (09 ஜூன் 2019): இரட்டை தலைமை வேண்டாம் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே, இன்னொரு அதிமுக எம்எல்ஏவான ராமச்சந்திரனும், இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா இருந்தவரையில் அ.தி.மு.க.வில் அதிகாரமிக்க பதவியாக பொதுச்செயலாளர் பதவி இருந்தது. அந்த பதவியில் பல ஆண்டுகளாக கோலோச்சிய ஜெயலலிதா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.\nஅவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இல்லை. இது தொடர்பாக பொதுக்குழுவை கூட்டி கட்சியில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டன.\nஇதன்படியே ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பிறகே அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை உருவானது. இந்த இரட்டை தலைமைக்கே இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்நிலையில் அமைச்சர் ராஜன் செல்லப்பா அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவை போன்று அதிகாரம் மிகுந்த ஒரே தலைமை உருவாக வேண்டும். இரட்டை தலைமையால் யார் முடிவெடுப்பது என்கிற குழப்பம் கட்சியில் இருப்பதாக கூறிய அவர், பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ��ன்றும் வலியுறுத்தினார். ராஜன் செல்லப்பாவின் இந்த கருத்து அ.தி.மு.க.வில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வில் தலைவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தொண்டர்களால் ஆளப்படும் இயக்கம் இது. அ.தி.மு.க.வில் எல்லோருமே தலைவர்கள்தான் என்று கூறினார். அதே நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ராஜன்செல்லப்பாவின் பேட்டி தொடர்பாக பதில் அளிக்க மறுத்து விட்டார்.\nஇந்த நிலையில் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன், சுயநலமில்லாத தலைவர்கள் வேண்டும் என்று கூறியுள்ளார். உடல்நல குறைவு காரணமாக கேரளாவில் சிகிச்சை பெற்று வரும் அவர் தனது கருத்தை வீடியோவில் பதிவு செய்து ‘வாட்ஸ்அப்’பில் வெளியிட்டுள்ளார். அதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-\nஅ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ள கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவர் சொல்வது போல் ஒற்றை தலைமையும் வலிமையான தலைமையாக சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும்.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களது குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு கழகமே தனது குடும்பம் என உருவாக்கி காத்திட்ட அ.தி.மு.க.வை யார் தனது குடும்பத்திற்காக மிரட்டினாலும் சரி, பிளவுப்படுத்த எண்ணினாலும் சரி, அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு சசிகலாவாகத்தான் தொண்டர்கள் நினைப்பார்கள்.\nஇதனை தலைவர்கள் புரிந்து கொண்டு கழகத்திற்காக தங்களை அர்ப்பணித்து வாழ வேண்டும். அதனை விட்டு விட்டு தங்களது குடும்பத்திற்காக கட்சியை வளைக்க நினைப்பது என்னை போன்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வேதனை அளிக்கிறது.\n« பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட தமிழிசையின் மகன் - தலை குனிந்த தமிழிசை அதிமுக உட்கட்சி பூசல் குறித்து ஜவாஹிருல்லா கருத்து அதிமுக உட்கட்சி பூசல் குறித்து ஜவாஹிருல்லா கருத்து\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுகவே காரணம் - கனிமொழி குற்றச்சாட்டு\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nஅதிமுக பாஜக இடையே முறி���ு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு பின்னடைவு\nபஞ்சாபில் இன்றும் உயர்ந்து நிற்கும் நூறு வருட பழமை வாய்ந்த மசூதி\nகோவிலுக்கு சென்ற தலித் இளைஞரை நிர்வாணமாக்கி சித்ரவதை\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nமழையால் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தம்\nகணவன் தற்கொலை - நடிகை நந்தினியின் புதிய காதலன்\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மழையால் இந்தியா நியூசிலாந்து ஆட்டம் ரத்த…\nஉலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்\nஇந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் விளம்பரம்\nஇம்ரான் கானுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nரெயில் டிக்கெட் முன் பதிவு செய்த இரண்டு பிரவுசிங் சென்டர்களு…\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்க…\nஇந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை த…\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendnews.com/?p=466", "date_download": "2019-06-18T15:58:33Z", "digest": "sha1:XUZJYZUV3QURF3XCJKWJNM77AQ5BADWQ", "length": 10250, "nlines": 131, "source_domain": "tamiltrendnews.com", "title": "24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள்! - TamilTrendNews", "raw_content": "\nHome செய்திகள் 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள்\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள்\nகாலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம். ஆனால் உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. இரவு ஏழு மணி அந்தி சாயும் நேரத்தில் கருமை படந்து பார்த்தே பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது இயற்கை. அதே இயற்கை தான் சில அதிசயங்களையும் நிகழ்த்துகிறது. அந்த இடங்கள்தான் என்னென்ன\nஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது நார்வே. நடுஇரவு சூரியனுக்கு இந்த ஊர் ரொம்பவே பிரபலம். இங்��ே இரவில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமே சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது.\nஆயிரம் ஏரிகளுடன் இயற்கை சூழல் நிரம்பிய இடம் இது. இங்கே கோடைக் கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாட்கள் கழித்தே மறைகிறது. தொடர்ந்து 73 நாட்களும் சூரியனை நாம் பார்க்கமுடியும்.\nஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவு இது. மே முதல் தேதியில் இருந்து ஜூலை கடைசி தேதி வரையில் இங்கே சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதித்திடும்.\nபனிக்கட்டிகள் நிறைந்த இடம் இது. மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத் தான் இருக்கும். இந்த காலத்தில் சூரியன் மறையாது.\nஅதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கே கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.\nஇங்கே குறிப்பிட்டுள்ள நாடுகளில் இங்கே கொஞ்சம் குளிர் குறைவு. இங்கே நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடும். மே முதல் ஆகஸ்ட் வரையில் இப்படித் தான்.\nPrevious articleஅஜித் செய்த இந்த செயல் பற்றி உங்களுக்கு தெரியுமா – மனம் நெகிழ்ந்து போவீர்கள் \nNext articleபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\n3 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு திமிராக பதில் கூறிய ஆர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pedro.org.au/tamil/tutorial/how-to-ask-a-clinical-question/", "date_download": "2019-06-18T15:06:47Z", "digest": "sha1:QOCQGGKIAFAPCTAHG5XV2KFN7MIJPLZV", "length": 3111, "nlines": 54, "source_domain": "www.pedro.org.au", "title": "மருத்துவ கேள்வியை கேட்டல் (தமிழ்)", "raw_content": "\nஒரு மருத்துவ ரீதியான கேள்வியை எவ்வாறு கேட்க வேண்டும்\nநீங்கள் மருத்துவ ஆராய்ச்சியை தேடத் தொடங்கும் முன், நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வியை பற்றி நினைக்க சில நேரம் செலவு செய்வது சிறந்ததாகும். உங்கள் கேள்வியை உருவாக்கி மற்றும் தெளிவு செய்வதன் மூலம், அதற்கு பதிலளிக்க ஆராய்ச்சியை கண்டுபிடிப்பது எளிதாகுகிறது. இந்த தனிமுறை காணொளி பயிற்சி, மருத்துவ கேள்விகளை PICO (Patient-Intervention-Comparison-Outcome) வடிவமைப்பில் எவ்வாறு கேட்பது என்பதை விவரிக்கிறது.\nஒரு மருத்துவ ரீதியான கேள்வியை எவ்வாறு கேட்க வேண்டும்\nசிகிச்சை மருத்துவரீதியாக பயன்மிக்கதாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437722", "date_download": "2019-06-18T16:10:49Z", "digest": "sha1:JIAYBQ4UCUKDBIW2OUC2TDV65QYF25CC", "length": 7091, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது | The son who beat the mother asked for food near Pudukottai arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபுதுக்கோட்டை: மாத்தூர் அருகே சித்தாம்பூரில் உணவு கேட்ட தாயை அடித்து உதைத்ததாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார். முறையாக உணவு வழங்கக்கோரிய தாய் பானுமதியை அடித்து உதைத்ததாக மகன் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதாய் மகன் புதுக்கோட்டை கைது\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவை குண்டுவெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல்\nதலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது\nமறைமலைநகரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப்பொறியாளர் கைது\nபீகார் மாநிலத்தில் கடும் வெப்பத்தால் இதுவரை 91 பேர் உயிரிழப்பு\nஅரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும்: கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்\nசித்தி வ���னாயக் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் ரூ.16.9 கோடி மதிப்பு வாகனங்களை முடக்கியது அமலாக்கத்துறை\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை\nகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்\nபிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஆத்தூர் அருகே தொழிலதிபர் கடத்தல் என புகார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்; இயான் மோர்கன் அதிரடி: ஆப்கானிஸ்தான் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இயான் மோர்கன் சதம் விளாசல்\nதிருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/attention-seeking-politics/", "date_download": "2019-06-18T14:56:52Z", "digest": "sha1:4OEG2NGH2NVEOSFLCYJZMG43QZQ4HR3O", "length": 13050, "nlines": 87, "source_domain": "www.heronewsonline.com", "title": "அரசியல் கேமராக்களின் கவனத்துக்காக அரசியல் செய்யும் சாப்ளின்கள்! – heronewsonline.com", "raw_content": "\nஅரசியல் கேமராக்களின் கவனத்துக்காக அரசியல் செய்யும் சாப்ளின்கள்\nகார் ரேஸ் சம்பந்தப்பட்ட படம் ஒன்றை சாப்ளின் எடுத்திருப்பார்.\nகார் ரேஸ் நடக்கும். அதில் சிகரெட் பிடித்தபடி, அவனுக்கும் ரேஸுக்கும் சம்பந்தமில்லாதது போன்ற அலட்சியத்துடன் ஒருவன் சுற்றிக் கொண்டிருப்பான். சட்டென அவன் கார் ரேஸ்ஸை ஒளிப்பதிவு செய்ய வந்திருக்கும் ஒரு கேமரா குழுவை பார்த்துவிடுவான். அவ்வளவுதான். கேமராவில் தெரிவது போலவே நடப்பான். முன்னாடி நிற்பான். ஸ்டைலாக கேமராவை நோக்கி நடந்து வருவான். கேமராவில் தான் வந்திட வேண்டும் என்ற முனைப்��ுடன் பற்பல வழிகள் கடைப்பிடிப்பான். ரேஸ்ஸை மறைப்பதால் கேமராக்காரர் அவனிடம் சொல்லி பார்ப்பார். உதைத்துப் பார்ப்பார். கேமராவையே வேறொரு இடத்துக்கு சென்று வைத்து பார்ப்பார். விடாமல் அவன் தேடி கேமராவில் தன்னை காண்பிக்க முயற்சி செய்துகொண்டே இருப்பான்.\nஇன்றைக்கும் ஏதோவொரு நியூஸ் தொலைக்காட்சியை வைத்து பாருங்கள். ‘தீவிரமான போராட்டம் நடக்கிறது’ என்பது போன்ற செய்தியில் காண்பிக்கப்படும் கூட்டத்தில் ஒருவனாவது கேமராவை நேராக பார்த்து, புன்னகைத்து, தலை கோதி, தான் தெரிய வேண்டும் என்கிற முனைப்போடு நின்று கொண்டிருப்பான்.\nகவன ஈர்ப்பு ஒரு மனிதக்கூறு. குழந்தைகளிடம் அதிகம் காணலாம். நாளடைவில் அத்தகைய கவன ஈர்ப்பு பெரும் அபத்தம் என்பதை வாழ்க்கை கற்றுக் கொடுத்து விடும். அதனால் கவன ஈர்ப்பை பெருமளவுக்கு குறைப்போம். ஆயினும் அலுவலகம், முக்கிய நிகழ்வு போன்றவற்றில் நமக்கான கவன ஈர்ப்பு முனைப்பு, அருவருப்பாக வெளிப்படுவதை பார்க்க முடியும்.\nதற்கால நவதாராளமய சிந்தனை, கவன ஈர்ப்பை தனிமனிதவாதம் என சொல்லி போற்றி வளர்க்கும் சிந்தனை. மனிதனின் அருவருப்பான ஒரு கூறை போற்றி பாதுகாக்கும் ஒரு பொருளியல் இருந்தால் மனிதனும், மனிதச்சிந்தனையும் அதை நோக்கித்தானே பாய்ந்து செல்லும்\nஅருவருப்புகளை அழித்துவிட்டு, அவற்றை நிர்ப்பந்திக்கும் சிந்தைக்கு நேரெதிரில் சென்று நிற்கும் பொருளியல் மற்றும் சிந்தனை முறைக்குத்தான் கூட்டம் குறைவு. ஏனெனில் அம்முறை நிர்ப்பந்திப்பது சிந்தனை ஒழுக்கமும் மனிதத்தின் அடுத்தக்கட்ட நகர்வும். எப்போதுமே அந்த முனையில் ஒன்றிரண்டு பேர் மட்டும்தான் இருப்பதுண்டு. மறுமுனையில்தான் கூட்டம் அள்ளும்.\nகவன ஈர்ப்பு அரசியலுக்கும் வருவதே தற்கால அரசியல் போக்காக இருக்கிறது. சித்தாந்த பேதமின்றி எல்லாவற்றிலும் கவன ஈர்ப்பு, தனிமனிதவாதம் போன்ற நவதாராளமயக் கூறுகள் தலைவிரித்து ஆடுகின்றன.\nதன்முனைப்பின்றி அரசியல் செய்வதற்கு தெளிவு வேண்டும். இன்றைய நவதாராளமய பொருளியல், மிக சுலபமாக சித்தாந்த கடத்தல் செய்யவல்லது. நமக்கான சித்தாந்தம் கொண்டவர் போல், தோற்றமளிக்கும் பல அமைப்புகள் தெரியலாம். ஆனால் பெரும்பாலானவை are for just sheer individualism and attention seeking.\nஏதோவொரு வகையில் கவனத்தை குவிக்க வேண்டும். பின் அதை கொண்டு ஒரு சலசலப்பை உருவாக்க வேண்டும். அதன் வழியாக ஓர் புரட்சி அடையாளத்தை உருவாக்க வேண்டும். ஓர் உயரத்துக்கு சென்றிட எதையேனும் செய்து, யாரையேனும் பழி கூறி, தனக்கான வெளியை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.\nப்பா.. எத்தனை கஷ்டம் ஒரு all time புரட்சிக்காரராய் திகழ வேண்டிய அவசியம் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ்வதென்பது\nஇப்படி சொன்னது நான் இல்லையாக்கும். நூறு வருடத்துக்கு முன் Alexandra Kollontoi சொல்லியிருக்கிறார். நல்லவேளை இப்போது இல்லை. இருந்திருந்தால் அரசியல் கேமராக்களின் கவனத்துக்காக அரசியல் செய்யும் சாப்ளின்களை பார்த்து நொந்து போயிருப்பார்.\n← சிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்\nபெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்: 2 துருவங்களின் ஒன்றிணைந்த மனிதநேய பயணம்\nஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும், வடிவேலு காமெடியும்\nமனிதன் மனிதத்தை அடைய வேண்டும்; அல்லது அழிய வேண்டும்\n“இருவரின் பயணம் தான் ‘சிறகு’ திரைப்படம்\n’சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: அனைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகேம் ஓவர் – விமர்சனம்\n“நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா”: உயர் நீதிமன்றம் கேள்வி\n”நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை” – காவல் துறை\n’கொலைகாரன்’ படக்குழு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில்…\nமரண தண்டனை வழங்கும் நீதிபதியின் பெயர் – பருவநிலை மாற்றம்\nஅஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’: ட்ரெய்லர் வெளியீடு\n”கணவன் – மனைவி பற்றிய எமோஷனல் படம் ‘சிந்துபாத்” – விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமகனுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’: 21ஆம் தேதி ரிலீஸ்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்\nநாயகன் விஷ்ணு விஷால் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். சிபாரிசின் பேரில் அவருக்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். பயந்தாங்கொள்ளியாக இருக்கும் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T15:55:24Z", "digest": "sha1:2GND6IZU6LWX7JRB4GKFSXOYVBDOVRQE", "length": 6978, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Phasianidae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் தோன்றிய கோழி இனங்கள்‎ (11 பக்.)\n► காட்டுக்கோழி‎ (5 பக்.)\n► கோழி இனங்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nரோட் தீவு சிகப்புக் கோழி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2017, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2012/07/", "date_download": "2019-06-18T15:25:27Z", "digest": "sha1:TVJBER2FDRBSEXIWY6OMNWJ7HULQEGPO", "length": 12659, "nlines": 37, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: July 2012", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஇலவசமாக வெப்சைட் டிசைன் பண்ணலாம் வாங்க\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nஇலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.\n வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே..... \" என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.\nஎதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZolaHost.com மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவ���யை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.\nநீங்கள் ZolaHost ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.\nஉங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கலாம் வாங்க....\nவணக்கம் நண்பர்களே , முதலில் வெப்சைட்டை பற்றி பார்ப்பதற்கு முன்னால் அதன் தேவையை பற்றி பார்ப்போம். அப்போதுதான் வெப்சைட்டின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்.\nதங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது. உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.\nடிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி. அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் த���ரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.\nஇனி வெப்சைட் எப்படி ஆரம்பிப்பது என்பதை பற்றி பார்ப்போம்,\nபல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. என்னதான் பல நிறுவனங்கள் சேவை வழங்கினாலும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள், நமக்கு ஏதேனும் பிரச்சினை என்னும்போதும் அல்லது ஏதாவது புரியவில்லை என்னும்போதும் ஒரு தமிழனிடம் எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு வட இந்தியனிடமோ வெளிநாட்டுக்காரனிடமோ புரியவைப்பது கஷ்டம்.\nதமிழ்நாட்டில் யார் இந்த சேவையை வழங்குகிறார்கள் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இந்த சேவையை நமக்கு வழங்குகிறார்கள். உங்களுக்கு 24 மணிநேரமும் லைவ் சேட் மற்றும் போன் மூலம் சப்போர்ட் கிடைக்கும் அதுவும் தமிழில். உங்களுக்கு டிசைன் வேண்டுமென்றாலும் இலவசமாகவே செய்து கொடுப்பார்கள். இன்னும் நிறைய எங்கும் கிடைக்காத சலுகைகள் மற்றும் இலவச இணைப்புகளை ஒவ்வொரு பேக்கேஜ் உடனும் வழங்குகிறது.\nநீங்களும் உங்களுக்கென உங்களுக்கென வெப்சைட்டை குறைந்த செலவில் தொடங்க ZolaHost Plans சென்று பதிவு பண்ணுங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்திய நேரப்படி காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை நீங்கள் எந்த நேரம் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/seruvarmalar/2016/jul/15/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-2541559.html", "date_download": "2019-06-18T14:39:17Z", "digest": "sha1:CRP7C2PKHCTUUHYDHM37JLCA4XSVCYOE", "length": 11386, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இளமையில் வெல்! - \\\\\\\"பிரியன்ஷி சோமானி\\\\\\'- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy dn | Published on : 16th July 2016 04:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇவர் \"இந்தியாவின் நடமாடும் கணினி' என்று போற்றப்படுகிறார். கணித மேதை சகுந்தலா தேவியைப்போல் இவரும் ஒரு கணித மேதை ஆவார். இவரது தந்தை தன் வியாபார நிமித்தமாகத் தன் நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த பிரியன்ஷி அதன் தீர்வை உடனே கூறினார். அப்பொழுது அவருக்கு 6 வயது மட்டுமே அவர் தந்தை ஆச்சரியம் அடைந்தார்.\nஏனெனில் 5 இலக்க எண்களை 4 இலக்க எண்களால் பெருக்கி வரும் தொகையை மனக்கணக்காக அவ்வளவு எளிதாக யாராலும் கூறிவிட முடியாது. அதுவும் 6 வயதுச் சிறுமியால் முடியவே முடியாது அந்தச் சம்பவம் பிரியன்ஷியின் திறமையை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.\nஆண்டுதோறும் \"மென்டல் கால்குலேஷன் உலகக் கோப்பை' என்னும் கணித நுண்ணறிவுத் திறன் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. 2010-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற மென்டல் கால்குலேஷன் உலகக் கோப்பை போட்டியில் இவர் முதலிடம் பெற்றார். ஏறத்தாழ 16 நாடுகளில் இருந்து 37 கணித வல்லுநர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். அதில் இவர் மட்டுமே வயதில் மிகவும் சிறியவர் ஆவார். இந்தப் பட்டத்தை வென்றபொழுது இவருக்கு 12 வயது மட்டுமே மேலும் கூட்டல், பெருக்கல், வர்க்கமூலம் அறிதல் (நவ்ன்ஹழ்ங் ழ்ர்ர்ற்ள்) ஆகிய எண்ணற்ற கணிதச் செயல்பாடுகளுக்கு இவர் மிகத் துல்லியமாக பேப்பர், பேனா எதையும் பயன்படுத்தாமல் மனதிலேயே கணக்கிட்டு விடை கூறியுள்ளார்.\n2011-ஆம் ஆண்டின் உலகக் கணித நாளுக்கு இவரே பெருமைமிகு இந்தியத் தூதுவராக (டழ்ங்ள்ற்ண்ஞ்ண்ர்ன்ள் ஐய்க்ண்ஹய் அம்க்ஷஹள்ள்ஹக்ர்ழ்) அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅபாகஸ் மற்றும் நுண் கணிதத்திறன் போட்டிகளில் 2006, 2007 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இவரே தேசிய சாம்பியன் ஆவார். 2007-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.\nஇவரது மற்றொரு அரிய சாதனை \"சுடோகு' புதிர்களை அவிழ்த்தல் ஆகும். நீங்கள் பத்திரிகைகளில் இத்தகைய புதிர்களைக் கண்டிருக்கலாம். இவை பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றினாலும் இந்தப் புதிர்களுக்கு விடையளிப்பது அத்தனை எளிய காரியமல்ல பிரியன்ஷி அரை மணி நேரத்திற்குள் முப்பதுக்கும் மேற்பட்ட \"சுடோகு' புதிர்களுக்கு விடை அளித்துள்ளார். இதுவே ஒரு உலக சாதனை ஆகும்.\nஇவ���து திறமையைக் கண்ட \"போகோ' என்னும் தொலைக்காட்சிச் சானல் ஒன்று \"போகோ அதிசயக் குழந்தை' (ல்ர்ஞ்ர் அம்ஹக்ஷ்ண்ய்ஞ் ஓண்க்ள் அஜ்ஹழ்க்ள் 2010) என்னும் விருதை 2010ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.\nஇந்தியர்களின் சாதனையைப் பதிவு செய்யும் \"லிம்கா சாதனைப் புத்தகம்' (கண்ம்ஸ்ரீஹ ஆர்ர்ந் ர்ச் தங்ஸ்ரீர்ழ்க்ள்) இவரது சாதனையைப் பதிவு செய்துள்ளது.\nகின்னஸ் உலக சாதனைப் புத்தகம் 2014-ஆம் ஆண்டு இவரது பெயரை \"நினைவாற்றல் மற்றும் நுண்ணறிவுத் திறன்' என்னும் பக்கங்களில் பதிவு செய்துள்ளது.\nகுஜராத் மாநில மக்கள் இவரை \"எண்களின் தோழி' என அன்போடு அழைக்கின்றனர். முடிவில்லாத எண்களைப் போலவே யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளை இவர் மென்மேலும் புரிய வாழ்த்துவோம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2019/2/14", "date_download": "2019-06-18T14:38:40Z", "digest": "sha1:NJPF5KYK7QY3FIQKAZQHQV3PGXTTIRE5", "length": 7765, "nlines": 26, "source_domain": "www.elimgrc.com", "title": "திருப்தியாக்குவார்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்\" (சங். 91:16).\nஇன்று உலகத்தார் நீண்ட ஆயுளை விரும்பி, விதவிதமான மருந்துகளையும், மாத்திரைகளையும் உட்கொள்ளுகிறார்கள். ஆனால் கர்த்தர் ஒருவரே கிருபையாய் நீண்ட ஆயுளை கட்டளையிடுகிறவர். \"என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்\" (நீதி. 9:11) என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஒரு இளம் சகோதரி, தன் மூன்று சிறு சிறு குழந்தைகளை அணைத்துக்கொண்டு, நீண்டநேரம் அழுதுகொண்டேயிருந்தாள். காரணம், அவளுடைய கணவர் உடல் நிலை சரியில்லாமல், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மரித்துப்போய்விட்டார். அவள், தன் எதிர்காலத்தை எண்ணி கலங்கிக்கொண்டிருந்தாள். குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல், பொறுப்புகளை நி���ைவேற்ற இயலாமல் மரித்துப் போவது, எவ்வளவு வேதனையான காரியம்.\nஒருவேளை நீங்கள் இன்றைக்கு பெலவீனத்தோடு, வியாதியோடு இருக்கலாம். உங்களை பார்க்கிற உலகத்தார், \"உன் வியாதி கொடியது, நீ நிச்சயமாய் மரித்து விடுவாய்\" என்று சொல்லலாம். ஆனாலும், நம்பிக்கையை இழந்துவிடாதிருங்கள். சங்கீதக்காரனைப் போல, \"நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்\" (சங்.118:17) என்று விசுவாச அறிக்கை செய்யுங்கள். கர்த்தர் மனமிரங்கி, அற்புதத்தைச் செய்வார்.\n\"இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலின் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது\" (சங். 91:5-7). \"பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்\" (சங். 121:7).\nகர்த்தர் உங்களுடைய பெலவீனத்தை எற்றுக்கொண்டு, நோய்களையெல்லாம் சிலுவையிலே சுமந்துகொண்டார். நீங்கள் அதை மீண்டும் சுமந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. உங்களுடைய வியாதிகளையும், பெலவீனத்தையும் கர்த்தர் மேல் வைத்துவிடுவீர்களானால், அவருடைய தழும்புகளால் உங்களை குணமாக்குவார் (ஏசா. 53:5; 1 பேது. 2:24). நீங்கள் பயப்படுகிற எந்த காரியமும் உங்களுக்கு நேரிடப்போவதில்லை. கர்த்தர் உங்களுக்கு அடைக்கலமும், பெலனுமானவர். இன்றைக்கு இருக்கிற பெலவீனங்களும், நோய்களும் உங்களை விட்டு நீங்கிப்போகும். கிறிஸ்து உங்களுக்கு ஜீவனுண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தவர் அல்லவா\nதேவபிள்ளைகளே, கர்த்தர், மரணத்தின் அதிபதியான பிசாசை, தன் மரணத்தினால் அழித்தவர். அவரே, மரணத்துக்கும், பாதாளத்துக்குமுரிய திறவுகோல்களை உடையவர். மரித்தும், சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவர். தேவபிள்ளைகளே, இன்றைக்கு கர்த்தர் உங்களுடைய பெலவீனங்களை நீக்கிப்போட்டு, சுகபெலன் ஆரோக்கியத்தைத் தந்தருளுவார்.\nநினைவிற்கு :- \"உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவி கொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும், தீர்க்காயுசுமானவர்\" (உபா. 30:20).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2019-06-18T16:02:22Z", "digest": "sha1:IU3VYT3KCAZPUAKUWZMBT2PG2KBTZP2E", "length": 11601, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "பாப்கார்ன் கார்னர் – சேரனின் திருமணமும், நயன்தாராவும் | Ippodhu", "raw_content": "\nபாப்கார்ன் கார்னர் – சேரனின் திருமணமும், நயன்தாராவும்\n1. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63 வது படம் இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் விளையாட்டை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது. படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\n2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன், சேரனின் திருமணம் – சில திருத்தங்களுடன் என்ற படத்தை எடுத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 21 ஆம் தேதி சென்னை கமலா திரையரங்கில் நடக்கிறது. பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற சீனியர்களுடன் மாரி செல்வராஜ், லெனின் பாரதி போன்ற ஜுனியர்களும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.\n3. வெள்ளிக்கிழமை(18,ஜனவரி) இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகை காஜல் அகர்வாலும் கலந்து கொண்டார். இதன் மூலம் இந்தியன் 2 படத்தின் நாயகி காஜல் அகர்வாலா இல்லையா என்ற குழப்பம் தீர்ந்தது. மேலும், நயன்தாரா படத்தில் நடிக்கவில்லை என்பதும்.\n4. சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் பேட்ட 10 கோடிகளை வசூலித்துள்ளது. ரஜினி நடித்த படங்களில் சென்னையில் 10 கோடிகளை கடந்த 5 வது படம் பேட்ட. இந்த எண்ணிக்கையிலும் ரஜினியே முன்னிலையில் உள்ளார்.\n5. நயன்தாராவின் அறம் படத்தை தயாரித்த நயன்தாராவின் மேனேஜர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ். அதன் பிறகு பல படங்களை தயாரித்தார். விஸ்வாசம் படத்தையும் அவர்தான் தமிழகத்தில் விநியோகித்துள்ளார். அவர் நயன்தாராவை வைத்து ஆங்கில வொண்டர் வுமன் போன்ற ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராக உள்ளது.\nPrevious articleஇலங்கையில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்\nNext articleஜாகீர் நாயக் ; ரூ.16.40 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – தொடர்ந்து முதலிடத்தில் கொலைகாரன்\nஹரியானா தலித் கொலைகள் : குற்றவாளி அல்ல என்று விடுவிக்கபட்ட 20 பேருக்கு தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி\nஇசைராஜா 75 – தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மெகா பிளான்\nவருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.5 கோடிவரை பரிசு\nதமிழகத்தில் 71% வாக்குப்பதிவு: எந்திரங்கள் பழுது ; சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்\nகர்நாடகாவில் பந்த்: மகதாயி பிரச்சினை என்றால் என்ன; பாஜக எதிர்ப்பது ஏன்; பாஜக எதிர்ப்பது ஏன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=2495", "date_download": "2019-06-18T15:04:02Z", "digest": "sha1:JHIFQCFLD5OIWV5BVGPK6IGBUE2OHZZR", "length": 7122, "nlines": 74, "source_domain": "lankajobz.com", "title": "இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் பதவி வெற்றிடம் #பதவி – ADDITIONAL GENERAL MANAGER (IMPLEMENTATION) – Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமஹாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nசாதாரண தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ், இணைத்த சேவையின் அலுவலகப் பணியாளர் தரம் III யிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nபோட்டிப் பரீட்சையை இரத்துச் செய்தல் – வடமேல் மாகாண டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல்\nஇலங்கை தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கையில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் கல்வி சாரா ஊழியர்கள் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nமாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு நகர மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கு செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇல��்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் நிலைவும் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\nஇலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nHome/GOVERNMENT/இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் பதவி வெற்றிடம் #பதவி – ADDITIONAL GENERAL MANAGER (IMPLEMENTATION)\nஇலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் பதவி வெற்றிடம் #பதவி – ADDITIONAL GENERAL MANAGER (IMPLEMENTATION)\nகிழக்கு மாகாண பொதுச் சேவையில் ஆணைக்குழுவி்னால் முகாமைத்துவ உதவியாளர் தரம் III (சிங்கள மொழி மூலம்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது)\nஇலங்கையில் அமைந்துள்ள சார்க் அமைப்பின் கலாச்சார நிறுவனத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் #பதவிகள் DOCUMENT ASSISTANT , COMPUTER OPERATOR & PEON\nகம்பனிப் பதிவாளர் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பமற்ற – பிரிவு II பதவி (கம்பனி பரிசோதகர்) ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019\nஆங்கில பாட ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்.\nஉயர் தர தகைமைடன் அரச பதவி வெற்றிடங்கள் இலங்கை கமத்தொழில் அமைச்சினால் திருகோணமலை – கந்தளாய் பகுதியில் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\n2019ம் ஆண்டு ஆகஸட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை சட்டக்கல்லூரியின் 2020ம் புதிய கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-18T15:20:54Z", "digest": "sha1:HSAPBIYF25ZNAHMZWGNKUHU6G2G24C2J", "length": 1813, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " வழிப்போக்கன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமென்பொருள் வல்லுனர்கள் அமெரிக்காவின் அடிமைகளா\nசாரு நிவேதிதா என்ற ஒரு \"சமூக சிந்தனையாளர்/விமர்சகர்/எழுத்தாளர்\", மென்பொருள் தொழில் மற்றும் அதில் வேலை செய்பவர்கள் பற்றி பல தவறான கருத்துக்களை \"இந்தியா விற்பனைக்கு\"(மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவ��ம்) என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளார். அதில் ஒன்று மென்பொருள் வல்லுனர்கள் அமெரிக்காவின் அடிமைகள் என்பது. இங்கே சிலர் கையாளும் யுக்தி என்னவென்றால் சமூகத்தில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/seemathurai-movie-review/", "date_download": "2019-06-18T15:37:11Z", "digest": "sha1:YK2KM2VMUENCLUKCYAUOOWXQGOGLKL3Y", "length": 10842, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "சீமத்துரை – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nகல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் நாயகன் கீதன் பிரிட்டோ. கீதன் தனது நண்பர்கள் மகேந்திரன், வின்செண்ட்டுடன் சேர்ந்து ஊர் மக்களை எதிர்த்து, சேர முடியாமல் தவிக்கும் காதலர்களை சேர்த்து வைக்கின்றனர்.\nபக்கத்து ஊரை சேர்ந்த நாயகி வர்ஷா பொலம்மா பள்ளிக்கு முடித்து கல்லூரியில் சேர்கிறார். வர்ஷாவை பார்த்ததும் கீதனுக்கு அவள் மீது காதல் வந்து வர்ஷா பின்னால் சுற்றுகிறார். இதனால் வர்ஷா வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. வர்ஷாவின் அப்பாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முன்னாள் வந்து நிற்பவர் வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன்.\nஅவர் வர்ஷாவை திருமணம் செய்து கொள்ளவதாக பெண் கேட்கிறார். அதற்கு வர்ஷாவின் தந்தை மறுக்கவே இருவருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. இதற்கிடையே கீதன் மீது வர்ஷாவுக்கு காதல் வருகிறது.\nகடைசியில், கீதன் – வர்ஷா இணைந்தார்களா அவர்களது காதல் என்னவானது காசிராஜான் தனது மாமாவை பழிவாங்கினாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nநாயகன் கீதன் கிராமத்து மாணவர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அடி வாங்கிக்கொண்டே வர்ஷா சொன்னதை நினைத்து சிரிக்கும்போது அவரது நடிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது.\nநஸ்ரியாவின் நகலாக இருக்கும் வர்ஷா, மேக்கப்பை குறைத்து கிராமத்து பெண்ணுக்கு ஏற்றவாறு மாறி நடித்திருப்பது சிறப்பு. கண்களை உருட்டி சிரிக்கும்போது அழகாக இருக்கிறார். இனி தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கலாம். கீதனின் அம்மாவாக வந்து கருவாடு விற்கும் வேடத்தில் விஜி சந்திரசேகர் கிராமத்து அம்மாக்களை பிரதிபலிக்கிறார்.\nவர்ஷாவின் தாய்மாமா காசிராஜன், ஊமையனாக வரும் நிரஞ்சன், கீதனின் நண்பர்களான மகேந்திரன், வின்செண்ட் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஎளிமையான ஒரு கதையை கிராமத்து பின்னணியில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன். எனினும் கதைக்கு ஏற்றவாறு திரைக்கதையை முழுமைப்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கதையில் தொடர்ச்சி இல்லாமல், ஒவ்வொரு காட்சிக்குண்டான இடைவெளியும் நீளமானதாக இருக்கிறது. காதல், பாசம் என ஒருசில இடங்களில் உருக வைத்தாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கதாபாத்திரங்களை நல்லவே வேலை வாங்கியிருக்கிறார். கீதன், வர்ஷா, விஜி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்ளுமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநரை பாராட்டலாம். ஆண்கள் ஒருதலைக்காதலால் பெண்கள் பின்னால் சுற்றுவதால் அவர்களுக்கு வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக சொன்ன விதத்தில் சந்தோஷ் தியாகராஜனுக்கு பாராட்டுகள்.\nஜோஸ் பிராங்ளினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு பட்டுக்கோட்டை கிராமங்களை அழகாக பதிவு செய்திருக்கிறது.\nமொத்தத்தில் `சீமத்துரை’ உருக வைத்திருக்கலாம்.\n← நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்\n“தனித்தொகுதி எம்எல்ஏ.க்கள், எம்பி;க்கள் பட்டியலின மக்களின் பிரச்சனையை பேசுவதில்லை” – பா.இரஞ்சித் →\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்\n’தும்பா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n’பிழை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“இருவரின் பயணம் தான் ‘சிறகு’ திரைப்படம்\n’சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: அனைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகேம் ஓவர் – விமர்சனம்\n“நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா”: உயர் நீதிமன்றம் கேள்வி\n”நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை” – காவல் துறை\n’கொலைகாரன்’ படக்குழு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில்…\nமரண தண்டனை வழங்கும் நீதிபதியின் பெயர் – பருவநிலை மாற்றம்\nஅஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’: ட்ரெய்லர் வெளியீடு\n”கணவன் – மனைவி பற்றிய எமோஷனல் படம் ‘சிந்துபாத்” – விஜய் சேதுபதி\nநெல் ஜெயராமன் ��� நடுகல்லாக மாறிய விதைநெல்\nஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/top_cat_news.php?topid=1&talias=tamilnadu&page=97", "date_download": "2019-06-18T15:07:50Z", "digest": "sha1:DEL2N6X5V3MEYSU4EUP5SESW5G3M2ZFM", "length": 7915, "nlines": 81, "source_domain": "www.nntweb.com", "title": "Welcome to NNT Web / News Now Tamil", "raw_content": "\nஅம்மன் பல்லாக்கை வடம் பிடித்திழுத்து வேண்டுதலை நிறைவேற்றிய கர்ப்பிணிப் பெண்கள்\nகிருஷ்ணகிரி அருகே பூசாரிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற 1008 பால்குடம் ஊர்வலத்தின் போது அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லாக்கில் எழுந்தருளிய பெரிய மாரியம்மனை கர்ப்பிணித்...\nமேலணை உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம் - அன்புமணி இராமதாஸ் அறிக்கை\nமேலணை பாலம், மதகுகள் உடைந்தது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெலியிட்டுள்ள அறிக்கை முழு விபரம்: திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின்...\n“திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைப்பால் பாதிப்பு ஏதுமில்லை” பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் தகவல்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் நேற்றிரவு 9 மதகுகள் உடைந்ததுடன் 4 தூண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு...\nதிருச்சி மாவட்டத்து அணைகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்....\nகர்நாடகத்தில் தொடரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாறு மூலம் மேட்டூர் அணைக்கு...\nநடந்து சென்றவரின் செல்போனை பைக்கில் வந்து பறித்த கொள்ளையர்கள்\nகிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளி அருகே பாதுகாக்கப்பட்ட வனச்சரகம் உள்ளது இதன் வழியே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ என்ற இடத்தில் இன்று காலையில் இளைஞர்...\nவைகை அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியினைத் தற்போது எட்டியுள்ளது. வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக வரும் 20-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க...\nஊத்தங்கரை: கருணாநிதிக்கு வெண்கலச்சிலை அமைக்கும் கல்வி நிறுவனம்\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ரூபாய் 20 இலட்சம்...\nசுதந்திரதினச் சோகம்: சாக்கடைக் குழாய்க்குள் கண்டெடுக்கப்பட்ட ‘சுதந்திரம்\n‘இல்லை ஒரு பிள்ளை’ என்று ஏங்குவோர் பலர் இருக்க பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் சாக்கடைக்குள் வீசிச் செல்லும் கொடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்னை...\nஅரசுப் பள்ளிகளில் மழலையருக்கான வகுப்புகள் தொடக்கம்\nதமிழக அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கு முன்பான மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்றவை தொடங்கப்படுவதற்கான ஆய்வுகள்...\n\"கலைஞருடைய உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம்தான்\nஇன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்குத் தன் குடும்பத்தினருடன் வந்த அழகிரி, அங்குத் தனது தந்தையின் சமாதிக்கு மலர் தூவி வணங்கினார். பிறகு அவரைச் சூழ்ந்து கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/jio+recharge+offer/14", "date_download": "2019-06-18T14:38:37Z", "digest": "sha1:UMNOVYA4WUBO6XMKOEJ3TEGESAQNIFA6", "length": 7288, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | jio recharge offer", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nஏர்டெல்லின் புதிய அதிரடி ஆப்பர்.... இலவச வாய்ஸ் கால்\nரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகையின் பயன்கள்\n2017 மார்ச் வரை 'ஜியோ 4ஜி' இலவச சேவை\nநூறு நாட்களுக்குள் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ\nஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...\nஜியோவின் அடுத்த அதிரடி... மலிவு விலையில் டிடிஎச் சேவை...\nரூ.1000 மற்றும் ரூ.1500ல் ஸ்மார்ட்போன்..ஜியோவின் அடுத்த அதிரடி..\nகேலக்ஸி நோட் பாணியில் வெடித்துச் சிதறும் ஜியோ ஸ்மார்ட் போன்\nஏர் ஏசியா அதிரடி..ரூ 899-க்கு விமானப் பயணம்.\nசாக்ஷி மலிக்கிற்கு ஏர்இந்தியா நிறுவனம் சிறப்புச் சலுகை\nஏர்டெல்லின் புதிய அதிரடி ஆப்பர்.... இலவச வாய்ஸ் கால்\nரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகையின் பயன்கள்\n2017 மார்ச் வரை 'ஜியோ 4ஜி' இலவச சேவை\nநூறு நாட்களுக்குள் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ\nஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...\nஜியோவின் அடுத்த அதிரடி... மலிவு விலையில் டிடிஎச் சேவை...\nரூ.1000 மற்றும் ரூ.1500ல் ஸ்மார்ட்போன்..ஜியோவின் அடுத்த அதிரடி..\nகேலக்ஸி நோட் பாணியில் வெடித்துச் சிதறும் ஜியோ ஸ்மார்ட் போன்\nஏர் ஏசியா அதிரடி..ரூ 899-க்கு விமானப் பயணம்.\nசாக்ஷி மலிக்கிற்கு ஏர்இந்தியா நிறுவனம் சிறப்புச் சலுகை\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_16.html", "date_download": "2019-06-18T15:37:25Z", "digest": "sha1:BIJMUABUOOIMERGTYJVAVUBL6YYKNVUF", "length": 7672, "nlines": 71, "source_domain": "www.tamizhakam.com", "title": "ரசிகர் ஒருவர் கேட்டதால் உள்ளாடையுடன் மட்டும் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..! | ரசிகர் ஒருவர் கேட்டதால் உள்ளாடையுடன் மட்டும் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!", "raw_content": "\nHome Shalu Shamu ரசிகர் ஒருவர் கேட்டதால் உள்ளாடையுடன் மட்டும் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nரசிகர் ஒருவர் கேட்டதால் உள்ளாடையுடன் மட்டும் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை ��ெளியிட்ட பிரபல நடிகை..\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் ஹீரோயின் தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவர் தான் ஷாலு சம்மு.\nஇவர் நாகர்கோவிலில் பிறந்தவர். சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து சங்கம் போல நடித்திருந்தார்.\nமேலும் அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிலாக நடித்திருந்தார். இந்த நடிகை நேரில் பார்த்தால், மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார்.\nசமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஷாலு. அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் பிட்டா இருக்கும் புகைப்படத்தை ஏன் நீக்கி விடீர்கள் என்று கேட்க. குடும்பத்தினர் திட்டியதால் அதை நீக்கினேன் என்று கூறி அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்....\nஇந்த புகைப்படத்து ஒரு பாக்கம் கடும் விமர்சனங்களும் இந்த நடிகையா இப்படி என்றும் பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்...\nரசிகர் ஒருவர் கேட்டதால் உள்ளாடையுடன் மட்டும் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் ஹீரோ...\nஇளசுகளை ஜொள்ளு விட வைத்த நடிகை நயன்தாரா - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள செல்சி டவருக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை நயன்தாரா தன...\nஒரே ஒரு புகைப்படம் - அக்குள் பஞ்சாயத்தை கிளப்பிவிட்ட காஜல் அகர்வால் - ரசிகர்கள் சண்டை..\nநடிகைகள் படங்கள் நன்றாக நடிக்கிறார்களோ இல்லையோ போட்டோ ஷுட்டை மட்டும் சரியாக நடத்திவிடுவார்கள். நாள்தோறும் நடிகைகளின் புதிய புதிய ...\nதொடர்ந்து தோல்வி - ஆனால், இவருக்கு மட்டும் எப்படி படம் வருது..\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு கலை. திறமைசாலிகளாக இருந்தும் சிலரால் தொடர்ந்து இங்கு படங��களைக் கொட...\nமார்பக அறிவை சிகிச்சை செய்துகொண்டு வீடியோ வெளியிட்ட ஆபாச பட நடிகை மியா கலிஃபா..\nமியா கலிஃபா என்றால் இளம் தலைமுறைகளில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆபாச படங்களில் நடிக்கும் இவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77335/cinema/Kollywood/Lucky-Yogibabu.htm", "date_download": "2019-06-18T15:37:38Z", "digest": "sha1:N6BVTHMZ4Z2QV2X63JJVX7PFEKQVIQCZ", "length": 12074, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "யோகிபாபு இல்லை... யோகபாபு - Lucky Yogibabu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, யாருடனாவது கூட்டணி போட்டு தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது 'காக்டெய்ல்' என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் 'காக்டெய்ல்' என்ற பறவையை நடிக்க வைத்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பறவை இது.\nஇப்படத்தில் 'யோகி' பாபு கதையின் நாயகனாக நடிப்பதாக சொல்கின்றனர். யோகிபாபுவிடம் கேட்டால் எத்தனை கோடி கொடுத்தாலும், நான் கதாநாயகனாக நடிக்கவே மாட்டேன் என்கிறார்.\nஇந்த படத்தில் நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறாராம் யோகி பாபு. இவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கூர்க்கா படத்தில் வெளிநாட்டு நடிகையுடன் நடித்துள்ளார் யோகிபாபு. இப்போது இரண்டாவது முறையாக வெளிநாட்டு நடிகையுடன் ஜோடி போட்டுள்ளார்.\nஇவர் யோகிபாபு இல்லை... யோகபாபு..\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nகதாநாயகியிலிருந்து தங்கை நடிகையாக... விஜய்யிடம் விளக்கம் சொன்ன அட்லீ\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி ���ள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபரட்டை தலை, தொப்பை வயிறு கருப்பு நிறம் இவற்றை வைத்துக்கொண்டு கவுண்ட மணி பாணியில் சட்டையரிக்கலாக கமெண்ட் அடித்து அதை ரசிகர்கள் ரசித்து விட்டால் மூன்றாவது படித்தாலே கோடிகளில் சம்பளம் கொடுக்கும் ஒரு துறை உண்டென்றால் அது சினிமா துரையாகத்தான் இருக்கும் இவரெல்லாம் வருமானவரி கணக்கு ஒழுங்காக தாக்கல் செய்வாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள் என்பது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்\nஇப்படியே போனாக்கா இவரு ஹோலி வுட் விருது வாங்கிட chance உள்ளது.ரெஹ்மான் ஏதாவது ஹெல்ப் செய்யவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nயோகிபாபுவின் காமெடியை ரசித்த ரஜினி - விஜய்\nகவுண்டமணி கேரக்டரில் நடிக்க விரும்பும் யோகிபாபு\n300 ரூபாய் சம்பளம் வாங்கிய யோகி பாபு\nஒரே படத்தில் சந்தானம், யோகி பாபு\nநான் அதிக சம்பளம் வாங்குவதில்லை : யோகி பாபு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/puranas-stories-from-hindu-epics/stories-from-hindu-epics-puranas", "date_download": "2019-06-18T14:37:36Z", "digest": "sha1:5UWI6JPWLSMKBLPJNXUQKMMKYRXM6CPO", "length": 9292, "nlines": 217, "source_domain": "shaivam.org", "title": "Stories from Hindu epics / purANas", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வான���லிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nகந்தபுராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்\nகந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்\nகந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - கணங்கள் செல் படலம்\nகச்சியப்ப முனிவர் அருளிய பேரூர்ப் புராணம் - படலம் 19 - 29\nகந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருவிளையாட்டுப் படலம்\nகந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - தாரகன் வதைப் படலம்\nகந்தபுராணம் - அசுர காண்டம் - மாயைப் படலம்\nகந்தபுராணம்- அசுர காண்டம்- மாயையுபதேசப்படலம்\nகந்தபுராணம் - அசுர காண்டம் - எதிர்கொள் படலம்\nகந்தபுராணம் -அசுர காண்டம் - காவிரிநீங்கு படலம்\nகந்தபுராணம் - அசுர காண்டம் - அசமுகி சோகப் படலம்\nகந்தபுராணம் - மகேந்திர காண்டம் - வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம்\nகந்தபுராணம் - மகேந்திர காண்டம் - சயந்தன் கனவு காண் படலம்\nகந்தபுராணம் - மகேந்திர காண்டம் - சகத்திரவாகுகள் வதைப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - ஏமகூடப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - மூன்றாம் நாட் பானுகோபன் யுத்தப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - அக்கினிமுகாசுரன் வதைப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - பானுகோபன் வதைப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - சிங்கமுகாசுரன் வதைப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - சூரபன்மன் வதைப் படலம்\nகந்தபுராணம் - தேவ காண்டம் - திருப்பரங்குன்று சேர் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - உபதேசப் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - சாலை செய் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - கயமுகன் உற்பத்திப் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - தானப் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - அடிமுடி தேடு படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - வள்ளியம்மை திருமணப் படலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-18T15:07:04Z", "digest": "sha1:AQ7NH76DTX44UZJJJONUYNN5A6YLOUPC", "length": 10581, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிக்கல் தீர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுந���லையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிக்கல் தீர்வு அல்லது பிரச்சினை தீர்வு என்பது அனைத்து மனிதருக்கும் தேவையான ஒரு அடிப்படைத் திறன். சிக்கல் தீர்ப்பு மனித சிந்தனையின் ஒரு பாகமாக அமைந்து, மனித செயல்களினூடாக வெளிப்படுகிறது. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் தொடக்கம் நாடு உலகச் சிக்கல்கள் வரை சிக்கல் தீர்தல் முறைமைகள் தேவை. சிக்கல் தீர்பு முறைமைகள் பற்றி சிந்திக்காமல் அனுபவத்தினால் மேற்கொள்ளப்படம் எளிமையான நடத்தைகள் தொடக்கம் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட சிக்கல் தீர்பு முறைமைகள் என சிக்கல் தீர்பு பல நிலைகளைக் கொண்டுள்ளது.\n2 கடுமையான சிக்கல்களின் பண்புகள்\n3 சிக்கல் தீர்வு வழிமுறை\n3.1 சிக்கலை கண்டுபிடித்து வரையறுத்தல்\n3.2 சிக்கலுக்கான தீர்வுகளை வடிவமைத்து தேர்ந்தெடுத்தல்\nசிக்கல் தீர்வு என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, ஒரு இலக்கை நோக்கி அடைய தேவையான செயற்பாடுகளைக் கண்டறிவது ஆகும். தற்போதையை நிலை, இலக்கு நிலை, அவற்றுக்கு இடையே உள்ள தடைகள் தெளிவற்றதாக, இயங்கியல் தன்மை கொண்டதாக, complex ஆக அமையலாம். சிக்கல் தீர்வு என்னும் போது இவற்றை விவேகமாக கையாண்டு இலக்கை அடைவதைக் குறிக்கிறது.\nதெளிவற்ற தன்மை - Intransparency\nஎன்ன சிக்கல், எதுவால் சிக்கல், ஏன் சிக்கல் முதற்கொண்டு சிக்கலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். சிக்கலை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதன்பின் தெளிவாக விபரித்து வரையறை செய்ய வேண்டும். சிக்கலின் பரப்பு என்ன, இலக்கு என்ன எனபதையும் துல்லியமாக வரையறுக்க வேண்டும். சில தருணங்களில் ஒரு குறிப்பிட்ட சிக்கலை தீர்பதற்கான அறிவு, ஆள், பொருள் வளம் தற்போது இல்லாமல் இருக்கலாம். அதை கவனித்து, அவற்றைப் பெற்று பின்னர் சிக்கல் தீர்க்கவரவேண்டும்.\nசிக்கலுக்கான தீர்வுகளை வடிவமைத்து தேர்ந்தெடுத்தல்[தொகு]\nஒரு இடத்துக்கு சொல்ல பல வழிகள் இருப்பது போல பல சிக்கல்களுக்கு பல தீர்வுகள் இருக்கலாம். அவற்றை அலசி, செலவு விளைவுகளை வரிசைப்படுத்தி பொருத்தமான தீர்வை தெரிவு செய்ய வேண்டும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப��்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T15:04:06Z", "digest": "sha1:H763MSXDFERAEN7LLD4UN3ESAUUAPTON", "length": 15490, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "பணவீக்க வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பணவீக்க வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பணவீக்க வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உருவாக்கம் ஆகும். இதன் தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலம் எடுக்கப்பட்டது.[1]\nபோர்த்துகல் −0.9 2014 சூலை\nகிரேக்க நாடு −0.7 2014 சூலை\nஎசுப்பானியா −0.7 2015 மார்ச்சு[2]\nபொசுனியா எர்செகோவினா −0.7 2014 சூலை\nசைப்பிரசு −0.58 2014 சூலை\nஎசுத்தோனியா −0.4 2014 சூலை\nபோலந்து −0.2 2014 சூலை\nசுவீடன் −0.2 2015 சனவரி\nகுரோவாசியா −0.1 2014 சூலை\nசிலவாக்கியா −0.1 2014 சூலை\nலீக்கின்ஸ்டைன் 0.0 2014 சூலை\nசுலோவீனியா 0.0 2014 சூலை\nசுவிட்சர்லாந்து 0.0 2014 சூலை\nஐக்கிய இராச்சியம் 0.0 2015 மார்ச்சு\nஇத்தாலி 0.09 2014 சூலை\nஅங்கேரி 0.1 2014 சூலை\nஅயர்லாந்து 0.3 2014 சூலை\nஇசுரேல் 0.3 2014 சூலை\nலித்துவேனியா 0.3 2014 சூலை\nமாக்கடோனியக் குடியரசு 0.3 2014 சூலை\nபெல்ஜியம் 0.34 2014 சூலை\nஐரோப்பிய ஒன்றியம் 0.40 2014 சூலை\nமொரோக்கோ 0.4 2014 சூலை\nபிரான்சு 0.5 2014 சூலை\nசெக் குடியரசு 0.5 2014 சூலை\nலாத்வியா 0.6 2014 சூலை\nமால்ட்டா 0.6 2014 சூலை\nடென்மார்க் 0.8 2014 சூலை\nபின்லாந்து 0.8 2014 சூலை\nகொசோவோ 0.8 2014 சூலை\nபிலிப்பீன்சு 0.8 2015 சூலை\nசெருமனி 0.85 2014 சூலை\nநெதர்லாந்து 0.89 2014 சூலை\nஐவரி கோஸ்ட் 0.9 2014 சூலை\nலக்சம்பர்க் 1.0 2014 சூலை\nஉருமேனியா 1.0 2014 சூலை\nகமரூன் 1.06 2014 மார்ச்சு\nபுவேர்ட்டோ ரிக்கோ 1.5 2014 சூன்\nசீசெல்சு 1.5 2014 சூலை\nதென் கொரியா 1.6 2014 சூலை\nநியூசிலாந்து 1.6 2014 சூன்\nசீனக் குடியரசு 1.75 2014 சூலை\nபாக்கித்தான் 1.8 2015 சூலை\nஅல்பேனியா 1.8 2014 சூலை\nசிங்கப்பூர் 1.8 2014 சூன்\nகனடா 2.0 2014 செப்டம்பர்\nஐக்கிய அமெரிக்கா 2.0 2014 சூலை\nமலேசியா 2.1 2015 மே\nசெர்பியா 2.1 2014 சூலை\nதாய்லாந்து 2.16 2014 சூலை\nநோர்வே 2.2 2014 சூலை\nஐக்கிய அரபு அமீரகம் 2.2 2014 சூன்\nசீனா 2.3 2014 சூலை\nஈராக் 2.3 2014 சூலை\nஅசர்பைஜான் 2.4 2014 சூலை\nசவூதி அரேபியா 2.6 2014 சூலை\nசியார்சியா 2.85 2014 சூலை\nகொலம்பியா 2.89 2014 சூலை\nகுவைத் 2.9 2014 சூலை\nஆத்திரேலியா 3.0 2014 சூலை\nஆஸ்திரியா 3.0 2014 சூன்\nபகுரைன் 3.1 2014 சூன்\nமூரித்தானியா 3.1 2014 மே\nகட்டார் 3.1 2014 சூலை\nமொரிசியசு 3.2 2014 திசம்பர்\nபெரு 3.33 2014 சூலை\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 3.4 2013 நவம்பர்\nடொமினிக்கா 3.41 2014 சூலை\nடிரினிடாட் மற்றும் டொபாகோ 3.48 2014 சூன்\nமாலைத்தீவுகள் 3.5 2014 சூன்\nமொசாம்பிக் 3.5 2012 est.\nமேற்குக் கரை 3.5 2012 est.\nசப்பான் 3.6 2014 சூன்\nஇலங்கை 3.6 2014 சூலை\nஇந்தியா 3.66 2015 ஆகத்து\nடொமினிக்கன் குடியரசு 3.7 2012 est.\nபிரித்தானிய கன்னித் தீவுகள் 4.0 2012 est.\nகுவாத்தமாலா 4.0 2012 est.\nஆங்காங் 4.0 2014 சூலை\nசொலமன் தீவுகள் 4.0 2012 est.\nமெக்சிக்கோ 4.07 2014 சூலை\nஅல்ஜீரியா 4.1 2014 சூன்\nஉகாண்டா 4.3 2014 சூலை\nசெயிண்ட். லூசியா 4.4 2012 est.\nபோட்சுவானா 4.5 2014 சூலை\nபுர்க்கினா பாசோ 4.5 2012 est.\nசிலி 4.5 2014 சூலை\nகோஸ்ட்டா ரிக்கா 4.5 2012 est.\nவியட்நாம் 4.94 2014 சூலை\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 5.1 2012 est.\nகசக்கஸ்தான் 5.2 2012 est.\nமல்தோவா 5.3 2014 சூலை\nசுவாசிலாந்து 5.3 2014 சூன்\nஎக்குவடோர் 5.3 2012 est.\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 5.5 2012 est.\nஆப்கானித்தான் 5.6 2014 மே\nதுருக்மெனிஸ்தான் 6.0 2013 திசம்பர்\nமடகாசுகர் 6.2 2014 சூன்\nபப்புவா நியூ கினி 6.2 2012 est.\nஎக்குவடோரியல் கினி 6.2 2012 est.\nதென்னாப்பிரிக்கா 6.3 2014 சூலை\nசியேரா லியோனி 6.39 2014 ஏப்ரல்\nஜமேக்கா 6.4 2015 சனவரி\nதன்சானியா 6.5 2014 சூலை\nஉஸ்பெகிஸ்தான் 6.8 2013 திசம்பர்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 6.8 2014 மார்ச்சு\nவங்காளதேசம் 6.84 2014 செப்டம்பர்\nதாஜிக்ஸ்தான் 6.9 2014 சூலை\nஎதியோப்பியா 6.9 2014 சூலை\nநிக்கராகுவா 6.9 2014 சூலை\nஅங்கோலா 6.98 2014 சூலை\nஇந்தோனேசியா 7.26 2015 சூலை\nகென்யா 7.67 2014 சூலை\nகிர்கிசுத்தான் 7.8 2014 சூலை\nசாம்பியா 8.0 2014 சூலை\nநைஜீரியா 8.3 2014 சூலை\nஉருகுவை 8.11 2014 நவம்பர்\nதுருக்கி 8.9 2014 நவம்பர்\nபிரேசில் 9.56 2015 ஆகத்து\nஎகிப்து 10.61 2014 சூன்\nஉக்ரைன் 13 2014 திசம்பர்\nசிரியா 13 2015 சனவரி\nஉருசியா 13.1 2015 சனவரி[3]\nஈரான் 14.6 2014 சூன்\nஅர்கெந்தீனா 36.2 2015 சூலை\nபெலருஸ் 32.8 2014 திசம்பர்\nசூடான் 46.8 2014 சூலை\nவெனிசுவேலா 96.3 2015 சூலை\nநிதி தரவரிசை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி %\nஅன்னிய நேரடி முதலீடு பெறுதல்\nவெளிநாட்டுச் செலாவணி (பொன் நீங்கலாக)\nமத்திய வங்கி வட்டி விகிதம்\nவணிக வங்கி முதன்மை கடன் வட்டி வீதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2015, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2019-06-18T15:51:54Z", "digest": "sha1:FDFHMGPTAHBFP3DEXAVFLMQDUKB7N4LM", "length": 10102, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூப்டுவாபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானூர்தி 119,871[2] (மொத்த உற்பத்தி); வீரர்கள் 3,400,000 (1939–45 காலகட்டத்தில் இருந்த மொத்தம்)[3]\nRM எர்மன் கோரிங் (1933–45)\nஇரும்புச் சிலுவை (விமானவுடலிலும் இறக்கையின் கீழும்)\nஇரும்புச் சிலுவை (இறக்கையின் மேல்)\nலூப்டுவாபே (Luftwaffe) [N 2] என்பது இரண்டாம் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட நாட்சி ஜெர்மனி வேர்மாக்ட்டின் வான் சண்டைப் பிரிவு ஆகும்.\nசெருமானியப் பேரரசின் படைத்துறையின் வான் பிரிவாக முதல் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட வான்படை (Luftstreitkräfte) வெர்சாய் ஒப்பந்தம் அடிப்படையில், செருமனி வான் படையைக் கொண்டிருக்க முடியாது என்பதால் 1920 இல் கலைக்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Luftwaffe (Wehrmacht) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2016, 17:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T15:10:33Z", "digest": "sha1:KDK3MAHXDILUBNKPZNNFKORMPMONWCRW", "length": 15531, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதி தகவலியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணினி தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று வேதி தகவலியலாகும். வேதி தகவலியல் என்பது பன்முக நெறிகளைக் கொண்ட துறையாகும். இதில் உள்ளடக்கிய துறைகளாவன கட்டமைப்பு குறிப்பிடுதல், ஆராய்தல், மூலக்கூறு பண்புகளை முன்னுரைதல், மூலக்கூறு கட்டமைப்புகளை பார்வையிடுதல். எனவே, இத்துறை வேதியியலின் பல சிக்கல்களுக்கு தீர்வு காண்பதாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளின் வாயிலாக அறிவியல் குறிப்புகளை அ��ைத்தலும், ஆராய்தலும் மற்றும் பலபடி சேர்மங்கள் பற்றிய குறிப்புகளை விரிவுப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.\n4.1 முலக்கூறு கட்டமைப்பை முன்னுரைத்தல்\n4.5 துணைக்கூட்டு சேர்மங்களை குறியிடுதல்\n4.6 எச். ஐ.வி தடுப்பான்\n4.7 கட்டமைப்பு தகவல்களை கணினியின் செய்தி தொகுப்பில் சேகரித்தல்\n4.8 கட்டமைப்பு தகவல்களை பார்வைக்கு வைத்தல்\nவேதி தகவலியல் என்பது வேதியியல் துறையிலுள்ள எல்லையில்லா சிக்கல்களுக்கு தீர்வு காண கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை பயன்படுத்துவதாகும்.\nவேதி கட்டமைப்பின் வாயிலாக பெறப்பட்ட எண்ணற்ற தகவல்களை உருவாக்கவும், வேதியியல் பகுதிப்பொருட்களின் பண்புகளை துல்லியமாக முன்னுரைப்பதாகும்.\nபுள்ளியியல் கருவிகள், தகவல் ஆராய்வு கருவிகள், காட்சி சார்ந்த தொழில்நுட்பங்கள், வலைத்தள மொழிகள் பற்றிய விழிப்புணர்வு மரபுசார்ந்த கணக்கிடும் முறை மற்றும் தொடர்பு பண்புகள்.\nவேதி தகவலியலின் உதவியுடன், மூலக்கூறு மற்றும் உயிரிய மூலக்கூறுகளின் கட்டமைப்பையும், பண்புகளையும் மற்றும் முன்னறியாத மூலக்கூறின் எதிர்ச்செயல்பாடுகளையும் கூறலாம்.\nமுன்னறியாத எதிர்ச்செயலின் வேகத்தையும் அதன் செயல்முறையையும் ஆற்றலுடைய மூலக்கூறுகளைக் கொண்டு முன்னுரைக்கப்படுகிறது.இது கணக்கீட்டு முறைகளால் முன்னுரைக்கப்படுகிறது.\nகணக்கீட்டு வேதியியலானது வேதியியல் வல்லுனரை அணு மற்றும் மூலக்கூறு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய உதவுகிறது.\nஇது குவாண்டம் மற்றும் மூலக்கூறு இயந்திரவியல் முறைகளை பயன்படுத்தி முப்பரிமாண முலக்கூறு கட்டமைப்புகளை ஆராயவும்,வடிவமைக்கவும் பயன்படுகிறது.\nவினைபடு தொகுதிகளை உள்ளடக்கிய சில மூலக்கூறுகள் உயிரியல் குறிக்கோள்களை கொண்ட ஒழுங்கற்ற முறைகளில் வினைபுரிகிறது.மற்ற மூலக்கூறுகள் தேர்வுகளுடன் குறிக்கப்படுகிறது.\nஅண்மையில் நிகழ்ந்த மருந்துப் பொருள் வடிவமைப்பானது எச்.ஐ.வி அணுவின் தடுப்பான் வடிவமைப்பாகும். எச்.ஐ.வி அணு வடிவமைத்த தடுப்பானை ஒன்றாக பின் தொடர்கிறது. வேதி தகவலியலை பயன்படுத்தி வேதியியல் கட்டமைப்புகள் மட்டும் தேடுவதற்கான கருவியாக இல்லை.அதனுடைய பண்புகளும் இதற்கு உதவுகிறது.மருந்து பொருள் வடிவமைத்தல்,வேதி தகவலியலின் பயன்பாடுகளைக் கொண்டு எளிதாகப்படுகிறத���.\nகட்டமைப்பு தகவல்களை கணினியின் செய்தி தொகுப்பில் சேகரித்தல்[தொகு]\n18 மில்லியன் சேர்மங்களை அமெரிக்காவின் வேதியியல் குழுமம் கொண்டுள்ளது.\nகேம்ப்ரிட்ஜ் வடிவமைப்பு செய்தி தொகுப்பு:\nகேம்ப்ரிட்ஜ் வடிவமைப்பு செய்தி தொகுப்பு படிக மற்றும் கரிம சேர்மங்கள், கரிம உலோக சேர்மங்களை கொண்டுள்ளது.இது மேலும் 15,000க்கும் மேற்பட்ட எக்ஸ்ரே ஆய்வு குறிப்புகளையும் கொண்டுள்ளது.\nகனிம கட்டமைப்பு செய்தி தொகுப்பு:\nஇத்தொகுப்பு கனிம சேர்மத் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.\nஇத்தொகுப்பு புரத மற்றும் டி.என்.ஏ மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.\nஉலகளாவிய படிக ஆராய்ச்சி கூட்டமைப்பு குழு:\nஇக்குழு உலகளவில் உள்ள படிக ஆராய்ச்சி மையங்களில் உள்ள தகவல்களை சேகரித்தும் அதனை தக்க வைக்கவும், அத்தகவல்களைப் பகிர்ந்தளிக்கவும் செய்கிறது.\nகட்டமைப்பு தகவல்களை பார்வைக்கு வைத்தல்[தொகு]\nமூலக்கூறு வடிவமைப்புகளை பற்றிய செய்முறை தகவல்கள் மிகவும் பயனுள்ள ஆராய்ச்சி கொள்கைகளை முன்னுரைக்க உதவுகிறது. தற்போது உபயோகத்தில் உள்ள் சில முக்கிய முறைகள் முப்பரிமான முலக்கூறினை கண்டுபிடிக்க உதவுகிறது. இது எக்ஸ் கதிர் படிக மாதிரியைக் கொண்டு கண்டறியப்படுகிறது. இவ்வாறு மின்னணு முறையில் தகவல்களை சேகரித்து மற்றும் பகிர்ந்தளிக்கப்படுவன செய்தி தொகுப்புகள் ஆகும்.\nவேதிதகவலியல் என்பது வேதியலுக்கும் தகவல் தொழில் நுட்பத்திற்கும் இடையேயான தொடர்பை தெளிவாக விளக்குவதுடன், இந்த துறை மிகச் சிறந்த கருவியாகச் செயல்பட்டு வேதியியலைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள எளிய வகையில் பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2014, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-will-be-strenth-with-azhagiri-nanjil-sampath-328717.html", "date_download": "2019-06-18T16:00:25Z", "digest": "sha1:JIFZXWXAEBZQR2EMKO7EEPKHBXJLVKJU", "length": 15804, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரியை சேர்த்துக்கொண்டால் திமுகவுக்குதான் பலம்... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே! | DMK will be strenth with Azhagiri: Nanjil Sampath - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n��ப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n5 min ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n26 min ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n47 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n1 hr ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஅழகிரியை சேர்த்துக்கொண்டால் திமுகவுக்குதான் பலம்... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nதிருவாரூர்: அழகிரியை சேர்த்துக்கொண்டால் திமுகவுக்குதான் பலம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சரான முக அழகிரி திமுகவில் சேர ஆர்வமாக உள்ளார். ஆனால் திமுக தலைவராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் அவரை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.\nஅழகிரி கூறும் எந்த கருத்துக்கும் பதில் கூறாமல் தன்போக்கில் இருந்து வருகிறார் ஸ்டாலின். ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார் என்று அழகிரி கூறியும் ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் உள்ளார்.\nவரும் 5ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தி தனது பலத்தை நிரூபிக்கும் பணியில் படுபிஸியாக உள்ளார் அழகிரி. இந்நிலையில் திருவாரூரில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் கூறியதாவது, அழகிரியை சேர்ப்பதன் மூலம் திமுக நிச்சயம் வலிமை பெறும். ஆனால் அவரை கட்சியில் சேர்ப்பது குறித்த முடிவு தலைவர் ஸ்டாலின் கையில்தான் உள்ளது.\nநிலம், நீர், காற்று இவை மூன்றும் இருக்கும் வரை திராவிடம் நிலைத்திருக்கும். திரைத்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் அரசியலில் வெற்றிபெற முடியாது.\nதிரைத்துறையில் ஜொலிப்பவர்கள் எல்லாரும் எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல் ஜொலித்து விட முடியாது. இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nanjil sampath செய்திகள்\nதமிழகத்திற்கு ஸ்டாலின் தலைமைதான் தேவை.. அதுதான் காலத்தின் கட்டாயம்.. சொல்கிறார் நாஞ்சில் சம்பத்\nஅதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வந்தபோது... செய்தியாளர் கேட்ட கேள்வி.. டென்சனான நாஞ்சில் சம்பத்\nநாஞ்சில் சம்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்.. கரூரில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த போது தாக்குதல்\nநாஞ்சில் சம்பத்துக்கு நேரமே சரியில்லை.. பேச ஆரம்பித்த உடனேயே பாய்ந்த வழக்குகள்\nகிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார்\nகிரண் பேடி ஆணா பெண்ணா.. நேற்று நாஞ்சில் சம்பத்.. சூடு சொரணை இல்லாத அதிமுக.. இன்று நாராயணசாமி\nதிமுக வெல்லும்.. அமமுக 2வது இடம் பெறும்.. அதிமுகவுக்கு 3தான்.. நாஞ்சில் சம்பத் அதிரடி\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nநயன்தாரா உயரம்... கீர்த்தி சுரேஷுடன் ஜோடியாக நடிக்க விருப்பம் ... நாஞ்சில் சம்பத் அதிரடி\nஅண்ணன் ஸ்டாலின்... உங்களுக்கு தான் துணிச்சல் இருக்கு.. திமுக மேடையில் புகழ்ந்த நாஞ்சில் சம்பத்\nமகன் அன்புமணியை அமைச்சராக்கணும்... அதுக்கு தான் குட்டிக்கரணம்... பாமகவை விளாசிய நாஞ்சில் சம்பத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnanjil sampath azhagiri joins dmk நாஞ்சில் சம்பத் திமுக வலிமை அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88--810665.html", "date_download": "2019-06-18T14:46:14Z", "digest": "sha1:ZCHDUVDUYKWYRW63DP2ECAVFQYVTYVTD", "length": 6971, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சிறப்புக் காவலர் இளைஞர் படை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களின் சான்று சரிபார்ப்பு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசிறப்புக் காவலர் இளைஞர் படை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களின் சான்று சரிபார்ப்பு\nBy திருநெல்வேலி | Published on : 29th December 2013 02:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறப்புக் காவலர் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான அடுத்தக்கட்ட தேர்வு வரும் 30ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது.\nபாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்தத் தேர்வில் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும். வரும் திங்கள்கிழமை (டிச.30) அதிகாலை 6 மணி முதல் இந்தப் பணி நடைபெறும்.\nஎனவே, எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும். அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் நேரடியாக தேர்வு நடைபெறும் மையத்துக்கு வந்து தங்களது அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் ஏதேனும் ஓர் சான்றிதழை காண்பித்து அழைப்புக் கடிதம் பெற்று உடனடியாக தேர்வில் கலந்து கொள்ளலாம் என திருநெல்வேலி மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/20850-admk.html", "date_download": "2019-06-18T15:25:49Z", "digest": "sha1:ATHTXJVFHU6ZSRXUA5NAI77LA4OXXI65", "length": 8106, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "ஓபிஎஸ் மகனை கரையேற்ற தேனியில் முழுவீச்சில் களமிறங்கிய அமைச்சர் உதயகுமார்: மதுரை, விருதுநகரிலும் தலைகாட்டுவாரா? | ஓபிஎஸ் மகனை கரையேற்ற தேனியில் முழுவீச்சில் களமிறங்கிய அமைச்சர் உதயகுமார்: மதுரை, விருதுநகரிலும் தலைகாட்டுவாரா?", "raw_content": "\nஓபிஎஸ் மகனை கரையேற்ற தேனியில் முழுவீச்சில் களமிறங்கிய அமைச்சர் உதயகுமார்: மதுரை, விருதுநக���ிலும் தலைகாட்டுவாரா\nமக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை அல்லது நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சி போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருப்பவர்களிடம் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேற்று நேர்காணல் நடந்தது. இதில் வேட்பாளர்களின் விபரங்கள், கட்சியில் ஆற்றிய பணி, தொகுதியில் எவ்வளவு செலவு செய்ய முடியும், தொகுதிகள் தொடர்பான அடிப்படை தகவல்கள் ஆகியவை கேட்கப்பட்டன. 4 தொகுதிகளுக்கு மொத்தம் 400 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நேர்காணலின்போது தேமுதிக அவைத்தலைவர் வி.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இன்னும் 3 நாட்களில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல்வருடன் ராஜன் செல்லப்பா மகன் சந்திப்பு\nஓபிஎஸ் சொன்னபடிதான் ராஜன் செல்லப்பா பேசினார்: பழனியப்பன்\nதிருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா ஆலோசனைக் கூட்டம்: காரணம் உள்ளாட்சித் தேர்தலா\nஅதிமுக தொண்டர்களின் கட்சி; இங்கு அனைவருமே தலைவர்கள் தான்: முதல்வர் பழனிசாமி\nஹாட்லீக்ஸ் : உருக்கமாகப் பேசிய ஓபிஎஸ் மகன்\nமக்களவைத் தேர்தல் தோல்வி: மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை\nஓபிஎஸ் மகனை கரையேற்ற தேனியில் முழுவீச்சில் களமிறங்கிய அமைச்சர் உதயகுமார்: மதுரை, விருதுநகரிலும் தலைகாட்டுவாரா\nபுதுக்கோட்டையும் மனக் கோட்டையும்; ‘அமைச்சராகும் கனவில்’ களம்காணும் பிரபலங்கள்\n‘‘வாக்குகளை விற்காதீர்கள்’’ என்று கூறி  மின்சார ரயில்களில் பிரச்சாரம் செய்யும் கல்லூரி மாணவன்: பொதுமக்கள், பயணிகள் பாராட்டு\nவாக்களிக்க வரும் விஐபிக்களுக்கு ‘சிறப்பு கவனிப்பு’ செய்வது கூடாது: தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/gita-gopinath-new-imf-chief-economist-was-a-delhi-university-student/", "date_download": "2019-06-18T15:11:25Z", "digest": "sha1:IIK5Q6JXQQYLA5RBES3A2VDQ5G2TXOHQ", "length": 12777, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஐ.எம்.எப். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமனம் - Sathiyam TV", "raw_content": "\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHome Tamil News India ஐ.எம்.எப். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமனம்\nஐ.எம்.எப். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமனம்\nபுதுடெல்லி: ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியரான கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஐ.எம்.எப்., தலைமை பொருளாதார ஆலோசகராக உள்ள மவுரி ஆப்ஸ்ட்பில்டின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து\nஅப்பதவிக்கு இந்தியரான கீதா கோபிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் கீதா,\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர்.\nடெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், டெல்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டமும் பெற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோச���ராக நியமிக்கப்பட்ட கீதா கோபிநாத், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் உள்ளிட்ட வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பிறகு ஐ.எம்.எப் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\n”தமிழ் வாழ்க” என கோஷமிட்டபடி பதவியேற்ற தமிழக எம்.பி க்கள் – எதிர்முழக்கமிட்ட பாஜக எம்.பி-க்கள்\nநான் நாட்டை விட்டு ஓடிப்போகல…. – விளக்கம் சொன்ன மோசடி மன்னன்\nபதவியேற்பின்போது பலத்த கைதட்டல் வாங்கிய ஸ்மிரிதி இராணி\nவலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”தமிழ் வாழ்க” என கோஷமிட்டபடி பதவியேற்ற தமிழக எம்.பி க்கள் – எதிர்முழக்கமிட்ட பாஜக...\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nவாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றால் மின்னல் வேக தண்டனை – தமிழக அரசிற்கு நீதிமன்றம்...\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/apple-invests-teaching-coding-for-indian-developers/", "date_download": "2019-06-18T15:11:31Z", "digest": "sha1:RZ2XXIGLC4DSCWKNOFYAX2LAATZ5HC4Z", "length": 7963, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "coding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\ncoding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம்\ncoding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம்\nபிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தற்போ���ு இந்திய பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் coding கற்பிப்பதில் ஆர்வம் காட்டுகிறது.\nஇந்தியாவில் நிரலாக்கத்தை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மேற்கொள்கிறது. ஆப்பிள் பல இந்திய பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேலை செய்து வருகிறது.மேலும் இளம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கோடிங் கற்று கொள்ள அவர்களை ஊக்குவிக்கின்றனர்.\nஅமெரிக்காவில் ஆப்பிள் ஏற்கனவே இளம் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த active coding education programல் கவனம் செலுத்தி வருகிறது.இதைதொடர்ந்து இந்தியா முழுவதும் கோடிங்ஐ மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் 2017 ல் பெங்களூரில் ஒரு புதிய ஆப் Accelerator மையம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் இப்போது இந்தியாவில் தொழில்நுட்ப திறமை வளர்ப்பதற்கு அடுத்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஆப்பிள் நிறுவனத்திற்கு, இந்தியா ஒரு முக்கிய iOS டெவலப்பர்கள் சந்தையாக உள்ளது.இந்திய iOS டெவலப்பர்களால் App Store க்கு 100,000 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.\nஆப்பிள் ஒவ்வொரு வருடமும் கையகப்படுத்திய டெவலப்பர்களுக்கு ஸ்காலர்ஷிப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு, 16 இந்திய மாணவர்கள் WWDC (world wide developer conference)2019 நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், நான்கு வருட கல்வி பட்டம் குறியாக்கத்தில் திறமைசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இந்த முயற்சிகள் இளம் மாணவர்களிடையே கோடிங் திறனை வளர்ப்பதில் கோடிங் கல்வி முயற்சிகள் விளைவிப்பதை உறுதிப்படுத்துகின்றன.\nஹுவாவேக்கு மீண்டும் ஒரு தடை\nஹுவாவேக்கு மீண்டும் ஒரு தடை\nஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை\nஇன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்\nஅலெக்சா சேவையில் புதிய முன்னெற்றம்:டெவலப்பர்களுக்கான பெரிய முயற்சி\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஅலெக்சா சேவையில் புதிய முன்னெற்றம்:டெவலப்பர்களுக்கான பெரிய…\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nஆப்பிள் மேக்புக் ப்ரோ 2019 அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=2496", "date_download": "2019-06-18T14:58:14Z", "digest": "sha1:4GADBWQYO5V62M4C2DHISZN5XZWKZNTS", "length": 7189, "nlines": 75, "source_domain": "lankajobz.com", "title": "கிழக்கு மாகாண பொதுச் சேவையில் ஆணைக்குழுவி்னால் முகாமைத்துவ உதவியாளர் தரம் III (சிங்கள மொழி மூலம்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது) – Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமஹாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nசாதாரண தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ், இணைத்த சேவையின் அலுவலகப் பணியாளர் தரம் III யிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nபோட்டிப் பரீட்சையை இரத்துச் செய்தல் – வடமேல் மாகாண டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல்\nஇலங்கை தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கையில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் கல்வி சாரா ஊழியர்கள் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nமாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு நகர மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கு செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் நிலைவும் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\nஇலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nHome/GOVERNMENT/கிழக்கு மாகாண பொதுச் சேவையில் ஆணைக்குழுவி்னால் முகாமைத்துவ உதவியாளர் தரம் III (சிங்கள மொழி மூலம்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது)\nகிழக்கு மாகாண பொதுச் சேவையில் ஆணைக்குழுவி்னால் முகாமைத்துவ உதவியாளர் தரம் III (சிங்கள மொழி மூலம்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது)\nகல்வியமைச்சின் அண்மைய பாடசா���ை சிறந்த பாடசாலை செயற்றிற்றத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் - TECHNICAL OFFICER & DRAUGHTSPERSON\nஇலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் பதவி வெற்றிடம் #பதவி - ADDITIONAL GENERAL MANAGER (IMPLEMENTATION)\nமஹாவலி அபிவிருத்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிலவும் பின்வரும் 11 வகையான பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\nவிண்ணப்பங் கோரலை இரத்துச் செய்தல்\nஉயர்தர தகைமையுடன் இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தில் பதவி வெற்றிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-18T15:13:58Z", "digest": "sha1:7ZDFSK5OIGTFYJALXARRWBQ3JBXXAU7C", "length": 1791, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " நான் கடவுள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசாதியில் சிக்கிய கார்பரேட் நிறுவனங்கள் -அழகு பார்த்தும் ஆள் பிடிக்கின...\n‘‘சூப்பரா கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ணத் தெரிஞ்சிருந்தா, அது கழுதையா இருந்தாலும் உடனடியா அப்பாயிண்ட்மென்ட் குடுத்துருவாங்க’’ கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி வேலைக்கு ஆள் எடுக்கின்றன என்று பேராசிரியர் பெரியர்தாசனிடம் கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை.நாமும் இப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மை அதுவல்ல. பன்னாட்டு நிறுவனங்கள், பணியாளர்களை நியமனம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/top_cat_news.php?topid=1&talias=tamilnadu&page=98", "date_download": "2019-06-18T14:56:29Z", "digest": "sha1:CJHYPLWT6VASQFOCBK6QEZMD4PK222BB", "length": 7283, "nlines": 81, "source_domain": "www.nntweb.com", "title": "Welcome to NNT Web / News Now Tamil", "raw_content": "\nகாரில் கடத்தப்பட்ட அம்மன்சிலை அதிரடியாக மீட்பு\nஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புக் குழுவின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் எனவே அந்தக் குழு கலைக்கப்படுகிறது என்றும், சிலை கடத்தல் தொடர்பான...\nசேலம் அரசுப் பொருட்காட்சி - சில மலரும் நினைவுகள்..\nசேலத்தில் தற்போது அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகிற���ு.. இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் மக்கள் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.. இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் மக்கள் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.. ஆனால், அரசுப் பொருட்காட்சி எப்போது நடைபெறும்...\nகாவேரியிலிருந்து கடற்கரை வரை - கருணாநிதியின் இறுதிநாள் பயணம் ஒரு ஆல்பம்\n* கலைஞரின்றி களையிழந்து காணப்படும் கோபாலபுரம் இல்லம் *நிரந்தர ஒய்வு கொடுக்கப்பட்டு விட்ட கருணாநிதியின் சக்கர நாற்காலி... * மருத்துவமனையில் உயிர் பிரிந்த நிலையில்...\nதி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார்.....\n07.08.2018 மாலை 6.10க்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார்.....\nமிக மோசமான நிலையில் கருணாநிதி... காவேரி மருத்துவமனை அறிக்கை.\n07.08.2018 மாலை 4.30க்கு கருணாநிதியின் உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, கருணாநிதியின் உடல்நிலை மிக சீரற்ற நிலையிலும், அவரது உடல்...\nஐ.ஜி. பொன் மாணிக்கவேலுவுக்கு ஆதரவாக பெங்களூருவிலிருந்து சென்னைக்கு நடைபயணம்\nஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கலைக்கப்பட்டு, விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்ததற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன....\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்\nஉடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாகத் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை...\nஒகேனக்கல் ஆற்றில் குளிக்கத் தடை நீட்டிப்பு\nகர்நாடக மாநிலத்தில் காவிரிபடுகைகளில் தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. அதனால், அங்குள்ள அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர்...\nஅண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு\nஅண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் மறு மதிப்பீட்டில் மாணவர்கலைத் தேர்ச்சியடைய வைக்க சுமார் 400 கோடி ரூபாய்...\nசேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2 லட்சம் சிக்கியது\nசேலம், சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உடையாப்பட்டியில் உள்ளது. இங்கு ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல், வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறுதல் உள்ளிட்ட பல்வேறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4777-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T16:03:34Z", "digest": "sha1:LW4UFXJYCPUE7TVREXDWGXSHLK4OZYYC", "length": 13756, "nlines": 91, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - விவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> டிசம்பர் 1-15 2018 -> விவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்\nவிவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்\nமாநில - மத்திய அரசுகள் போதிய அளவில் உதவாவிட்டாலும்கூட உதவும் கரங்கள் உலகில் உண்டு; தன்னம்பிக்கையோடு எழுவீர்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தனது கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டது; ஏற்கெனவே காவிரி நீர் வரத்து உரிய அளவு, உரிய காலத்தில் கிடைக்காத நிலைதான்; கருநாடகமும், அதற்கு மறைமுகமாக முழு ஒத்துழைப்பை தேர்தல் வெற்றி என்ற உள்நோக்கத்துடன் அளித்த மத்திய மோடி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியும் எமது விவசாயிகளை வஞ்சித்தன.\nஅந்த வெந்த புண்ணில் மீண்டும் வேலைச் சொருகி, நொந்த உள்ளங்கள் நொறுங்கி உடையும் வேதனையான நிலை புயலால் இப்போது\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வருந்திய வள்ளலாரின் நாடு இது\nஆனால், அங்கு நிலைமை என்ன அங்கே வாழ்வாதாரமான தென்னைகளும், வீடுகளும் பிள்ளைகளைவிடப் போற்றி வளர்க்கப் பட்டவை _ சாய்க்கப்பட்டு விட்டனவே ஒரே இரவில் அங்கே வாழ்வாதாரமான தென்னைகளும், வீடுகளும் பிள்ளைகளைவிடப் போற்றி வளர்க்கப் பட்டவை _ சாய்க்கப்பட்டு விட்டனவே ஒரே இரவில் கால்நடைகளும் மடிந்து விட்டனவே என்று அல்லற்பட்டு ஆற்றாது அழுது புலம்பி, தற்கொலை வரை செல்லும் துயரம் எங்கெங்கும் கோரக் காட்சியே மிச்சம்\nமத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்\nமத்திய அரசின் தலைமையோ ஓடோடி வந்து உடனடியாக நிவாரண நிதி (முதல் கட்டமாக) அளித்து, மக்களுக்கு நம்பிக்கையூட்டத் தவறிவிட்டது.\nமாநில அரசோ இணக்கமாக டில்லியுடன் இருக்கிறோம்' என்று கூறிக்கொண்டே உரிமைகளைத் தட்டிக் கேட்கும் அரசாக இல்லாமல் இருப்பது வேதனைக்குக் கூட்டு வட்டிபோல் உள்ள ஒரு அவலம்\nகைகொடுக்கும் அரசல்ல மாநில அரசு\nகாரணம், உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் உ��முள்ள அரசு அல்ல இந்த அரசு; ‘நீட்’ தேர்வு மசோதா புதைகுழிக்குச் சென்றது ஏன் என்றுகூட கேட்கத் தயாராக இல்லாத அரசு அல்லவா இது தெருக்கூத்து ராஜாக்கள்போல் ‘தர்பார்’ நடத்தாமல், இனியாவது அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டி அரசுக்குப் பின்னால் தமிழகமே இப்பிரச்சினையில் ஒன்றாக நிற்கிறது என்று காட்டியாவது எதிர்பார்க்கும் மத்திய நிதியைக் (நமது மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தின் முக்கிய பகுதியிலிருந்து) கேட்க வலியுறுத்தும் நடவடிக்கைகளில் ஆட்சியினர் ஈடுபட்டிருக்க-வேண்டாமா\nவேதனையிலிருந்து வெளியே வாருங்கள் - விவசாயக் குடும்பத்தினரே\nகண்ணீர்க் கடலில் மிதக்கும் எமதருமை விவசாயப் பெருங்குடியினரே, வேதனையி லிருந்து வெளியே வாருங்கள்\nமனிதநேயமும், யாவரும் கேளிர் என்ற உறவு மனப்பாங்குடன் கூடிய உதவிக்கரங்களும் உங்களை அரவணைத்து நீங்கள் மறுவாழ்வு பெற உறுதி பூண்டுள்ளனர். ஆறுதல் அடைந்து, துன்பத்தைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்\nஉங்கள் உழைப்பால்தானே விதைகள் முளைத்தன; செடிகள் மரங்களாயின. அதை எண்ணி உங்களின் தன்னம்பிக்கை மீண்டும் ‘விஸ்வரூபம்’ எடுக்கட்டும்\nவிரக்தியால் வீணே உயிரை மாய்த்துக் கொள்வதாலோ, அழுது புலம்பிக் கொண்டே இருப்பதாலோ தீர்வு கிடைத்துவிடாது.\nவிழுவதைவிட முக்கியம் விரைந்து எழுவதே\n“வெறுங்கை என்பது மூடத்தனம் -\nவிரல்கள் பத்து என்பது மூலதனம்\nஎன்ற மறைந்த கவிஞர் தாராபாரதியின் வரிகளை உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு, வீழ்வோம் என்று நினைத்தாயோ இயற்கையின் கோணல் புத்தியே _ உனக்கே பாடம் கற்பிக்க எங்கள் தன்னம்பிக்கையும், கடும் உழைப்பும் உனக்குப் பாடம் கற்பிக்கும்' என்று துயரிலிருந்து அறைகூவல் விட்டு வெளியே வாருங்கள்\nபாதிக்கப்பட்ட எமதருமை “டெல்டா” விவசாயிகளே உங்களுக்கு உதவிட, உங்கள் துயரத்தில் பங்கு கொள்ள உலகமே காத்திருக்கிறது. மன அழுத்தத்தைத் தூக்கி எறிந்து உள்ளத்தில் புதிய உறுதியுடன் வாருங்கள்\nஇடையறாது பூகம்பத்தால் தாக்கப்படும் ஜப்பானிய மக்கள்,அதன் விளைவுகளைப் புறந்தள்ளி, புதுவாழ்வு பெறுகிறார்களே, அவர்களை நீங்கள் வழிகாட்டிகளாகக் கொண்டு, வாழ்க்கையில் இது ஒரு கட்டம் _ அதனை தளராத தன்னம்பிக்கை, உதிரா உழைப்பினால் அதனையும் தாண்டி வாழ உறுதி பூணுவோம் என்று உள்ளத்தால் திரும்���த் திரும்பக் கூறிடுங்கள்\nஉதவும் கரங்கள் உலகில் பல கோடி உங்கள் பக்கம் _ மறவாதீர்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-18T15:34:09Z", "digest": "sha1:IEG22USXNVOCDLBYRCIWL7N3XUULB3O7", "length": 4218, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "இருட்டு அறையில் முரட்டுக்குத்து Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags இருட்டு அறையில் முரட்டுக்குத்து\nTag: இருட்டு அறையில் முரட்டுக்குத்து\nசெக்ஸ் காமெடி இயக்குனரின் புதிய படம் – வைரலாகும் ‘புலனாய்வு’ ஃபர்ஸ்ட் லுக்\nகடவுள் முன்பு தொடை தெரிய புகைப்படம் – யாஷிகாவை வெளுக்கும் நெட்டிசன்கள்\nமகாலட்சுமி - June 8, 2019\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குநரின் புதிய பட டைட்டில் இதுவா\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனருக்கு சவால் விட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திரு���்பம் (62,940)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,666)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,103)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,652)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,087)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/12101253/Earth-quake-in-chennai.vpf", "date_download": "2019-06-18T15:35:05Z", "digest": "sha1:4J62RAQHEJNTEC2FQOSHWJ4HT3RVUXVT", "length": 10287, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Earth quake in chennai, || சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் + \"||\" + Earth quake in chennai,\nசென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்\nசென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்க கடலின் வடகிழக்கே 600 கி.மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.9 ஆக நில நடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடலுக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி, 122 பேர் காயம்\nசீனாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் பலியாகினர்.\n2. அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.\n3. சென்னையில் ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை\nசென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\n4. சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.\n5. மாநில பால் பேட்மிண்டன் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்\nமாநில பால் பேட்மிண்டன் போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்\n2. ஸ்மிரிதி இராணி எம்.பி.யாக பதவியேற்கும் போது நீண்ட நேரம் மேஜையை தட்டி பாராட்டிய பாஜக எம்.பி.க்கள்\n3. புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர், பயங்கரவாதி சுட்டுக் கொலை\n4. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - ராணுவ அதிகாரி வீர மரணம்\n5. கடும் வெயில் காரணமாக பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Basketball/2018/01/19020847/National-Basketball-TournamentTamil-mens-team2nd-win.vpf", "date_download": "2019-06-18T15:35:57Z", "digest": "sha1:NBPMA2DIHYLLYABYCF7TZBPR26UTI3O7", "length": 12649, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Basketball Tournament: Tamil men's team 2nd win || தேசிய கூடைப்பந்து போட்டி:தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேசிய கூடைப்பந்து போட்டி:தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றி\nதேசிய கூடைப்பந்து போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றியை சுவைத்தது.\nதேசிய கூடைப்பந்து போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றியை சுவைத்தது.\nதமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.\n24-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் கலந்து கொண்டுள���ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் இந்த போட்டி நடைபெறுகிறது. லெவல்-1, லெவல்-2 என்ற அடிப்படையில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. லெவல்-1 பிரிவில் கடந்த தேசிய போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த அணிகள் அங்கம் வகிக்கின்றன. லெவல்-2 பிரிவில் பின்தங்கிய அணிகள் இடம் பெற்றுள்ளன.\nதமிழக ஆண்கள் அணி வெற்றி\nஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி 87-72 என்ற புள்ளி கணக்கில் கேரளாவையும், கர்நாடக அணி 85-83 என்ற நடப்பு சாம்பியன் உத்தரகாண்ட்டையும் தோற்கடித்தது.\nஇரவில் அரங்கேறிய மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 102-63 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. தமிழக அணி, தனது தொடக்க ஆட்டத்தில் அரியானாவை வென்று இருந்தது.\nமற்ற ஆட்டங்களில் சர்வீசஸ் அணி 87-26 என்ற புள்ளி கணக்கில் கோவாவையும், சத்தீஷ்கார் 45-19 என்ற புள்ளி கணக்கில் சிக்கிம் அணியையும், தெலுங்கானா அணி 70-57 என்ற புள்ளி கணக்கில் ஜம்மு-காஷ்மீரையும், மேற்கு வங்காளம் அணி 54-49 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தையும், டெல்லி அணி 68-50 என்ற புள்ளி கணக்கில் ஆந்திராவையும் சாய்த்தன.\nஇஷாந்த் ஷர்மாவின் மனைவி அபாரம்\nபெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடகா அணி 70-67 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கேரளாவுக்கு அதிர்ச்சி அளித்தது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 85-43 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை நொறுக்கியது. டெல்லி அணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் மனைவி பிரதிமா சிங் அதிகபட்சமாக 21 புள்ளிகள் சேர்த்து அசத்தினார்.\nஇன்னொரு ஆட்டத்தில் தமிழ்நாடு-சத்தீஷ்கார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஒரு கட்டத்தில் சத்தீஷ்கார் அணி 22 புள்ளிகள் வரை முன்னிலை பெற்றது. கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணி சரிவில் இருந்து மீண்டு ஆட்ட நேரம் முடிவில் 77-77 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டியது. பின்னர் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க வழங்கப்பட்ட கூடுதல் 5 நிமிட நேர ஆட்டத்தில் தமிழக அணி சொதப்பியது. முடிவில் சத்தீஷ்கார் அணி 93-85 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணியை சாய்த்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது. சத்தீஷ்கார் அணியில் அதிகபட்சமாக அஞ்சு லாக்ரா 29 புள்ளிகளும், தமிழக அணியில் ஸ்ரீவித்யா 16 புள்ளிகளும் எடுத்தனர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/army.html", "date_download": "2019-06-18T16:07:31Z", "digest": "sha1:2NSE5RHIEL2OTBJ7IOSRAARYYK6GY7ZM", "length": 8062, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்க டீல் படிகின்றது? - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / அமெரிக்க டீல் படிகின்றது\nடாம்போ April 14, 2019 அமெரிக்கா, இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான கூட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nசிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறிலங்கா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“சிறிலங்காவும் அமெரிக்காவும் மக்களுக்கிடையிலான பரந்துபட்ட கூட்டு, ஜனநாயக கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பு, நிலையான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் அடிப்படையில் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன.\nஇந்தக் கூட்டு மேலும் கட்டிழுப்பப்படுவதையும், எதிர்வரும் ஆண்டின் சவால்களை தொடர்ந்து சமாளிக்கவும், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nசிறிலங்கா மக்களுக்கு பாதுகாப்பான, செழிப்பாள புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றும் அதில் கூறியுள்ளார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/manivannan_5.html", "date_download": "2019-06-18T16:05:54Z", "digest": "sha1:NHF3KQYC6CEBRC5PFEDTQHJ7PPY5ZJUH", "length": 11759, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "புழு வழக்கிலிருந்து ஆளுநரைக் காப்பாற்றிய மணிவண்ணன் - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சிறப்பு இணைப்புகள் / சிறப்புப் பதிவுகள் / புழு வழக்கிலிருந்து ஆளுநரைக் காப்பாற்றிய மணிவண்ணன்\nபுழு வழக்கிலிருந்து ஆளுநரைக் காப்பாற்றிய மணிவண்ணன்\nநிலா நிலான் April 05, 2019 கிளிநொச்சி, சிறப்பு இணைப்புகள், சிறப்புப் பதிவுகள்\nகிளிநொச்சி உணவகம் வழங்கிய உணவில் புழு காணப்பட்ட விவகார வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை ஆஐராகவேண்டியிருந்த வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆஐராக வேண்டியதில்லை என நேற்று வியாழக்கிழமை பிற்பகலே கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.\nஇவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் ஆஐரான சட்டத்தரணி மணிவண்ணன் பேரில் நீதவான் இக் கட்டளையை வழங்கினார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டது. குறித்த உணவுகளை வழங்கிய அப்பகுதி உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடப்பட்டிருந்தது.\nவழக்கு விசாரணையின் போது அது தொடர்பான தண்டனை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றும் குறித்த உணவகத்தை மீண்டும் திறக்கவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.\nஅன்றைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் மன்றில் தோண்றிய சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரிகாந்தா வடக்கு ஆளுநர் உணவகத்திற்குள் புகுந்த நடந்து கொண்ட விடயம் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.\nஇதன்படி குறித்த வழக்கு இன்று கட்ளைக்காக எடுத்துக் கொள்ளப்படும் போது ஆளுநர் மன்றில் தோண்ற வேண்டிய நிலை காணப்பட்டது.\nஇவ் வழக்கில் ஆளுநரை மன்றில் ஆஜராவதை தவிர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முனைப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது.\nகுறிப்பாக உளவியல் ரீதியான அழுத்தங்கள் கடந்த சில தினங்களாக குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளருக்கு கொடுக்கப்பட்டு வந்தது.\nஇதனால் ஆளுநர் நீதி மன்றில் ஆஐராகாமல் குறித்த கட்டளையை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவிடம் உணவக உரிமையாளரால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் ஸ்ரிகாந்தா அதனை மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.\nஆளுநர் நீதிமன்றில் ஆஐராகத்தான் வேண்டும் நீங்கள் அநாவசியமாக பயப்படவேண்டாம் என்று ஸ்ரீகாந்த கூறியும் உரிமையாளர் தொடர்ந்தும் அவரை மன்றாடி வந்துள்ளார்.\nஆளுநரை மன்றில் ஏற்றுவதில் இருந்து ஸ்ரிகாந்தா பின்வாங்க மறுத்ததால் ஒரு கட்டத்தில் புதிய சட்டத்தரணி ஒருவரை ஏற்படுத்தி ஆளுநர் நீதிமன்றம் வருவதை தடுக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்வழியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆளுநரை நீதிமன்றில் முன்னிலையாவதை தடுக்க தெரிவு ச���ய்யப்பட்டு நீதவானிடம் கட்டளையும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=3036", "date_download": "2019-06-18T15:12:17Z", "digest": "sha1:S7SAGIFQR5LVXDLPEF32FMYCRJGP6R2G", "length": 6197, "nlines": 78, "source_domain": "lankajobz.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமஹாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை பாவனையாளர் ��லுவல்கள் அதிகார சபையில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nசாதாரண தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ், இணைத்த சேவையின் அலுவலகப் பணியாளர் தரம் III யிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nபோட்டிப் பரீட்சையை இரத்துச் செய்தல் – வடமேல் மாகாண டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல்\nஇலங்கை தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கையில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் கல்வி சாரா ஊழியர்கள் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nமாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு நகர மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கு செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் நிலைவும் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\nஇலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nHome/GOVERNMENT/வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவேலையற்ற பட்டதாரிகளை பயிலுனர் செயற்றிட்ட அதிகாரிகளாக நியமனம் செய்தல் – விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nவயதெல்லை : 18 – 45\nவிண்ணப்பங் கோரலை இரத்துச் செய்தல்\nஇலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை மஹாவலி அபிவிருத்தி அமைச்சில் பதவி வெற்றிடங்கள் 📌 பதவிகள் 01. IMPLEMENTATION OFFICER 02. SENIOR TECHNICAL OFFICER\nஆசிரியர் 👨‍🏫👩‍🏫 பதவி வெற்றிடங்கள்\n#ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் (தென் மாகாணம்) 📌 தென் மாகாண சபையின் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுககு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் – 2019\nவிஞ்ஞானம், தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் – நிகழ்ச்சித் திட்ட அலுவலர் & ஆராய்ச்சி உதவியாளர்\nசாதாரண தர தகைமையுடன் நில அளவைக்கள உத்தியோகத்தராகும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885947", "date_download": "2019-06-18T16:13:31Z", "digest": "sha1:WOACEW6WXOH4SZ45HK2TF4JPWE2XWKC4", "length": 7454, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமுட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்\nஆத்தூர், செப்.19:ஆத்தூர் அருகே முட்டலில் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் காட்டாறு, ஆனைவாரி என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த இடத்தில் வனத்துறையின் சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியினை வனத்துறை சுற்றுலா தலமாக மாற்றி, அந்த பகுதியில் முட்டல் ஏரியில் படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும்ஏற்படுத்தியுள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், குடில்களையும் அமைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த மாதத்தில் மழை பொய்த்து போனதால், மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வரத்தின்றி, நீர்வீழ்ச்சி வறண்ட நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்களின் வருகையும் குறைந்தது. கடந்த சில நாட்களாக கல்வராயன் மலைப்பகுதியில் அதிகளவு மழை பெய்தது. இதனையடுத்து, ஆனைவாரி நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியுள்ளது. இதனால் நேற்று முன்தினம், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.\nஓமலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஆத்தூரில் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகெங்கவல்லி அருகே திமுக பொதுக்கூட்டம்\nஆத்தூரில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழா\nஅரசு பள்ளியில் கட்டாய வசூலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சி���் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437725", "date_download": "2019-06-18T16:17:55Z", "digest": "sha1:ZBARLX6ZMOTZPRMWY6JDNCMQIPPCBUFC", "length": 7135, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது | Four arrested for killing Chief Minister Palaniyam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nமதுரை: நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும்போது முதல்வர் வாகனத்தை காரில் பின் தொடர்ந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டது. சாத்தூர் அருகே முதல்வர் வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவை குண்டுவெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல்\nதலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது\nமறைமலைநகரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப்பொறியாளர் கைது\nபீகார் மாநிலத்தில் கடும் வெப்பத்தால் இதுவரை 91 பேர் உயிரிழப்பு\nஅரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும்: கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்\nசித்தி வினாயக் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் ரூ.16.9 கோடி மதிப்பு வாகனங்களை முடக்கியது அமலாக்கத்துறை\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை\nகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்\nபிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஆத்தூர் அருகே தொழிலதிபர் கடத்தல் என புகார்\nஉலகக்கோப்பை க���ரிக்கெட்; இயான் மோர்கன் அதிரடி: ஆப்கானிஸ்தான் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இயான் மோர்கன் சதம் விளாசல்\nதிருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=438292", "date_download": "2019-06-18T16:18:27Z", "digest": "sha1:3HKZIPHU23KPOGH7CYXNBGUN4A4CKB7C", "length": 11121, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கடந்த நான்கு ஆண்டுகளில் 35 புதிய விமான நிலையங்கள் : பிரதமர் பெருமிதம் | n the last four years, 35 new airports: PM Proud - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடந்த நான்கு ஆண்டுகளில் 35 புதிய விமான நிலையங்கள் : பிரதமர் பெருமிதம்\nபாக்யாங்: ‘‘கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 35 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது’’ என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் வான்வழி போக்குவரத்தில் இணைக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. விமான நிலையம் அமைப்பதற்காக கடந்த 2009ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 201 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 4500அடி உயரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nதிறப்பு விழாவிற்கு பின்னர் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:\nஇந்த நாள் சிக்கிம் மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்த விமான நிலையத்தோடு நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு வரை 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 35 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் என்ற விகிதம் தற்போது ஆண்டுக்கு சராசரியாக 9 விமான நிலையங்கள் என்ற நிலைக்கு மாறியுள்ளது.\n1970ம் ஆண்டுகளில் நாட்டில் 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு விமான நிறுவனங்களால் 1000 புதிய விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. சாதாரண ஹவாய் செருப்பு அணிந்திருக்கும் மனிதரும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த அரசு முயற்சி எடுத்து வருகின்றது.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக வடகிழக்கை மாற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வடகிழக்கில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் விமானம் மற்றும் ரயில்போக்குவரத்து மூலம் இணைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவிமான நிலையம் தேவை என்ற சிக்கிமின் கனவு அடிக்கல் நாட்டப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமை விமான நிலையம் என்பது பிற பகுதிகளை இணைப்பதற்காக மட்டும் அல்ல. சுற்றுலா மற்றும் மாநில பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான விமான போக்குவரத்து அக்டோபர் 4ம் தேதியில் இருந்து தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் பெருமிதம் புதிய விமான நிலையங்கள் கோரிக்கை\nநாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்: எம்.பி.ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீர்மானம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியாக உறுதிமொழி ஏற்பு: பாஜகவை பின்பற்றி ஜெய்ஹிந்த் என்று முழங்கியதால் சர்ச்சை\nஅயோத்தியில் 2005ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் விவகாரம்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பிரக்யராஜ் நீதிமன்றம் தீர்ப்பு\nமக்களவை சபாநாயகராக பாஜகவைச�� சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு\nசிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: ஏராளமான சுற்றுலா பயணிகள் தவிப்பு..\nமக்களவையில் ஓங்கி ஒலித்த தமிழ் குரல் : தமிழக எம்.பிக்கள் தாய் மொழியில் பதவியேற்பு\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20966-egg-thrown-on-kamal-hassan.html", "date_download": "2019-06-18T15:05:09Z", "digest": "sha1:PGBLKAUXD3KBTDMDGNYIL26IJN5BHZYO", "length": 11391, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "நடிகர் கமல் மீது முட்டை வீச்சு!", "raw_content": "\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nகரூர் (19 மே 2019): தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிய கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்களை வீசியவர்களை ம.நீ.மய்யத்தினர் அடித்து, உதைத்தனர்.\nகரூர் வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்ட மேடையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு கமல்ஹாசன் கிழே இறங்கியபோது, அவரை நோக்கி முட்டை மற்றும் கல்கறை 2 பேர் வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நீதி மய்யத்தினர் அந்த இருவரையும் அடித்து,உதைத்தனர். போலீசார் அந்த 2 பேரையும் மீட்டபோது, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், கல்வீசிய ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் தளவாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.\nகல்வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. விக்ரமன் ஆர்ப்பாட்டத்தை கைவிடும்படி மைக்கில் பேசினார். சினேகன் உள்ளிட்ட ம.நீ.ம. நிர்வாகிகள் சிலர், கல்வீசி தாக்கியவரை தப்பிக்கவிட்டதாக விக்ரமனிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால், கல்வீசிய நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், கல்வீசி கடும் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமுன்னதாக அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் கோட்சே என்றும் கமல்ஹாசன் பேசியது நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுக்கு எதிராக அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n« தகுதி நீக்கம் செய்யப்படுவாரா ஓபிஎஸ் மகன் மோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் தீக்சித் மோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் தீக்சித்\nமதரஸாக்களில் கோட்சேவோ, பிரக்யாசிங்கோ உருவாகவில்லை: மத்திய அரசுக்கு அசாம்கான் பொளேர் பதில்\nகோட்சேவுக்கு பாஜக எம்.எல்.ஏ புகழாரம்\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nகோவிலுக்கு சென்ற தலித் இளைஞரை நிர்வாணமாக்கி சித்ரவதை\nஉதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவியா\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் சுட்டு…\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன்\nகாணாமல் போன விமானம் கண்டு பிடிக்கப் பட்டது\nரயில்வே அதிகாரிகள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச உத்தரவு\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nகீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிர…\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந��து …\nரயில்வே அதிகாரிகள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச உத்தரவு\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுகவே காரணம் - கனிமொழி குற்றச்ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32011", "date_download": "2019-06-18T14:57:27Z", "digest": "sha1:7T7OMMRDNAV2VSZWA3MXGOAKHHUMMELE", "length": 14416, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழகத்தில் தான் ஊழல் அ�", "raw_content": "\nதமிழகத்தில் தான் ஊழல் அதிகம் - அமித்ஷா குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலளிக்க திவாகரன் வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.\nதமிழகம், ஊழல் அதிகம் உள்ள மாநிலம் என்ற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் குற்றச்சாட்டு, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற கதையாக உள்ளது. ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசாகும்.\nஅமித்ஷா மேடையில் பேசுவதைப்போல ஊழலை கட்டுப்படுத்தவும் முன்வர வேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, இந்தியாவிலேயே கர்நாடகத்தில் தான் ஊழல் அதிகம் என்றனர். தற்போது தேர்தலுக்காக தமிழகத்தில் தான் ஊழல் அதிகம் என்கின்றனர்.\nநாட்டை ஆளும் தேசிய கட்சியின் தலைவர் தமிழகத்துக்கு வந்து இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதிலளிக்க வேண்டும்.\nஒரு நாடு ஒரே தேர்தலை அண்ணா திராவிடர் கழகம் எதிர்க்கிறது. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், ஏற்கனவே கொடுத்த நிலங்களுக்கான தொகை அப்பகுதி மக்களிடம் சென்றடையவில்லை.\nமீன்களில் ரசாயனம் கலந்தது எப்படி என்பது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதற்கு முன்னுரிமை வழங்கி, தனது நேரடி கண்காணிப்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெரும்பாலான அமைச்சர்கள் தொண்டர்கள் மத்தியில் அம்மா என்றும், தங்களுக்குள் பேசும்போது ஜெயலலிதா என்றும் பேசி ஜெயலலிதாவை அவமரியாதை செய்து வருகின்றனர்.\nமுட்டையில் ஊழல் செய்துள்ள வளர்மதி பற்றி பேசும் தினகரன் தான், வளர்மதிக்கு அந்த பதவியை பெற்று தந்தார். பாடநூல் கழக தலைவராக வளர்மதியை கொண்டு வந்தவர் தினகரன் தா���்.\nஅண்ணா திராவிடர் கழகத்தில், புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும், அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.\nவிரைவில் அறிமுகமாகும் பவர்ஃபுல்லான 200 சிசி...\nஇத்தாலியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனம், இந்தியாவில் பல......Read More\nமகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு...\nமகர ராசி பெயர்களுக்கான பொதுவான குணநலன்கள் மற்றும் பலன்கள்இரக்க சுபாவம்......Read More\nமகன்கள் விரட்டியடித்தாலும் கணவர் வீட்டில்...\nஎன் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும், எனது மகன்களிடம்......Read More\n20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில்...\nஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான......Read More\nஜனாதிபதி வேட்பாளர் கனவில் சபாநாயகர் –...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்காகக் கொண்டே பாராளுமன்ற தெரிவு......Read More\nகோத்தா போட்டியிட எந்த தடையும் இல்லை –...\nவரும் அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000008656.html", "date_download": "2019-06-18T15:27:28Z", "digest": "sha1:W2WRXEIBQJMCU222FGNLVMZYWMSTLN7R", "length": 5456, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "என் பெயர் மரியாட்டு", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: என் பெயர் மரியாட்டு\nநூலாசிரியர் தமிழில்: அஞ்சனா தேவ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநல்ல மனம் மாண்புமிகு மங்கையர் போகப் போகத் தெரியும்\nபுத்தர் செங்கிஸ்கான் பேரர்கள் தொல்காப்பியப் பதிப்பு வரலாறு\nபுதிய தமிழ் காமத்துப் பாலில் உளவியல் தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?p=2650", "date_download": "2019-06-18T14:54:42Z", "digest": "sha1:UT227VM3SAOTLAQBFEU5MLUFS3RNM3XO", "length": 10336, "nlines": 68, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "மாலை மர்மங்கள் – அத்தியாயம் 2 – The MIT Quill", "raw_content": "\nமாலை மர்மங்கள் – அத்தியாயம் 2\n “,என்று ஆணையர் கேட்க ,பொழுது விடிவதற்குள் அவசரமாக நம்மை வரவழைத்துள்ளார் என்றால் இது ஷ்ரவனின் செல்வாக்கு செய்த வேலையாகத் தான் இருக்கும் என்று யோசனையில் இருந்தார் துப்பறியும் கில்லி சதுர்.\nஆணையரின் பார்வை தன் மேல் விழுவதைக் கண்ட சதுர், “இந்த வழக்கு மர்மமானதாக உள்ளது. கொலையாளி சாமர்த்தியாமாக இதைச் செய்திருக்கிறார்.காலணிகள் தவிர வேறு தடயம் ஏதும் சிக்கவில்லை “என்றார் .\n“சரி சதுர், அந்தத் துப்பாக்கி யாரோடது \n“பின் எப்படி கொலை என்று…”அவர் முடிப்பதற்குள் அவர் துப்பாக்கியையே எடுத்து அவர் தலையில் வைத்தார் சதுர்.”இப்போது உங்களை நான் சுட்டால், அது கொலையா தற்கொலையா\nஆணையர் திகைத்துப்போனார் .சதுரோ நிதானமாக ஒன்றும் நடக்காதது போல் அவரைப் பார்த்துச் சிரித்தார்.”நீங்கள் ஒரு புரியாத புதிர் தான் சதுர்.உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கிறதா சதுர்\n“அவளொரு அனாதை. அதனால் என் சந்தேகமெல்லாம் அவள் புகுந்தவீட்டுச் சொந்தங்கள் மீதுதான்.அவள் கணவன் ஷ்ரவன், அவள் நாத்தனார் மைதிலி, ஷ்ரவனின் அண்ணன் விநாயக் ,விநாயக் மனைவி நந்தினி.தொழில் எதிரிகள் கூட செய்திருக்கலாம்.நான் அவள் குடும்பத்தாரைத் தான் முதல் கட்டமாக விசாரிக்கப் போகிறேன்.”\n“ஷ்ரவன் தான் வெளியூரில் இருந்தாரே. அவர் எப்படி\n“அவர் யாரிடமாவது பணம் தந்து கொல்லச் சொல்லியிருக்கலாமே .என் சந்தேகப் பார்வையிலிருந்து யாராலும் தப்பமுடியாது. “\n“மோப்ப நாய்கள் மூலம் எதாவது துப்பு கிடைத்ததா \n“சுதாவின் கைவியர்வை பட்டதால் அந்தத் துப்பாக்கியால் சுட்டவரை மோப்பம் பிடிக்க இயலவில்லை. ஆனால் அந்தக் காலணிகளில் இருந்த வாசம் வைத்து விமான நிலையம் வரை மோப்ப நாய்கள் சென்றன. அன்று விமானம் ஏறிய பயணிகள் பட்டியலைப் பார்த்தோம்.சந்தேகப்படும்படி எவருமில்லை.”\nஆணையர் யோசித்தபடி மெல்ல தலையாட்டினார்.\n” நாய்கள் வேண்டுமானால் ஏமாற்றலாம், நான் ஏமாற்றமாட்டேன். இனி இந்த வழக்கைப் பற்றி எது வேண்டுமென்றாலும் ஷ்ரவனிடம் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் . வருகிறேன்.” எழுந்தார் சதுர்.\nவெளியே வந்த சதுர் தன் ஆர்.எக்ஸ்.100- இல் அமர்ந்தார். நிசப்தமான காலையில் உறும்பியபடி பறந்தது அவர் வண்டி மட்டுமல்ல அவர் மனவோட்டமும் தான்.\n”கதவைத் திறந்த பெண்ணிடம் கேட்டார் சதுர் அந்த அதிகாலையிலேயே விசாரிக்கச் சென்றுவிட்டார் சதுர்.\nஅவள் கொஞ்சம் குள்ளமாக இருந்தாலும் அழகாகத் தென்பட்டாள். தன் கல்லூரித் தோழனோடு ஓடிச் சென்று திருமணம் செய்துக்கொண்டவள்.இப்போது அவன் மைதிலியை தன் வீட்டில் தங்கவைத்து விட்டு வெளிநாட்டில் பணிபுரிகிறான் .\n‘ஆம்’ என்றவாறு தலையசைத்தாள். அவள் நாத்தனார்கள் அவளை முறைக்கும் விதத்திலேயே அவள் படப்படப்பின் காரணத்தைப் புரிந்து கொண்டார் சதுர்.பெண் விடுதலை என்று என்னதான் கூறினாலும் சில பெண்களே அதற்குத் தடையாய் இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் சதுர்.\nஅவள் சிவந்த கண்களைக் கண்ட சதுர் “அழுதுகொண்டிருந்திங்களா ” என்று சந்தேகமாய் கேட்க , அவசரமாகத் திரும்பி தன் பருத்தி சேலையின் முந்தியில் கண்களைத் துடைத்த அவள், “இல்லை” என்றாள்.\n“உங்கள் அண்ணியார் சுதாவுடன் நீங்கள் கொண்ட உறவு எப்படி \n“நன்றாகத் தான் இருந்தது.அவளை நான் என் தாயாகவே பார்த்தேன்”\n“உங்கள் அண்ணன் ஷ்ரவன் எப்படி\n“அவன் மிகவும் நல்லவன்.முதலில் நான் திருமணம் செய்துகொண்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.இருந்தாலும் எனக்காக அவன் நிறைய உதவிகள் செய்திருக்கிறான்”\n“ம்ம்…சரி .இந்தக் காலணியை அணிந்துக் காட்டுங்கள்.”\nஅவள் பாதம் கச்சிதமாகப் பொருந்தியது.சதுர் அதிர்ந்தார். மைதிலியின் படப்படப்பிற்குப் பின்னால் வேறு காரணங்கள் ஏதேனும் இருக்குமோ என்று யோசிக்கத் தொடங்கினார் துப்பறியும் கில்லி சதுர்.\nமாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் : சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர் (தமிழ்)\nமாலை மர்மங்கள் – அத்தியாயம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/glossary-tamil-general-glossary-B/c30.htm", "date_download": "2019-06-18T14:44:42Z", "digest": "sha1:ICCJU5CAAHAWCXHBRWZACI5LJQWUQNIQ", "length": 18198, "nlines": 311, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary), glossary-tamil-general-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)\nB and ஆதும் பொருள்\nB and ஆதும் பொருள்\nB and ஆனும் பொருள்\nB vehicular ஆவாகனம் பொருள்\nB. for பிலுக்கு பொருள்\nB. surprised பிண்டு பொருள்\nB. tar பிடார் பொருள்\nBabat Doherty பாபத்தி பொருள்\nBabble of அலம்புதல் பொருள்\nBabbler அரட்டை அடிப்பவர் பொருள்\nBabchi seeds கற்பகரிசி கற்பூரவரிசி பொருள்\nBabies பால் குடிக்கும் குழந்தை பொருள்\nBaboon [zool.] வாலிலாக் குரங்கு பொருள்\nBaboonzool. வாலிலாக் குரங்கு பொருள்\nBaby Bonus மகப்பேற்று ஊக்கத் தொகை / குழந்தை போனஸ் பொருள்\nBaby clothes உடுப்பு பொருள்\nBaby food குழந்தைகளுக்கான உணவு பொருள்\nBaby sitter குழந்தையை கவனிப்பவர் பொருள்\nBaby tooth பாற்பல் பொருள்\nBaby [family] கைக்குழந்தை பொருள்\nBaby-care room பிள்ளைப் பராமரிப்பு அறை பொருள்\nBabyhood குழந்தைப் பருவம் பொருள்\nBabyish குழந்தைத் தன்மையுடைய பொருள்\nBabysitter பெற்றோர் வெளியே சென்றிருக்கையில் குழந்தையை கவணித்துக் கொள்பவர் பொருள்\nBabysitter; baby-sitter பெற்றோர் வெளியே சென்றிருக்கையில் குழந்தையை கவணித்துக் கொள்பவர் பொருள்\nBaccalaureate [educ.] பல்கலைக்கழக நுழைவுத் தகுதி பொருள்\nBaccalaureateeduc. பல்கலைக்கழக நுழைவுத் தகுதி பொருள்\nBacha has been பசாடு பொருள்\nBachelor பிரம்மச்சாரி; திருமணம் செய்து கொள்ளாதவன் பொருள்\nBachelor of arts -b.a கலைப்பட்டதாரி முதல்தரம் வழங்கப்படும் பட்டம். கலைமாணி பொருள்\nBachelor of science-b.sc விஞ்ஞான பட்டதாரிக்கு முதல்தரம் வழங்கப்படும் பட்டம் பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T15:10:57Z", "digest": "sha1:JJ2MZTG2J3OGDMGHHSLZW5LA7P2ITFNC", "length": 15045, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபாலிங்வாட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமைவிடம்: மில் ரண், பென்சில்வேனியா\nகட்டிடக் கலைஞர்: பிராங்க் லாயிட் ரைட்\nGoverning body: மேற்கு பென்சில்வேனியக் காப்பகம்\nஃபாலிங்வாட்டர் (Fallingwater), என்பது 20 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு வீடு ஆகும். உரிமையாளரின் பெயரால் இது மூத்த எட்கார் காஃப்மன் வீடு எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது 1935 ஆம் ஆண்டில், பிட்ஸ்பர்க்கிலிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள தென்மேற்குப் பென்சில்வேனியாவின் நாட்டுப்புறப் பகுதியொன்றில் கட்டப்பட்டது. இவ் வீட்டின் ஒரு பகுதி அருவியொன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இவ் வீடு கட்டி முடிக்கப்பட்டதும், \"ரைட்டின் மிக அழகான கட்டிடம் இதுவே\" என \"டைம்\" இதழ் புகழ்மாலை சூட்டியது. இந்தப் பிரபல கட்டிடத்தைக் காண்பதற்கு வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.\nமூத்த எட்கார் காஃப்மன் பிட்ஸ்பர்க் நகரின் வெற்றிகரமான வணிகர்களுள் ஒருவர். அந் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்தி வந்தார். இவரது மகனான இளைய எட்கார் காஃப்மன் சிறிது காலம் பிராங்க் லாயிட் ரைட்டின் கீழ் கட்டிடக்கலை பயின்று வந்தார். ஒருமுறை ரைட், காஃப்மனின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். அவ் வீடு புகழ் பெற்ற பிட்ஸ்பார்க் கட்டிடக்கலைஞரான பென்னோ ஜான்சன் (Benno Janssen) என்பவரால் 1923 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. இளைய காஃப்மனுடன் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த ரைட், மூத்த காஃப்மனுக்குக் கேட்கும்படியாக, அந்த வீடு காஃப்மனின் பெருமைக்குப் பெறுமதியானதல்ல என்றாராம். இது, பெறுமதியாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை மூத்த காஃப்மனிடம் உருவாக்கியது.\nகாஃப்மனுக்கு, பிட்ஸ்பர்க்குக்கு வெளியே அருவியொன்றுடன் கூடிய நிலம் ஒன்றிருந்தது. அதிலிருந்த சில கட்டிடங்கள் பழுதடைந்திருந்தன. அதற்கு ஏதாவது செய்யவேண்டிய நிலையில் காஃப்மன், ரைட்டைத் தொடர்புகொண்டார்.\n1934 ஆம் ஆண்டில் ரைட் பெயார் ரண் என்னும் அவ்விடத்துக்கு வந்தார். ரைட்டின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நிலத்தின் நில அளவைப் படமொன்று வரையப்பட்டது. பிட்ஸ்பர்க்கிலிருந்த பொறியியல் நிறுவனம் ஒன்றினால் அளந்து வரியப்பட்ட அப்படம் அந் நிலத்தில் இருந்த பாறைகள், மரங்கள், ஏற்ற இறக்கங்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் தெளிவாகக் காட்டியது. இந்த நேர்த்தியான வடிவமைப்புப் பணியைச் செய்து முடிக்க மட்டும் ரைட்டுக்கு 9 மாதங்கள் பிடித்தன. 1935 செப்டெம்பரில் காஃப்மனிடன் இவ்வெண்ணங்களை விளக்கும் வரைபடங்கள் கையளிக்கப்பட்டன. அப்போதுதான் தான் நினைத்தது போல் வீடு, அருவிக்குக் கீழ் இராமல் அருவியின் மேல் இருந்தது காஃப்மனுக்குத் தெரியவந்தது.\nஃபாலிங்வாட்டர் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1938ஆம் ஆண்டு நிறைவடைந்தன. கட்டிடத்தின் அடித்தளம் உறுதியாக இருக்கும் வகையில் பிரம்மாண்ட பாறைகளால் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஃபாலிங்வாட்டர் கட்டிடத்தின் பெரும் பகுதி சுவர்களில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தை வடிவமைக்கச் செங்கல்லுக்குப் பதிலாக முழுமை பெறாச் சிறு பாறைக் கற்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் அருவி பாய்ந்தோடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இந்தக் கட்டிடத்தின் சிறப்புகளில் ஒன்று.\n1963ஆம் ஆண்டுவரை ஃபாலிங்வாட்டரில் காஃப்மான் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அதன் பிறகு ஃபாலிங்வாட்டர் வீடு பென்சில்வேனியா பாதுகாப்பு அறக்கட்டளைக்குக் கொடையாக அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீடு அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஃபாலிங்வாட்டரை இதுவரைக்கு ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டடோர் பார்த்துள்ளனர். இந்தக் கட்டிடத்தில் தங்கி இயற்கைச் சூழலைக் கண்டுகளிப்பதற்காகச் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.[2]\n↑ ரேணுகா (2018 ஆகத்து 29). \"அருவி வழிந்தோடும் கட்டிடம்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 30 செப்டம்பர் 2018.\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2018, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8F._%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-18T15:11:40Z", "digest": "sha1:6WFXC3GCFFTWTMOVQW56XOS2DI7BPQ7O", "length": 9665, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. ஏ. அப்பாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவாசா அகமது அப்பாசு / கே. ஏ. அப்பாசு\nபானிபட், ஹரியானா, பிரித்தானிய இந்தியா\nதிரைப்படத் தயாரிப்பாளர், திரைப்படக் கதை-உரையாடலாசிரியர், எழுத்தாளர், இதழிகையாளர்\nகே. ஏ. அப்பாசு (குவாசா அகமது அப்பாசு 7 சூன் 1914–1 சூன் 1987) திரைப்படக் கதை உரையாடல்களை எழுதுபவராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இதழிகையாளராகவும் விளங்கியவர். உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படைப்புகள் படைத்தவர். நயா சனகர் என்னும் திரைப்பட நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அவர் எழுதி இயக்கிய திரைப் படங்கள் தேசிய விருதுகளையும் உலக விருதுகளையும் பெற்றன. சில இந்திப் படங்களையும் தயாரித்து வெளியிட்டார். இவருடைய சிறு கதைகளும் புதினங்களும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. 70 புத்தகங்களை எழுதியுள்ளார். 'பிளிட்சு' என்னும் ஆங்கில இதழில் கடைசிப் பக்கத்தில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.\nஅரியானாவில் பானிபட் என்னும் ஊரில் கல்வி கேள்விகளில் சிறந்த குடும்பத்தில் பிறந்தார். பானிபட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். மெட்ரிகுலேசன் படிப்புக்குப் பின் அலிகர் முசுலிம் பல்கலைக் கழகத்தில் கற்று ஆங்கில இலக்கியத்திலும் சட்டப் படிப்பிலும் பட்டம் பெற்றார்.\nபடிப்பு முடிந்ததும் பாம்பே குரோனிக்கில் என்னும் பத்திரிக்கையில் சேர்ந்து எழுதத் தொடங்கினார்.பிளிட்சு என்னும் இதழில் கடைசிப் பக்கத்தில் கட்டுரைகள் தொடர்ந்து எழுதினார். தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை பிளிட்சில் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிர்ரர் என்னும் இத���ிலும் எழுதினார். உலகத் தலைவர்கள் ரூசுவேல்ட் , குருசேவ் , மோ சே துங் போன்றோரைச் சந்தித்து உரையாடி இதழ்களில் எழுதினார்.\nசோவியத்து யூனியனின் 'வோரோங்கி' விருது (1984)\nஉருது அகாதமி விருது (1984)\nபத்ம சிறீ விருது (1969)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendnews.com/?p=4277", "date_download": "2019-06-18T15:59:27Z", "digest": "sha1:LHOIW3AU6NO7D2JZ2FPTRMQE2SN2TKTY", "length": 11436, "nlines": 126, "source_domain": "tamiltrendnews.com", "title": "அடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாறிய காதல் சொல்லவந்தேன் பட நடிகை - தற்போதைய புகைப்படங்களால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் - TamilTrendNews", "raw_content": "\nHome சினிமா Celebrity news அடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாறிய காதல் சொல்லவந்தேன் பட நடிகை – தற்போதைய புகைப்படங்களால் மகிழ்ச்சியில்...\nஅடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாறிய காதல் சொல்லவந்தேன் பட நடிகை – தற்போதைய புகைப்படங்களால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி இன்றுவரை புதிய புதிய நிகழ்ச்சி தொடர்களை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது . இதில் புது புது முகங்களும் திறமையாளர்களும் தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் , இப்படி விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல முகங்களை நாம் பார்த்து இருப்போம் ஆனால் அவற்றில் ஒரு சிலர் மட்டுமே நம் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை பயணிக்கின்றனர்.\nஇப்படி விஜய் டீவியில் ஒளிபரப்பான பேமஸ் சீரியல் ‘கனா காணும் காலங்கள்’ மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த சீரியலில் ஜோ என்ற கேரக்டரில் நடித்திருப்பார் பாலாஜி. அந்த சீரியலுக்கு பிறகு இவர்க்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்க்கியது. இப்படி 2010 ஆம் ஆண்டு இவர் நடித்த படம் தான் காதல் சொல்ல வந்தேன்.இப்படி இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். இவர் பெங்களூரில் சுந்தர் ராஜ் மற்றும் பிரமிளா இவருக்கு மகளாக பிறந்தார்.\nஇவர் சினிமாவிற்கு வந்ததற்கு காரணமே இவரது அப்பா தான். இவரது அப்பா கன்னடத்தில் பெரிய நடிகர் அங்கு 180 படங்களுக்கு மேல் நடித்��வர். இவர் சிறு வயதிலேயே தனது தந்தையுடன் குழந்தை வேடத்தில் கன்னட படம் ஒன்றில் நடித்திருக்கிறார் .\nசிறு வயதில் தன் தந்தையையே பார்த்து வளர்ந்ததால் இவர்க்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. 2010 முதல் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த உயர்திரு 420 மற்றும் 2011 ஆண்டு வெளிவந்த நந்தா நந்திதா படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான கதையம்சம் இல்லாததால் ஒதுக்கி தள்ளினார். அதனால் பின்னாளில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.\nதமிழில் சரியான பட வைப்புகள் இவருக்கு இல்லை என்றாலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்துவந்தார் . இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்தார் பின்னர் இவர் 2017இல் அவரை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணதிற்கு பின்னும் இவர் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போதும் 3 மலையாள படங்களிலும் 3 கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். முதலில் சற்று பருமனாக இருந்த இவர் தற்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார்.\nPrevious articleஇந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்… பெற்றோர்களே உஷார்\nNext article14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை : பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பார்க்க வேண்டிய வீடியோ – அனைவருக்கும் பகிருங்கள்\nகுளியல் துண்டு மட்டும் அணிந்து போஸ் கொடுத்த யாஷிகா வைரலாகும் புகைப்படம்\nசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித் ஆச்சரியத்தில் ரசிகர்கள் \n“பேண்டிற்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம்” – ராகுல் பரீத் சிங்-கை கலாய்க்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\n3 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு திமிராக பதில் கூறிய ஆர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post_28.html", "date_download": "2019-06-18T15:47:54Z", "digest": "sha1:LBNCJYX5VDUU23FEK7UPLKIWYTF7E43I", "length": 43595, "nlines": 791, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தீ வெச்சு எரிச்சுடுவேன்..ஜாக்கிரதை", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருப்பூரில் பனியன் கம்பெனிகள் ஏராளம். பெரிய கம்பெனிகளில் செக்யூரிட்டி, அலுவலக கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். ஆனல் சிறிய கம்பெனிகளில் இவை ஏதும் அதிக அளவில் இருக்காது.\nஅதில் ஒன்று, வேலை நேரத்தில் பணியாளர்களை, வெளிஆட்கள் சந்திப்பது என்பது சிறிய கம்பெனிகளில் சாத்தியமான நிகழ்வு.\nநண்பரின் நிறுவனத்திற்கு ஒருநாள் மதியம் சென்றுவிட்டு,பின்னர் வெளியே கிளம்பினேன். தரைத்தளம்,முதல் தளம் கொண்டது அக் கட்டிடம். வெளியே ஒரு நடுத்தர வயது திடகாத்திரமான, பெண் ஒருவர் , முதல் தளத்தில் உள்ள பெண் வேலையாளை பார்க்க வந்திருக்கிறார்.\nஅவர் கீழே நின்று கொண்டு, “என்னடா இது,கட்டிடத்தை இப்படி கட்டி வச்சிருக்காங்க.. நம்மால மேலவேற ஏறமுடியாதே..மூச்சு வாங்குமே..அந்தப்பெண்ணை கீழ இறங்கி வரச்சொல்லு..” என்று உயரே பார்த்து சப்தமிட்டுக் கொண்டு இருந்தார்...\nஇது நான் வெளியே கிளம்பிய தருணத்தில் கவனித்தது.\nதிரும்ப மாலைவேளையில் நண்பரின் கம்பெனிக்கு சென்றேன். அவர் முதல்தளத்தின் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் ப்ளம்பருடன் ஈடுபட்டிருந்தார்.\nகொஞ்சநேரம் கழித்து, கீழிருந்து மேனேஜர், ஒரு பெண், முதலாளியை கட்டாயம் பார்க்கவேண்டும் என வற்புறுத்தியதாக மேலேயே அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண் மதியம் நான் பார்த்த அதே பெண். யாரும்மா, என்ன வேணும்\n“கீழ இருக்கிறவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு, யாரவன், வேலைக்கு இருக்கிரானா, வாடகைக்கு இருக்கிரானா, தொலச்சுப்போடுவேன், போலிஸ்ல புடிச்சு கொடுத்திருவேன், ..”என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.\n“சரிம்மா, என்ன என்று விசாரிக்கிறேன்” என நண்பர் சொல்லச்சொல்ல, “போலீசுக்கு போவேன்’\" என அந்த பெண் மீண்டும் சொல்ல, ”சரி போய்க்கோம்மா” என்று நண்பர் சொன்னார்.\nஅதற்கு அந்த பெண் ”தீ வைத்து எரிச்சிடுவேன், கம்பெனியே காணாமல்\nபோயிடும், ஜாக்கி���தை, அத்தனை பொருளையும் தீ வைத்து கொளுத்திவிடுவேன்” என்று சத்தமிட்டார்.\nஅருகில் இருந்த நான் அதிர்ந்தேன். நண்பரைப் பார்த்தேன்.\nகட்டிடத்தின் உரிமையாளரான நண்பரோ, சற்றும் அசராமல் ”எங்கே கடைசியாக சொன்னதை இன்னொருமுறை சொல்லு” என்றார்.\nஅந்தப்பெண் இந்த அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை. ”என்னோடஇடத்தில் வந்து என் கட்டிடத்தையே தீ வைச்சிருவேன்னு சொல்றியா பொம்பளைங்கிறதால தப்பிச்சிட்ட,” என்று நண்பர் குரலை உயர்த்த அந்தப்பெண் சட்டென கீழிறங்கி சென்றுவிட்டார்.\nபின்னர் இதைப்பற்றி விசாரித்தேன். மதியம் அந்த பெண் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது\nயாரைப் பார்க்க வந்தாரோ, அந்த பெண் பணியாளரிடம், உதவிமேனேஜர் அந்தப் பொம்பிளையை சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த விசயத்தை ஏடாகூடமாக அந்தப் பெண்ணிடம், இந்தப் பெண் பணியாளர்\nசொல்லிவிட்டார். அதனால்தான் மாலை அந்த சம்பவம் நடந்தது.\nஇப்போ சில கேள்விகள் எனக்குள்...\nஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.\nஇந்த பெண் இப்படி பேசுமுன் யோசித்துத்தான் பேசுகிறாரா\nபேசினால் அதன் பின் என்ன விளைவு வரும் என உணர்ந்தாரா\nமதியம் படி ஏறமுடியவில்லை என்றவர் இரண்டுமாடி ஏறியது எப்படி\nஒரு நிறுவனத்தில் வந்து ஒருவரை சந்திக்கவேண்டும் என்றால் சுய ஒழுங்கு இல்லாமல் இப்படி எப்படி நடந்துகொள்ளமுடிகிறது\nஇவரது குழந்தைகளை எப்படி வளர்த்துவார்\nஒருவேளை வருங்காலத்தில் மருமகள் எடுத்தால் அவளின் நிலை என்ன\nஇதில் இரண்டு மகளிர் குழுவுக்கு தலைவியாம். அந்த மகளிர் எப்படி மேம்படுவர்\nஒருவேளை ஏதேனும் அரசியல்’தொடர்பு’ இருந்தால்கூட இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா\nஇதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க\nஅனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை\nஎப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.\nபெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது.\nசாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நல���ாக அமையும்\nLabels: சம்பவம், தீ, ஜாக்கிரதை\n//இதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க\nஅனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை\nஎப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.//\nஅவர் இடம் கொடுத்தது அவருகே எதிராக அமைந்திருக்கிறது, உணர்ந்து கொண்டு\nஉங்கள் நண்பர் எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.\n//ஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.//\nதவறு செய்பவர்களின் ஆண் பெண் என்றெல்லாம் பால் வேறுபாடு கிடையாது, தற்கொலை படையில் செயல்படும் பெண்களும் இருக்கிறார்கள். ஒரு படத்தில் \"சொர்ணாக்கா\"வை பார்த்திர்ப்பீர்கள்.\n//சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்\nமிகச் சரி, பிறர் தனது செயலை கவனிக்க வேண்டும், அல்லது தன்னை பலர் கவனிக்க வேண்டும் என்று எண்ணாதோர் சிறிய விசயத்தை பெரிதுபடுத்த மாட்டார்கள்\n\\\\தவறு செய்பவர்களின் ஆண் பெண் என்றெல்லாம் பால் வேறுபாடு கிடையாது,\\\\\nநான் இதுவரை ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் பகிங்கிரமாக தவறு செய்வார்கள் என் நினைத்திருந்தேன்..\n|| தற்கொலை படையில் செயல்படும் பெண்களும் இருக்கிறார்கள்.||\nஇவர்கள் நோக்கம் பொதுவானதாக, அவர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் மேற்கண்ட பெண்களுக்கு சாதரண, அற்ப காரணகளுக்காகவே இந்த சண்டை என நினைக்கிறேன்.தவிர்த்திருக்க வேண்டியது.\n\\\\ஒரு படத்தில் \"சொர்ணாக்கா\"வை பார்த்திர்ப்பீர்கள்.\\\\\nநிழல் நிஜமானதை அன்றுதான் பார்த்தேன்\nதமிளிஷ்ல வோட்டு போட்டதுக்கு மிக்க நன்றி\nஅப்படியே இந்த பதிவை படித்து பிடித்தல் வோட்ட போடுங்க\n//சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்//\nநண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு\nதான் பிறரால் கவனிக்க பட வேண்டும் என்பது சாதாரண மனித எண்ணம் தான், அதனால் என்னை பொறுத்தவரை தாழ்வு மனப்பான்மை உடைய மனிதர்களின் அகங்காரம் தான் இதை போன்ற செயல்களை செய்ய தூண்டுகிறது.\n\\\\பெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண ���ிசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது\\\\\nபொதுநல பார்வை இல்லாததே இதற்க்கு காரணம் என்பது என்னுடைய கருத்து.\nபதிவு சிறியதாக இருந்தாலும், சொல்ல வேண்டிய செய்தியை அழகாக சொல்லபட்டுள்ளது. மூர்த்தி சிறிதேனினும் கீர்த்தி பெரியது.\nவருக Suresh , கருத்துக்கு நன்றி\nதன்னை சுற்றி உள்ளவர்களின் நலனைப் பற்றி சிறிதும்\nகவலைப்படவில்லையே என்பதே என் ஆதங்கம்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nகார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்\n25 ஆன்மீக குறிப்புகள் & சந்தேகங்கள் | இந்துக்கள் அனைவருக்கும் தெரிந்திரு...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகுறள் – சன்மார்க்க விளக்கம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை\nஇனி நீரே, இலங்கை மன்னர் (பயணத்தொடர், பகுதி 105 )\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\n5945 - காவல்துறை - பொதுமக்கள் புகார் மனுக்கள் - ஏற்புச் சான்றிதழ் வழங்குதல், அரசு ஆணை (நிலை) எண். 865, 09.06.1997, நன்றி ஐயா. Saravanan Palanisamy\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 373\nநேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nரிஷி சிந்தனை - 08\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஎழுதிய சில குறிப்புகள் 4\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/11/04055647/Ajiths-next-movie.vpf", "date_download": "2019-06-18T15:38:04Z", "digest": "sha1:VBTV7ZGL7FFS5C2DOQ3VI5PAW4VJGCO5", "length": 7848, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ajith's next movie! || அஜித்தின் அடுத்த படம்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅஜித்குமார் தற்போது, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவு-பகலாக நடித்து வருகிறார்.\n‘விஸ்வாசம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தை பற்றிய தகவல், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களில் சிவா டைரக்‌ஷனில், அஜித் நடித்தார். அடுத்து அவர், வினோத் டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். வருகிற பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.\nஅஜித்-வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்று பேசப்படுகிறது\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. “கணவருக்கு கோபம் வராது\n2. ‘ஷ்கா’ நடிகையின் வருத்தம்\n3. கவர்ச்சியாக ஆடியது ஏன்\n4. ஒரு சண்டை காட்சிக்கு ரூ.48 கோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=107593", "date_download": "2019-06-18T14:55:30Z", "digest": "sha1:VQLEMTVRHUQ4NPUQ736L6722MLBCB34E", "length": 7776, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "இரண்டாம் மொழிக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு – நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியதேரர் பங்கேற்பு! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஇரண்டாம் மொழிக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு – நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியதேரர் பங்கேற்பு\nஇந்துபொளத்த கலாசார பேரவையின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழிக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியதேரர் கலந்துகொண்டார். சிறப்புவிருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்பெரேரா கலந்து கொண்டார்.\nஇதில் இரண்டாம்மொழி கற்கைநெறியை பூர்த்திசெய்த ஆயிரத்து500 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஅமைச்சர் ராஜிதவிற்கு எதிராக திடீர் போராட்டத்தில் குதித்த முல்லை வைத்தியர்கள்…\nNext articleதரம் ஐந்து, கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மிக மகிழ்ச்சியான செய்தி…\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\nதமிழர் தலைநகரில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை… மூன்று வாரகால தீவிர பயிற்சியில் இலங்கை இராணுவம்..\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/51640-congress-leader-sajjan-kumar-convicted-by-delhi-high-court-in-anti-sikh-riots-case.html", "date_download": "2019-06-18T15:49:14Z", "digest": "sha1:HGTRUEOKMA6QYPHZIQZXJMBA367O4QK7", "length": 12882, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை! | Congress leader Sajjan Kumar convicted by Delhi High Court in anti-Sikh riots case", "raw_content": "\nபாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397\nதமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சி: ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nசீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 1984 -இல் நடைபெற்ற கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபிரதமராக இருந்த இந்திரா காந்தி, தமது மெய்க்காப்பாளர்களால், கடந்த 1984 அக்டோபர் 31- ஆம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் வெடித்தன. இதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட அடுத்த நாளே, அதாவது 1984 நவம்பர் 1-ஆம் தேதி டெல்லி கன்டோண்மென்ட் அருகே ராஜ் நகர் பகுதியிலும் கலவரங்கள் நடைபெற்றன. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஜன் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு விசாரணை நீதிமன்றம், சஜன் குமாரை வழக்கிலிருந்து விடுவித்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில்தான் சஜன் குமாருக்கு இன்று வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருடன் இந்த கலவரத்தில் தொடர்புடைய ஓய்வுபெற்ற கப்பற்படை கேப்டன் பாஹ்மல், காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் பால்வன் கோகர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசஜன் குமார் வரும் 31-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று கெடுவிதித்துள்ள நீதிமன்றம், அவருக்கு பலமான அரசியல் ஆதரவு இருந்து வந்ததால்தான் இத்தனை ஆண்டுகளாக அவர் இந்த வழக்கி்ல் தப்பித்து வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.\n\"ராஜீவ் குடும்பத்தை சிறையில் தள்ளும்வரை ஓயமாட்டோம்\": \"இந்தத் தீர்ப்பை வழங்கியதற்காக நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், ஆனால், சஜன் குமாருக்கு மரண தண்டனை கிடைக்கும்வரை ஓயமாட்டோம்\" என்றும் சிரோன்மணி அகாலிதளம் கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமேலும், \"சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு காரணமான ராஜீவ் காந்தி குடும்பத்தினரை சிறையில் தள்ளும்வரை எங்களது சட்டரீதியான முயற்சிகள் தொடரும்\" என்றும் அக்கட்சி சூளுரைத்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nம.பி, ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nபுதிய இந்தியாவை உருவாக்க இணைந்துள்ளோம்: சோனியா\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nதமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்\nநாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த 'கக்கன்' அவர்களின் பிறந்த தின சிறப்பு பகிர்வு\nகடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சாலையில் சென்ற குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Mannar_18.html", "date_download": "2019-06-18T16:07:20Z", "digest": "sha1:PFCTYG4P2F6KICTLMAVOOBGFAHPT6MF7", "length": 7641, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னார் புதைகுழி - இறுதி அறிக்கை மார்ச் 22 இல் - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மன்னார் புதைகுழி - இறுதி அறிக்கை மார்ச் 22 இல்\nமன்னார் புதைகுழி - இறுதி அறிக்கை மார்ச் 22 இல்\nநிலா நிலான் March 18, 2019 மன்னார்\nமன்னார் நகர நுழைவாயிலில், சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக, வரும் மார்ச் 22ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவரும் வெள்ளிக்கிழமை, தடயவியல் விசாரணையாளர்களும், காணாமல் போனோர் பணியகத்தின் பிரதிநிதிகளும் மன்னார் நீதிவானைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.\nஇதன்போது, மன்னார் புதைகுழி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.\nறேடியோ கார்பன் அறிக்கை, மன்னார் புதைகுழி விடயத்தில், இறுதியானதாக இருக்காது, பார் – கோட் பரிசோதனை உள்ளிட்ட ஏனைய ஆய்வு அறிக்கைகளும், இறுதி முடிவு எடுக்கப்படும் போது, கருத்தில் கொள்ளப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­���­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/actor-aadhi-acted-to-clap/21085/", "date_download": "2019-06-18T16:12:28Z", "digest": "sha1:KPXSN7WX6TBMCMUDYRTPLKOMGHLAOLHI", "length": 5729, "nlines": 61, "source_domain": "www.tamilminutes.com", "title": "இளையராஜா இசையில் ஆதி நடிக்கும் க்ளாப் | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு இளையராஜா இசையில் ஆதி நடிக்கும் க்ளாப்\nஇளையராஜா இசையில் ஆதி நடிக்கும் க்ளாப்\nமிருகம் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆதி. இவர் தமிழில் நடித்து ஒரு சில படங்கள் வெற்றியும் அடைந்துள்ளது. இவர் நடிப்பில் மரகத நாணயம் என்றொரு வெற்றிப்படம் கடைசியாக வந்தது. சமீபத்தில் சில நாட்களுக்கு முன் வந்த கன்னட ரீமேக்கான யு டர்ன் திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை.\nஇப்போது ஆதி க்ளாப் என்ற படத்தில் நடிக்கிறார் . விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் போன்ற படங்களுக்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.\nஇது விளையாட்டை மையமாக கொண்ட படமாம். இதை இயக்குவது பிரித்வி ஆதித்யா ��ன்ற இயக்குனர். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் இப்படம் வருகிறது.\nஅகன்சா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.\nபொன்மாணிக்க வேல் படத்தின் உதிரா உதிரா பாடல் காட்சி\nகிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்\nஒழுக்கமாக இரு- நேரடியாக விஷாலை எச்சரித்த அருண்பாண்டியன்\nசங்கீத மேகத்தை தேன் சிந்த வைத்த கவிஞர் முத்துலிங்கம்\nவீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா\nசிரஞ்சீவி வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஸ் பட டீசர்\nபொன்மாணிக்க வேல் படத்தின் உதிரா உதிரா பாடல் காட்சி\nஇந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்\nஒழுக்கமாக இரு- நேரடியாக விஷாலை எச்சரித்த அருண்பாண்டியன்\nசங்கீத மேகத்தை தேன் சிந்த வைத்த கவிஞர் முத்துலிங்கம்\nவீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா\nபுள்ளிப்பட்டியலில் முன்னேறிய வங்கதேசம்…. அணியின் ஒற்றுமைதான் வெற்றிக்குக் காரணம்- கேப்டன்\nசிரஞ்சீவி வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஸ் பட டீசர்\nஎஸ் வி சேகரின் அனுமதியால் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் குழப்பம்\nமாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/education/", "date_download": "2019-06-18T14:53:13Z", "digest": "sha1:56MN3V2CAIIJGDFTGCUI3UUY3ZM3KO34", "length": 6169, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "கல்வி Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n11, 12ம் வகுப்பு தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள் \nநீட் கொடுமையால் தொடரும் மரணம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை…\nஆறு மணி நேரம் தாமதமான ரயிலால் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போன அவலம் \nஅனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்\n குழம்பி நிற்கும் மாணவர்களே… ஆலோசனைக்கு அணுகவும் அதிரை கஜ்ஜாலியை \nஉத்தரப் பிரதேச பொதுதேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை \n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் \nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=459083", "date_download": "2019-06-18T16:13:10Z", "digest": "sha1:X24K6QXGBZAJIFUIAPUWJE7FCVAXCVZX", "length": 7410, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்டுகிறது தமிழக அரசு | The new dam is built by the Government of Tamil Nadu at the cost of Rs 387 crore in Cauvery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்டுகிறது தமிழக அரசு\nசென்னை: காவிரியில் திருச்சி அடுத்த முக்கொம்பில் புதிய அணை காட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்டுவதாக தமிழக அரசு காட்டுகிறது. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முக்கொம்பு மேலணையில் 9 கதவணைகள் உடைந்தன. 55 கதவணைகளுடன் புதிய அணை கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகாவிரி புதிய அணை தமிழக அரசு\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவை குண்டுவெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல்\nதலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது\nமறைமலைநகரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப்பொறியாளர் கைது\nபீகார் மாநிலத்தில் கடும் வெப்பத்தால் இதுவரை 91 பேர் உயிரிழப்பு\nஅரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும்: கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்\nசித்தி வினாயக் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் ரூ.16.9 கோடி மதிப்பு வாகனங்களை முடக்கியது அமலாக்கத்துறை\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை\nகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்\nபிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஆத்தூர் அருகே தொழிலதிபர் கடத்தல் என புகார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்; இயான் மோர்கன் அதிரடி: ஆப்கானிஸ்தான் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக ��ிர்ணயித்தது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இயான் மோர்கன் சதம் விளாசல்\nதிருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/where-to-go-from-here/?lang=ta", "date_download": "2019-06-18T14:47:34Z", "digest": "sha1:Y2DEK7GJ7RNE325RBPMWGTNQ5CU7JD5Z", "length": 14198, "nlines": 117, "source_domain": "www.thulasidas.com", "title": "அங்கு இங்கிருந்து செல்ல? - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nபுத்தகங்கள், பெருநிறுவன வாழ்க்கை, அளவு நிதி\nஇந்த தொடர் (\"ஒரு வணிக வாழ்க்கை\") கடந்த (\"எப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\") மொபைல் சாதனங்கள் இணக்கமானது ஒரு அழகாக வடிவமைக்கப்பட்ட அச்சிடப்படும் மின்புத்தக கிடைக்கும். நீங்கள் ஆன்லைன் பெற முடியும் $5.49 உடனடியாக பதிவிறக்க.\nசுருக்கம் -- ஒரு வணிக வாழ்க்கை\n⇐ முந்தைய: எப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nசெப்டம்பர் 21, 2013 மனோஜ்\nநாம் என் புத்தகத்தில் ஒரு சுருதி இந்த நீண்ட தொடர் தொடங்கியது, அளவு அபிவிருத்தி கொள்கைகள். இந்த தொடர், மற்றும் தொடர்புடைய மின்புத்தக, புத்தகத்தின் அல்லாத தொழில்நுட்ப அறிமுக அத்தியாயங்கள் ஒரு விரிவாக்கப்பட்ட பதிப்பு — ஒரு வர்த்தக தளம் வடிவமைக்கும் போது நாம் மனதில் வைக்க வேண்டும் விஷயங்கள் என்ன ஏன் அது முக்கியமானது நிதி மற்றும் வங்கி பெரிய படம் தெரியும் ஏன் அது முக்கியமானது நிதி மற்றும் வங்கி பெரிய படம் தெரியும் வட்டம், இந்த பதிவுகள், அதை நீங்கள் இங்கு ஒரு சுவை கொடுத்த. நீங்கள் எளிது தொடரில் ஒரு பிரதியை வைத்திருக்க வேண்டும் என்றால், நீங்கள் வாங்க மற்றும் பதிவிறக்க முடியும் அழகாக வடிவமைக்கப்பட்டு மின்புத்தக பதிப்பு.\nநாம் கவர்ச்சியான மற்றும் கட்டமைக்கப்பட்ட வர்த்தக கண்ணோட்டத்தில் வங்கி அமைப்பு மூலம் சென்றார். நாம் பல்வேறு அலுவலகங்கள் பற்றி பேசினேன் (முன்னணி அலுவலகம், மத்திய அலுவலகம் மற்றும் பின் அலுவலகம்) மற்றும் உள்ள அளவு தொழில் தொழில் வாய்ப்புகளை சுட்டிக்காட்டினார். வங்கி அமைப்பையும் வர்த்தகத்தை மாறும் வாழ்க்கை சுழற்சி செயல்படுத்தி என்று எந்திரம்.\nவங்கி கட்டமைப்பு வெளி சார்ந்த அமைப்பு ஒத்த உள்ளது என்றால், வர்த்தக வாழ்நாள் தற்காலிக வேறுபாடுகளை ஆகிறது; அவற்றின் உறவு தண்டவாளங்கள் மற்றும் ரயில்கள் என்று தான். நாம் முன் அலுவலகம் மற்றும் மத்திய அலுவலகம் அணிகள் இடையிலான வர்த்தகத்தை ஓட்டம் நேரம் மிகவும் ஒரு பிட் செலவு, வர்த்தகம் ஒப்புதல் எப்படி, பதப்படுத்தப்பட்ட, கண்காணிக்கப்பட, குடியேறி நிர்வகிக்கப்படும். இந்த அணிகள் ஒவ்வொரு அவற்றை திறமையாக தங்கள் பணிகளை முன்னெடுக்க உதவும் என்று அவர்கள் சொந்த முன்னோக்கு அல்லது வேலை முன்னுதாரணம் உள்ளது.\nவர்த்தக கண்ணோட்டங்கள் நாம் தொடப்படவில்லை கடைசி முக்கிய விஷயமாக இருந்தது. நாம் கண்டது போல, இந்த முன்னோக்கு வங்கி பல்வேறு அணிகள் தங்களது பணிகளை வழி அடிப்படையில். அவர்கள் வாசகங்கள் பின்னணியில், நாங்கள் வழி ஒரு பெரிய படம் புரிதல் வளர்க்க வேண்டும் என்றால், மற்றும் முக்கிய ஒரு வங்கி வேலை. மிக சில, குறிப்பாக இளைய மட்டங்களில், பெரிய படம் தூற்றும். அவர்கள் சி ஸ்டோசிஸ்டிக் கால்குலஸ் திருமணம் தங்கள் உண்மையான வேலை இருந்து திசை திருப்ப என நினைக்க . ஆனால் ஒரு வர்த்தகர், அதை பயன்படுத்த முடியும் வரை உலகின் சிறந்த மாதிரியை பயனற்ற ஆகிறது. நாங்கள் எங்கள் குறுகிய மாற்ற போது, பயனுள்ள என்றாலும், நிறுவனம் ஒரு நம் பங்கு பற்றிய புரிதல் மற்றும் மதிப்பு கையில் வேலை கவனம், நாங்கள் அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் தோல்வி சாத்தியம் புள்ளிகள் அத்துடன் ஒரு வித்தியாசம் வாய்ப்புகள் பார்ப்போம். நாம் பின்னர் சிறந்த அதன் முழு திறனையும் எங்கள் வேலைகளில் எடுக்க வைக்கப்படும்.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்பிற வர்த்தக கண்ணோட்டங்கள்அடுத்த படம்சுருங்க\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,323 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,911 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-06-18T15:48:46Z", "digest": "sha1:4YX4N2KRSLUBYB5QY426QBP4TWUVIQQT", "length": 7802, "nlines": 70, "source_domain": "templeservices.in", "title": "நிலைத்த பக்தி, நீடித்த பொறுமை : என் இறைவனே சாயிபாபா | Temple Services", "raw_content": "\nநிலைத்த பக்தி, நீடித்த பொறுமை : என் இறைவனே சாயிபாபா\nநிலைத்த பக்தி, நீடித்த பொறுமை : என் இறைவனே சாயிபாபா\nஎன் இறைவனே சாயிபாபா. என் மீது எத்தனை விதமான துன்பங்கள் என்னை சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து எனக்கு உதவி செய்யுங்கள். என் தன்னம்பிக்கை தடுமாறுகிறது, நான் நிலைகுலைந்து விடுவேன் என மற்றவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். மனம் நொந்து, மனம் சோர்ந்து போயிருக்கிறேன். என் இறைவனே சாயி பாபா தங்களுக்கு நன்மை நடப்பதற்காக என்னைத்தேடி வருவோருடன் எனக்காக நீங்கள் இருப்பதையும், எனது விரோதிகள் என்னை நெருங்காமல் இருக்க அவர்கள் மத்தியில் எனது சார்பாக இருப்பதையும் பிறர் உணரும்படி செய்யுங்கள். எனது உழைப்பையும் அதன் பலனையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட என்னோடு இருந்து கொண்டே எனக்கு எதிராகச் செயல்படுகிறவர்களிடமிருந்து என்னை நீங்கள் காப்பாற்றுவதை பிறர் உணர்ந்து கொள்ளட்டும்.\nஎன்னுடைய மலை போன்ற பிரச்சினைகளையும் தோள் மீது சுமந்து கொண்டு, வலது கரத்தைப் பிடித்து நீங்கள் என்னை வழிநடத்துவதை மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும். துக்கமான நாட்களிலும், சோகமான நேரங்களிலும் நான் உங்கள் நாமத்தையே உதடுகளால் உச்சரித்துக் கொண்டு இருக்கிறேன். எமனும் பயப்படுகிற உங்கள் திருப்பெயரின் சக்தி முன்பு எனது கஷ்டங்கள் நிற்காது என்பதை நான் உணர அருள் செய்யுங்கள். எல்லோரும் தங்கள் செல்வங்களால் உங்களுக்கு சேவை செய்து, மகிழ்ச்சியால் துதிக்கிறார்கள், தங்கள் முதற்பலனை காணிக்கையாகத் தருகிறார்கள்.\nஇந்த ஏழையிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும், பருகும் ஒவ்வொரு துளி நீரும் நீங்கள் எனக்கு அளிக்கிறீர்கள். நீங்கள் தருவதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் கைகளில் என்னை ஒப்படைக்காதீர்கள். எனது புலம்பல்கள் பாடல்களாகவும், எனது அனுபவங்கள் பிறருக்குக் கீர்த்தனைகளாகவும் அமையட்டும். நிலைத்த பக்தியும் நீடித்த பொறுமையும், கடுமை காட்டாத முகமும், புறங்கூறாத இதயமும் எனக்குத் தந்தருளும். என்றென்றைக்கும் உங்களுக்காகக் காத்திருக்கிற கண்களைத் தந்தருளும். நீங்களே எனது புகலிடம் என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் எனக்குள் மாற்றத்தைத் தாருங்கள் சாயி நாதா உண்ணும் ஒவ்வொரு பருக்கையும், பருகும் ஒவ்வொரு துளி நீரும் நீங்கள் எனக்கு அளிக்கிறீர்கள். நீங்கள் தருவதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் கைகளில் என்னை ஒப்படைக்காதீர்கள். எனது புலம்பல்கள் பாடல்களாகவும், எனது அனுபவங்கள் பிறருக்குக் கீர்த்தனைகளாகவும் அமையட்டும். நிலைத்த பக்தியும் நீடித்த பொறுமையும், கடுமை காட்டாத முகமும், புறங்கூறாத இதயமும் எனக்குத் தந்தருளும். என்றென்றைக்கும் உங்களுக்காகக் காத்திருக்கிற கண்களைத் தந்தருளும். நீங்களே எனது புகலிடம் என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் எனக்குள் மாற்றத்தைத் தாருங்கள் சாயி நாதா இந்தப் பிரார்த்தனைகளோடு தங்கள் திருவடிகளை சரணடைகிறேன்.\nகும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோவிலில��� திருக்கல்யாணம்\nபலன் தரும் ஸ்லோகம் : (தம்பதியர் ஒற்றுமை பெருக…)\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nகொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nஇந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/185606", "date_download": "2019-06-18T14:40:10Z", "digest": "sha1:Y3KZ6KG5B5PUDZF7RSPITPP4RM7W2RFK", "length": 3882, "nlines": 55, "source_domain": "tamilmanam.net", "title": "ஒரு சுவாரஸ்யமான சீன வீடியோ …..", "raw_content": "\nஒரு சுவாரஸ்யமான சீன வீடியோ …..\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nராஜ ராஜன் …. (2)\nநிஜத்தில் இந்த இருவரில் யார் பெரியவர் …\nகனடா பாராளுமன்றத்தில் தமிழில் உரை … (7)\nசென்னையில் இருப்போர் தலைக்கு குளிக்க ஒரு எளிய வழி….\nஒரு சுவாரஸ்யமான சீன வீடியோ …..\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … அண்மையில், தெற்கு சீன செய்தி நிறுவனத்தில் வெளியாகியிருந்த ஒரு வீடியோவை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் மறுபடியும் எடுத்து, நம்ம ஊர் மக்களுக்காக வெளியிட்டிருந்தது ….. ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஐந்திலேயே வளைய வைக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ….\nநிஜத்தில் இந்த இருவரில் யார் பெரியவர் … கரெக்டா’க சொல்பவர்களுக்கு – என் சொத்தில் பாதி …….\nகனடா பாராளுமன்றத்தில் தமிழில் உரை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpscmcq.blogspot.com/2015/", "date_download": "2019-06-18T16:08:51Z", "digest": "sha1:JXF7EQVQPO42MCFHMY3RCXCLNKWND6CG", "length": 17374, "nlines": 233, "source_domain": "tnpscmcq.blogspot.com", "title": "2015 ~ TNPSC QUIZ \";}if(!a){return;}var $a=$(a);if($a.parents(\"body\").length===0){var arr=[];if($p.length>1){$p.each(function(){var $clone=$a.clone(true);$(this).append($clone);arr.push($clone[0]);});$a=$(arr);}else{$a.appendTo($p);}}opts.pagerAnchors=opts.pagerAnchors||[];opts.pagerAnchors.push($a);$a.bind(opts.pagerEvent,function(e){e.preventDefault();opts.nextSlide=i;var p=opts.$cont[0],timeout=p.cycleTimeout;if(timeout){clearTimeout(timeout);p.cycleTimeout=0;}var cb=opts.onPagerEvent||opts.pagerClick;if($.isFunction(cb)){cb(opts.nextSlide,els[opts.nextSlide]);}go(els,opts,1,opts.currSlidel?c-l:opts.slideCount-l;}else{hops=c<2?\"0\"+s:s;}function getBg(e){for(;e&&e.nodeName.toLowerCase()!=\"html\";e=e.parentNode){var v=$.css(e,\"background-color\");if(v.indexOf(\"rgb\")>=0){var rgb=v.match(/\\d+/g);return\"#\"+hex(rgb[0])+hex(rgb[1])+hex(rgb[2]);}if(v&&v!=\"transparent\"){return v;}}return\"#ffffff\";}$slides.each(function(){$(this).css(\"background-color\",getBg(this));});}$.fn.cycle.commonReset=function(curr,next,opts,w,h,rev){$(opts.elements).not(curr).hide();opts.cssBefore.opacity=1;opts.cssBefore.display=\"block\";if(w!==false&≠xt.cycleW>0){opts.cssBefore.width=next.cycleW;}if(h!==false&≠xt.cycleH>0){opts.cssBefore.height=next.cycleH;}opts.cssAfter=opts.cssAfter||{};opts.cssAfter.display=\"none\";$(curr).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?1:0));$(next).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?0:1));};$.fn.cycle.custom=function(curr,next,opts,cb,fwd,speedOverride){var $l=$(curr),$n=$(next);var speedIn=opts.speedIn,speedOut=opts.speedOut,easeIn=opts.easeIn,easeOut=opts.easeOut;$n.css(opts.cssBefore);if(speedOverride){if(typeof speedOverride==\"number\"){speedIn=speedOut=speedOverride;}else{speedIn=speedOut=1;}easeIn=easeOut=null;}var fn=function(){$n.animate(opts.animIn,speedIn,easeIn,cb);};$l.animate(opts.animOut,speedOut,easeOut,function(){if(opts.cssAfter){$l.css(opts.cssAfter);}if(!opts.sync){fn();}});if(opts.sync){fn();}};$.fn.cycle.transitions={fade:function($cont,$slides,opts){$slides.not(\":eq(\"+opts.currSlide+\")\").css(\"opacity\",0);opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.opacity=0;});opts.animIn={opacity:1};opts.animOut={opacity:0};opts.cssBefore={top:0,left:0};}};$.fn.cycle.ver=function(){return ver;};$.fn.cycle.defaults={fx:\"fade\",timeout:4000,timeoutFn:null,continuous:0,speed:1000,speedIn:null,speedOut:null,next:null,prev:null,onPrevNextEvent:null,prevNextEvent:\"click.cycle\",pager:null,onPagerEvent:null,pagerEvent:\"click.cycle\",allowPagerClickBubble:false,pagerAnchorBuilder:null,before:null,after:null,end:null,easing:null,easeIn:null,easeOut:null,shuffle:null,animIn:null,animOut:null,cssBefore:null,cssAfter:null,fxFn:null,height:\"auto\",startingSlide:0,sync:1,random:0,fit:0,containerResize:1,pause:0,pauseOnPagerHover:0,autostop:0,autostopCount:0,delay:0,slideExpr:null,cleartype:!$.support.opacity,cleartypeNoBg:false,nowrap:0,fastOnEvent:0,randomizeEffects:1,rev:0,manualTrump:true,requeueOnImageNotLoaded:true,requeueTimeout:250,activePagerClass:\"activeSlide\",updateActivePagerLink:null,backwards:false};})(jQuery); /* * jQuery Cycle Plugin Transition Definitions * This script is a plugin for the jQuery Cycle Plugin * Examples and documentation at: http://malsup.com/jquery/cycle/ * Copyright (c) 2007-2010 M. Alsup * Version:\t2.72 * Dual licensed under the MIT and GPL licenses: * http://www.opensource.org/licenses/mit-license.php * http://www.gnu.org/licenses/gpl.html */ (function($){$.fn.cycle.transitions.none=function($cont,$slides,opts){opts.fxFn=function(curr,next,opts,after){$(next).show();$(curr).hide();after();};};$.fn.cycle.transitions.scrollUp=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssBefore={top:h,left:0};opts.cssFirst={top:0};opts.animIn={top:0};opts.animOut={top:-h};};$.fn.cycle.transitions.scrollDown=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssFirst={top:0};opts.cssBefore={top:-h,left:0};opts.animIn={top:0};opts.animOut={top:h};};$.fn.cycle.transitions.scrollLeft=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:0-w};};$.fn.cycle.transitions.scrollRight=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:-w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:w};};$.fn.cycle.transitions.scrollHorz=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\").width();opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.left=fwd?(next.cycleW-1):(1-next.cycleW);opts.animOut.left=fwd?-curr.cycleW:curr.cycleW;});opts.cssFirst={left:0};opts.cssBefore={top:0};opts.animIn={left:0};opts.animOut={top:0};};$.fn.cycle.transitions.scrollVert=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.top=fwd?(1-next.cycleH):(next.cycleH-1);opts.animOut.top=fwd?curr.cycleH:-curr.cycleH;});opts.cssFirst={top:0};opts.cssBefore={left:0};opts.animIn={top:0};opts.animOut={left:0};};$.fn.cycle.transitions.slideX=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,false,true);opts.animIn.width=next.cycleW;});opts.cssBefore={left:0,top:0,width:0};opts.animIn={width:\"show\"};opts.animOut={width:0};};$.fn.cycle.transitions.slideY=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,true,false);opts.animIn.height=next.cycleH;});opts.cssBefore={left:0,top:0,height:0};opts.animIn={height:\"show\"};opts.animOut={height:0};};$.fn.cycle.transitions.shuffle=function($cont,$slides,opts){var i,w=$cont.css(\"overflow\",\"visible\").width();$slides.css({left:0,top:0});opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts,true,true,true);});if(!opts.speedAdjusted){opts.speed=opts.speed/2;opts.speedAdjusted=true;}opts.random=0;opts.shuffle=opts.shuffle||{left:-w,top:15};opts.els=[];for(i=0;i<$slides.length;i++){opts.els.push($slides[i]);}for(i=0;i<=count)?setTimeout(f,13):$curr.css(\"display\",\"none\");})();});opts.cssBefore={display:\"block\",opacity:1,top:0,left:0};opts.animIn={left:0};opts.animOut={left:0};};})(jQuery); //]]>", "raw_content": "\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - அறிவியல் 2\nஇயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர்\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - அறிவியல் 1\nஅறிவியல் - கொள்குறி வகை\nதற்கொலைப் பைகள் என அழைக்கபடுவது\nமிகவும் அதிக எடை உள்ள உலோகம் எது\nபருப்பொருளின் ஐந்தாம் நிலை எது\nகண்ணாடியை அரிக்கும் அமிலம் எது\nசோப்பு தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருள் எது\nமின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தை கண்டறிய பயன்படும் கருவி எது\nபாதரசத்தின் அடர்த்தி நீர்ன் அடர்த்தியை விட எத்தனை மடங்கு அதிகம்\nமாலுமிகளுக்கு திசை காட்டும் கருவிகளை உலகிற்கு அளித்த்வர்கள் யார்\n4 ஓம் மின் தடை கொண்ட முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு 120 வோல்ட் எனில் அதில் உண்டாகும் வெப்பத்தின் வீதம் எவ்வளவு\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - பொது அறிவு 1\nபொது அறிவு - கொள்குறி வகை\nIRNSS-1D செயற்கைக் கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் எது\nஉற்பத்தி என்பது _____ யை உருவாக்குவதாகும்.\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - அறிவியல் 1\nஅறிவியல் - கொள்குறி வகை தற்கொலைப் பைகள் என அழைக்கபடுவது மைட்டோகாண்ட்ரியா ரிபோசோம்கள் லைசோசைம் கோல்கை உறுப்புகள் ...\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - பொது அறிவு 1\nபொது அறிவு - கொள்குறி வகை IRNSS-1D செயற்கைக் கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் எது\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை ...\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை ...\nஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/21/modi-fame-directly-helping-adani-to-get-richer-through-share-014649.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-18T14:35:56Z", "digest": "sha1:EDLQVWVOPRTLM6RQE32G2PMLY7RFAENP", "length": 40468, "nlines": 255, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Modi Adani! என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..! | modi fame directly helping adani to get richer through share - Tamil Goodreturns", "raw_content": "\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட��டீங்களே..\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n2050-ல் இந்தியாவில் 150 கோடி பேர் இருப்பாய்ங்க..\n1 hr ago கூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்\n1 hr ago எங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா நாங்க வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways\n1 hr ago வான்கோழி பிரியாணி, பாயா, நண்டு ரசம், பொறிச்ச கோழி, எரா ஃப்ரை... காசு இஸ்ரேல் கஜானாலருந்து வரும்யா.\n1 hr ago 2050-ல இந்தியால 150 கோடி பேர் இருப்பாய்ங்க.. அத்தன பேருக்கும் தண்ணி இருக்காய்யா..\nLifestyle தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிப்பது குழந்தைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துமா\nNews புளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்\nMovies Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nSports தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nAutomobiles வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\nEducation 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nடெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் தற்போது ஆளும் பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்னதை அடுத்து பைசா பெறாத பங்குகள் எல்லாம் நல்ல லாபத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றன.\nநட்பிற்கு இலக்கணமான, பிரதமர் நரேந்திர மோடி (Modi) மற்றும் கெளதம் அதானியின் (Gautam Adani) நட்பு நேற்று பங்குச் சந்தைகளில் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது.\nஅதானி குழும பங்குகள் அனைத்தும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உச்ச விலையில் வர்த்தகமாயின. இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று (மே 20, 2019) திங்கட்கிழமையன்று மொத்த சந்தையும் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கின.\nவர்த்தகத்தின் தொடக்கம் முதலே அதானி குழுமத்தை சேர்ந்த aதானி போர்ட்ஸ் தொடங்கி அதானி பவர் வரை... அனைத்து பங்குகளும் குறைந்த பட்சமாக 15 சதவிகித ஏற்றத்துடனேயே வர்த்தகமாகின. வர்த்தகத்தின் இடையிலும் எந்தவிதமான சுனக்கமும் இல்லாமல் தோனி சிக்ஸர் போல வர்த்தகத்தின் இறுதி வரையிலும் தொடர்ந்து உச்ச விலையிலேயே வர்த்தகமாகின.\nஇந்தியா மட்டுமல்லாது, பக்கத்து நாடுகளான, பர்மா, மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா என (கோபால் பல்பொடி விளம்பரம் போல்) உலகில்எங்கெல்லாம் அதானி குழும பங்குகள் வர்த்தகமானதோ, அங்கெல்லாம் அவை கொழுத்த விலை ஏற்றம் கண்டதக சொல்கிறார்கள் பங்குச் சந்தை ஆய்வாளர்கள்.\nகடந்த 1988ஆம் ஆண்டுகளில் ஒரு சாதாரண பல்பொருட்கள் விற்பனை நிலையத்தையும் சிறிய அளவில் ஏற்றுமதி வியாபாரத்தையும் நடத்திவந்த கவுதம் அதானி, இன்றைக்கு கட்டுமானத்துறை, கப்பல் கட்டும் துறை, தளவாட போக்குவரத்து, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், நிலக்கரி உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி, விவசாயம் என இன்னும் எத்தனை துறைகள் உள்ளனவோ அத்தனையையும் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களால் வளைத்து கபளீகரம் செய்து தனதாக்கிக் கொண்டு அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மோடியின் நட்பும் ஒரு பெரிய காரணம்.\nஅதானி பங்குகளை, கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன், திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல தனியாக அழுது கொண்டிருந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்களோ, சில்லறை முதலீட்டாளர்களோ, நிறுவன முதலீட்டாளர்களோ மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களோ யாரும் அதானி நிறுவனங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்து முதலீடுகளை மேற்கொள்ளவில்லை. இந்தியாவில் பிசினஸ் செய்யும் வியாபாரிகளில் கெளதம் அதானியும் ஒருவர் அவ்வளவு தான்.\nபொதுவாக தரமான முன்னணி நிறுவனப் பங்குகளின் விலையைக் காட்டிலும் அதானி குழுமத்தைச் சேர்ந்த பங்குகள் எல்லாம் மிகக் குறைவான விலையிலேயே வர்த்தகமாயின. அன்றைக்கு அதானி குழும பங்குகளை கூவிக் கூவி விற்றாலும் நம்பிக்கையாக அடுத்த சில வருடங்களுக்கு வாங்கிப் போட்டு லாபம் பார்க்க ஆளில்லாமல் அல்லாடிக்கொண்டு இருந்தன. அன்றைக்கு அதானி நிச்சயம் நினைத்திருப்பார் இருங்கடா எனக்கும் ஒரு காலம் வரும், அப்போ உங்களை எல்லாம் வச்சி செய்யிறேன் என்று.\nஅதானி நினைத்தது போல் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையலான பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அந்த நிமிடத்தில் இருந்து திருவாளர் கவுதம் அதானி ��வர்களுக்கு குருவும் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து ஆசி வழங்கி வருகின்றனர். இதற்கு பேர் தான் ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள் போல.\nஇரண்டு மாதத்தில் 126 ஒப்பந்தங்கள்\nபிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர் மத்திய அரசு சம்பந்தப்பட்ட எந்த ஒப்பந்த வேலையாக இருந்தாலும், அதானியின் கண் அசைவில் தான் நடந்தன. அதற்கு சமீபத்தைய விமான் நிலைய பராமரிப்பு பணிகள் ஒரு எடுத்துக்காட்டு. கெளதம் அதானி சாப்பிட்டு முடித்த அப்பத்தில் மீதி தான் மற்ற தொழிலதிபர்களுக்கு. இதற்கு உதாரணம், கடந்த 2018ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இயற்கை எரிவாயு பதிப்பதற்கான ஒப்பந்தம் தான். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுமார் 126 ஒப்பந்தங்கள் அதானி குழுமத்திற்கே கிடைத்தன என்றால் மற்றவற்றை நீங்களே எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.\n2014ஆம் ஆண்டுவரை 44தான் அப்புறம் 92\nகடந்த 2014ஆம் ஆண்டில் அதானி குழுமம் மொத்தமே 44 திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்தது. ஆனால் அதுவே 2018ஆம் ஆண்டில் 92 ஆக உயர்ந்துவிட்டது. உள்கட்டமைப்பு துறையானது கடந்த நான்க ஆண்டுகளில் கடும் சிக்கலை சந்தித்து வந்தது. சுமார் 200 நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் தடையால் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அளித்திருந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அந்த ஒப்பந்ததாரர்களில் பெரும்பாலானவர்கள் திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அதானி குழுமம் மட்டும் தன்னுடைய வேலையை செவ்வனே தொடர்ந்து வருகிறது.\nசமீப காலங்களில் கூட இந்தியாவில் உள்ள ஆறு சர்வதேச விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமமே தட்டிச்சென்றுள்ளது (கொடுத்துதான ஆகணும், இல்லேன்னா நடக்கிறதே வேறெ). மற்ற நிறுவனங்கள் போட்டியில் கலந்து கொண்டாலும், தமிழ் சினிமாவில் வருவது போல பின்னர் அவர்களே விருப்பப்பட்டு விலகிக் கொண்டனர். கடந்த 2014ஆம் ஆண்டில் மோடி பதவிக்கு வந்ததில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் எல்லாம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.\nகடந்த 19ஆம் தேதியுடன் முடிவடைந்த 17வது லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆளும் பாஜக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று அனைத��து ஊடகங்களும் கருத்துத் கணிப்புகளை வெளியிட்டன. இந்த ஒரு காரணத்தை வைத்து இந்திய பங்குச் சந்தையில் காளையின் ஆட்டம் அபாரமாக இருந்தது.\nமூக்கணாங்கயிறு இல்லாத ஜல்லிக்கட்டு காளை போல், கரடியை கொஞ்சம் கூட தொட்டுப்பார்க்க வாய்ப்பு தராமல் வர்த்தகத்தின் இறுதி வரையிலும் சளைக்காமல் களைப்பு இல்லாமல் நிதானமாக அதே சமயத்தில் ஆக்ரோசமாக ஆடிவிட்டு ஓய்ந்தது அதானி குழும பங்குகளின் விலை. இதன் ஆட்டம் இன்றும் தொடருமா அல்லது 23ஆம் தேதி வரை ஆட்டம் கண்டு அடங்கி விடுமா எனத் தெரியவில்லை.\nநேற்றைய பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கத்தை பயன்படுத்தி மொக்கையான பங்குகள் கூட அதிக லாபம் பார்த்தன. அதானி குழுமப் பங்குகள் சும்மா இருக்குமா என்ன... வர்த்தகத்தின் தொடக்கம் முதலே சுமார் 15 சதவிகித லாபத்துடனேயே வர்த்தகமாகின. இறுதியில் உச்ச விலையிலேயே நிலைபெற்றன.\nஅதானி குழுமத்தின் பங்குகள் திங்கட்கிழமை நிலவரங்களை பார்க்கலாம்.\nஇந்நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 10 சதவிகிதம் அதாவது 4.75 ரூபாய் அதிகரித்து 44.50 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 47.55 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 46.95 ரூபாய் அதாவது 15.21 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.\nஇந்நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 5.5 சதவிகிதம் அதாவது 20.40 ரூபாய் அதிகரித்து 388.85 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 409.90 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 409.90 ரூபாய் அதாவது 11.25 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.\nஅதானி ட்ரான்ஸ்மிசன் (Adani Transmission Ltd)\nஇதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 6 சதவிகிதம் அதாவது 12 ரூபாய் அதிகரித்து 217.40 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 226.70 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 223.85 ரூபாய் அதாவது 9 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.\nஅதானி என்டெர்பிரைசஸ் (Adani Enterprises)\nஇதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 9 சதவிகிதம் அதாவது 10 ரூபாய் அதிகரித்து 129.50 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 155.10 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 154.35 ரூபாய் அதாவது 29.38 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.\nஅதானி கேஸ் (Adani Gas)\nஇதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் ��ொடக்கத்திலேயே சுமார் 12 சதவிகிதம் அதாவது 14.40 ரூபாய் அதிகரித்து 130 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 134.50 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 130.10 ரூபாய் அதாவது 12.54 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.\nஅதானி கிரீன் எனெர்ஜி (Adani Green Energy)\nஇதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 10 சதவிகிதம் அதாவது 4 ரூபாய் அதிகரித்து 41.05 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 43.80 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 43 ரூபாய் அதாவது 15 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.\nஅம்மாடி 170 சதவிகித வளர்ச்சி\nஇதில் அதானி பவர் நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 40 சதவிகித வளர்ச்சியையே பெற்றுவந்தது. ஆனால் மோடி பிரதமராக வந்த 2014ஆம் ஆண்டிலிருந்து நேற்று வரையிலும் சுமார் 170 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கே அடிச்சா அங்கெ வலிக்கும்\nமொடியின் வெற்றி குறித்த கருத்துக்கணிப்பு ஆஸ்திரேலியா வரைக்கும் எட்டிவிட்டது. அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்க தடை விதித்திருந்தது. தற்போது வந்துள்ள தேர்தல் முடிவுகளால் குவின்ஸ்லாந்து மாகாண அரசு இனியாவது தன்னுடைய முடிவுகளை மாற்றிக்கொள்ளும் என்று நம்புவதாக அதானி மைனிங் நிறுவனத்தின் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாகி லூகஸ் டோவ் (Lucas Dow) தெரிவித்தார்.\nஅதானே... அதானி ன்னா சும்மாவா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nட்ரம்ப் மீதே தில்லாக வரி விதிக்கும் மோடி.. அமெரிக்க கழுகை அடித்துத் துவைக்கும் இந்தியப் புலி..\nநம்ம எல்லாருக்கும் சம்பளம் அதிகரிக்க போகுது சாமியோவ்..\nயோகி சார், மோடிஜி கிட்ட பேசி ரயில்வே ஸ்டேஷனையே ஏர்போர்ட் மாதிரி கட்டி விட்ருக்கீங்க.. ஆளுங்கட்சி\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் வருமா\nரூ.6000 பென்சன் பெற தகுதியான விவசாயிகளைப் பற்றி தகவல் கொடுங்க - மத்திய அரசு உத்தரவு\nNiti Aayog-ன் அம்சமான ஐடியா 24 அரசு நிறுவனத்த வித்துடுங்க மோடி சார் 24 அரசு நிறுவனத்த வித்துடுங்க மோடி சார் முக்கியமா அந்த ஏர் இந்தியா..\nபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி மனது வைப்பாரா\nஎல்லா பயலும் எங்க கீழ தான்.. மாநில அரசுகளை உடைத்தெரியும் Modi சர்க்கார் 2.0 திட்டம்..\nமோடி சர்க்கார் 2.0: முதல்நாள் முதல் கையெழுத்து எந்தெந்த திட்டங்களுக்கு தெரியுமா\nமோடி குல்பி எடு கொண்டாடு- ஐஸ்கிரீம் கடைக்காரரின் ட்ரெண்டியான விற்பனை\nமோடியின் உஜ்வாலா இனி நாடு முழுவதும்- 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்கிக்கலாம்\nமோடி 2.0: அப்போ பாதுகாப்பு... இப்போ நிதி- இந்திராகாந்தி போல சாதிப்பாரா நிர்மலா சீதாராமன்\nAmazon-ல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி.. வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon\nநம்ம எல்லாருக்கும் சம்பளம் அதிகரிக்க போகுது சாமியோவ்..\nமோடி ஆட்சிக் காலத்துல தான் NPA எனும் வாராக் கடன்கள் சரிவு.. போற்றிப் பாடும் ICRA\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/10/silence.html", "date_download": "2019-06-18T15:33:47Z", "digest": "sha1:6JBTUOA5BZLMNU5N3AO5RLUNOVQ3O6SR", "length": 14573, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெளனத்தை கலைத்தது திமுக | the silence is over - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n20 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n55 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n1 hr ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஜெயலலிதா மீதான வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று திமுக கூறியுள்ளது.\nடான்சி வழக்கில் ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறுகட்சிகளும் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், ஆளும் திமுக சார்பிலோ, தமிழக அரசு சார்பிலோ எந்தக் கருத்தும்தெரிவிக்காமல் மவுனம் காக்கப்பட்டது.\nசெவ்வாய்கிழமை மாலை அந்த மவுனத்தை தமிழக அரசு கலைத்தது. தமிழக சட்ட அமைச்சர் ஆலடி அருணா தீர்ப்பு குறித்துகருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் மூலம் சட்டம் தன் கடமையைச்செய்துள்ளது. ஜெயலலிதா மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுகவினர் கூறி வந்தனர்.\nஇதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை; ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் வழக்கு தொடரப்பட்டதுஎன்பதை இந்த தீர்ப்பு நரூபித்துள்ளது.\nவழக்குகளை இழுத்தடிக்கும் விதமாக அவர்கள் ஏதேதோ செய்தும் சரியான, நியாயமான தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் பிரதிநதித்துவச் சட்டப்படி ஜெயலலிதா ஆறாண்டுகள் தேர்தலில் நிற்க இயலாது என்றார் அமைச்சர் அருணா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nவிந்தியா தோட்டத்து மாம்பழம் வந்திருச்சா.. ருசித்து ரசித்து சாப்பிட்ட ஜெ.. பிளாஷ்பேக்\nகூடையும், கையுமாக பீச்சுக்கு வந்த நடிகை விந்தியா.. ஏன்.. எதற்கு\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nஓபிஎஸ் பீச் பக்கம் வந்தாலே அல்லு கிளம்புகிறது.. அம்மா சமாதிக்கு விசிட்.. மகனுடன் டீகுடித்து ரிலாக்ஸ்\nஆஹா.. காலையிலேயே ஜெ. நினைவிடத்துக்கு விரைந்த ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத்\nஅம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சு.. நா வறண்டு போன சென்னை மக்களின் ஏக்கம்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nஅப்ப��்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு ஏதும் இல்லை- பிரதாப் ரெட்டி\nஎச்.ராஜா பேத்தி பெயர் ஜெயலலிதாவாம்.. கொடைக்கானலில் குடும்பத்துடன் ரெஸ்ட்\nடேமேஜ் ஆகி வரும் அதிமுக இமேஜ்.. நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை பேச ஆள் இல்லாத அவலம்\n'கைது மிரட்டல்'.. முறையிட்ட அப்போலோ, ஜெ. மரண விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/19/planes.html", "date_download": "2019-06-18T14:43:00Z", "digest": "sha1:KTZWQPOQLZXL6AYYNV63TWENBLCQCM5J", "length": 14873, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் விமானத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டம் | US forces want facilites at Pak airbases near Afghanistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n4 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n26 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n43 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபாகிஸ்தான் விமானத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டம்\nஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களைப் பயன்படுத்தப் போவதாகஅமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.\nஇதற்காக பாகிஸ்தானின் அனுமதியையும் அமெரிக்க ராணுவம் ���ோரியுள்ளது.\nஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பெஷாவர், குயேட்டா ஆகிய நகர்களில் உள்ள விமானத் தளங்களை பயன்படுத்தஅமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானைத் தாக்க தனது வான்பகுதியை வேண்டுமானால் பயன்படுத்தலாம் என்று பாகிஸ்தான்கூறியுள்ளது. ஆனால், விமானப் படைத் தளங்களை அனுமதிப்பது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.\nஇந் நிலையில் விமானப் படைத் தளங்களை பயன்படுத்தப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஏற்கனவே தனது50 மெரைன் படையினரை பாகிஸ்தான் விமானத் தளங்களில் அமெரிக்கா இறக்கிவிட்டுள்ளது.\nபஹ்ரைன், பாகிஸ்தான் கடல் பகுதி, அரேபியக் கடலில் உள்ள மேக்ரன் ஆகிய இடங்களில் உள்ளஅமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டு வரும் ராணுவ விமானங்கள்ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் முன் இந்த விமானத் தளங்களில் இறங்கி எரிபொருள் நிரப்பிச் செல்லும் என்றுஅமெரிக்கா கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஅபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nகிர்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி... பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான்கானிடம் பிரதமர் மோடி பேச வாய்ப்பில்லை\n... அச்சத்தில் தீவிரவாத முகாம்களை இழுத்து மூடும் பாகிஸ்தான் ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08033146/Womens-siege-of-municipal-office-with-drinking-water.vpf", "date_download": "2019-06-18T15:46:41Z", "digest": "sha1:WBRGXZMQIOJL36NLJC62XCH4WYUL4E55", "length": 12688, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women's siege of municipal office with drinking water and asking for drinking water || குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை\nமணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:31 AM\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி வார்டு எண் 22-ல் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தினமும் தண்ணீருக்காக பகல், இரவு என அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வேதனைக்கு ஆளான மக்கள் இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆணையர் சுதா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் போராட்டம் நடத்திய நாள் மட்டும் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.\nஅதன் பின்னர் இதுவரை தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட அதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஆனால் போராட்டம் நடத்தினால் மட்டும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைக்கின்றீர்கள். ஆகவே தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து நகராட்சி ஆணையர் சுதா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ��ந்த பகுதியை பார்வையிட்டு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர் அந்த பகுதியை பார்வையிட சென்றதை தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n5. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/20465-kamal-speech.html", "date_download": "2019-06-18T15:11:46Z", "digest": "sha1:UMQQJTIBCMW7Z57MH2NHIY6DOUHES4QB", "length": 9815, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "March 26, 2019 | March 26, 2019 \"> \"> \">", "raw_content": "\nநாங்கள் கேட்காமலேயே ரஜினி காந்த் எங்களுக்கு ஆதரவு கொடுப் பார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள க���்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் நேற்று கூறியதாவது:\nபொருத்தமான சின்னத்தை எங்களுக்கு வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. ஏற்கெனவே நோட்டாவுக்கும் கீழே கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பாஜகவை தேடித்தான் பிடிக்க வேண்டும். அதற்கு எங்களுடைய டார்ச் பயன்படும். மக்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நோட்டாவுக்கு கீழே மிச்சம் இருப்பவர்களையும் வெளியேற்ற மக்கள் சிந்தனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம்.\nநல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று நாங்கள் கூறியபோதே முக்கால்வாசி பேருக்கு எங்கள் கூட்டணியில் இடம் இல்லை என்பது உறுதி யாகிவிட்டது. மக்களுடனான எங்கள் கூட்டணி மிகவும் பலமான கூட்டணி. மக்களின் ஆட்சி வரப் போகும் நேரத்தில் மக்கள் கூட்டணி அமைவதுதான் நியாயம்.\nநிகழ்த்திக் காட்டக்கூடிய வாக்கு றுதிகளுடன் மட்டுமே தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும். மார்ச் 11 (நாளை) முதல் 15-ம் தேதி வரை நேர்காணல் நடக்கும். 40 தொகுதிகளிலும் டார்ச்லைட் ஒளி வீச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.\n7 பேர் விடுதலை விவ காரத்தில் சட்டத்தில் நாம் குறுக் கிட இயலாது. ஆனால், கருணை என்ற வாய்ப்பு இருக்கிறது. கருணையைக் காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும். ஏழு பேர் மட்டுமின்றி, ஏழரை கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும்.\nபூரண மதுவிலக்கு சாத்தி யமா என்பதற்கு உலக சரித் திரமே சான்றாக உள்ளது. ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண் டுவந்தால் இடையூறுகள்தான் அதிகரிக்கும். படிபடியாக என்பது தான் நடக்கக்கூடிய விஷயம். அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.\nரஜினியிடம் ஆதரவு கேட்பது இரு தரப்புக்கும் சங்கோஜத்தை ஏற்படுத்தும். கேட்காமல் கொடுப்பது பெரிய விஷயம். கிடைப்பதும் பெரிய விஷயம். அவர் ஆதரவு தருவார் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். எங்கே என்று பிறகு சொல்கிறேன்.\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை\n5 மாதத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் பழனிசாமி பேட்டி\nநாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்: வைரமுத்து\nதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n13 மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று; பகல் நேர வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவிஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி\n - குறைவின்றி நிறைவு செய்வோம்\nஅந்த நாள் 35: இட்லி தந்த இந்தோனேசியா\nநெட்டிசன் நோட்ஸ்: அஷ்வினின் 'மன்கட்' அவுட் - விக்கெட் எடுக்க எனக்கு வேற வழி தெரியல ஆத்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ptinews.in/watch.php?vid=fb7553e43", "date_download": "2019-06-18T15:40:35Z", "digest": "sha1:S7BNRFKM4GCGJWMDJPTGLH7VQI422CBB", "length": 6368, "nlines": 140, "source_domain": "www.ptinews.in", "title": " Kaalathin kural: வலுவடைந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் - சம்பள உயர்வு தான் போராட்டத்தின் மைய புள்ளியா?", "raw_content": "\nKaalathin kural: வலுவடைந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் - சம்பள உயர்வு தான் போராட்டத்தின் மைய புள்ளியா\nKaalathin kural: வலுவடைந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் - சம்பள உயர்வு தான் போராட்டத்தின் மைய புள்ளியா\nஜாக்டோ ஜியோ என்கிற அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் போராட்டம் வலுவடைந்திருக்கிறது..உண்மையில் இந்த போராட்டத்திற்கு என்ன காரணம் சம்பள உயர்வு தான் போராட்டத்தின் மைய புள்ளியா சம்பள உயர்வு தான் போராட்டத்தின் மைய புள்ளியா ஜாக்டோ ஜியோவின் பேச்சு வார்த்தை நடத்த கோரும் கோரிக்கையை அரசு ஏற்காதது தான் பிரச்சனைக்கு காரணமா ஜாக்டோ ஜியோவின் பேச்சு வார்த்தை நடத்த கோரும் கோரிக்கையை அரசு ஏற்காதது தான் பிரச்சனைக்கு காரணமா இதற்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தரும் எதிர்க்கட்சிகள் காரணமா இதற்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தரும் எதிர்க்கட்சிகள் காரணமா போன்ற பல்வேறு கேள்விகளுடன் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்\nதிரு.பிரின்ஸ் கஜேந்திரன் (கல்வியாளர் )\nதிரு.செந்தூரன் (ஜாக்டோ ஜியோ )\nதிரு.ரங்கபிரசாத் (சட்ட பஞ்சாயத்து இயக்கம் )\nதிருமதி .மதனா எழிலரசன் (ஆசிரியர் )\nயாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’\nJactto Geo protest | day 4 | ஜாக்டோ ஜியோ போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது\n9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ போராட்டம் | 8-வது நாளாக வேலைநிறுத்தம்\nஜாக்டோ ஜியோ போராட்டம்: ஆசிரியர்களுக்கு நீதிமன்றத்தின் கேள்விகள் | #JactoGeo #JactoGeoProtest\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டம் : டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்களா 75,000 அரசுப்பணியாளர்கள்\nஜாக்டோ - ஜியோ போராட்டம்: போராடிய ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து\nபோராட்டம் தொடரும் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\n3rd day JactoGeo protest : கோவையில் தொடரும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/210164?ref=home-feed", "date_download": "2019-06-18T14:46:49Z", "digest": "sha1:NVYQIGQHZ7G26MDICH65O75PBR7WNEXP", "length": 8155, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "அமைச்சர் ரிசாத் மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை: ஜோன் அமரதுங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமைச்சர் ரிசாத் மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை: ஜோன் அமரதுங்க\nஎமது அரசாங்கத்தில் வில்பத்து வனப் பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் இதுவரை வழங்கவும் இல்லை என வனப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nஅமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. ஏனெனில், எமது அரசாங்கத்தில் அவருக்கு வில்பத்து வனப் பகுதி இடத்தில் எதனையும் வழங்கவில்லை.\nநான் வனப் பகுதியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் என்னிடம் வில்பத்து வனப் பகுதியிலிருந்து முஸ்லிம்களுக்கு விடுவித்துத் தருமாறு கேட்கவும் இல்லை. கேட்டாலும் நாம் வழங்கப் போவதுமில்லை.\nவில்பத்து வனப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் ���ூட யாருக்கும் வழங்கப் போவதில்லை. கடந்த அரசாங்க காலத்திலேயே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=3732", "date_download": "2019-06-18T15:42:42Z", "digest": "sha1:Z2R35IDM7NZVF6QCUJ6NF4CGRJIPZ3YA", "length": 5078, "nlines": 75, "source_domain": "lankajobz.com", "title": "Environmental Officer, Social Officer – Road Development Authority – Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமஹாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nசாதாரண தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ், இணைத்த சேவையின் அலுவலகப் பணியாளர் தரம் III யிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nபோட்டிப் பரீட்சையை இரத்துச் செய்தல் – வடமேல் மாகாண டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல்\nஇலங்கை தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கையில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் கல்வி சாரா ஊழியர்கள் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nமாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு நகர மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கு செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் நிலைவும் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\nஇலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nமஹாவலி நீர் பாதுகாப���பு முதலீட்டுத் திட்டத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\n2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அனைதத்து அரசாங்க போட்டிப்பரீட்சைகள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-06-18T15:34:02Z", "digest": "sha1:EABDCSDDLRKQ64ZTFDG3IZTAVYPZ7FUL", "length": 8592, "nlines": 73, "source_domain": "templeservices.in", "title": "வறுமையை போக்கும் அன்னபூரணி விரதம் | Temple Services", "raw_content": "\nவறுமையை போக்கும் அன்னபூரணி விரதம்\nவறுமையை போக்கும் அன்னபூரணி விரதம்\nஅன்னபூரணி தேவியை முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் இருக்கின்ற தரித்திரம் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்.\nஅன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணியை பூஜை செய்து வழிபட்டு மேலும் பல நன்மைகள் பெறும் முறைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஅன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை மாதத்தில் வருகிற வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் ஆகிய தினங்களில் அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வருகிற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு. பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் விரதமிருந்து வழிபடலாம்.\nஇந்த பூஜையை திருமணமான பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும். அன்னபூரணி பூஜையை செய்ய விரும்புபவர்கள் தங்கள் வீட்டு பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு பீடத்தின் மீது வெள்ளை துணியை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய செம்பு அல்லது வெள்ளி கிண்ணத்தில் உயர்தரமான அரிசி தானியங்கள் வைக்க வேண்டும். பிறகு அக்கிண்ணத்தில் வைக்கும் அளவிற்கு சிறிய அளவிலான அன்னபூரணி சிலை அல்லது படத்தை அக்கிண்ணத்தில் வைத்து, பின்பு மலர்கள் சமர்ப்பித்து, பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி வைக்க வேண்டும்.\nபூஜையை தொடங்கும் முன்பு விநாயகருக்குரிய மந்திரங்கள் ஓதி, பிறகு அன்னபூரணி தேவிக்குரிய மந்திரங்கள், துதிகள் போன்றவற்றை துதித்து, தேவியின் சிலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும். இந��த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவேதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு. காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்தும் இப்பூஜையை செய்யலாம். அன்னபூரணிக்கு தீபாராதனை காட்டி வழிபட்டு பூஜை முடித்த பிறகு, நைவேத்திய பிரசாதங்களை குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கிய பிறகு விரதம் இருப்பவர்கள் பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.\nமுடிந்தால் இந்த அன்னபூரணி பூஜை முடித்த பிறகு வசதி குறைந்தவர்களுக்கு அன்ன தானம் செய்யலாம். நாம் உண்ணும் உணவிற்கு கடவுளாக இருப்பவர் அன்னபூரணி என்பதால் மேற்சொன்ன முறைப்படி அன்னபூரணி தேவியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் இருக்கின்ற தரித்திர நிலை முற்றிலும் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் திருமணம் தடை தாமதங்களுக்கு ஆளாகின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.\nகள்ளழகர் தங்கப்பல்லக்கில் இன்று மாலை மதுரை புறப்படுகிறார்\nபில்லி, சூனியம், செய்வினை போக்கும் வீரபத்திரர் காயத்ரி மந்திரம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nகொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nஇந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=55&page=109", "date_download": "2019-06-18T14:40:11Z", "digest": "sha1:IEVAPXNFUOLM7XR2HYHSYTTLGXDQ7FQC", "length": 25494, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nஇராவணா - 1 விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\nசாபங்கள் விலக சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம்..\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nமே 17 இயக்கம் சார்பில் த���ிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nவவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல்......Read More\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மறுசீரமைக்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்......Read More\nமுள்ளிக்குளம் பாதையை முடியமையால் கடற்படை - பொதுமக்களுக்கிடையில்...\nஅண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை நேற்றைய தினம் கடற்படையினர்......Read More\nமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு......Read More\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு...\nஇவ் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் 40 ஆயிரத்து 298 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த......Read More\nகாதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட...\nகாதல் பிரிவால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் தூக்கிட்டு......Read More\nதிடீர் சுற்றிவளைப்பு 3,560 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 3,560 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம்......Read More\nசர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரியை திருப்பியழைக்க நடவடிக்கை –...\nமாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் தளபதியை நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்குரிய......Read More\nமஹிந்த மாத்திரம் விதிவிலக்கல்ல - மஹிந்த அமரவீர\nபொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஷவை விட பிரபல்யமான நபர் யார் உள்ளார்கள். 19 ஆவது அரசிலயமைப்பு சீர் திருத்தம்......Read More\nகிராம பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் விரைவில் அமைச்சரவைக்கு...\nமீள்குடியேற்ற பாடசாலைகளில் நிலவும் கட்டிட வசதிகள் உள்ளிட்ட பௌதீக குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு......Read More\nமருமகனால் மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்\nதிருகோணமலை - கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஜுவத்தை பகுதியில் மாமியாரை தாக்கிய மருமகனை இன்று காலை......Read More\nகுற்றச் செயல்களை அடையாளம் காண, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிவில்...\nரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளை, சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால......Read More\n பார்வையிட குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு...\nஅண்மைக்காலமாக மலையகத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி......Read More\nமக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த முட்டைகள்\nபதுளையில் வீதி ஓரத்தில் பெருந்தொகை பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.பதுளை கோட்டகொட பிரதேசத்தில் வீதி......Read More\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nதிஸ்ஸமஹராம, அகுருகொட பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கதரிர்காமம் பொலிஸ் விஷேட......Read More\nசட்டவிரோதமான ஒரு தொகை சிகரட்டுடன் இருவர் கைது\nடுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான......Read More\nமழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்\nநாடு முழுவதும் தற்போது காணப்படும் மழை நிலைமை இன்றும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்......Read More\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு......Read More\nரயிலுடன் மோதி இரு யானைகள் பலி\nபலுகஸ்வெவ, அம்பான்பொல பகுதியில் ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.இதனால்......Read More\nமாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன்\nவவுனியா ஆச்சிபுரத்தில் ஏழை குடும்பம் ஒன்றிற்கு தற்காலிக வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் மாகாணசபை......Read More\nஇளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல்...\nபுத்தளம் - மகவெவ பிரதேசத்தில், இளைஞர்களை திருமணம் செய்து இத்தாலி வீசா பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறித்த வந்த......Read More\nநாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – ச��ித்\nநாட்டினை மீண்டும் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க முடியாது எனவும், நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள்,......Read More\nமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம்\nஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு......Read More\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையினால் மலையகத்துக்கான ரயில் சேவைகள்......Read More\nசொகுசு காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது\nவவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது மாலை 2600 போதை வில்லைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு......Read More\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஅம்பாந்தோட்டை, அங்குணுகொளபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஆங்கில மொழியுடன்......Read More\nமாங்குளத்திற்கு நகரும் வடமாகாண தலைநகர்\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் சந்தம் சந்தடியின்றி முனைப்பு......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதி......Read More\nமகன்கள் விரட்டியடித்தாலும் கணவர் வீட்டில்...\nஎன் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும், எனது மகன்களிடம்......Read More\n20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில்...\nஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான......Read More\nஜனாதிபதி வேட்பாளர் கனவில் சபாநாயகர் –...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்காகக் கொண்டே பாராளுமன்ற தெரிவு......Read More\nகோத்தா போட்டியிட எந்த தடையும் இல்லை –...\nவரும் அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச......Read More\nகோத்தாபய முன்வைத்த இரண்டு மனுக்கள்...\nமுன்னாள�� பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்வைத்த இரண்டு மனுக்கள்......Read More\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு...\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக்......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nய��னை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32861", "date_download": "2019-06-18T15:30:22Z", "digest": "sha1:DQBV5QHYMUD4ZWHNMWNCGBZTNWXNTQWR", "length": 12190, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "வான்வழி தாக்குதலில் பொத", "raw_content": "\nவான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதாலிபான் அமைப்பினரை பணியவைத்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்கும் நோக்கில் தீவிரவாதிகளின் மீதான வான்வழி தாக்குதலை அமெரிக்கா அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள சர்தாரா எனும் இடத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால், குறித்த தாக்குதலை நடத்தியது அமெரிக்க படையினரா அல்லது ஆப்கானிஸ்தான் படையினரா என உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ரத்மனிஷ் தெரிவித்தார்.\nஇதற்காக, தாக்குதல் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொள்வதற்காக காபூலிலிருந்து விசாரணை குழு அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே...\nஅமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் அடிப்படைவாதம் இன்று......Read More\nவிரைவில் அறிமுகமாகும் பவர்ஃபுல்லான 200 சிசி...\nஇத்தாலியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனம், இந்தியாவில் பல......Read More\nமகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு...\nமகர ராசி பெயர்களுக்கான பொதுவான குணநலன்கள் மற்றும் பலன்கள்இரக்க சுபாவம்......Read More\nமகன்கள் விரட்டியடித்தாலும் கணவர் வீட்டில்...\nஎன் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும், எனது மகன்களிடம்......Read More\n20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில்...\nஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான......Read More\nஜனாதிபதி வேட்பாளர் கனவில் சபாநா��கர் –...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்காகக் கொண்டே பாராளுமன்ற தெரிவு......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்��ுக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4293:2008-10-29-07-22-13&catid=207:1995-&Itemid=59", "date_download": "2019-06-18T14:46:41Z", "digest": "sha1:I7KOACOABQ4TAJXPIUMO5A4NIBLPR57Y", "length": 21891, "nlines": 270, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிணங்கள் பேசுகின்றன!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் பிணங்கள் பேசுகின்றன\nSection: புதிய கலாச்சாரம் -\nகிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்\nநகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.\nகாஷ்மீரில் 35 சீக்கியர்கள் மார்ச் 20-ஆம் தேதி\nசுட்டுத்தள்ளப்பட்டார்கள் - காஷ்மீர் பிரச்சினையைக்\nநாடகம் முடிந்தவுடனே ஒப்பனை கலைந்தது;\nபன்றிகள் மீண்டும் யமுனைக் கரைக்கு வந்தன;\n35 சீக்கியர்கள் மட்டும் உயிர்த்தெழவில்லை.\nநோக்கம் எதுவாக இருந்தாலும் அதை ஈடேற்ற\nஇலங்கை அரசின் மீது - தன் ஆளுமையை நிலைநாட்ட\nஇந்திய உளவுப்படையால் கொலைசெய்யப்பட்ட சிங்கள மக்கள்.\nகாஷ்மீர் இந்துக்களைக் கொல்வதற்காகவே இந்திய\nஉளவுத்துறையால் வளர்க்கப்பட்ட போலிப் போராளிக் குழுக்கள்…\nசீக்கியர் கொலை நாடகமில்லையென நிரூபிக்க\nமீண்டுமொரு நாடகம் நடத்தியது இந்திய ராணுவம்.\n“மார்ச்-24, 25 தேதிகளில் காஷ்மீர்-பிரக்போரா கிராமத்தில்\nஇடைவிடாமல் நடந்த துப்பாக்கிச் சண்டையில்\nசீக்கியரைக் கொன்ற பாக். தீவிரவாதிகளில் 5 பேர்\nமற்றவர்களைத் தேடுகிறோம்” என்றது இராணுவம்.\n“மார்ச்-21 முதல் ‘காணாமல் போன’ 17 பேரைத் தேடுகிறோம்”\nஎன்றார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.\n“5 பிணங்களையாவது காட்டு” என்றனர் மக்கள்.\n“அவர்களைப் புதைத்துப் புல் முளைத்து விட்டது”\n“5 பிணங்களையும் தோண்டி எடு” என 2000 பேர் திரண்டனர்.\nஓர் அறிவியல் உண்மை எனினும்\nஉயிருள்ள மனிதனின் கதறலுக்கு இரங்காத இதயம்\nசில நேரங்களில் ‘ஆவிகளின்’ அலறலுக்கு அஞ்சுவது\nஇராணுவமும் அஞ்சியது. அச்சம் வேறு - இரக்கம் வேறு.\nமீண்டும் துப்பாக்கிச் சூடு. 9 பேர் புதைக்கப்பட்டனர்;\nமுகம் சிதைந்து உடல் சிதைந்து\nமக்கிய தோலும் மக்காத எலும்புமாக\n65 வயதுக் கிழவர் ஜூமா கான்;\nஎன்று அரசும் பதறியது, உறவினர்களும் பதறினர்.\nபிணங்களின் அடையாளத்தை உறுதி செய்ய\n“ஆ, சேது ஹிமாசலம்”- அது பிரம்ம முடிச்சு.\nஇந்துவின் இகலோக உல்லாசத்திற்குக் காஷ்மீர்.\nவடக்கே ஆக்கிரமிப்பு; தெற்கே அடைக்கலம்.\nவடக்கே ரௌத்திரம்; தெற்கே காருண்யம்.\nகாஷ்மீரில் கொலை; மண்டபத்தில் தற்கொலை.\n“ஏப்ரல் 7-ஆம் தேதி இரவு மண்டபம் ஈழ அகதிகள்\nமுகாமையொட்டிய தமிழ்நாடு தங்கும் விடுதியில்\nஒரு ஆணும் இரு பெண்களும் ஆறு மாதக் குழந்தையும்\nநஞ்சு குடித்துத் தற்கொலை செய்து கொண்டது.”\n“சில நாட்களுக்கு முன் இதே விடுதியில்\nநான்கு அகதிகள் தீக்குளித்து இறந்தனர்.”\n“எங்கள் உடல்களை எரியூட்ட 3000 ரூபாய் வைத்துள்ளோம்.\nநகைகளை முகாமிலுள்ள அகதிகளிடம் கொடுத்து விடுங்கள்.\nநாங்கள் அகதிகள். இந்தியா வந்து\nகஷ்டப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறோம்.”\nபிணங்களை அடையாளம் காண இங்கே\nதங்கள் பிணத்தைக் கவுரவமாக எரியூட்டமாட்டார்களோ\nஉயில் எழுதி வைக்காவிட்டால் நகைகளைக் களவாடக்கூடும் என்று\nஎம் சாவுக்கு நீங்களே காரணம் என்று\nகுற்றம் சாட்டத் தயங்கித் தம் நிலையையே\n“அகதிகள் தற்கொலை” என்ற செய்தியின் மீது\nஉங்கள் இரக்கம் நிறைந்த கண்கள் நின்று கலங்கினவா\nமுலைக்காம்பில் நஞ்சுதடவிப் பிள்ளைக்குப் பாலூட்டிய\nஅந்தத் தாயின் பாசத்தை அறிவீர்களா\nஆறுமாதப் பிள்ளையின் எதிர்கால நலனை முன்னிட்டு\nஅவனைக் கொலை செய்த தந்தையின் அக்கறையை அறிவீர்களா\nஅதிதி (விருந்தினன்) கிளிண்டன் ஐந்து நாட்கள் தங்கிய செலவு\nஅகதிகளுக்கு ஆயுள் முழுதும் சோறுபோடக் காணும் என்ற\nஅகதி முகாமில் பிறந்து அகதி முகாமில் வளர்ந்து\nமுகாமின் மதிற்சுவரைத் தாண்ட அனுமதிக்கப்படாத\nஈழத்தமிழ் இளைஞனை அகதி என்பீர்களா கைதி என்பீர்களா\nஅகதியின் மகன் அகதியாகலாம்; கைதியாக முடியுமா\nஈழப்போராட்டத்தைக் கருவிலேயே சிதைத்தது இந்திய அரசு;\nஅந்தக் கருச்சிதைவின் ரத்தம்தான் - அகதிகள் - அறிவீர்களா\nஉங்களை ‘ஏய்’ என்று அழைத்து\nகிட்ட வந்தவுடன் எட்டி உதைக்கும் சிப்பாய்;\nஉங்கள் கண்முன்னே சோதனையிடும் சிப்பாய்;\nதனது வாழ்க்கை முச்சந்தியில் நிற்பதாக நம்பும் சிப்பாய்;\nஇந்தியத் துப்பாக்கியின் நிழல் ஈழத்தில் பதிந்திருக்கிறது.\nஉங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது\nமரங்களைப் போலத் துப்பாக்கியும் நிழல் தரும்.\nஅதன் கீழே கூனிக் குறுகி ஒடுங்க வேண்டும்.\nகுறுகமறுத்தால் சுடும். அதே துப���பாக்கிதான்…\nகார்கில் போரின் போது தேசபக்தியுடன் நீங்கள்\nஆயுதபூசை நடத்தினீர்களே அதே துப்பாக்கிதான்.\nஇந்திய இறையாண்மையின் காவல் தெய்வங்களாகச்\nசெங்கோட்டையால் வழிபடப்படும் அதே துப்பாக்கிதான்.\nஉட்புறம் திரும்பிய முனைகளே அதிகமென்பதை அறிவீர்களா\nஇந்திய இராணுவம் அழித்த உங்கள் வரிப்பணம்\nஈழத்துக்குப் போன இந்திய அமைதிப்படை\nகொன்ற கணக்கும் இல்லை; தின்ற கணக்கும் இல்லை.\nஒரு இலட்சம் கோடி ரூபாய்\n4 கோடி விவசாயக் குடும்பங்கள்\nஇரண்டு வேளை சோறு தின்றிருப்பார்கள்.\nஒரு உயிரைக் கொல்ல 5 கோடி ரூபாய்\nசியாச்சின் பனிப்பாறைக்காக 15 ஆண்டுகளாக\nபாகிஸ்தானுடன் போர். ஒரு நாளைக்குப் பத்து கோடி.\nமூச்சுக்காற்று உறைந்து விரைத்துச் சாகிறார்கள்-\nஎதை நிரூபிக்க இந்தக் கொலைகள்\n“மன்னும் இமயமலை எங்கள் மலையே”-\nஉன் காலடி நிலம் உனக்குச் சொந்தமா\nவாங்கப் போவது யார், நீங்களா\nடால் ஏரியில் படகு விட்டுப் பனிச்சறுக்கு விளையாடி\nமாலை நேரத்தில் மதுவருந்தி மயங்கப் போவது யார் - நீங்களா\nஓபராய், தாஜ், ஹாலிடே இன் நட்சத்திர-விபச்சார விடுதிகளின்\nஜுமா கானின் கல்லறை மேல்\nவசந்தமாளிகை எழுப்பப் போவது யார்-நீங்களா\nநீங்களே ஆகட்டும், உங்கள் எசமானர்களே ஆகட்டும்.\nகாஷ்மீர் ஜுமா கானின் தாயா, உங்களது கூத்தியாளா\nகாஷ்மீர்ப் பெண்களின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.\nஅவளது இதயத்தைக் குத்தீட்டியால் கிழித்துவிட்டு\nஉள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுவீர்களா\nபெண்ணைக் கைப்பற்றலாம், மண்ணையும் கைப்பற்றலாம்.\nதோண்டுமிடமெல்லாம் ஜுமா கான்களின் குரல் ஒலிக்கும் -\n-புதிய கலாச்சாரம் - மே, 2000\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:774_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T15:59:44Z", "digest": "sha1:5TBWT7W4L5U2RESYXKUBB6CEBEINKFAC", "length": 5721, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:774 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 774 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 774 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"774 பிறப்புக��்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T15:06:22Z", "digest": "sha1:VU4YPPST5DWM6NB6SLKVJZPAYDAPYUL5", "length": 8552, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல் பின் இதழ்குவி உயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மேல் பின் இதழ்குவி உயிர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேல் பின் இதழ்குவி உயிர்\nபா · உ · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • ஒலி\nமுன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்\nஇணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.\nமேல் பின் இதழ்குவி உயிர் அல்லது மூடிய பின் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதன் குறியீடு u. இதற்கு இணையான X-SAMPA குறியீடு u. பல மொழிகளில் மேல் பின் இதழ்குவி உயிர்களை ஒலிக்கும்போது இதழ்கள் குவிந்து முன்னோக்கி நீளுகின்றன.\nஒலிக்கும்போதான நாக்கின் நிலை, இதழ் அமைப்பு என்பவற்றைப் பொறுத்தே உயிர் ஒலிகள் வகை பெறுகின்றன. முக்கியமாக நாக்கின் மேல்-கீழ் நிலை, அதன் முன்-பின் நிலை, இதழின் குவிதல்-விரிதல் நிலை என்பனவே உயிர் ஒலி வேறுபாடுகளை உருவாக்குகின்றன. மேல் பின் இதழ்குவி உயிரைப் பொறுத்தவரை, பின்வரும் நிலைமைகளைக் காணலாம்.\nநாக்கு வாயின் மேற் பகுதிக்குக் கூடிய அளவு அண்மையாக இருத்தல்.\nகூடி அளவு நாக்கு பின் தள்ளி இருத்தல்.\nதமிழில் உ, ஊ ஆகிய இரண்டும் மேல் பின் இதழ்குவி உயிர்கள். இவற்றில் உ மேல் பின் இதழ்குவி குற்றுயிர் என்றும், ஊ மேல் பின் இதழ்குவி நெட்டுயிர் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒலிப் பிறப்பைப் பொறுத்தவரை உகரம், ஊகாரம் இரண்டும் ஒரே வகையினவே. ஒலிப்புக் கால அளவிலேயே இரண்டும் வேறுபடுகின்றன. குற்றுயிரை ஒலிக்கும்போது நாக்கு சற்று நெகிழ்வு உடையதாகவும், நெட்டுயிரை ஒலிக்கும்போது சற்று இறுக்கமாகவும் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/what-tn-will-ask-cauvery-management-authority-the-first-ever-323837.html", "date_download": "2019-06-18T15:31:37Z", "digest": "sha1:Y3RPUERMA2T7SPLNXLOJH4PIK2N7B3PP", "length": 17650, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே தமிழக அரசுக்கு வெற்றி! | What TN will ask Cauvery Management Authority in the first-ever meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n18 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n53 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n1 hr ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகாவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே தமிழக அரசுக்கு வெற்றி\nதமிழகத்திற்கு இந்த மாதம் 34 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்- வீடியோ\nடெல்லி: காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே தமிழக அரசுக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.\nமுதல் காவிரி ஆணைய கூட்டம் தற்போது டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.\nதமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.மேலும் திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇதில் தமிழக அரசு மிக முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தது. காவிரியில் பல முக்கியமான பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு இந்த கூட்டத்தில் முறையிட்டது.\nகடந்த மாதம் போலவே கர்நாடக அரசு தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தியது. கடந்த மாதம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளால் கனமழை பெய்ததால் சரியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதை இந்த மாதமும் பின்பற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீர் வரத்து முறையாக கண்காணிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nகாவிரி ஆணையத்திற்கு எதிராக கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளது. ஆனால் முறைப்படி கர்நாடகா இப்படி வழக்கு தொடுக்க முடியாது. இதை பற்றியும் காவிரி ஆணைய கூட்டத்தில் புகார் வைக்கப்பட்டுள்ளது.\nஜூலை-ஆகஸ்ட்டில் 80 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஜூலை மாதம் 31.24 டிஎம்சி திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படியே ஜூலை மாதத்திற்கு மொத்தம் 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.\nமேலும் இதில் ஆகஸ்டில் மட்டும் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதங்களில் காவிரியில் கர்நாடக குறைவாக கொடுத்த நீரையும் சேர்த்து அடுத்த மாதம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்தும் அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த காவிரி ஆணைய கூட்டம் இந்த மாத இறுதியில் கூட உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலகத்தை குறைக்க கர்நாடகாவில் 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி\nஉத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\nExclusive: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா முன���கூட்டியே விடுதலையாக முடியுமா\nசெம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை\nகுடகில் செம மழை காத்திருக்கு.. காவிரி டெல்டாவுக்கு நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்\nகிரிஷ் கர்னாட் மறைவு.. கர்நாடகாவில் 3 நாள் அரசுமுறை துக்கம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவறட்சியை வைத்து அரசியல் நாடகம் நடத்தி வரும் பாஜக.. கர்நாடக அமைச்சர் பாட்டீல் சரமாரி தாக்கு\nநீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது.. 12-ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் கர்நாடக அமைச்சரவை\nவாட்டும் வறட்சி.. மழை வேண்டி கர்நாடகாவில் தவளைகளுக்கு தாலி கட்டி கல்யாணம் செய்த பொதுமக்கள்\nகாவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.. தமிழக விவசாயிகள் ஆவேசம்\nமேகதாது அணை விவகாரம்.. பழிவாங்க துடிக்கும் சதானந்த கவுடா.\nதமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு 7 மாத பயணம்.. ஒருவழியாக கோயில் எல்லையை அடைந்தார் கோதண்டராமர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka cauvery மோடி குமாரசாமி காவிரி கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/21009-salanangalin-enn.html", "date_download": "2019-06-18T15:20:20Z", "digest": "sha1:WSSGKSOGAXBJ6FTJJZEX4OEZ4YERAMUP", "length": 26409, "nlines": 145, "source_domain": "www.kamadenu.in", "title": "மோடிக்கு எதிராக யார்? என்ற கேள்வி 2024-ல் வரலாம் வரும் 2019-ல் வாய்ப்பேயில்லை : பிரதமர் மோடி பேட்டி | மோடிக்கு எதிராக யார்? என்ற கேள்வி 2024-ல் வரலாம் வரும் 2019-ல் வாய்ப்பேயில்லை : பிரதமர் மோடி பேட்டி", "raw_content": "\n என்ற கேள்வி 2024-ல் வரலாம் வரும் 2019-ல் வாய்ப்பேயில்லை : பிரதமர் மோடி பேட்டி\n’கம்ப்ளெயிண்ட் ஆயிருச்சுப் போல பாலிமர்ல நியூஸ் போட்டிருக்கான்’ என்று அல்லக்கை சொன்ன மாத்திரத்தில சுப்புராஜு ”டேய்.. கம்ப்ளெயிண்ட் ஆயிருச்சாம். சீக்கிரம் டிஸ்போஸ் செய்யணும். வா.. வா..” என்று உலுக்கினான்.\nதிடுக்கிட்டு நிலைக்கு திரும்பிய ரவி என்ன சொன்னான் என்று புரிந்து சட்டென “சரி உடனே கிளம்பலாம். பாடி வாசனை வர்றாப் போல தெரியுது” என்று பதறிப் போய் அனைவரும் சடுதியில் ரெடியானார்கள்.\nவண்டி கிளம்பி ஒன்னரை மணி நேரத்தில் திருப்பூர் மணியின் கார் போலீசாரால் மடக்கப்பட்டது. திருப்பூர் மணியின் உடல் அவரது வண்டியின் டிக்கியில் கண்டெடுக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\n என்று சு���்புராஜு யோசித்துக் கொண்டிருந்த போது இளம் அல்லக்கை “அண்ணே… இந்த மாடல் வண்டில ஜி.பி.எஸ் இருக்குனு கூகுள்ல போட்டிருக்கான்” என்றான்.\nதிருப்பூர் மணியின் சாவு பத்திரிக்கைகளில் பெரிதாய் பேசப்பட்டது. அவரின் சினிமாவை விட அவரின் தொழில் பின்புலம், அரசியல் பின்புலம் அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது. . மணியின் குடும்பம் மொத்தமும் அழக்கூட திராணியில்லாமல் அதிர்ச்சியில் இருந்தார்கள். ராமராஜுக்கு தன் எதிர்காலம் குறித்து பெரும் கேள்வி எழுந்திருந்தது.\nநல்ல காலத்திலேயே செண்டிமெண்டால் கட்டமைக்கப்பட்டது சினிமா. இதில் முதல் படம் முக்கால் வாசியில் நின்றது மட்டுமில்லாமல், தயாரிப்பாளர் இறந்துவிட்டார். அதிலும் அகால மரணம் எனும் போது ராசியில்லாதவன் என்று முத்திரைக்குத்த வசதியாய் போய்விடும். சவ ஊர்வலத்தில் அவரால் அழுகையை அடக்க முடியவில்லை.\nராமிற்கும், நித்யாவுக்கும் இதை எப்படி எதிர் கொள்வது என்றே புரியவில்லை. இந்தப் படம் தொடருமா தொடராதா என்றே புரியாமல், யாரிடம் கேட்பது என்றும் தெரியாமல் இருந்தார்கள். திருப்பூரில் மணியின் தகனம் முடிந்து ரெண்டு நாள் அங்கேயே தங்கியிருந்தார்கள். மணியின் வீட்டிலிருந்து யாராவது கூப்பிட்டு பேசுவார்கள் என்ற எண்ணத்தில். ஆனால் யாரும் கூப்பிடவில்லை.\nஏற்கனவே அவரின் கணக்கு வழக்குகளை பார்த்த மாத்திரத்தில் வரவேண்டிய பண வகையராக்கள் கோடிக்கணக்கில் வெளியே இருப்பதும், அதை எப்படி பெறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். எதுவும் சொல்லாமல் சென்னை திரும்பி, மணியின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்கள். அடுத்து என்ன என்று யோசனையாய் இருந்ததே தவிர யாரிடமும் பதில் இல்லை. ராமராஜ் மீதமிருக்கும் படத்தை முடிக்க யாரிடமாவது பைனான்ஸ் கேட்டுப் பார்க்கலாமா என்று யோசனையாய் இருந்ததே தவிர யாரிடமும் பதில் இல்லை. ராமராஜ் மீதமிருக்கும் படத்தை முடிக்க யாரிடமாவது பைனான்ஸ் கேட்டுப் பார்க்கலாமா\n”சார்.. சாப்பாடு வாங்கி வரவா” என்ற பத்ரியை நிமிர்ந்து பார்த்தவர். “இது என்னாடா கேள்வி” என்ற பத்ரியை நிமிர்ந்து பார்த்தவர். “இது என்னாடா கேள்வி. வாங்கிரு. பணம் கேட்டா ரெண்டு நாள்ல தருவாங்கனு சொல்லு. மணி சார் ஆச நல்ல படம் பண்ணனும்னு அதை நிறைவேத்த வேணாம். வாங்கிரு. பணம் கேட்டா ரெண்டு நா���்ல தருவாங்கனு சொல்லு. மணி சார் ஆச நல்ல படம் பண்ணனும்னு அதை நிறைவேத்த வேணாம்” என்ற போது அவர் குரல் தழுதழுத்திருந்தது.\nவின்செண்ட் டி.ஐயின் போது ரஷ் பார்த்துவிட்டு “நான் வச்ச ஷாட்டையெல்லாம் தூக்கிட்டியா. நான் டி.ஐ. பண்ண மாட்டேன். என்னை கேட்காம எப்படி தூக்குவ. நான் டி.ஐ. பண்ண மாட்டேன். என்னை கேட்காம எப்படி தூக்குவ” என்று கோபமாய் கத்தினான் அலுவலகம் வந்து. ஸ்ரீதர் அமைதியாய் “படத்துல எது இருக்கணும்” என்று கோபமாய் கத்தினான் அலுவலகம் வந்து. ஸ்ரீதர் அமைதியாய் “படத்துல எது இருக்கணும் இருக்கக்கூடாதுனு டிசைட் பண்றது என் உரிமை. உன் வேலைய மட்டும் பார்த்துட்டு கிளம்பு” என்றான்.\n”நான் டி.ஐ. பண்ண மாட்டேன். நீ எப்படி படம் முடிக்கிறேன்னு பாக்குறேன்” என்று சொன்னதும் ஸ்ரீதருக்கு எங்கிருந்த்தான் அத்தனை கோபம் வந்தது என்றே தெரியவில்லை. “அடிங் .. நிறுத்திருவியா நிறுத்திப் பாருடா.. நீ ஆம்பளையா இருந்தா செய்து பாரு” என்று கிட்டத்தட்ட அடிக்க எழுந்தான். சேது சத்தம் கேட்டு வந்த் சட்டென ஸ்ரீதரை தடுத்திருக்காவிட்டால் அடி விழுந்தாலும் விழுந்திருக்கும்.\n“விடுங்க சேது சார். நிறுத்திருவானாமில்லை. நீ இல்லாட்டி டி.ஐ. நடக்காதா நான் வேற கேமராமேனை வச்சி பார்த்துக்குறேன்” என்றான்.\n“நான் அசோசியேஷன்ல கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்”\n“பண்ணித்தான் பாரேன். நான் உன்னால ஆன அத்தனை லாஸையும் கணக்கு போட்டு வச்சிருக்கேன். சாட்சிக்கு ப்ரொடக்‌ஷன் இருக்கு. ஒருமயிரும் புடுங்க முடியாது. நீ வெளிய போ. நான் பார்த்துக்கறேன் என்படத்தை” என்று வாசலை நோக்கி கை காட்டினான்.\n“சார். எல்லா பிரச்சனையும் தாண்டி படம் முடியுற நேரத்தில இப்படி பேசுறது சரியில்லை. டைரக்டர் சொல்லுறது எதுவும் கூடக் கொறைய இல்லை. உங்களால நாங்க சார் கிட்ட வாங்கிட்ட திட்டெல்லாம் வெளிய சொல்ல முடியாது. அப்படி நீங்க நிறுத்தணுனு நினைச்ச ட்ரை பண்ணுங்க..நாங்க பாத்துக்குறோம்” என்ற சேதுவின் குரலைக் கேட்டது அதிர்ந்து போய் நின்றான் வின்செண்ட். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சட்டென அங்கிருந்து எழுந்து வாசல் நோக்கி போனான்.\n” என்ற ஸ்ரீதரிடம் எந்த பதிலும் சொல்லாமல் கிளம்பினான். “என்னா.. சார். எதும் பிரச்சனை பண்ணுவாரா சார் கிட்ட ஒரு வார்த்த சொல்லிர���்டுமா சார் கிட்ட ஒரு வார்த்த சொல்லிரட்டுமா” என்று கொஞ்சம் பதைப்புடன் கேட்டார் சேது.\n“இன்னும் ஒரு மணிநேரத்தில டி.ஐ.லேர்ந்து போன் வரலைன்னா.. சொல்லிருங்க” என்றான்.\n”எந்த விதமான பைனான்ஸ் பைண்டிங் இல்லை. ஓப்பனா இருக்கு. ப்ரோடியூசர் கிட்ட பேசி என்.ஓ.சி வாங்கிக் கொடுக்குறேன். ஒரு முப்பதுலேர்ந்து நாப்பது ரூபா பைனான்ஸ் ரெடி பண்ணாப் போதும். படத்த முடிச்சிருவேன். அவங்ககிட்ட பணம் பிரச்சனையில்லை. ஆனா கேக்குற நிலமையில குடும்பம் இல்லை. அதுக்காகத்தான். நீங்க ஓக்கேன்னா என்னா பார்மாலிட்டினு சொல்லுங்க பேசி ரெடி பண்ணிடறேன்” என்ற மிகத் தன்மையாய் பேசினார் ராம்ராஜ்.\nஎதிரில் உட்கார்ந்திருந்த சேட்டு முகத்தில் எந்தவிதமான ரியாக்‌ஷனும் காட்டாமல் “ராமு உனக்கு தெரியாதது இல்லை. உன்னைத் தவிர எல்லாரும் புதுசு. நீ கேக்குற பணத்தை வச்சி படத்த முடிச்சாக் கூட என்னா வியாபாரம் ஆவுனு நினைக்கிறே.ரிலீஸ் பண்ண காசு வேணாம்.ரிலீஸ் பண்ண காசு வேணாம் அதுக்கு ஒரு ருபா இல்லாம எப்படி படம் முடியும் அதுக்கு ஒரு ருபா இல்லாம எப்படி படம் முடியும் அத்தினி வியாபாரம் ஆவாதுனு உனக்கும் தெரியும்” என்றவரை மறித்து ராமராஜ் ஏதோ சொல்ல வர “இப்ப என்னா சொல்லப்போறே அத்தினி வியாபாரம் ஆவாதுனு உனக்கும் தெரியும்” என்றவரை மறித்து ராமராஜ் ஏதோ சொல்ல வர “இப்ப என்னா சொல்லப்போறே என் படம் நல்ல படம். நிச்சயமா நல்லா ஓடும்னுதானே\nநல்ல படம் என்னிக்கு ஓடியிருக்குது ராம்ராஜ். ஆர்டிஸ்ட் படத்துக்கே இப்ப எல்லாம் எவனும் அட்வான்ஸ் தர மாட்டேன்குறான். இதுல புது ஆர்டிஸ்ட வச்சி ரிலீஸ் பண்ணி, ரைட்ஸ் வித்து.. வேணும்னா..படம் முடிச்சிட்டு வா. எப்.எம்.எஸ். டிஜிட்டல் வச்சி ரிலீஸுக்கு பைனான்ஸ் பண்ணுறேன்” என்றார்.\nராமராஜுக்கு தெரியும். ஆனால் வேறு வழியில்லை. படம் முடிக்க ஏதாவது ஒரு வழியை தயார் செய்து கொண்டு புரோடியூசர் மனைவியை பார்த்தால் தான் ஏதாவது வழி வரும் என்று உறுதியாய் நம்பினார். வெளியே வந்தவர் போன் எடுத்து யாரையோ அழைத்தார். “தம்பி. நான் ராமராஜ் பேசுறேன். படத்து எப்.எம்.எஸ், சாட்டிலைட்., டிஜிட்டல் வச்சிட்டு பைனாஸ் பண்ணுறவங்க யாராச்சும் தெரியும்\n“எங்கயாச்சும் ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வருவோமா\n”உசுரோட இருக்கிற ப்ரொடியூசரே படம் பண்ணி ரிலீஸ் பண்ண ததிங்கி���த்தோம் போடுறான். ஆளே காலி பின்ன எப்படி” என்று ராமின் காது படவே பேசினார்கள். ராமராஜின் படம் மட்டுமில்லாமல் இத்தனை நாள் எந்த பைனான்ஸ் பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த ஸ்ரீதரின் படமும் பைனான்ஸ் பிரச்சனை, டெக்னீஷ்யன்கள் பிரச்சனை, தயாரிப்பு தாமதம் எல்லாமும் சேர்ந்து அதன் வேகம் மெதுவாகிவிட்டது அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் ரெண்டு படமும் அவன் திரை வாழ்க்கைக்கு கேள்விக்குறியாய் மாறியிருந்த நேரத்தில் நித்யாவின் கேள்வி எரிச்சலை மூட்டியது.\n“ஊர் சுத்துற மூடுலயா இருக்கேன் நான்\n“அலோ.. ஊருக்கு எங்கயாச்சும் போனா மைண்ட் டைவர்ட் ஆகும்னு கூப்டா சும்மா டென்ஷனாகுறே. இப்ப நீ கவலைப் படறதுனால எதுனாச்சும் ஆவப் போகுதா. இப்ப நீ கவலைப் படறதுனால எதுனாச்சும் ஆவப் போகுதா. ராமராஜ் படத்துக்கு 30 லட்சம் வேணுமாம். ஸ்ரீதர் படம் சென்சார் போகப் போவுது. ரிலீஸ் என்ன எப்பனு சொல்லிட்டேயிருக்காங்க. கேட்டா ப்ரொடியூசர் பைனான்ஸ் பிரச்சனைங்கிறாங்க. நம்மால என்ன பண்ண் முடியும். ராமராஜ் படத்துக்கு 30 லட்சம் வேணுமாம். ஸ்ரீதர் படம் சென்சார் போகப் போவுது. ரிலீஸ் என்ன எப்பனு சொல்லிட்டேயிருக்காங்க. கேட்டா ப்ரொடியூசர் பைனான்ஸ் பிரச்சனைங்கிறாங்க. நம்மால என்ன பண்ண் முடியும்\n“இந்த ரெண்டு படமும் ஏதாச்சும் பிரச்சனையில நின்னுருச்சுன்னா அவ்வளவுதான் என் கேரியர்” என்ற ராமின் கண்களில் லேசாய் கண்ணீர் துளிர்த்ததைப் பார்த்து பதறிவிட்டாள் நித்யா. அவனை அப்படியே அணைத்து “சீ.. என்னடா.. அழுகுற அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எல்லாம் சரியாயிரும். சே.. அழுகாத அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எல்லாம் சரியாயிரும். சே.. அழுகாத” என்றபடி ராமின் கண்களை அழுந்த துடைத்து விட்டாள்.\n”நீ பொறக்கும் போது நடிகனாகனும்னு எல்லாம் பொறக்கலை. நானும் தான். காலம் நம்மளை அதும் போக்குல கூட்டிட்டு போகுது. நல்லதோ கெட்டதோ எல்லா விஷயமும் அத்தனை ஈஸியா ஒரே நாள்ல நடக்குறது இல்லை. நீ எனக்கு கிடைக்க நான் என் அப்பா அம்மாவை இழக்க வேண்டியிருக்கு. இப்படி ஒரு ப்ரெஷர் நமக்கு வரதுன்னா.. அது சரியா நம்மளை கண்ட்ரோல்ல வச்சிக்கத்தான். ஸோ.. எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். உன்னை நான் ப்ரெஷ்ஷா மாத்தவா” என்று அவன் மடி மேல் அவனுக்கு நேராய் அமர்ந்து அவன் இதழ்களை கவ்வி முத்தமிட்டாள்.\n“ஏன் என் முத்தம் டேஸ்டா இல்லையா\n“எவனாச்சும் இத்தனை க்ளோஸா ஒருத்தி உக்காந்து கிஸ்ஸடிச்சா சரியாயிருமானு கேள்வி கேட்டா என்னா அர்த்தம் டேஸ்டா இல்லைன்னுதானே அர்த்தம். வேணும்னா ஒரு ப்ரெஞ்சு கிஸ் தரட்டா டேஸ்டா இல்லைன்னுதானே அர்த்தம். வேணும்னா ஒரு ப்ரெஞ்சு கிஸ் தரட்டா” என்று தன் நாக்கைத் துருத்திக் கொண்டு அவன் மேல் பாய்ந்தாள். காற்றில் நம்பிக்கை இருந்தது.\nஅதே நேரத்தில் ராமராஜுக்கு மணியின் மனைவி போன் செய்தாள்.\nதமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருமா\nராகுல் போன்ற தலைவர்களை காலம் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்: ஜோதிமணி பேட்டி\nபாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது ஏன் - பதில் சொல்லாமல் நழுவிய ராமதாஸ்\nதமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவினுடையது: கார்த்தி சிதம்பரம்\nசனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக்கொண்ட தேசத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம்: திருமாவளவன்\nமக்கள் எனக்கு அளித்தது வாக்கு அல்ல; அன்பும் நம்பிக்கையும்: ஜோதிமணி\n என்ற கேள்வி 2024-ல் வரலாம் வரும் 2019-ல் வாய்ப்பேயில்லை : பிரதமர் மோடி பேட்டி\nபொதுமக்கள், வியாபாரிகளை மட்டுமே குறி வைக்கிறதா பறக்கும் படை- ஓர் அலசல் பார்வை\nசென்னை போன்ற ‘குழி பிட்ச்கள்’ டி20 கிரிக்கெட்டுக்கு உதவாது: ராபின் உத்தப்பா திட்டவட்டம்\n‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் ஜோடிசேர்ந்த கல்யாணி ப்ரியதர்ஷன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/1649.html", "date_download": "2019-06-18T15:28:34Z", "digest": "sha1:TPWE4DZ4H4ERQ6VKR43UDUGSS5RLANGH", "length": 10623, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "சாவகச்சேரி கனகம்புளியடியில் வாள்வெட்டு... - Yarldeepam News", "raw_content": "\nசாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇச் சம்பபவம் பிற்பகல் 4:15 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வருகைதந்த ஆறு இளைஞர்கள் உணவகத்துக்குள் உட்புகுந்து இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்கினர்.\nசம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளரான 32 வயதுடைய சிவபாலன் சிவலக்ஷ்மன், ஆட்டோச் சாரதியான 24 வயதுடைய நாகசாமி நந்தன், வெளிநாடொன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய 22 வயதுடைய வேணுகோபால் சுகந்தன் ஆகியோரே காயமடை��்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/11/", "date_download": "2019-06-18T16:18:41Z", "digest": "sha1:ARPRZ55UUBDVOB5JUXC7W5IMJSUBIEEC", "length": 53649, "nlines": 504, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/11/10 - 01/12/10", "raw_content": "\nடிரங்குப் பொட்டி - 13\nஎங்கே இந்த வாரம் பதிவெழுத முடியாமலே போயிடுமோன்னு கலங்கியிருந்தேன்... நல்லவேளை நேரம் கிடைச்சிடுச்சு, ஜென்ம சாபல்யம்\nமுந்தைய வாரம் பெருநாளை ஒட்டி கிடைச்ச ஒரு வாரம் லீவைக் குறி வச்சு, நானும் ரெண்டு தங்கைகளும் வீடு மாறினோம். மூணு வீடு மாற்றுதல்கள், நடுவிலே பெருநாள் - உறவினர் வருகைன்னு பெண்டு கழண்டு போச்சு. எப்படா ஆஃபீஸ் வந்து ஹப்பாடான்னு ரெஸ்ட் எடுப்போம்னு ஆகிப்போச்சு (இப்ப சிலருக்கு ஒரு நக்கல் புன்னகை அரும்பும் பாருங்க..). என் ரங்ஸோ, ரெண்டு நாள் லீவு போட்டு நிம்மதியா வீட்ல தூங்கி முழிக்கப் போவதாச் சொல்லி...கிட்டேயிருக்கார் (இப்ப சிலருக்கு இனப்பாசம் பொங்கும்; மீசை துடிக்கும்...)\nஆனா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா... கதையா, ஆஃபீஸுக்கு வந்தா அங்கயும் அதிசயமா வேலை..வேலை.. வேலை.. பதிவுகூடப் போட முடியாம.. எப்படியோ சமாளிச்சு எழுதிட்டம்ல... வீட்டுக்கு இன்னும் நெட் கனெக்‌ஷன் வரல.. எதிசலாத்தோட (தொலை தொடர்பு நிறுவனம்) தகராறு.. நாம தகராறு பண்ணாத இடமே இல்லை போல.. வாசகர் கடிதம் எழுதட்டான்னு கேட்டா, “பேசாமப் போயிடு. இதென்ன குப்பைத்தொட்டி, தெரு விளக்கு மேட்டர்னு நினைச்சியா அதெல்லாம் நானே பாத்துக்குவேன்”னு மிரட்டறார். நல்லதுக்கு காலம் இல்லை. முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்\nஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி... தெரிஞ்ச விஷயம்தான்... அரசியல்வாதிகள் இதில இருக்குறது ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனா பத்திரிகையாளர்களும் இருக்காங்கங்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அதுவும், நானெல்லாம் மிகவும் மதிப்போட பார்த்த பர்கா தத் கூடன்னு நினைக்கும்போது நெஞ்சு குமுறுது.\nஇந்திய நதிநீர் இணைப்புக்கு தேவை ஒரு லட்சம் கோடிதான்னு அப்ப சொன்னாங்க. (அப்ப, ஒரு லட்சம் கோடியான்னு வாயப் பிளந்தேன்; இப்ப ஒரு லட்சம் கோடிதானாம்னு ஆகிடுச்சு) அந்த 76-ஐ எடுத்துகிட்டு, ஒண்ணை மட்டும் தேத்திக் கொடுத்திடுங்களேன் ராஸா, புண்ணியமாப் போகும்\nஇந்த லிங்கைப் பாருங்க. பொதுவா இந்தியர்கள்தான் மேற்கத்திய இசைகளைக் விரும்புவதாக/காப்பியடிப்பதாகச் சொல்வதுண்டு. ஆனா, இங்கே நம்ம “பல்லேலக்கா”வை இவங்க பாடுற அழகைக் கேட்டா... அதுவும் நல்லாத்தானிருக்கு. இது ஒண்ணு மட்டுமில்லை, இதுபோல நிறைய ட்ரூப்கள் பல்லேலக்காவைப் பின்றது யூ-ட்யூப்ல கொட்டிக் கிடக்குது.\nஒருவர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிவதற்கு அவரின் உடல் மெலிவே முதல் அடையாளமாக இருக்கும். ஆனால், அப்படியொருவர் “ஆணழகராக” (கட்டுமஸ்தான உடல் உடையவராக) ஆக முடியுமா மணிப்பூரைச் சேர்ந்த பிரதீப் குமார் சிங்கின் போதைப் பழக்கம் 2000-த்தில் ஹெச்.ஐ.வி. தந்தது. ஆனால், அவர் மன உறுதியோடு போராடியதில், 2007-ம் ஆண்டு, மிஸ்டர். மணிப்பூர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “ஹெச். ஐ.வி. கொல்லுவதில்லை. சமூகப் புறக்கணிப்பே கொல்கிறது” என்கிறார் இவர். பாடமாக இருக்கட்டும் இவர் வாழ்க்கை.\nகோழியா, முட்டையா - எது முதல்லங்கிற மில்லியன் டாலர் கேள்வி ஒரு வழியா முடிவுக்கு வந்துடுச்சு. சமீபத்துல விஞ்ஞானிகள் முட்டையின் ஓடு உருவாகத் தேவையான Ovocledidin-17 என்ற புரோட்டீன், கோழியின் சினைப்பையில் மட்டுமே காணப்படும் என்பதால் கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.\n1990களின் ஆரம்பம்.. கல்லூரிக் காலம்.. ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும் காலம். மகளிர் முன்னேற்ற கூட்டங்களிலெல்லாம் பங்கு பெறுமளவு துடிப்பான மாணவி... அப்போவெல்லாம் ஒரு விளம்பரம் வரும், ஏதோ ஒரு வங்கியினுடையது. “மகன்களின் படிப்புக்காகவும், மகள்களின் கல்யாணத்திற்காகவும் சேமியுங்கள்” என்று சொல்லும் விளம்பரம். ”அதென்ன பசங்கதான் படிக்கணுமா, பொண்ணுங்களுக்குச் செலவு பண்ணி படிக்க வைக்கக்கூடாதா”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு, பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது. தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு, பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது. தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை இப்படித்தான் துவக்கப் புள்ளி வைக்கப்பட்டது அவளது எழுத்துக் கோலத்திற்கு\nஆரம்பப் புள்ளி வச்சாலும், கோலம் வரையத் தெரியாததால.. சே.. சே.. அந்தப் பேதைக்கு எழுத்துல ஆர்வம் இருந்தாலும், என்ன எழுத எப்படி எழுதன்னு தெரியாததாலும், அப்புறம் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைன்னு பிஸியாகிட்டதாலும் ஒரு ‘ஃபுல்-ஸ்டாப்’ விழுந்து, கிளி அபுதாபிக்கு பறந்துடுச்சு.\nஆனாலும், அவளுக்கு கையில் அரிப்பு இருந்துகிட்டே இருந்துது. அட.. சொறியெல்லாம் இல்லை... இருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் வெறுமே (செய்தித்தாட்களை) வாசிக்க மட்டும் செய்துகொண்டு இருந்தாள். அப்படியும் சொல்லலாம், அல்லது, இவ எழுதினா அதைப் பிரசுரிக்குற அளவு ’முற்போக்குப்’ பத்திரிகை எதுவும் இல்லைன்னும் சொல்லலாம். #தன்னடக்கம்.\nஇப்படியே போய்ட்டிருக்கும்போது, அவ மனசுல இருந்த சமூக ஆர்வலர் முழிச்சுகிட்டா. வீட்டைச் சுற்றி இருக்கும் சில சுற்றுப்புறப் பிரச்னைகள் அவளைத் தூண்டிவிட்டன. நம்மூரா இருந்தா, முனிசிபாலிட்டிக்கு ஃபோன் பண்ணி மிரட்டலாம்; அல்லது அங்குள்ளப் பணியாளர்களைக் கொஞ்சம் ‘கவனிச்சா’ சுற்றுப்புறம் சுத்தமாகும். இங்கே அபுதாபியில அதுக்கெல்லாம் வழியிருக்க மாதிரித் தெரியலன்னாலும், விட்டுட முடியுமா மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு பிரசுரமும் ஆச்சு, நடவடிக்கையும் இருந்துது\n ஆ, ஊன்னா உடனே நம்ம கலைஞர் எழுதின மாதிரி கடிதம் எழுத ஆரம்பிச்சாச்சு. இப்படியே போயிட்டிருக்கும்போது, அந்தப் பத்திரிகைக்காரங்க அபுதாபி அரசாங்கத்துகிட்டே‘இப்படி ஒரு அம்மா, புகார் எழுதியே நேரத்தைக் கழிக்குது. இவங்க கடிதத்துக்குன்னே நாங்க தனி பக்கம் ஒதுக்கணும் போலருக்கு. கொஞ்சம் என்னான்னு பாருங்க’ அப்படின்னு முறையிட்டிருப்பாங்க போல, உடனே அவங்களும் உடனே நம்ம மனுநீதிச் சோழன் மணி கட்டி வச்ச மாதிரி, அபுதாபியில் என்ன குறையிருந்தாலும் உடனே கூப்பிடுங்கன்னு ஒரு ‘இலவசத் தொலைபேசி எண்’ணை அறிவிச்சாங்க.\nஇலவசம்னா விடுவோமா, உடனே அங்கயும் அடிக்கடி ஃபோன் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஒரு வாரம் ஃபோன் பண்ணலைன்னாலும், “என்ன நாலு நாளா ஃபோனே பண்ணலை உடம்பு சரியில்லியா” அப்படின்னு அவங்களே கேக்கிற அளவுக்கு ஆகிடுச்சு இப்படி இருக்கும்போது, அவங்க ரங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்டே, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு இப்படி இருக்கும்போது, அவங்க ���ங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்டே, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு நடையைக் கட்டிட்டாருன்னா). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு நடையைக் கட்டிட்டாருன்னா அவரை நிம்மதியா இருக்க விடலாமாங்கிற நல்லெண்ணம்தான்)\nஎல்லாரும் கதை எழுதுனாங்க, கவிதை வடிச்சாங்க, புக் போட்டாங்க. நீயென்ன போயும் போயும் வாசகர் கடிதங்கள் எழுதுனதைப் பெரிய பெருமையாச் சொல்லிகிட்டுருக்கேன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது. அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்கன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது. அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்க பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))\nஅது தவிர பள்ளிகளில் நடக்கும் யூனிஃபார்ம் கொள்ளைகள், டியூஷன் கொள்ளைகள், இப்படி என்னையும், சமூகத்தையும் பாதிக்கிற சில விஷயங்களை என்னால் முடிந்த வழியில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முனைகிறேன். உடனே இல்லாவிட்டாலும், நிச்சயம் நடவடிக்கைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில். சமீபத்தில், “And the trees lived ever after happily\" என்று அலுவலகங்களில் நடக்கும் காகித வீணாக்குதல்களைப் பற்றியும் எழுதியிருந்தேன். (பதிவிலும் எழுதிருக்கேன் இதைப் பத்தி). இன்னொரு பத்திரிகையில் என் கருத்து, படத்துடன் இரண்டு முறை வெளிவந்துள்ளது (அதிலொன்று பர்தா குறித்து).\nமற்றபடி, நியூஸ் விகடனில் என் கட்டுரை வெளியானதுதான் என் முதல் (இணையப்) பத்திரிகைப் பதிப்பு போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி\nபோன பெருநாளைப் பேசினதை இப்ப ஏன் சொல்றேன்னா, அடுத்த வாரம் ஹஜ் பெருநாள் வருது; அதுக்கு பேட்டி எடுக்கலாம்னு யாராவது நினைச்சிட்டிருக்கலாம்; இப்ப இதைப் பாத்தா பொருத்தமாயிருக்கலாம்.\nஇப்ப சொல்லுங்க, ந��னும் ஜீப்ல ஏறிட்டேனா இல்லையா என்ன ஒண்ணு, இது வேற சாதாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம் என்ன ஒண்ணு, இது வேற சாதாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம் சரி, அதுக்கும் காலம் வராமலாப் போயிடும்\nLabels: அனுபவம், எண்ணங்கள், சுற்றுச்சூழல், பேட்டி, பொதுவாழ்க்கை, விழிப்புணர்வு\nதலைப்பைப் பாத்துட்டு, பின்நவீனத்துவ பாணியில ஒரு தரமான இலக்கியப் படைப்பு அப்படின்னு நினைச்சுகிட்டு ஆசையா வந்தீங்கன்னா, ஸாரி, அது என் தப்பில்லை; அல்லது, ‘திறந்த வீட்டில நாய் நுழைஞ்ச கதையோ’ அப்படின்னும் விஷமப்புன்னகையோட வந்திருந்ந்தீங்கன்னா, அகெய்ன் ஸாரி, நான் வீட்டைத் திறந்து போடறதேயில்லை\nஅப்ப என்ன இழவுன்னு சொல்லித்தான் தொலையேன்னு சிடுசிடுத்தா, அகெய்ன் அகெய்ன் ஸாரி, இது சிரிக்க மறந்தவர்களுக்கான இடம் இல்லை. அட, கண்டுபிடிச்சுட்டீங்களே, இது வழக்கமான மொக்கைப் பதிவேதான் தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி அதான் உடனே நம்ம டிரேட் மார்க் மொக்கைப் பதிவு.\nசரி, சரி, வள்ளுன்னு பாயறதுக்குள்ளே சொல்லிடுறேன் - திறந்த வீடு = ஓபன் ஹவுஸ் (தமிழ்ல தலைப்பு வச்சா, ஏதோ ஃப்ரீயாமே (தமிழ்ல தலைப்பு வச்சா, ஏதோ ஃப்ரீயாமே நான் தமிழேண்டா) பள்ளிக்கூடத்துல படிக்கிற வயசுல பிள்ளைங்க இருக்க வீடுன்னா நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிருக்கும், யெஸ், பள்ளிக்கூடத்துல நம்ம புள்ளைகளோட அருமை பெருமையெல்லாம் டீச்சர்கள் நம்மகிட்ட விலாவாரியா விளக்கிச் சொல்ற நாள்\nஎன் பெரியவன், சின்னவனா இருக்கும்போதுதான், நானும் இந்த ஓபன் ஹவுஸ்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவரை நம்ம படிக்கிற காலத்துல ஏது ஓபன்/க்ளோஸ்ட் ஹவுஸெல்லாம் பள்ளிக்கூடத்துல டீச்சர், “நாளைக்கு வரும்போது அப்பாவைக் கூட்டுட்டு வரணும்” அப்படின்னு சொன்னாலே வயித்தக் கலக்கும். இப்ப, எல்லா பள்ளிகளிலும் அதுக்குன்னு ஒரு நாள் ஒதுக்கி, மாணவர்களின் வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவும், பெற்றோர்���ளும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து திட்டமிடவும் ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் இது.\nஇம்முறை வந்த பிறகு, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமிடையே நல்ல ஒரு புரிதல்() வந்துள்ளது என்றே சொல்லலாம். கற்பிப்பது ஒரு பக்கக் கடமையாக மட்டும் இல்லாமல், இரு தரப்பினரும் அதில் பங்கெடுக்கும் முறை ஏற்பட்டுள்ளது.\nபிள்ளைங்க படிப்புல பெருசா மார்க் எடுக்கலைன்னாலும், ரொம்ப கம்ப்ளெயிண்ட் கேக்காம வர்ற பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது ரொம்பப் பிடிச்ச நாள் ஆனா, பள்ளியில ஓபன் ஹவுஸுக்குத் தேதி குறிச்சிட்டாலே, எனக்கு கதிகலங்க ஆரம்பிச்சிடும். காரணம் என் அனுபவங்கள்\nஅன்னிக்கு பள்ளியில கல்யாண மண்டபம் போல கூட்டம் இருக்கும். நல்லா வேடிக்கைப் பாத்து, டென்ஷனை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். சில பெற்றோர்கள் நல்லா அழகா ஏதோ கல்யாண வீட்டுக்குப் போறதுபோல ஜகஜ்ஜோதியா வந்திருப்பாங்க. தனியா வரும் அப்பாக்கள் டீச்சர் முன்னாடி பவ்யமா உக்காந்திருக்கதைப் பாத்தாலே, எனக்கு டென்ஷன்லயும் சிரிப்பு வரும். சில பெற்றோர் டீச்சர்கிட்ட ரொம்ப சீரியஸா மணிக்கணக்குல பேசுவாங்க. பாத்தாப் பொறாமையா இருக்கும். ஏன்னா, டீச்சர்ஸ்கிட்ட நான் பேசுறதைவிட, டீச்சர்கள் என்னிடம் “பேசுறதுக்குத்”தான் நிறைய இருக்கும். நான் முதல்ல தர்ற மார்க் ஷீட்ல கையெழுத்துப் போட்டுட்டு, “ஓகே, பை டீச்சர்னு” சட்னு எழுஞ்சிடுவேன். இல்லை, மாட்டினேன் அன்னிக்கு\n“நல்லாதான் படிக்கிறான்; ஆனா பாருங்க, கொஞ்சம் பேச்சும், சேட்டையும்தான் ஜாஸ்தி..” இப்படித்தான் எல்லா டீச்சரும் ஆரம்பிப்பாங்க. அதுக்கப்புறம் ஒரு பதினைஞ்சு நிமிஷம் நான்-ஸ்டாப்தான் இதுக்குப் பயந்தே கூட்டம் அதிகமா இருக்க சமயத்துல் போவேன். ஹூம்\nஒரு சாம்பிள் சொல்றேன் கேளுங்க: பெரியவனை எல்.கே.ஜி. படிக்கும்போது, வேற ஸ்கூல்ல சேத்தோம் (வேலை மாறுதல் காரணமாத்தான், வேற ஒண்ணும் விவகாரமில்ல, நல்லவேளை) அவன் ஸ்கூல் போன முத நாள், நானும் சின்னப் பையன் என்னச் செய்றானோன்னு கவலைப்பட்டுகிட்டே டீச்சருக்கு ஃபோன் பண்ணேன். நான் இன்னாருன்னு சொன்னதுதான் உண்டு, படபடன்னு பொரிஞ்சாங்க பாருங்க - “எங்கிளாஸ் பசங்க நேத்தி வரைக்கும் நல்ல பசங்களாத்தான் இருந்தாங்க. இன்னிக்கு உங்கப் பையன் வந்ததுதான் வந்தான், கிளாஸே கலவரமாகிப் போய் கிடக்குது”ன்னு பு��ம்பினாங்க. விட்டா அழுதுடுவாங்க போலருந்துது.\nஅதுலேருந்து அது ஒரு தொடர்கதையா ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் ஒரு ஒண்ணுரெண்டு வருஷம் கழிச்சு, எங்க நண்பர் ஒருத்தர் அதே பள்ளியில படிக்கிற தன் மகனைப் பாக்கப் போனவர், எங்கிட்ட திகிலடிச்சுப் போன கண்களோட ஒரு விஷயம் சொன்னார். அதாவது, இவர் போனப்போ, என் பையனை அவங்க டீச்சர் கையில ஸ்கேலோட துரத்திகிட்டிருந்தாங்களாம் அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல\nஅதுக்கடுத்த ஓப்பன் ஹவுஸ் நடுங்கிகிட்டே போனா, டீச்சர் அவனைப் பாத்து ”சொல்லிடவா” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே”ன்னு நான் கத்தாத குறைதான்”ன்னு நான் கத்தாத குறைதான் மெதுவா டீச்சர்கிட்ட என்னாங்கன்னேன். அவங்க அதே சிரிப்போட “ஹி இஸ் ஃபர்ஸ்ட் இன் எவ்ரிதிங்க்” அப்படின்னு பொடி வச்சுப் பேசினாங்க. நானும் புரியாத மாதிரியே, “ஹி..ஹி.. தேங்க் யூ டீச்சர்னு” நீட்டின இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு ஓடிவந்தேன்.\nஇப்படியே ஓப்பன் ஹவுஸுகளெல்லாம் நம்ம வாரிசுகளோட பெருமை பறைசாற்ற ஆரம்பிச்சதும், ரங்க்ஸ் அந்த மீட்டிங் இருக்கு, இந்த இன்ஸ்பெக்‌ஷன் இருக்குன்னு மெதுவா கழண்டுக்க ஆரம்பிச்சார். ஒண்ணுரெண்டு ஓப்பன் ஹவுஸுக்குத் தனியாப் போயிட்டு வந்த நான், அப்புறம் ரங்க்ஸ் வந்தாத்தான் போவேன்னு சொல்லிட்டேன். பின்னே, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பது தாயா மட்டும் இருந்தாப் போதுமா, தந்தைக்கும் அந்தச் “சந்தோஷம்” வேணும்ல நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும் நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும்\nசின்னவன் வந்தப்புறம், சரி இவனாவது நம்ம பேரைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். யூ.கே.ஜி.ல டீச்சர் எழுதிப் போடுறதை பாதி எழுதாம வந்திருந்தான் ஒரு நாள். ஏண்டான்னா, ”நுஸ்ரத் கூடப் பேசிகிட்டிருந்தேன். அதான் எழுதலை. ஆனா, வீட்ல வச்சு காப்பி பண்றதுக்கு ஸாராவோட நோட்டை வாங்கிட்டு வந்திருக்கேம்மா”ன்னான் விவரமா சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான் அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான்\nநினைச்ச மாதிரியே, இவனுக்கும் ஓப்பன் ஹவுஸ்கள்ல அதே ரிஸல்ட்தான் “Too much talkative and too much active but good in studies, so ok\" ஏதோ இம்மட்டுக்கும் மானத்தைக் காப்பாத்தினானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன், வேறென்ன செய்ய\nஒரு ரெண்டு வாரம் முன்னாடி சொன்னான், “ம்மா, எங்க ஹிந்தி டீச்சர் நான் மட்டும்தான் கிளாஸ்ல கேள்வி கேக்கிறேன்னு சொல்லி, எல்லாரையும் எனக்கு கிளாப் பண்ணச் சொன்னாங்க”ன்னான். அகமகிழ்ந்து போனேன். நேத்து ஓப்பன் ஹவுஸுக்குப் போனப்ப, கிளாஸ் டீச்சர் சொன்ன கம்ப்ளெயிண்ட்ல நானும் ஆதங்கத்தோட, “என்ன டீச்சர் இப்படிச் சொல்றீங்க ஹிந்தி டீச்சர் இப்படியெல்லாம் பாராட்டியிருக்காங்க இவனை”ன்னு எடுத்துச் சொன்னேன். அவ்வளவுதான், “என்கிட்டயும் அவன் தினமும், ஹிந்தி டீச்சர் இப்படிச் சொன்னாங்களே, நீங்க ஏன் கிளாப் பண்ணச் சொல்ல மாட்டேன்கிறீங்கன்னு படுத்தறான். ஹிந்தி டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, அவங்க கிளாஸ்ல வேற எதுவும் பேச முடியாது. என் கிளாஸ்லதான் எல்லா விளையாட்டும் நடக்கும்”னு அவங்க புலம்புறாங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்\nஎன் பிள்ளைகளின் குறும்புகளை ரசித்து, அதே சமயம் தேவையான அளவு கண்டிப்போடும் இருந்து, கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கும் ஆசிரியர்களே இதுவரை பெரும்பாலும் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, பிள்ளைகளுக்கும்.\nசரி, இப்ப என்னோட முந்தைய சில பதிவுகள்ல, ”என் பிள்ளைங்க அப்பாவைப் போலவே”னு பாராட்டினவங்கல்லாம் எங்கே வந்து வரிசையா அதை மறுபடியும் சொல்லிட்டுப் போங்க பார்ப்போம்\nLabels: அனுபவம், குழந்தை வளர்ப்பு, மொக்கை, ரங்க்ஸ் புகழ்\nநான் யார் நான் யார்\nடிரங்குப் பொட்டி - 13\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=3733", "date_download": "2019-06-18T15:36:29Z", "digest": "sha1:XSRJY7SQGMI2JWD5WDR5U2TT7LEGMMT2", "length": 5364, "nlines": 75, "source_domain": "lankajobz.com", "title": "Librarian (Open) – Sabaragamuwa Provincial Public Service – Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமஹாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nசாதாரண தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ், இணைத்த சேவையின் அலுவலகப் பணியாளர் தரம் III யிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nபோட்டிப் பரீட்சையை இரத்துச் செய்தல் – வடமேல் மாகாண டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல்\nஇலங்கை தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கையில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் கல்வி சாரா ஊழியர்கள் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nமாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு நகர மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கு செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் நிலைவும் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\nஇலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nவடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் #பதவிகள் – ASSISTANT DIRECTORS ( 3 Posts)\nஇலங்கை ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nவேலையற்ற பட்டதாரிகளை பயிலுனர் செயற்றிட்ட அதிகாரிகளாக நியமனம் செய்தல் – விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nசமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் VALUE CHAIN SPECIALIST & STATISTICIAN\nநீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையில மனித வள அதிகாரி பதவிக்கு வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3548:%EF%BB%BF%EF%BB%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-...&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2019-06-18T16:08:17Z", "digest": "sha1:OR24JXV2OYAYCAEAGUVYJ3O7W5TVD2WJ", "length": 26418, "nlines": 140, "source_domain": "nidur.info", "title": "சமச்சீர் மாயை தொடர்கிறது ...", "raw_content": "\nHome கட்டுரைகள் கல்வி சமச்சீர் மாயை தொடர்கிறது ...\nகல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி\nசமச்சீர் மாயை தொடர்கிறது ...\nசமச்சீர் மாயை தொடர்கிறது ...\nசமச் சீர் கல்வி என்பது ஒரு கனவு; ஒரு லட்சியம்; ஒரு லட்சியக் கனவு.\nகல்வியை வியாபாரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அதை ஏற்கமாட்டார்கள். அந்த வணிகத்துக்கு துணை போகக்கூடிய அரசியல்வாதிகளும் அதை ஆதரிப்பது போல நடித்து ஏமாற்றுவார்கள்.\nதி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும் சமச்சீர் கல்வியை ஏற்கனவே அரசியலாக்கி சிதைத்துவிட்டார்கள். தன் பங்குக்கு இப்போது நீதிமன்றங்களும் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன.\nமெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்ட், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு விதமான பாடத் திட்டங்கள் இருப்பதற்கு பதிலாக ஒரே பொதுப் பாடத்திட்டத்தை எல்லா பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்பது சமச்சீர் கல்வியின் ஓர் அம்சம். அந்த ஓர் அம்சத்தை மட்டும்தான் கருணாநிதியின் அரசு செயல்படுத்த ஆரம்பித்தது. ஜெயலலிதா அரசு நிறுத்திவிட்டது.\nஇப்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின்படி, ஜெயலலிதா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து சமச்சீர் கல்வித்திட்டத்தை ஒழிக்கப் பார்த்தது தவறு. தி.மு.க அரசு தயாரித்து வைத்த பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.\nஅத்தோடு நிறுத்திக் கொள்ளாதது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. பாடத்திட்டத்தில் நிபுணர்கள் சொல்லும் மாற்றங்கள், சேர்க்கைகள் இருந்தால், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துணைப் புத்தகங்கள��கத் தரும்படி உத்தரவிட்டிருக்கிறது. இது தேவையற்ற குழப்பம்.\nபாடப் புத்தகங்கள் தரமற்றவை; அவற்றை மாற்றியமைத்து அடுத்த கல்வியாண்டிலிருந்து புதுப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம் என்றுதான் ஜெயலலிதா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.. மாற்றியமைக்க மூன்று மாதம் போதும் என்கிறது நீதிமன்றம்.\nஆனால் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்கும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை நீதிமன்றம் இந்தத்தீர்ப்பின் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வேலை செய்ய தனக்கு ஒரு வருடம் தேவை என்று அரசு சொல்லும்போது, இல்லையில்லை மூன்று மாதம் போதும் என்று எப்படி நீதிமன்றம் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. எத்தனை மாதம் தேவை என்பது நிர்வாக முடிவு. அதைத் தீர்மானிப்பது நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர்கள் அதற்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்று நீதிமன்றம் முன்பு மனுதாரர்கள் சிலர் வாதாடியிருந்தார்கள். அந்த விஷயத்துக்குள் போக விரும்பவில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள்.\nஏன் போக விரும்பவில்லை என்று சொல்ல வேண்டாமா அரசு நியமித்த குழுவே சரியில்லை என்று வாதிடப்படும்போது, நீதிமன்றம் அந்த குழு சரியான குழுதான் என்றாவது சொல்ல வேண்டும். அல்லது சரியில்லை என்றாவது சொல்ல வேண்டும். இரண்டுமே சொல்லமாட்டேன் என்பது என்னமாதிரியான தீர்ப்பு என்று புரியவில்லை.ஏன் தயங்குகிறார்கள் என்றும் புரியவில்லை.\nமுந்தைய அரசு உருவாக்கிய பொதுப் பாடத்திட்டம் சரியில்லை என்று புதிய அரசு எந்த ஆய்வும் செய்து முடிவுக்கு வரவில்லை என்றும், அந்த பாடத்திட்டம் சமசீர் கல்வி பற்றி 4 ஆண்டுகள் ஆராய்ந்தபின் எடுத்த முடிவு என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.\nநான்கு ஆண்டுகள் ஆராய்ந்தபின்னர் முத்துக்குமரன் குழு தெரிவித்த பரிந்துரைகள் பொதுப் பாடத்திட்டம் பற்றி மட்டும் அல்ல. அடிப்படை வசதிகள், பயிற்றுவிக்கும் தரம், தேர்வு முறை என்று பல பரிந்துரைகள் முத்துக்குமரனால் வழங்கப்பட்டுள்ளன.\nநான்காண்டு ஆய்வுக்குப் பின் உருவாக்கிய மீதி பரிந்துரைகளை ஏன் தி.மு.க அரசோ புதிய அரசோ நிறைவேற்ற முன்வரவில்லை என்று நீதிபதிகள் கேட்கவே இல்லை. கேட்டிருக்க வேண்��ும். உத்தரவிட்டிருக்க வேண்டும்.\nஏனென்றால், ஜெயலலிதா அரசு சமச்சீர்க் கல்வி சட்டத்துக்கு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்று பார்த்தால், இந்திய அரசியல் சாசனத்தில், சம உரிமையை வழங்கும் 14ம் பிரிவுக்கு அது எதிரானது என்றுதான். கல்வி பெறுவதற்கான சம உரிமை என்பது பொதுப் பாடத்திட்டம் மட்டும்தானா சமச்சீர் கல்வியின் மீதி அம்சங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றல்லவா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கவேண்டும் \nபொது பாடத்திட்டம் இந்த ஆண்டே வந்தாலும், இன்னும் ச்ல மாதம் கழித்து வந்தாலும், அது சமசீர் கல்வியாக இருக்கப் போவதில்லை என்பதற்கு இரு காரணங்களைப் பார்ப்போம்.\nதனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியரின் தரமும் அரசுப் பள்ளி ஆசிரியர் தரமும் சமமாக இல்லவே இல்லை. சென்ற பதினைந்து நாட்களில் நான்கு செய்திகள் தமிழ் நாட்டில் வெளியாகியிருக்கின்றன. நான்கும் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவது, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது பற்றியவை. இதில் ஒரு சிலர் தலைமை ஆசிரியர்கள். எல்லா குற்றவாளி ஆசிரியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான்.தனியார் பள்ளியில் இப்படிப்பட்ட ஆசிரியர் ஒரு நாள் கூட வேலையில் நீடிக்க முடியாது. விதிவிலக்காக இருக்க கூடிய நல்ல தரமான அரசு பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவுதான். இந்தப் பிரச்சினை பற்றி எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் அரசு இருக்கிறது. சமச்ச்சீர் கல்விக்காக தெருவில் இறங்கிப் போராடும் இடதுசாரி கட்சிகள் கூட தங்கள் ஆசிரியர் சங்கங்கள் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க எதுவும் செய்வதில்லை.\nஇரண்டாவது பிரச்சினை, தி.மு.க அரசுத் தன் கடைசி காலத்தில் கல்வித் துறையில் செய்துவிட்டுப் போன இரண்டாவது குளறுபடி. தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக முதலில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவை நியமித்தது.அவரது பரிந்துரைகளைத் தனியார் பள்ளி முதலாளிகள் எதிர்த்தது, இன்னொரு குழுவாக நீதிபதி ரவிராஜபாண்டியனை நியமித்தது.\nஇவர் நிர்ணயித்த கட்டணங்களையும் பள்ளி முதலாளிகள் ஏற்கவில்லை.ஆனால் அவை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக புதிய அரசு அறிவித்துவிட்டது. பல ஊர்களில் பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையில் கட்ட��ம் தொடர்பாக கடும் சண்டைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.\nபல பள்ளி நிர்வாகங்கள் இப்போது புது உத்தியை மேற்கொண்டுவிட்டன. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான் செலுத்துவோம் என்று பெற்றோர் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு, இந்தக் காசுக்கு உங்கள் குழந்தைக்கு இவ்வளவுதான் தரமுடியும் என்று பள்ளி செயல் திட்டத்தையே மாறி வருகிறார்கள். அதிக கட்டணம் கொடுத்தால் வேறு மாதிரி செயல்திட்டம். பல பல்ளிகளில் குறைந்த கட்டணம் செலுத்திய குழந்தைகளுக்கான பள்ளி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளையாட்டு, அசெம்ப்ளி பிரேயர், பேச்சுப் போட்டி முதலான போட்டிகள், ஸ்பெஷல் கிலாஸ் எதுவும் கிடையாது. காலையிலிருந்து மதியம் வரை எல்லாருக்குமாக பொதுவாக வகுப்புகள் நடத்திய பின்னர், குறைந்த கட்டண மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீதிபேருக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்புகளைத் தொடர்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட கொடுமையை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது. ஒரே வகுப்பில் இருக்கும் குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரித்து நடத்துவது. அரசு, தனியார் பள்ளிகளின் குழந்தைகள் எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்று ஒரு பக்கம் கேட்டுக் கொண்டிருக்கும்போது, இப்போது தனியார் பள்ளிகளுக்குள்ளேயே சமமற்ற கல்வி முறை புகுத்தப் பட்டுவிட்டது.\nஇதற்கு ஒரே தீர்வுதான் உண்டு. அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பின்பற்றவில்லையென்றால் அந்தப் பள்ளியை ஒன்று இழுத்து மூடவேண்டும். அல்லது அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகல்வித் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் ஆழமானவை. ஆனால் நடப்பவை எல்லாம் மேம்போக்கானவை. முதலில் எல்லா பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வருமானவரி விதிக்க வேண்டும். அறக்கட்டளைக்கு வரி விலக்கு உண்டு என்றால், பள் ளி, கல்லூரி கட்டண வருவாய் செலவுகளை அறக்கட்டளையின் இதர நடவடிக்கைகளிலிருந்து பிரித்து வரி விதிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை வசூலித்தால் மட்டுமே வரி விலக்கு தரவேண்டும்.\nஎதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் . அமெரிக்காவைப் பின்பற்று என்று சொல்லும் போக்கு பெருமளவு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், கல்வி விஷயத்தில் அமெரிக்காவைப் பார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.\nஅமெரிக்காவில் மொத்த மாணவர்களில் வெறும் பத்து சதவிகிதம்பேர்தான் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். மீதி அத்தனை பேரும் அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர். தமிழ்நாட்டில் சரிபாதிக்கு மேல் தனியார் பள்லிகளில் படிக்கிறார்கள். அங்கே 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர். இங்கே 34 பேருக்கு ஓர் ஆசிரியர் என்பது அதிகாரப்பூர்வ கணக்கு. நடைமுறையில் அறுபதுக்கு ஒருவர்.\nகுடியிருக்கும் பகுதியில் இருக்கும் பள்ளியில்தான் அமெரிக்காவில் படிக்க முடியும். விதிவிலக்காக மட்டுமே வேறு இடத்துக்கு சென்று படிக்க முடியும். இங்கே மைல் கணக்கில் பயணம் செய்து படிப்பது சகஜமாக இருக்கிறது.\nஅமெரிக்காவில் பாடத் திட்டம் மாவட்ட அளவில் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதற்கு உரிய பாடத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்குமான பொது அம்சங்கள் உண்டு. இங்கே நேர் மாறான முயற்சியில் இருக்கிறோம்.\nகல்வியை அரசியலிலிருந்தும் வணிகத்திலிருந்தும் பிரித்தால்தான் அசலான மாற்றம் வரும். அமெரிக்காவில் தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இங்கே கல்வியை அரசியலும் வணிகமும்தான் தீர்மானிக்கின்றன. எனவே சமச்சீர் மாயை தொடரும்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியில் அவர் நீதிபதிளுடன் கலந்துகொள்ளக்கூடாது என்று சில வழக்கறிஞர்கள் அண்மையில் எதிர்த்தார்கள். தலைமை நீதிபதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்தபோது அவர்கள் ஏன் தலைமை நீதிபதிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை தி.மு.க ஆட்சியில், கலைஞர் குடும்பப் படமான எந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறப்புக் காட்சி போட்டுக் காட்டப்பட்டபோது அதற்கு சென்ற நீதிபதிகளுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை தி.மு.க ஆட்சியில், கலைஞர் குடும்பப் படமான எந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறப்புக் காட்சி போட்டுக் காட்டப்பட்டபோது அதற்கு சென்ற நீதிபதிகளுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை அப்போது ஓட்டல் தாக்குதல் வழக்கில் புகார் பதிவாகி தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனாதான் நீதிபதிகளை வரவேற்றார் என்பதை ஏன் அப்போது இதே வழக்கறிஞர்கள் கண்டுகொள்ளவே இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7574:%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE&catid=99:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=962", "date_download": "2019-06-18T16:11:33Z", "digest": "sha1:C34HTBLHCFOY3VRZQR4RKYS3G6GCMJPS", "length": 43070, "nlines": 161, "source_domain": "nidur.info", "title": "ஜமீலா", "raw_content": "\nHome கட்டுரைகள் கதைகள் ஜமீலா\nஜன்னல் வழியாக அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜமீலாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து நின்றது. கண்ணீரை அடக்கத் தெரிந்தவளுக்கு ஏங்கி நிற்கும் மனதை அடக்கும் வித்தை தெரியாமல்தான் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nநிறைந்த வயிறோடும், கை நிறைய வளையல்களோடும் ஆபிதா நடந்து வந்தாள். ஜமீலாவும், ஆபிதாவும்தான் அத்தெருவில் ரொம்ப காலமாக திருமணம் ஆகாமல் இருந்தனர். சென்ற வருடம் ஷவ்வால் பிறையில் ஆபிதாவுக்கும் திருமணமாகி விட்டது. இத்தனைக்கும் ஜமீலாவை விட ஆபிதா இரண்டு வயது சிறியவள்தான். திருமணமான ஒரே வருடத்தில் குழந்தை பாக்கியம் பெற்று இதோ.. தலைப் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கும் வந்து விட்டாள்.\nஆபிதாவை அழைத்து வந்த பெண்கள் கூட்டம் ஜமீலாவின் வீட்டைக் கடந்து செல்லும் போது ஜமீலா தன்னையும் அறியாது கண்ணீர் சிந்தத் தொடங்கினாள். அவளுக்கு கதறி அழ வேண்டும் போல் இருந்தது. ஆயினும் தான் அழுவது அம்மாவிற்குத் தெரிந்தால் இன்னும் நொடிந்து போவாள் என்று எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டு அழுதாள். அவள் கை, கால்களின் விரல்கள் தானாக இறுகி அழுகையின் வீரியத்தைக் கூட்டியது.\nகாட்டுப் பள்ளியிலிருந்து மக்ஃரிப் தொழுகைக்கான பாங்கு ஒலிக்க ஆரம்பித்தது. வாசலில் இருந்த சுபைதா எழுந்து வீட்டிற்குள் வந்தாள். அம்மா வருவதைக் கண்டதும் கூடத்தில் இருந்த ஜமீலா எழுந்து உள்ளே சென்றாள். கண்ணீரைத் துடைத்திருந்தாலும் வாடியிருந்த முகம் ஜமீலா அழுதிருக்கிறாள் என்பதை அவள் அம்மாவிற்குக் காட்டியது.\n'யா ரப்பே... இன்னும் என்ன கொடுமையெல்லாம் பாக்கணும்னு என்னப் போட்டிருக்க...\" என்று சொல்லிக் கொண்டே உ@ செய்யச் சென்றாள் சுபைதா.\nமஃரிப் தொழுதுவிட்டு, திக்ரு செய்து கொண்டிருந்தவளின் உள்ளத்தில் தனது மகளைப் பற்றிய எண்ணமே நிரம்பி இருந்தது. அடுத்த மாசம் மௌலுது பிறை வந்தா ஜமீலாவுக்கு முப்பது வயசு முடியப் போவுது. அவளுக்குப் பிறகு பொறந்ததுலாம் கைல ஒண்ணு, இடுப்புல ஒண்ணுமா இருக்குது... இந��தப் பாவி மக என்ன விதி வாங்கி வந்தாலோ... ஏ வயத்துல வந்து பொறந்து இந்தக் கெதில நிக்குறா... என்று வழக்கம்போல் தனது மகளைப் பற்றியே உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.\nஜமீலாவிற்கு எந்தக் குறையும் இல்லை. திருமணம் அழகைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டிருந்தால் அவள் வயதொத்த பெண்களில் ஜமீலாவிற்கே முதலில் திருமணம் ஆகியிருக்கும். சிறுவயதில் அவளைப் பார்க்கும் பலர் 'ஜமீலா\" என்று பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வதுண்டு.\nஅறிவைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் ஜமீலாவிற்குத்தான் முதலிடம். படிப்பிலும், அறிவிலும் படுசுட்டி. ஆயினும் பாழாய்ப்போன வறுமை அவளது திருமணத்தை மட்டும் பாதிக்கவில்லை. அவள் படிப்பையும்தான் பாதித்திருந்தது. பிளஸ் டூ தேர்வில் தைக்கா பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் முதல் மாணவியாக ஜமீலாவே தேறியிருந்தாள். 'நல்லா படிக்கிற பொண்ணுமா.. அடுத்து காலேஜ்லையும் படிக்க வைங்க.. படிப்ப இத்தோட நிறுத்திடாதீங்க..\" என்று அவளுக்கு வகுப்பெடுத்த அத்தனை டீச்சரும் சொன்னார்கள்.\nஆனால் நோட்டு, புத்தகம் வாங்கக்கூட பணம் இல்லாமல் ஜமீலாவின் படிப்பு எட்டாம் வகுப்போடு தடைப்பட்டது. இயக்கத்தினர் நோட்டு, புத்தகம் வாங்கித் தருவதாகக் கூறியதால் மேற்கொண்டு பிளஸ் டூ வரை படிப்பைத் தொடர முடிந்தது.\nகல்லூரிப் படிப்பிற்கான செலவையும் இயக்கத்தினர் ஏற்றுக் கொள்ள முன்வந்தனர். ஆனால் 'இன்னொருத்தங்க கைய நம்பி மேற்கொண்டு காலேஜீல சேத்துலாம் படிக்க வைக்க முடியாது...\" என்று எண்ணிய சுபைதா தனது மகளை மேற்கொண்டு படிக்க வைக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தாள். 'ரெண்டு வருஷத்துக்குள்ள ஒருத்தன் கையில புடுச்சுக் கொடுத்துட்டா நிம்மதியா கண்ண மூடலாம்...\" என்று எண்ணியிருந்தவளுக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்த எண்ணம் ஈடேறவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.\nஜமீலாவிற்கு ஆபிதாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. இப்போது அவள் வீட்டில் நிறைய சொந்தக்காரர்கள் இருப்பார்கள். அக்கம் பக்கத்தினரும் இருப்பார்கள். இந்த நேரத்தில் போனால் நம்மைப் பற்றி ஏதாவது கேட்பார்கள். கல்யாணத்தைப் பற்றி விசாரிப்பார்கள். என்ன பதில் சொல்வது என்ற ஐயத்தில் போகாமலேயே இருந்தாள்.\nஇரண்டு நாள் கழித்தே ஆபிதாவின் வீட்டிற்குப் ��ேனாள்.\nஅவளைப் பார்த்ததும், 'வாடி.. எப்பிடி இருக்க.. நல்லா இருக்கியா..\" என்று ஆபிதா பாசத்தோடு கேட்டாள்.\n'ம்.. நல்லா இருக்கேன்.. நீ எப்பிடி இருக்கே..\"\n'நல்லா இருக்கேன்டி...\" என இருவரும் ரொம்ப நேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருக்கும்போது பெண்மையின் பூரணத்தை அடைந்து நிற்கும் ஆபிதாவின் வயிற்றை தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது ஜமீலாவிற்கு. இன்னும் கொஞ்ச நாளில் ஆபிதாவை, 'அம்மா..\" என்று அழைக்கக் காத்திருக்கும் அந்த ஜீவனைத் தொட்டுப் பார்க்கத் துடித்தாள். கருவில் இருக்கும் குழந்தை தன் பிஞ்சுக் கால்களால் உதைக்கும் இன்பத்தை ஜமீலா அனுபவிக்காவிட்டாலும், அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று அவளால் யூகிக்க முடிந்தது. குழந்தையைப் பெற்றெடுக்காவிட்டாலும் அதற்குத் தகுதியுடைய பெண்தானே அவள்...\nதனக்கும் திருமணமாகி, தாய்மைப்பேறு அடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்து, நல்ல முறையில் வளர்ப்பது வரை அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பாள். நிஜத்தில் தடைப்பட்டு வந்த அவளது திருமணம் கற்பனையில் ஜாம், ஜாமென்று நடந்தது. வரதட்சணையாக ஒரு பைசாக்கூட வேண்டாம் என்று கூறிய மாப்பிள்ளை ஜமீலாவற்குக் கிடைத்தான். மகளைப்போல் பார்த்துக் கொள்ளும் மாமியார், தன் மனம் அறிந்து நடந்து கொள்ளும் அன்பான கணவன் என ஜமீலாவின் கற்பனை உலகம் சந்தோஷங்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இவையெல்லாம் நிஜ வாழ்விலும் நடக்கும் என்ற நம்பிக்கையை ஜமீலா என்றோ இழந்திருந்தாள் என்பதுதான் யதார்த்தமான உண்மை.\nதன் வயிற்றின் மீது கைவைத்தவாறு எதையோ நினைத்துக் கொண்டிருந்த ஜமீலாவின் தோளை உலுக்கி, 'என்னத்தடி நெனச்சுக்கிட்டு இருக்க...\" என்று ஆபிதா கேட்டாள்.\n'ஆமா... கீழத் தெரு மும்தாஜ் மகன் முஹைதீனுக்காக வேண்டி உன்னையப் பொண்ணு பாத்துட்டுப்போனதாக் கேள்விப்பட்டேன்.. அது என்னடி ஆச்சு.. அந்தப் பையன்கூட வரதட்சணை ஏதும் வேண்டாமுனு சொன்னதாச் சொன்னாங்களே..\" என்றாள் ஆபிதா.\n'ம்.. பாத்துட்டுப் போயிருக்காங்கடி.. இன்னும் சேதி ஏதும் வரல.. நாளைக்கு மாப்பிள்ளையோட அம்மா வீட்டுக்கு வரதா சொல்லியிருக்காங்க.. நாளைக்கு அவங்க வந்தாதான் தெரியும் என்ன ஏதுனு...\" கவலை தோய்ந்த குரலில் சொன்னாள் ஜமீலா.\n'கவலப்படாதடி.. கண்டிப்பா உனக்கு இந்த வரன் நல்லபடியா முடியும்.. நான் துஆ செய்றேன்..\" என்று ஆபிதா கூறியதற்கு, 'சரிடி, நீ துஆசெய் எனக்காக.. நான் போயிட்டுவாரேன்... நேரமாச்சு அம்மா தேடும்...\" என்று ஜமீலா தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.\nமறுநாள் காலை பஜ்ர் தொழுகையை முடித்த கையோடு கண்ணீர் மல்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் சுபைதா. கண்களில் கண்ணீர் வழிந்தோட, முணுமுணுத்த குரலில் சுபைதா தனது இயலாமையை இறைவன் முன் வைத்துக் கொண்டிருந்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. அதனைக் கண்ட ஜமீலாவும் கண்கலங்க ஆரம்பித்தாள். தன்னை நினைத்து தன் தாய் படும் வேதனையை எண்ணி மிகவும் வருந்தினாள். மாப்பிள்ளை வரதட்சணை ஏதும் வேண்டாம் என்று கூறியதால் தனக்கு இந்த வரன் கண்டிப்பாக முடியும் என ஜமீலா பெரிதும் நம்பிக் கொண்டிருந்தாள்.\nகாலை பத்து மணி இருக்கும். கீழத்தெரு மும்தாஜ் ஜமீலாவின் வீட்டிற்கு வந்தாள். 'வாங்க.. அஸ்ஸலாமு அலைக்கும்...\" என்று கூறிய ஜமீலா, பாயை எடுத்து தரையில் விரித்து விட்டு அடுப்படிக்குள் போய் நின்றாள். சுபைதாவும் ஸலாம் கூறி வரவேற்று மும்தாஜோடு தரையில் அமர்ந்தாள்.\n'அல்லாஹ்வே... எல்லாம் நல்ல செய்தியா இருக்கணும்...\" என தாயும், மகளும் மனதிற்குள் துஆ செய்து கொண்டிருந்தார்கள். மும்தாஜ் பேச ஆரம்பித்தாள்.\n'ஏ மகன் வரதட்சணையா ஒரு பைசாக்கூட வாங்கக் கூடாது, அதையும் மீறி நான் ஏதும் வரதட்சணை கேட்டா எங்கிட்ட பேச மாட்டேனு கண்டிப்போட சொல்லிட்டான்.. அதனால வரதட்சணையா நீங்க எந்தப் பணமும் தர வேண்டாம்...\" என மும்தாஜ் சொன்னதைக் கேட்டு ஜமீலாவும், சுபைதாவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜமீலாவின் முகத்தில் அரும்பிய அந்தப் புன்னகை அரை நொடி கூட நீடிக்கவில்லை. மும்தாஜ் கூறிய அடுத்த செய்தி ஜமீலாவின் தலையில் இடியாய் வந்து இறங்கியது.\n'நாங்க பொண்ணு பாக்க வந்த அன்னக்கி பொண்ணு கழுத்துல போட்ருந்த நகை இருபது பவுண் இருக்குமுனு நெனைக்கிறேன்... அந்த நகையோட உங்க மகளை அனுப்பி வச்சாப்போதும்.. எங்களுக்கு பணமா எந்த வரதட்சணையும் வேண்டாம்...\" என்று மும்தாஜ் கூறியதைக் கேட்டு சுபைதாவும் அதிர்ச்சியில் உறைந்தாள். தொண்டைக் குழியிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தது.\nபக்கத்து வீட்டிற்கு புதிதாக திருமணமாகி வந்த ஆயிஷா, 'பொண்ணு பார்க்க வரும்போது வெறும் கழுத்தோட இருக்கக் கூடா��ு...\" என்று தன்னுடைய நகைகளை ஜமீலாவிற்கு போட்டிவிட்டிருந்தாள். ஜமீலா இதெல்லாம் வேண்டாம் என எவ்வளவோ மறுத்தும், ஆயிஷாதான் விடாப்பிடியாக தனது நகைகளை போட்டுவிட்டாhள். அந்த நகைகள் எல்லாம் ஜமீலாவின் நகைகள் என்று எண்ணிய மாப்பிள்ளையின் அம்மா இப்படிக் கேட்பார் என ஜமீலாவும், சுபைதாவும் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.\n'அந்த நகைங்க எம் பொண்ணோடது இல்லம்மா.. பக்கத்து வீட்டுப் பொண்ணு போட்டு விட்டது. ஜமீலாவுக்குனு இருக்குறது ஒரு கம்மலும், ஒரு செயினும்தாமா... அதுவும் ரெண்டு பவுணுக்குள்ளதான் வரும்..\" என்று சுபைதா சொன்னதைக் கேட்ட மும்தாஜின் பேச்சு மாறத் தொடங்கியது.\n'ஏமா... நீ சொல்றது உனக்கே நியாயமா இருக்க.. இந்தக் காலத்துல ஒரு லட்சம், ரெண்டு லட்சமுனு ரொக்கமும், அம்பது பவுணு, எம்பது பவுணு நகையும்னு வரதட்சணை வாங்கிகிட்டு இருக்காங்க... ஏ மகன் சொன்னதுனாலதான் வரதட்சணையா பணம் ஏதும் வேண்டாமுனு சொன்னேன். இப்ப இருபது பவுண் நகைகூட இல்லனா இந்தக் காலத்துல ஒரு லட்சம், ரெண்டு லட்சமுனு ரொக்கமும், அம்பது பவுணு, எம்பது பவுணு நகையும்னு வரதட்சணை வாங்கிகிட்டு இருக்காங்க... ஏ மகன் சொன்னதுனாலதான் வரதட்சணையா பணம் ஏதும் வேண்டாமுனு சொன்னேன். இப்ப இருபது பவுண் நகைகூட இல்லனா உங்க பொண்ண சும்மா கட்டிட்டு போகச் சொல்றீங்களா உங்க பொண்ண சும்மா கட்டிட்டு போகச் சொல்றீங்களா என மும்தாஜ் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைகுனிந்தவாறே சுபைதா அமர்ந்திருந்தாள்.\n'நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க அமைதியா இருந்தா என்னமா அர்த்தம் முடிவா சொல்றேன். இருபது பவுண் நகையாவது போட்டாதான் இந்த கல்யாணம் நடக்கும். இல்லன்னா சொல்லுங்க நான் ஏ பையனுக்கு வேற இடம் பாத்துக்குறேன்... ஏ புள்ளைக்கு என்ன குறைச்சல்... அவனுக்கு என்ன பொண்ணா கிடைக்காது முடிவா சொல்றேன். இருபது பவுண் நகையாவது போட்டாதான் இந்த கல்யாணம் நடக்கும். இல்லன்னா சொல்லுங்க நான் ஏ பையனுக்கு வேற இடம் பாத்துக்குறேன்... ஏ புள்ளைக்கு என்ன குறைச்சல்... அவனுக்கு என்ன பொண்ணா கிடைக்காது\" என மும்தாஜ் கத்திப் பேசிக் கொண்டிருந்தாள்.\n'இல்லம்மா... அந்த ரெண்டு பவுணு நகையைத் தவிர எங்கிட்ட ஒரு குண்டு மணி தங்கம் கூட கிடையாது\" என தழுதழுத்த குரலில் சுபைதா கூறியது அவளது ஏழ்மையை எடுத்துக் காட்டியது.\nஅந்த ஏழைத் தாயின் இயலாமையை சிறிதும் உணராத மும்தாஜ், 'வக்கில்லாதவங்க எதுக்கு ஓசி நகைய வாங்கிப் போட்டுக்கிட்டு பகுமானம் பண்ணனும்\" என்று சொல்லி வெடுக்கென எழுந்து சென்றாள்.\nஅடுப்படியில் இருந்த ஜமீலா அதனைக் கேட்டு தரையில் விழுந்த மீனாய்த் துடித்தாள். பெரிதும் நம்பிக் கொண்டிருந்த இந்த வரனும் இப்படி ஆனது ஜமீலாவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்று தெரியாத சுபைதா ஜமீலாவை தேற்ற முயற்சிக்கவில்லை. நீண்ட நேரமாக சுபைதா வெளியிலும், ஜமீலா அடுப்படியிலும் சுருண்டு கிடந்தனர். கண்களில் கண்ணீர் காலியாகும் வரை அழுது முடித்து இருவரும் சுயமாக ஆறுதல் அடைந்தனர்.\nஅன்று முழுவதும் இருவரும் சாப்பிடவில்லை. சாப்பிடாமலேயே படுக்கச் சென்றனர். மனம் முழுவதும் வேதனை நிரம்பியிருக்கும் தருணத்தில் உண்ணும் உணவு எப்படி தொண்டைக் குழியில் இறங்கும் சமூகத்தில் பணத்திறகும், தங்கத்திற்கும் இருக்கும் மதிப்பு ஒரு பெண்ணிற்கும், அவளது குணத்திற்கும் இல்லை என்பதை அன்றுதான் கண்கூடாகப் பார்த்தாள். அன்று நடந்த நிகழ்வு ஜமீலாவின் மனதை மிகவும் பாதித்திருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் 'வக்கத்தவங்க....\" என்று மும்தாஜ் கேட்ட வார்த்தையை ஜமீலாவால் மறக்கவே முடியவில்லை. ஒரு புறம் தன்; தாயைப் பற்றிய கவலை, மறுபுறம் 'வக்கத்தவங்க....\" என்ற வார்த்தை இவ்விரண்டும் சேர்ந்து ஜமீலாவிற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது.\nதனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதுகூட ஜமீலாவிற்கு பெரிய கவலையாக இல்லை. தன் தலைவிதி இதுவென எண்ணி மீதிக் காலத்தையும் கழிக்கத் தயாராக இருந்தாள். ஆனால் தன்னை எண்ணி தனது தாய் அடையும் மன வருத்தம் தான் ஜமீலாவிற்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது.\nஇன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தன்னை எண்ணி தன் தாய் வேதனை அடைந்து கொண்டிருப்பாள் என்ற கேள்வி ஜமீலாவின் மனதில் அலை மோதிக் கொண்டிருந்தது. அக்கேள்விக்கு பதில் தர எண்ணியவள் அருகில் படுத்திருக்கும் சுபைதாவைக் கவனித்தாள். கண்களில் கண்ணீர் வழிந்து உறைந்திருந்த நிலையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். படுக்கையிலிருந்து எழுந்த ஜமீலா மெதுவாக அடுப்படிக்குள் சென்றாள்.\nஅதிகாலை ஃபஜர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. படுக்கையிலிருந்து எழுந்த சுபைதா ���@ செய்வதற்காக எழுந்து வந்தாள். அடுப்படி லைட் சுவிட்சை போட்டவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இத்தனை வருடம் கஷ்டப்பட்டு வளர்த்த தன் அருமை மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த காட்சி சுபைதாவின் மனதை சுக்கு நூறாக நொறுக்கியது. ஓ...வென்று கதறியவளின் அழுகுரல் கேட்டு பக்கத்து வீட்டு இப்ராஹீம் ஓடிவந்தார்.\nஃபஜ்ர் தொழுகைக்கு சென்று கொண்டிருந்த இன்னும் சிலரும் ஒடிவர, எல்லோரும் சேர்ந்து ஜமீலாவின் உடலை இறக்கினர். அக்கம் பக்கத்து பெண்கள் சுபைதாவை தேற்றிக் கொண்டிருந்தனர். ஜமீலா தற்கொலை செய்து கொண்ட செய்தி ஊருக்குள் வேகமாய்ப் பரவ, அனைவரும் மையத்தைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். சமீபத்தில் எந்த மையத்திற்கும் இவ்வளவு கூட்டம் வந்ததில்லை. செய்தி கேட்டு சுபைதாவின் பெரியம்மா மகள் ஒருவர் சென்னையிலிருந்து வருவதாகப் பேசிக் கொண்டார்கள். லுஹர் தொழுகையைக் கடந்தும் கூட்டம் குறைந்தபாடில்லை.\n'சென்னைல இருந்து வர ரொம்ப நேரம் ஆகும்.. மையத்த ரொம்ப நேரம் போட்டிருக்க வேண்டாம். சீக்கிரம் எடுத்துடுலாம்... வெளியில தெருஞ்சா ஏதும் போலீஸ் கேஸ் ஆயிடப் போகுது..\" என்று சிலர் இப்ராஹீமிடம் ஆலோசனை சொன்னார்கள்.\nஇப்ராஹீமிற்கும் அவர்கள் சொன்னது சரியெனப் பட்டது. மஃரிப்புக்கு எடுத்துடலாம். 'குழி வெட்ட ஆளுங்கள அனுப்பிடுங்க.. ஓலைப் பாய், கஃபன் துணி எல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க...\" என்று இப்ராஹீம் ஆளாளுக்கு ஒரு வேலையைக் கொடுத்தனுப்பினார்.\nஅஸர் தொழுகை முடிந்த கையோடு சந்தூக்கையும் தூக்கி வந்திருந்தனர். சற்று நேரத்தில் மையத்தைக் குளிப்பாட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. குளிப்பாட்டுவதற்காக வேண்டி சந்தனம், சோப்பு, சீயக்காய் என மூன்று வகையான கரைசல்கள் கரைக்கப்பட்டு தயாராக இருந்தன. வெந்நீரும் தயாராகி இருந்தது. வீட்டினுள் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுபைதாவின் அழுகுரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தண்ணீர், காபி, அன்னப்பால் கஞ்சி என எதையெல்லாமோ கொடுக்க முயற்சித்தனர். ஆனால் சுபைதாவின் கிறுக்குப்பிடியால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட அவளுக்கு ஊட்ட முடியவில்லை. கதறி அழுது, அழுது அவளது தொண்டையும் வறண்டு போயிருந்தது.\nஇன்னும் நிறையப் பெண்களும், ஆண்களும் மையத்தைப் பார்க்க வந்த வண்ணம் இருந்த��ர். பெண்கள் எப்படியோ கூட்டத்தில் நுழைந்து உள்ளே சென்று மையத்தைப் பார்த்தனர். ஆண்களால் உள்ளே போக முடியாமல் வீட்டிற்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.\nஇளமையின் கனவுகளோடு சஞ்சாரித்துக் கொண்டிருந்த ஆன்மாவொன்று எந்தச் சலனமும் இன்றி மரக் கட்டிலில் கிடந்தது. ஜமீலாவின் இந்த முடிவுக்கு ஒருவகையில் அங்கு கூடியிருந்த எல்லோரும்தான் பொறுப்பு. ஆனால் எவரது மனதிலும் அதற்கான குற்ற உணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. 'பாவம்.. கல்யாணம் பண்ணி வைக்க வசதி இல்லாம இப்படி ஆயிருச்சு..\" 'வாழ வேண்டிய பொண்ணு...\" என்றெல்லாம் ஆளாளுக்கு பரிதாபப் பட்டுக்கொண்டிருந்தனர். யாராவது ஒருவர் அவளது அழகையோ, அறிவையோ, குணத்தையோ பார்த்து மணமுடிக்க முன்வந்திருந்தால் இப்படியான முடிவு ஏற்பட்டிருக்காது என்பதை யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.\nமையத்தைக் குளிப்பாட்டி, கஃபன் துணி போர்த்தி வெளியே எடுத்துப் போவதைக் கண்ட சுபைதா 'எங்கனியே... ஜமீலா...\" என்று உரக்கக் கத்தினாள். சுபைதாவின் அழுகுரல் வீட்டின் மேற்கூரையை முட்டி சட்டென அடங்கியது. சத்தம் அடங்கிய அடுத்த நொடியில் ஜீவனற்று தரையில் சாய்ந்தாள். எல்லோரும் பதறிப் போய் அவளைத் தூக்கி உலுக்கினர்.\n'வழிவிடுங்கம்மா.. காத்து வரட்டும், வழி விடுங்க... வழி விடுங்க...\" என்ற குரல் மாறி மாறி வந்தது. நிற்கக் கூட இடம் இல்லாமல் கூடிநிற்பவர்கள் எங்கு ஒதுங்கி நின்று வழிவிட முடியும் ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து சுபைதாவின் முகத்தில் அடித்ததும் கண்களைச் சுருக்கி மூச்சுவிட ஆரம்பித்தாள். நிதானம் வந்ததும் மீண்டும் கதறி அழத் தொடங்கினாள்.\nகலிமா சஹாதத் சொல்லி சந்தூக்கை தூக்கிக் கொண்டு ஆண்கள் பள்ளியை நோக்கி நடந்தார்கள்;. இருக்கும் போது ஜமீலாவிற்குத் துணையாக யாரும் வரவில்லை. ஆனால் அவரது இறுதி ஊர்வலத்தில் நிறையப்பேர் பங்கெடுத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகவே இருந்தனர். மையத்தின் பின்னாடி நடந்து சென்றவர்களில் ஒருவன் தன் நண்பனிடம், 'நீங்க போயிக்கிட்டு இருங்க... நான் போயி ஒரு தடவ மீட்டிங்கப் பத்தி அறிவிப்பு செஞ்சுட்டு வந்துட்றேன்..\" என்று கூறிச் சென்றான்.\nஜமீலாவின் வீட்டுத் திண்ணையில் கூடியிருந்த பெண்கள் கூட்டத்தில் இருந்த ஒரு பெண், 'பாவி மக இத்தாப் பெரிய குமரிக்கு நா���்டுக்குட்டு நிக்கிறது பாவம்... அல்லா சேத்துக்க மாட்டானு கூடவா தெரியாது... இப்படிப் பண்ணிட்டாளே...\" என்று கூறி தனது தாடையில் கை வைத்தாள்.\nமேல முக்கு மைதானத்தில் போடப்பட்;டிருந்த மேடையிலிருந்து செய்த அறிவிப்பு காற்றில் மிதந்து வந்தது. 'இன்ஷா அல்லாஹ்;;... மஃரிப் தொழுகைக்குப் பிறகு சரியாக ஏழு மணியளவில் மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும். அனைவரும் அலைகடலெனத் திரண்டு வாரீர் வாரீர் என அன்புடன் அழைக்கிறோம். இவண்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/185608", "date_download": "2019-06-18T14:40:17Z", "digest": "sha1:3QPXNLJHRBQQRXQAQFBUXXEVZM34ZIK2", "length": 3285, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "Electron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி ...", "raw_content": "\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஎளிய தமிழில் Robotics 17. எந்திரன் கட்டுப்படுத்திகள்\nஎளிய தமிழில் Robotics 16. பார்வை மூலம் பின்தொடர்தல் (Visual Tracking)\nSpyDERஎன சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல் ஆய்விற்கான பைத்தான் மேம்படுத்திடும் சூழல் ஒருஅறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-06-18T15:47:19Z", "digest": "sha1:DCAFTF76QWHQH5QITPNIXKDMZJANCBJ2", "length": 9286, "nlines": 79, "source_domain": "templeservices.in", "title": "வெங்கடாஜலபதி தாடையிலும் நாமம் இருப்பதன் ரகசியம் | Temple Services", "raw_content": "\nவெங்கடாஜலபதி தாடையிலும் நாமம் இருப்பதன் ரகசியம்\nவெங்கடாஜலபதி தாடையிலும் நாமம் இருப்பதன் ரகசியம்\nதிருப்பதி ஏழுமலையானின் நெற்றியில் பெரிய திருநாமம் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் கீழே மோவாய்க்கட்டையில் வட்ட வடிவில் வெண்ணிறம் கொண்ட நாமம் போன்ற குறி இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா அதன் பின்னணியில் சுவையான கதை ஒன்று உண்டு.\nமுதன் முதல் வெங்கடேசப் பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்தவர்கள் திருமலை நம்பியும், அனந்தாழ்வாரும் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதில் அனந்தாழ்வாரின் பக்தி சற்று அதீதமானது. ஒருநாள் பட்டருடைய சீடர்களுள் ஒருவர் அனந்தாழ்வாரைப் பார்த்து ‘வைணவன் எப்படி இருப்பான்’ என்று கேட்டாராம், அதற்கு அனந்தாழ்வார்,\nஉப்புப் போல் இருப்பான் – என்றாராம்\nவெள்ளை உள்ளம் படைத்தவனாய், உண்மை களைப் பொறுக்கி அனுபவிக்கும் தன்மை உடைய வனாய், தான் அழிந்து பரிமளிக்கச் செய்பவனாய் இருப்பான் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டாய் ஆனந்தாழ்வார் விளங்கினார்.\nநந்தவன கைங்கர்யம் செய்த அவருக்கு ஒரு யோசனை உதித்தது. நீர்நிலை ஒன்று நிறுவினால் மலர்ச் செடிகளுக்கு நீர் பாய்ச்ச உபயோகமாயிருக்குமே என்றுநினைத்தார்.\nஆனால் அதை தன் திரேக கைங்கர்யமாகவே புரிய வேண்டும் என்றும் எண்ணினார். கையில் மண்வெட்டி ஏந்தி மண்தோண்டும் படலம் ஆரம்பமாயிற்று. பள்ளம் ஆழமாயிற்று. ஆனால் குவிந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டுமே. தன் மனைவியையே அப்பணிக்கு ஆளாக்கினார்.\nஅவ்வம்மையோ கர்ப்பிணியாக இருந்தாள். கணவர் ஆனந்தாழ்வார் வெட்டிக்குவித்த மண்ணை ஒவ்வொரு கூடையாய்த் தொலைவில் பெருமூச்சுடன் கொண்டு கொட்டி வந்தாள். வெங்கடேசனுக்கே பரிதாபமாகிவிட்டது. ஒரு கூலியாள் வேடம் அணிந்து அனந்தாழ்வார் எதிரில் தோன்றி மண்ணைக் கொண்டு கொட்டும் பணிகேட்டு நின்றார். தன் கைகளால் செய்வதே கைங்கர்யம் என எண்ணி கூலிக் காரனை துரத்திவிட்டார் ஆழ்வார்.\nஎன்ன செய்வார் வெங்கடேசன். மலைச்சரிவின் மறைவில் சென்று அம்மையிடம் ஆழ்வார் அமர்த்தியதாகக் கூறி கூடையைச் சுமக்கும் வேலையில் இறங்கினார். சிறிதுநேரம் சென்றது. ஆழ்வாருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. பெருமூச்சுடன் அவதிப்பட்ட தன் மனைவி எப்படி துரிதமாகக் கொட்டுகிறாள் என்று கொஞ்சம் வேவுபார்த்தார். விஷயம் புரிந்தது.\nதன் கைங்கர்யத்தில் பங்கு போடுகிறானே என்ற கோபத்தில் கையிலிருந்த மண்வெட்டியை அவன் மேல் வீசி எறிந்தார். அது அவன் மோவாயைத் தாக்கியது. ரத்தம் கொட்ட அவன் மறைந்துவிட்டான்.\nமறுநாள் திருமலையான் கர்ப்ப கிரகத்தில் நுழைந்த அனந்தாழ்வாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. திருமலையான் மோவாய்க்கட்டியில் மண்வெட்டி பாய்ந்த காயம் இருந்தது. அதில் ரத்தம் வழிந்தபடி காணப்பட்டது புரிந்துவிட்டது ஆழ்வாருக்கு. அப்படியே பச்சைக் கற்பூரத்தை அப்ப, காயம் ஆறியது. அந்த நிகழ்ச்சியைத்தான் இன்றும் ஏழுமலையான் முகத்தின் கீழ் வெள்ளை நிறம் உள்ளதை காண்கிறோம்.\nஇன்று இந்த வருடத்திற்கான முதல் சனிப்பிரதோஷ விரதம்\nராகு – கேது பரிகாரத் தலங்கள்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nகொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nஇந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kalakka-povathu-yaaru/130404", "date_download": "2019-06-18T15:26:45Z", "digest": "sha1:ITXHIMUBDZFJHJTLPK7PU5QUTS24U7KR", "length": 4694, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Champions - 09-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nபுஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\n2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nதமிழர்கள் தினமும் தூக்கி வீசும் குப்பையில் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா.. வியக்க வைக்கும் வெளிநாட்டவர்கள்\nபாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியலுக்கு துன்புறுத்தும் சீனர்கள்.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nஅஜித் மீது விஷாலுக்கு ஈகோ, உடைத்து பேசிய பிரபல நடிகை\nஇரண்டாவது கணவருடன் நெருக்கமாக இருக்க.. பெற்ற மகனை பலிகொடுத்த கொடூர தாய்..\nகோவில்களில் புறா வளர்ப்பது எதற்காக தெரியுமா.. முன்னோர்களின் அசரவைக்கும் யோசனையை பாருங்கள்..\nகேம் ஓவர் ஓப்பனிங் வார வசூல்- ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திற்கு கிடைத்த பெரிய வரவேற்பு\n96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானுவா இது செம்ம மார்டன் ஆகிவிட்டார் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2019/02/03/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-06-18T15:19:32Z", "digest": "sha1:XFJVELFL3WAMTUN64N2FEU4EVHOY55XF", "length": 51553, "nlines": 238, "source_domain": "sudumanal.com", "title": "கெய்சா (Geisha) | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்\nயப்பானின் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகத் தோன்றியவர்கள்தான் கெய்சா. இசை நாட்டியம் நடனம் காதல் காமம் என எல்லாமுமான கலைவடிவம் அவள். சிறுபான்மையாக ஆண் கெய்சாக்களும் இருந்தனர். அவர்களும் பெண் உடையிலேயே தோற்றமளித்தனர். பெண்கள் மிக உயரமான வெள்ளை மரக் காலணியையும் கிமோனோ என்ற பாரமான உடையையும் அணிந்திருப்பார்கள். கெய்சா ஆண்கள் வெள்ளை காலுறைகளைகளையும் கிமோனோவையும் அணிந்துகொள்வர். முகம் முற்றாக வெள்ளைப் பூச்சால் நிறைந்திருக்கும். கண் இமைகள் புருவங்கள் இதழ்கள் எல்லாவற்றையும் வெள்ளை, சிவப்பு, கறுப்பு என பூச்சுகள் மேய்ந்திருக்கும். தலை முடிகள் கொண்டையாக வாரிக் கட்டப்பட்டு குச்சிகள் சொருகப்பட்டு, தொங்கும் அலங்காரங்கள் கொண்டவளாய் காட்சியளிப்பாள். மொத்தத்தில் அவள் ஒரு அழகுப் பொம்மைபோல இருப்பாள். சாமிசென் இசைக்கருவி உட்பட மேள இசையையும் வாசிப்பதில் கடுமையான பயிற்சி பெற்ற விற்பன்னர்களாக இருந்தனர். அரங்கியலிலும்கூட அவர்கள் தம்மை கலைஞர்களாக நிரூபித்துக்கொண்டவர்கள். நறுமணங்களை ஊகித்தறியும் ஆற்றலிலும் கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் என அவர்கள் ஒரு கலைப் பொக்கிசமாக இருந்தனர்.\nபல ஆண்டுகால உள்நாட்டுப் போராலும் காட்டிக்கொடுப்புகளாலும் சின்னாபின்னப்பட்டுப்போன யப்பான் தன்னை கட்டுப்பாடான இறுக்கமான சமூகமாக கட்டியமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தது. சீனத் தத்துவவாதியான சூகிசியின கன்பியூசனிச தத்துவத்துவத்தை வரித்துக்கொண்டது. இந்த இறுக்கமான நிலைமையில் வசதிபடைத்தவர்களுக்கான ஒரு உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான களத்தில் கெய்சாக்களின் தோற்றம் எழுந்தது. இந்த ஆற்றுப்படுத்தல் அந்த வசதி படைத்தவர்களின் பெண்களுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான சாமான்ய அல்லது கீழ்த்தட்டு ஆண்களுக���கும் இவ் வழியில் கிடைக்கவில்லை.\n250 ஆண்டுகளாக யப்பான் வெளிநாட்டினரின் ஊடுருவலுக்கும் தாக்கத்துக்கும் உட்படாமல் இருந்தது. ஒரு வளமான ‘விசித்திரமான’ கலாச்சாரத்தை மேம்படுத்திக்கொண்டிருந்தனர். வெளிக் கருத்தியல் மற்றும் மெய்யியல் தம்மைப் பாதிக்காத தன்மையைப் பேணினர். இப் பின்னணியில்தான் அழகிய யோசிவாரவில் கெய்சாக்களும் மலர்ந்தனர் என்கிறார் கெய்சா நாவலின் ஆசிரியர் லெஸ்லி டவுணர் (Lesly Downer) என்ற பிரித்தானிய நாட்டுப் பெண்மணி.\nமேற்கில் கெய்சாக்கள் பற்றிய அறிமுகம்\n1997 இல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் கோல்டன் எழுதிய Memoirs of a Geisha என்ற நூல். பல இலட்சம் பிரதிகள் விற்பனையாகி மேற்குலகுக்கு கெய்சாவை பரபரப்பாக அறிமுகப்படுத்தியது. இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு கெய்சாவை மேற்குலகுக்கு காட்சிப்படுத்தியது. ஆனால் யப்பானில் இந் நூல் புத்தக அலுமாரியின் பின் அடுக்குகளில் இடம்பிடித்தது. யப்பானியர்களால் அது கொண்டாடப்படவில்லை. கீழைத்தேயத்தை அதன் பண்பாட்டியலை மேற்கத்தைய பார்வையில் புரிந்துகொண்டு மேற்குலகத்துக்காக எழுதப்பட்ட நூலாக யப்பானியர்கள் அதைக் கண்டனர் என்கிறார் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிமிக்கோ அகீற்றா (Kimiko Akita) என்ற யப்பானிய ஆய்வாளர். ஆனால் மேற்குலகில் கெய்சா பிரலமாகியது.\n“கெய்சா” நூலின் ஆசிரியர் லெஸ்லி டவுணரின் தாயார் சீன நாட்டவர். தந்தை கனடாவில் பிறந்த சீன பேராசிரியர். லெஸ்லி இப்போ வட இங்கிலாந்தில் வசிக்கும் பிரித்தானிய எழுத்தாளர். 1978 இல் யப்பானுக்கு தொழில் ரீதியில் தொடங்கிய பயணம் சுமார் 15 வருட கால யப்பான் வாழ்வனுபவத்தைக் ஏற்படுத்திக் கொடுத்தது. யப்பான் மொழியை கற்றவர். ஆர்தர் கோல்டனின் நூலின் பரபரப்பின் தொடர்ச்சியாக, லெஸ்லி டவுனர் கெய்சா உலகைத் தரிசித்து ஆய்வுசெய்து தனது ஆறு மாத கால வாழ்வனுபவத்தை “கெய்சா“ என்ற நூலாக எழுதியிருக்கிறார். இது ஒரு நாவலல்ல. அவர் கெய்சாக்கள் குறித்து (நாவல் சிறுகதை உட்பட) வேறு நூல்களும் எழுதியுள்ளார். மிக அதிகமான தரவுகள் கொண்ட ஒரு நூல் இது. கெய்சா பற்றிய ஒரு முழு அறிமுகத்தைத் தருகிறது. (தமிழ் மொழிபெயர்ப்பில் 12 வருடங்களாக லெஸ்லி ஆய்வுசெய்ததாக உட்புறத்திலும், பின் அட்டையில் 20 ஆண்டுகால ஆய்வு என்றும் பொறுப்பற்று எழுதப்பட்டுள்ளது).\nMemoirs of a Geisha நூலில் ஆர்தரின் மேற்குலகப் பார்வை மிக கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது. அதை கவனத்தில் எடுத்து லெஸ்லி பயணிப்பதுபோல் தெரிந்தாலும் அவரது மேலைத்தேய வாழ்வு கற்றுக் கொடுத்த கீழைத்தேசம் மீதான சிந்தனைப் போக்கும் (Exotism)) அதற்குள்ளால் பயணிப்பதை நூலை வாசிக்கிறபோது உணர முடிகிறது.\n16ம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பிய மிசனரிகளும் வியாபரிகளும் யப்பானுக்கு பயணம் செய்தனர். ஆனால் கெய்சா பற்றிய ஆகர்சப்படுத்தல் (fantasy) 19ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. 1853 இல் அமெரிக்காவின் முதல் கப்பற்படை ஈடோ குடாவை (Edo Bay -இன்றைய ரோக்கியோவை) வந்தடைந்தது. யப்பானிடம் எந்த கப்பற்படையும் அப்போ இருக்கவில்லை. அமெரிக்க வர்த்தகம் மற்றும் இராசதந்திர தொடர்பு ஏற்படுத்தப்படுகிற முதல் நிகழ்வு இதுதான். 2 வருடங்களுக்குப் பின் அமெரிக்க ராஜதந்திரியாக வந்த ரவுண்சென்ட் கரிஸ் (Townsend Haris) 5 வருடங்கள் யப்பானில் தங்கினான். தனக்கு பெண்துணையொன்றை வழங்குமாறு யப்பானை கேட்டான். இராசதந்திர அழுத்தத்தின் காரணமாக யப்பான் 17 வயது கெய்சா ஒக்கிச்சி (Okichi) என்பவளை அவனிடம் அனுப்புகிறது. அவள் காலப்போக்கில் கரிஸின்மீது காதல் கொண்டாள். ஆனால் கரிஸ் நாட்டைவிட்டு புறப்படும்போது அவளை கைவிட்டுச் சென்றான்.\n1800 இன் நடுப் பகுதிக்குப் பின் மேற்குலகத் தலையீடுகள் ஏற்படுகின்றன. தொழிற்புரட்சியின் இரகசியங்கள், ஜனநாயக முறைமைகள், சட்டங்கள், இராணுவ முறைமைகள், பொருளாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் போன்ற தமது முறைமைகளை யப்பானுக்கு கற்றுக்கொடுத்தனர். இந்த வெளிநாட்டவருக்கான இன்ப மாளிகை சிமபார (இன்றைய கின்சா) வில் 1869 இல் திறக்கப்படுகிறது. யோசிவாரவிலிருந்து பாலியல் தொழிலாள விடுதிகள், தேநீர் இல்லங்கள், அரசவை அணங்குகள், கெய்சாக்கள் யோசிவாரவிலிருந்து கொயோட்டோ வந்தடைந்தனர்.\nஇவ்வாறாக யப்பானின் பாலியல் கருதுகோள்களுக்குள் அதன் பண்பாட்டுக்குள் மேற்கத்தையவர்களின் இடையீடு ஏற்படுகிறது. இது பாலியல் குறித்த கீழைத்தேசங்களின் அறிவுமீதும் வெளிப்படைத்தன்மை மீதும் முறைமைகள் மீதும் பாதிப்பை செலுத்தியது.\n“திருமணம், காதல், பாலியல் மற்றும் உறவுகள் என அனைத்தையும் பற்றி மேலைநாட்டினர் முற்றிலும் மாறான கருத்தோட்டம் கொண்டிருந்தனர்” என்கிறார் லெஸ்லி.\n1850 களில் யப்பானிய பொதுக் ��ுளியல் முறை (public bathing system) ஐரோப்பியர்களை ஆகர்சித்தது மட்டுமல்ல அதிர்ச்சியடையவும் வைத்தது. யப்பானிய ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் குளித்ததை அவர்கள் கண்டனர். அவர்கள் குளித்தபின் ‘நிர்வாணமாக’ வீடு திரும்பினர் என எழுதினர். அவர்கள் nacked என்ற வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்தனர். ஆண்களுக்கு கோவணமும் (fundoshi), பெண்களுக்கு இடுப்பைச் சுற்றிய சிறிய ஸ்கேர்ட் (koshimaki) உம் உள்ளாடையாக பாவனையில் இருந்தன. இதற்குமேல் அவர்கள் மெல்லிய பருத்தியினாலான கிமோனோக்களை (yukata) அணிவது வழமை. குளியலின்பின் வீடு திரும்பும்போது கிமோனோவை கையில் காவியபடி உள்ளாடையுடன் போனார்கள். அல்லது மிக வெப்பமான நேரத்தில் கிமோனோவை இடுப்பில் சுற்றிபடி போனார்கள். இவர்கள் உள்ளாடையுடன் போவதுதான் nacked என்ற வார்த்தையால் குறிக்கப்பட்டது.\nஇப் பொதுக்குளியலுக்கு செல்லும் பெண்கள் பணக்காரர்களாக, வசதிபடைத்தவர்களாக இருந்தனர். பெரும்பாலும் கெய்சாக்களாக, அல்லது சாமுராய்க்களின் மனைவியராக, அவர்களின் பிள்ளைகளாக இருந்தனர்.\nஇந்த உள்ளாடைத் தோற்றம் பாலியல் நுகர்வுக்கு உரியவர்களாக (available) யப்பானிய பெண்களை பிம்பப்படுத்தியிருக்கலாம் என்பதும் கீழைத்தேய பாலியல் கருதுகோள்கள் மேற்குலகத்துக்கு அதிர்ச்சியும் அதேநேரம் ஆகர்சம் (fantacy) அளிக்குமளவுக்கு சுதந்திரமாக இன்னொரு தளத்தில் இயங்கின என்பதையும் ஊகிக்க இடமுண்டு.\nஒரு ஆண் இன்னொரு ஆணுடன் பாலியல் உறவு கொள்வது தவறு என்பது மட்டுமல்லாமல், அதை மேற்குலகத்தார் கொலைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதியது யப்பானியர்களுக்கு ஆச்சரியமளித்தது. பாலுறவு பற்றிய யப்பானிய கருதுகோளுக்கு அது மாறானதாக இருந்தது என்கிறார் லெஸ்லி.\nஉடலுறவை கற்பு நிலையில் வைத்து போற்றாத சமூகமாக யப்பான் இருந்தது. ஆனால் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைமைக்குள் கடுமையான ஆணாதிக்கப் போக்கை கொண்டிருந்த ஒருவித மூடுண்ட சமூகமாக இருந்தது. மனைவி என்பவள் வீட்டுவேலை செய்வதற்கும் பிள்ளைபெறுதல் பராமரித்தல் என தமது உலகை அமைத்துக்கொள்ள வேண்டியவர்கள் என்பதில் தீவிரமாக இருந்தது. இது பல சமூகங்களிலும் நாடுகளிலும் நிலவிய முறைமைதான். இந்த மனோபாவம் நவீன உலகிலிருந்தும் மறைந்துவிடாத ஒன்று.\nகீழைத்தேயம் மீதான மேலலைத்தேய மனோநிலை\nகீழைத்தேய மாந்தரை ‘அந்நியர்கள், மற���றவர்கள், வெளியாட்கள், நாகரிகம் அடையாதவர்கள்’ என வரைவுசெய்தது மட்டுமல்லாமல், அந்த உடல்கள் மீது அதிகாரம் செலுத்தவும் அதை தொடவும், நுகரவும், பண்டமாகப் பார்க்கவும், பாலியல் கிளர்ச்சியூட்டுவதாக காணவும் (exotism) ஊறிப்போன மரபு மேற்கத்தையர்களது. இந்த அந்நியம் தம்மை வளர்ச்சியடைந்தவர்களாக, கீழைத்தேசங்களை வளர்ச்சியடையும் நாடுகளாக பொருளாதார ரீதியில் மட்டுமல்ல, நாகரிகம் என்ற கருத்தாக்கத்திலும் வைத்து நோக்குகிறது. அதன்வழி கீழைத்தேசங்களை காலனியாக்கவும் அதன்மீது அதிகாரம் செலுத்தவுமான ஞாயத்தை மேற்குலக சாமான்யருக்கு வழங்க உதவியது. இந்த தூரப்படுத்தி நோக்கும் போக்கு ‘பின்நவீனத்துவ அமெரிக்க கீழைத்தேயவியல்’ (Postmodern American Orientalism) போக்கின் ஒரு அம்சமாகவும் இருக்கிறது.\nஎக்சோட்டிச (exoticm) மனநிலை கீழைத்தேசங்களை இன்று பாலியல் சுற்றுலாத்தலங்களாக காண்பதிலிருந்து மேற்குலக வீதியில் நடந்து செல்கிற ஒரு கறுப்புநிற அல்லது பிரவுண்நிற மகளிரை காணும்போது, காரை நிற்பாட்டி எந்த சலனமுமின்றி “என்னுடன் படுக்க வாறியா” என கேட்குமளவுக்கு இன்றும் வேர்பாய்ந்திருக்கிறது.\nஅதற்குள்ளிருந்து லெஸ்லியும் வெளிவர முடியாமல் இருக்கிறார். கெய்சாவை ஒரு பாலியல் பொம்மையாக அதையே அழகாக காணுகிற அவரது போக்கும், இந்த கலாச்சார கூறை -அதாவது கெய்சாவை- புனிதப்படுத்துகிற போக்கும், கெய்சாக் காதலை புனிதக் காதலாக தூய்மையான காதலாக இலட்சியக் காதலாக காண்கிற போக்கும் கீழைத்தேய உடலின்மீது மேலைத்தேயம் கொண்டிருக்கிற பார்வையிலிருந்து வெளிவராதவை.\n“ஜப்பானிய ஆண்கள் இரத்தமும் சதையுமான உண்மையான பெண்களிடம் காதலில் வீழ்ந்தனர்” என்றும்.\n“கேய் என்ற அந்தக் கலைகள் அழிந்தால் ஜப்பானிய பாரம்பரிய கலாச்சாரமும் அழிந்துவிடும். இசை, நடனம், தேநீர் இல்ல வாழ்க்கை முறை அனைத்தும் அழிந்துவிடும் என்றும் கவலைகொள்கிறார். கெய்சா முறைமைகள் அழிந்துபோவதைப் பற்றிய கவலையும், கெய்சாக்களின் உலகாக விளங்கிய இடங்களில் (யோசிவாரா, கொயோட்டா பிரதேசங்களில்) சென்ரிமென்ராக உலவி வார்த்தைகளை உதிர்ப்பதும் எக்சோட்டிச இரசனை மிக்கது. சமூகவளர்ச்சியில் உதிர்ந்து போய்விடுகிற அமைப்பு முறைமைகள் மீது கழிவிரக்கம் கொள்ள எது அவரை ஆட்கொண்டிருக்கிறது.\n“சாதாரண வேலை செய்கிற வகுப்பைச் சேர��ந்த பெண்கள் கெய்சா. ஆனால் அவர்கள் ஒப்பனை செய்யப்பட்டு பின் ஆண்களின் இன்பத்திற்காகவே படைக்கப்பட்ட கனவுலகின் கற்பனைப் பாத்திரங்களாக மாறிவிடுவர். அங்கு அவர்கள் பெண்மையின் முழுவடிவமாக மயக்கும் பொம்மைப் பெண்களாக இருப்பர்” என்றெல்லாம் எழுதுகிறார் லெஸ்லி.\nபெண்ணியப் பார்வைகளையும், மனித உரிமைகளையும், குழந்தைமையின் உலகத்தையும, சமூகவளர்ச்சியையும் தம்வழியில் வளர்த்தெடுத்திருக்கிற மேற்கத்தைய ஜனநாயகமும் அறிவியிலும் கெய்சா மீதான அவரது பார்வையில் ஓரத்தில் வைக்கப்படுகிறது. எக்சோட்டிச பார்வை மேலெழுந்துவிடுகிறது. அந்த உடல்கள் நுகர்வுக்கானதாகிவிடுகிற காட்சியை தந்துவிட்டு கடந்து செல்கிறார்.\nஇதற்கான பதிலை தேடி எங்கும் செல்லவேண்டியதில்லை. ஒரு கெய்சாவின் குரல் அதற்குப் போதுமானது.\n“கெய்சாவாக இருப்பது சாதாரண வேலையில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரியும். இது அவ்வளவு அழகானதல்ல. இது வெறும் நடிப்பு உலகம். நான் யதார்த்தமான வாழ்க்கைக்கே போக விரும்புகிறேன்.” என்றும்\n“இந்த உலகத்தில் அவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது நல்லதல்ல. இங்கு தேவைப்படுவது நம் அழகு மட்டுமே. நம் புத்திசாலித்தனம் அல்ல.” என்றும் கூறுகிறார் ஒரு கெய்சா. நூலில் லெஸ்லி அதை வெறும் ஒரு கூற்றாக சொல்லிச் செல்கிறார்.\nதேநீர் இல்லங்கள் கெய்சாக்களின் இயங்குதளமாக இருக்கிறது. வறுமைக்கோட்டில் உழன்ற யப்பானியர்களுக்கு தமது வறுமை காரணமாக பெண் குழந்தைகளை தேநீர் இல்லங்களில் ஒப்படைக்கிற ஒரு நிலைமை இருந்தது. இந்த சிறுமிகள் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் வெளியுலகம் தெரியாதவாறு ஒரு மூடுண்ட நிலைமைக்குள் வைத்து வளர்க்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறார்கள். கொஞ்சல் மொழி தொடங்கி, தலையலங்கார கலை, ஒப்பனைகள், இசைக்கருவிகளை வாசித்தல், நடனமாடுதல், பாரமான கிமோனோ உடை மற்றும் உயர்ந்த பாதணிகளுடன் பரிச்சயமாதல் என கடுமையான பயிற்சிகள் பெறுகின்றனர். குடும்பத்துடன் தொடர்புகொள்ள முடியாது. வெளி உலகு இவர்களை பாதிக்காதவாறு வளர்க்கப்படுவதன் மூலம் கொண்டாட்ட மனநிலையிலும் மகிழ்ச்சியை பரிசளிப்பவர்களாகவும் உருவாக்கப்படுகிறார்கள்.\n14 வயதில் ‘கன்னி’கழிக்கும் (மிஸ்வேஜ்) சடங்குக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ‘கன்னி’கழிப்பவர்கள் மி��� வசதிபடைத்தவர்களாக இருக்கிறார்கள். மேற்குலகில் அறியப்பட்ட கலையரசியான சடயாக்கோ என்ற கெய்சா அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தனது அழகாலும் கலைத்திறமையாலும் பிரபலமாக அறியப்பட்டவர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தியவர். பிக்காசோவால் ஓவியமாக வரையப்படுமளவுக்கு பிரபலமாக இருந்தார். இவரே யப்பானின் முதல் நடிகையுமாவார். இவர் மெய்க்கோவாக இருந்தபோது அன்றைய பிரதமரால் ‘கன்னி’கழிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மெய்க்கோ ஆரம்பப் படிநிலையிலிருந்து கெய்சாவாக மாறுவதற்கு கன்னிகழிக்கப்பட வேண்டியது அவசியம்.\nதேநீர் இல்லங்களில் உணவு கிடையாது. வாடிக்கையாளர் உணவு கேட்டால் அது வேறிடத்திலிருந்து தருவிக்கப்படும். கெய்சாக்களை சந்திக்கும் இடமாக, களிப்பூட்டும் இடமாக வசதிபடைத்த ஆண்களுக்கு இந்த இல்லங்கள் அமையும். கெய்சாக்களை வாடிக்கையாளருக்கு ஒழுங்கு பண்ணும் தொடர்பாடல்களையும் அது மேற்கொள்ளும். கெய்சாவின் ஒப்புதலின்றி உடலுறவு கொள்ள முடியாது என்பது விதி. வாடிக்கையாளர் இறுதியில் செலுத்தும் பணத்தை தேநீர் இல்ல எசமானி தனது பங்கை எடுத்துக்கொண்டு, மெய்க்கோ கெய்சா நிறுவன அமைப்புக்கு அனுப்புவாள். அந்த அமைப்பு தனது பங்கை எடுத்துக் கொண்டு பதிவு அலுவலகத்துக்கான பணத்தை செலுத்தும். மிகுதி கெய்சா இல்லத்துக்கு வந்து சேரும்.\nகன்பியூசனிசக் கருத்தியல்வழி யப்பான் பயணித்தததை புரிந்துகொண்டு கெய்சாக்கள் மிக கட்டுப்பாடானவர்கள் இரகசியம் பேணுபவர்கள் என்கிறார் லெஸ்லி.\nகெய்சா என்பது தொழில் முறையில் இயங்கிய வடிவம். அது உடலுறவை மையப்படுத்தியதொன்றல்ல. அதேநேரம் மறுத்ததுமல்ல. பாலியல் துய்ப்பை மையப்படுத்தியது. அதை ஆதாரப்படுத்துகிற வெளிக்குள் நடனத்தை, இசையை, உடலசைவுகளை, பேச்சுமொழியை, பாடலை என கடுமையான பயிற்சிகளின் மூலம் உருவாக்கிப் பேணியது அது. எனவே கலையரசிகள் என அவர்கள் விளிக்கப்பட்டார்கள்.\nபாலியல் துய்ப்பு என்பது மனிதர் உட்பட ஜீவராசிகளுக்கு மறுக்கப்பட முடியாதது. காமசூத்திராவின வெளிப்பாடும் கோவில் சிலைகளில்கூட பாலியல் துய்ப்புடன் கூடிய பெண் ஆண் உடல் சார்ந்த வடிப்பும் கீழைத்தேசத்தின் பாலியல் குறித்தான அறிவினதும் புரிதலினதும் இன்னொரு வெளிப்பாடுகள். ஆனால் இந்த துய்ப்பை உயர்���ுடி பணக்கார ஆண்கள் மட்டும் அங்கீகாரத்துடன் பெற்றார்கள். சாமான்ய மனிதர்க்கு -அது ஆணோ பெண்ணோ- இந்த அங்கீகாரம் இருந்ததில்லை. கெய்சா விடயத்திலும் அதுவே நடந்தது. நடக்கிறது.\nதேநீர் இல்லங்களையும் கெய்சாவையும் தரிசிப்பது என்பது செலவு மிக அதிகமான நடப்பு. தேநீர் இல்லத்தில் போய் குந்துவதிலிருந்து மீற்றர் ஓடத் தொடங்குகிறது. தேநீர் இல்லம் கையளிக்கும் கணக்கு கேள்விக்கு அப்பாற்பட்டது. அதனால் அதற்கான சந்தர்ப்பங்களை பொருளாதார ரீதியில் உயர்நிலையிலுள்ள ஆண்கள் பெற முடிந்தது. இங்கு வரும் அரசியல்வாதிகள், சமூகத்தில் பொருளாதார ரீதியில் உயர்நிலையில் இருப்பவர்கள் ஆகியோர் தம்மைச் சுற்றி கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பம் கலைக்கப்படாமல் இருத்தல் அவசியமாகிறது. அதனால் தொழில்முறையில் அவர்களது இரகசியங்கள் பேணப்படுவது கெய்சாவுக்கு ஒரு கட்டுப்பாடாக இருந்திருக்கிறது. அதாவது தொழில் சார்ந்தே இரகசியம் பேணப்பட்டதாக கருதலாம். பண்பு சார்ந்து அல்ல. அது கெய்சாவாக இருப்பதற்கான அல்லது நிலைப்பதற்கான கட்டுப்பாடு. லெஸ்லி புனைவதுபோல் அது புனிதமல்ல. பிரக்ஞையுமல்ல.\nஇந் நூலின் பின் பகுதி முழுவதும் முன்னைய கெய்சாக்களின் வாக்குமூலம் நிறைந்திருக்கிறது. அதில் தம்முடன் சம்பந்தப்பட்ட மேட்டுக்குடிகள் அரசியல்வாதிகள் பற்றிய இரகசியங்களை வெளியிடுகிற கெய்சாக்களை காண்கிறோம். தொலைக்காட்சியில்கூட வந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே கெய்சா இரகசியம் பேணுவது என்பது பிரக்ஞையோ பண்போ சார்ந்ததல்ல.\nஅவர்களின் இசை, நடனம் எல்லாமும் இந்த வெளிக்குள்தான் இயங்குகிறது. அதனால்தான் கெய்சாவின் அழிவோடு அவையும் மறைந்துவிடுகிற ஆபத்தும் சேர்ந்து இயங்குகிறது. என்றபோதும் இப்படியொரு பண்பாட்டு பாரம்பரியம் இருந்ததது என்பதை அடையாளப்படுத்தலும், அந்த கலையின் நுணுக்கத்தை தமது பண்பாட்டு அடையாளமாக மாற்றி புதிய வடிவில் வழங்குதலும் என சமூகப் பண்பாடு இயங்கிக்கொண்டேயிருக்கும். அரண்மனை அணங்குகளின் கலையாகவும் அரசகுலமும் அதன் உயர் பரிவாரங்களும் துய்ப்புற்ற கலையாகவும் இருந்த அரண்மனை அணங்குகளின் பரதநாட்டியம் அதன் புனிதங்களையும் துய்ப்பையும் இழந்து ஒரு பண்பாட்டு கலையாக இன்று கடைசி மனிதரையும் எட்டிவிட்டிருப்பது ஒரு நல்ல உத���ரணம்.\nசமூக ஆதிக்கசக்திகள் தமது மேலாதிக்கத்தை அல்லது மேலாண்மையை காப்பாற்றிக்கொள்ள வகுத்த புனிதங்கள் கட்டுப்பாடுகள் கலாச்சாரத்தின் வன்முறை எனப்படுகிறது. அது பெண்களை கலாச்சாரகாவிகளாக மாற்றியது. கெய்சாக்களும் அதற்குள் அகப்பட்டவர்கள்தான்.\nகெய்சா என்பதன் பிம்பம் பெண்கள்தான். மிகச் சிறு பகுதியான ஆண்கெய்சாகூட பெண் உடையில்தான் தோற்றமளிக்கிறார்கள். பாலியல் பண்டம் என்பதை சுற்றித்தான் கெய்சாவின் அழகியல் கட்டமைக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் ஒரு அங்கம் கெய்சா என சொல்லலாம். அதாவது ஆணாதிக்க முறைமையின் கீழான கலாச்சாரக் கூறு கெய்சா.\n“திருமணம் முடித்த கணத்திலிருந்து மனைவியை தாயாக யப்பானியர்கள் கண்டதான ஒரு தகவலை நூலாசிரியா தருகிறார்.\nஇது கெய்சாக்களை தேடி போகிற ஆண்கள் தமக்கான ஒரு நியாயத்தை உருவாக்கிக் கொண்டதாக கொள்ளலாம்.\nமனைவிமாருக்கு வெளியுலகம் தெரியாது. சமையல் குழந்தைகள் என கட்டுண்டு கிடந்தனர். வீட்டு விவகாரங்கள்தான் அவர்களுடனான உறவாக இருந்தது. மற்ற உலக நடப்புகள் பற்றிப் பேச ஒரு மேம்பட்ட வித்தியாசமான துணையாக, தங்களை மகிழ்ச்சியூட்டி உற்சாகப்படுத்துகிற அறிவாளியான நன்கு படித்த பெண்கள் தேவை. ஒரு கெய்சா இருக்க வேண்டியதும் அப்படித்தான்” என்ற கருத்தும் அல்லது ஒருவித நியாயமும் நிலவியதை நூலாசிரியர் பதிவு செய்கிறார்.\nகெய்சாக்களுக்கான கடுமையான பயிற்சி அலங்காரம், நடனம், உரையாடல் மொழி குறித்து இருந்திருக்கிறது. அறிவு குறித்து இருந்ததாக நூலில் எங்குமே காணவில்லை. அதற்கான சாத்தியமும் இல்லை. “நிதர்சன வாழ்வின் கடுமையான பக்கங்களை ஒருபோதும் அறியாதவர்களாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறாள்” என்கிறார் நூலாசிரியர்.\nவெளிச் சமூகத்திலிருந்து துண்டாடப்பட்டு, மூடுண்ட உலகத்துள் வைத்து சிறுபருவத்திலிருந்து வளர்க்கப்படும் மெய்க்கோ (கெய்சாவின் முதல் படிநிலை) ஓர் அறிவார்ந்த நிலையை எட்டுவது அரிதானது, அசாதாரணமானது.\n“புல்லின் நிறம் கறுப்பு என்று ஒருவர் சொன்னால். இல்லை பச்சை என்று வாதிடாமல், அதை கறுப்பாகவே ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல அழகான கறுப்பு… அது.. இது.. என கெய்சா உரையாட வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறாள்” என்பதையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார்.\nஇந்த முரணை நூலாசிரியர் கண்டுகொள்ளாமல் போவது தற்செயலானதல்ல. எக்சோட்டிச மனநிலைதான் காரணம்.\nஇங்கும் ஆணாதிக்க சமூக அமைப்புமுறை ஆண்களை உழைப்பாளிகளாகவும், பெண்களை உழைப்பற்றவர்களாகவும் பிரதியீடு செய்கிறது. வீட்டு வேலைகளை குழந்தை வளர்ப்பை குடும்பத்தை நிர்வகித்தலை ஒரு உழைப்பாக கருதவில்லை. அவர்களுக்கான உள அழுத்தங்களை கணக்கில் எடுக்கவில்லை.\nஉடல் உள ரீதியில் ஆண்களுக்கு ஒருவித ஆற்றுப்படுத்தும் சக்தியாக கெய்சா உருவாகிறாள். அதன் களம் பாலியல் சார்ந்தது. அது மறுதலையாக பெண்களுக்கு வாய்ப்பதில்லை.\nஇந்த ஆணாதிக்க சமூகத்தின் அடிப்படையான கருத்தியலில் மனோநிலையில் உலகளவில் பெரியளவு மாற்றம் ஏற்பட்டதாக நம்புதற்கில்லை. ஆனால் அது உருவாக்கிப் பேணிய கலாச்சார வன்முறை படிப்படியாக தகரத் தொடங்கி பல காலமாகிவிட்டிருக்கிறது.\nபெண்கள் தமது அறிவு மற்றும் திறமைகளை பெற்றுக்கொள்வதற்கான வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம், உலக பொருளாதார இயங்கு முறைமை, கல்வி வேலைவாய்ப்பு, சட்டரீதியிலான பாதுகாப்பு, பொருளாதார உத்தரவாதம் எல்லாமும் ஆணாதிக்கத்தின் கலாச்சார வன்முறை மனோபாவத்தை நொருக்கியிருக்கிறது. இந்த மாற்றங்கள் கெய்சாவின் உலகையும் கடந்துவரப் பண்ணுகிறது.\nகெய்சாவின் தேநீர் இல்லங்கள் நவீன இரவு விடுதிகளாக மாறிவிட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-18T15:07:45Z", "digest": "sha1:ELBNEK3TZ2F7SL3RAYVZOONQENE7IPGF", "length": 5496, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்கு (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos) தவிர எதுவும் இருக்கவில்லை. ஒழுங்கின்மையில் (chaos) இருந்து ஒரு அண்ட முட்டை உருவாகியது. அதில் இருந்து பன்கு தோன்றியது. பன்கு உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப��� பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-thief-man-steals-from-church-wrote-an-apology-letter-328036.html", "date_download": "2019-06-18T15:50:35Z", "digest": "sha1:BYOXVD5ZH5C6STKUVBHCI325G6TY7L6I", "length": 15944, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை மன்னித்து விடுங்கள்.. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. வினோத திருடனின் வேண்டுகோள்! | A thief man steals from church and wrote an apology letter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n17 min ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n37 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n1 hr ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஎன்னை மன்னித்து விடுங்கள்.. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. வினோத திருடனின் வேண்டுகோள்\nஅமெரிக்கா: பூட்டை உடைச்சோமோ, இருக்கிறத அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆனோமா-ன்னுதான் எல்லா களவாணிகளும் இருப்பார்கள். ஆனால் அமெரிக்கா முழுவதும் ஒரு வித்தியாசமான திருடனை பத்தி தான் பேச்சா இருக்கு.\nகனெக்டிகட் நகரில் ஒரு சர்ச் இருக்கு. இந்த சர்ச்சில் கடந்த 19-ம் தேதி கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்துக்கும் மேல மதிப்பிலான ஆடியோ மற்றும் வீடியோ பொருட்கள் களவு போயின.\nஇதனால் ஷாக் ஆன சர்ச் நிர்��ாகம், இந்த திருட்டு குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தது. அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இப்போது போலீஸ் தரப்பில் ஒரு சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர்.\nஅந்த காட்சியில், நள்ளிரவு 1 மணி. ஒரு திருடன சர்ச்சுக்குள் நுழைகிறான். அவன் முகம் முழுவதும் ஒரே சோக மயம். உள்ளே நுழைந்த திருடன், அங்கிருந்த பொருட்களை திருடி கொள்கிறான். பின்னர் கிளம்பும்போது ஒரு கடிதம் எழுதுகிறான். அதில், \"என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே... என்னைக் காப்பாற்றுங்கள்; எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று எழுதிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.\nசெய்த காரியமோ திருட்டு, அதுவும் சர்ச்சில். திருடியது மட்டுமில்லாமல் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு, தனக்காக பிரார்த்தனை வேறு செய்யுமாறு வேண்டுகோளும் விடுத்த திருடனை பற்றிதான் ஒரே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் எல்லாத்தையும் விட ஆச்சர்யம் என்னவென்றால், திருடன் கேட்டுக் கொண்டபடி அவனுக்காக தேவாலயத்தில் பிரார்த்தனையும் நடத்தப்பட்டதாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆறு வயது மகளை நூறு முறை சீரழித்து லைவ் செய்த காம கொடூரன் - 120 ஆண்டுகள் சிறை\nலாஸ்ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் தமிழ் பள்ளியில் அமெரிக்கா டூ ஆன்டிபட்டி\nஅமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு\nடேக் டைவர்ஷன்.. அமெரிக்கா செல்வதை தவிர்க்குமாறு சீன மக்களுக்கு பயண எச்சரிக்கை\nஒரு வயது குழந்தையின் வாயில் பெரிய ஓட்டை.. உற்று பார்த்து மெடிக்கல் மிராக்கிள் என அதிர்ந்த டாக்டர்கள்\nஅமெரிக்காவின் விர்ஜீனியாவில் துப்பாக்கிச் சூடு.. 12 பேர் பலி.. 5 பேர் காயம்\nஇந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்: குழந்தைகளின் ஆபாச வீடியோ நெட்டில் பரவுவதை தடுக்க நடவடிக்கை\nநீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா\nடிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்\nஎன்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி\n16 வினாடிகளில் சீட்டுக் கட்டு போல் சரிந்தது 16 ஆயிரம் டன் இரும்பாலான மார்ட்டின் டவர்- வைரல் வீடியோ\nஎனக்கு கேர்ள்���ிரண்டே இல்லை... நான் விர்ஜினாகத்தான் இருக்கேன்- பெண்களை சுட்ட இளைஞரின் சோக கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica church theft அமெரிக்கா தேவாலயம் திருடன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-17-years-old-boy-kills-neighbour-fighting-with-mother-328750.html", "date_download": "2019-06-18T15:50:52Z", "digest": "sha1:D5PXKVFBMZWCV4UFLGVBC55XOK26XMHS", "length": 15750, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மாவுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு ஆன்ட்டி.. 15 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற 17 வயது மகன்! | A 17 years old boy kills neighbour for fighting with mother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n17 min ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n37 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n1 hr ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஅம்மாவுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு ஆன்ட்டி.. 15 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற 17 வயது மகன்\n15 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற 17 வயது மகன்\nசென்னை: ஓட்டேரியில் தாயுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு பெண்ணை 17 வயது மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ஓட்டேரியில் சுப்ராயன் 4 வது தெருவை சேர்ந்தவர் பரிமளா. இவரது கணவர் கோவிந்தராஜன்.\nஇவர்களுக்கு 11 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளான். கணவர் இறந்த நிலையில் பரிமளா தனது மகனை மயிலாப்பூரில் உள்ள விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்து வந்தார்.\nமேலும் அவர் ஓட்டேரியில் தனியாக வாடகைக்கு வீடெடுத்து தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் பரிமளா வசித்து வந்த வீட்டின் மேல் தளத்தில் பாக்கியம் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.\nஇவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பரிமளாவுக்கும் பாக்கியத்திற்கும் தகராறு முற்றியது. இதனால் பாக்கியத்தை பரிமளா திட்டியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த பாக்கியத்தின் 17 வயது மகன் சூர்யா, பரிமளாவை 15 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் அலறி துடித்த பரிமளா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.\nசத்தம் கேட்டு கூடிய அக்கம்பக்கத்தினர் பரிமளாவை சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தலைமை செயலகம் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியவர்களுக்குள் நடைபெற்ற சண்டையில் 17 வயது சிறுவன் கையில் கத்தியெடுத்து கொலை வரை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடேய் விடுடா என் குட்டியை.. எனக்கு வேணும் நீ கொடுடா.. ஆஹாஹாஹா காட்சி\nரூபாய் நோட்டுக்களை வேண்டுமென்றே குறைவாக அச்சடிக்கிறோம்.. சுப்ரீம்கோர்ட்டில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு\nடெல்லியில் தண்ணீருக்காக பெண்கள் சேலையை இழுத்து குடுமிபிடி சண்டை\n34வது ஆண்டில் நுழையும் விடுதலை புலிகள் இயக்கம்\nபுதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டோம் - ராணுவம்\nமகா மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள்: உதவிக் குழுக்கள்\nஇலங்கை: அப்பாவி தமிழர்கள் பலியாகக் கூடாது: ஐ.நா.\nபுலிகள் தாக்குதலில் ராணுவத்தினர் பலி 120 ஆனது-பின்வாங்கி ஓடுகிறது\nவன்னியில் கடும் சண்டை - 62 ராணுவ வீரர்கள் பலி\nமன்னாரில் கடும் சண்டை-95 பேர் பலி: சில பகுதிகளை மீட்டது ராணுவம்\n8 மாத பச்சைக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. என்ன செய்யலாம் இவரை\nசாமியாருடன் படுத்தா பணக்காரனாகலாம்... கட்டாயப்படுத்திய கணவன் ���றுத்த மனைவி கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nellai-collector-praises-15-students-311650.html", "date_download": "2019-06-18T14:57:41Z", "digest": "sha1:S7APSLPCK7OFH3FC5KMR45TGJMOJPWK5", "length": 18336, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிராமப்புற இளைஞர்கள் 15 பேருக்கு ஜப்பானில் நல்ல சம்பளத்தோடு பணி நியமனம்.. நெல்லை கலெக்டர் பாராட்டு! | Nellai Collector Praises 15 Students - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n19 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n41 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n57 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகிராமப்புற இளைஞர்கள் 15 பேருக்கு ஜப்பானில் நல்ல சம்பளத்தோடு பணி நியமனம்.. நெல்லை கலெக்டர் பாராட்டு\nநெல்லை: பாலிடெக்னிக் மாணவர்கள் 15 பேர் ஜப்பானுக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் பணிக்காக 5 ஆண்டுகள் செல்வதை கலெக்டர் பாராட்டினார்.\nமத்திய அரசின் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோருக்கு பல்வேறு துறைகளில் பயிற்சியளிக்கவும், வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் ஆக்கவும் திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.\nஇதன் ஒரு அங்கமாக பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற மாணவர்களை வெளிநாடுகளுக்கு சென்று திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கவும் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் தெற்கு விஜயநாராயணத்தில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் கடந்த 2016ல் படிப்பு முடித்த மாணவர்கள் 15 பேர் ஜப்பானுக்கு பயிற்சி மற்றும் பணிக்காக செல்கின்றனர். இவர்கள் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை ஜப்பானில் மேக்செல் எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஆரம்பத்தில் இவர்களுக்கு பிடித்தம் போக 60 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அங்கு தங்கி பயிற்சி பெறுவார்கள். பின்னர் இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களிலோ, அல்லது ஜப்பானில் உள்ள நிறுவனங்களிலோ பணியாற்றும் வாய்ப்புள்ளது. ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் செயல்படும் நிகோன் நிறுவனம் செய்துள்ளது.\nமேலும் நிகோன் நிறுவனத்தின் சார்பில் மாணவர்கள் 15 பேருக்கும் 6 மாத காலம் ஜப்பான் மொழியில் பயிற்சியளிக்கப்பட்டது. இதற்காக ஜப்பானில் இருந்து 4 ஆசிரியர்கள் சென்னை வந்திருந்தனர். மேலும் ஜப்பானிய மேக்செல் நிறுவனம், நெல்லையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று களஆய்வு செய்த பின்னரே பணிநியமனம் வழங்கியது.\nடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய திறன்மேம்பாடு தொழில்முனைவோர்த்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேலைவாய்ப்புக்கான பணி உத்தரவை வழங்கினார்.\nநெல்லையில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் நிகோன் நிறுவன செயல்அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரியை சந்தித்தனர்.\nமாணவர்கள் 15 பேரையும் கலெக்டர் பாராட்டியதோடு, நெல்லையில் இருந்து செல்லும் மாணவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகளைப்போல செல்கிறீர்கள். அங்குள்ள கலாச்சாரம், சட்டவிதிகள் போன்றவற்றை பின்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுங்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\n76 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவை சந்தித்த பாபநாசம் அணை.. மீன்கள் செத்து மிதப்பதால் அதிர்ச்சி\nகுழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்\nலாரி - கார் நேருக்கு நேர் மோதல்... கைக்குழந்தை உட்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nகாதலியை பிடிக்கலை.. கழற்றிவிட பார்த்தும் விரட்டியதால் தற்கொலை.. போலீஸ்காரர் மரணத்தில் பரபரப்பு\nபிரிந்து போன காதலி.. வருத்தத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு போலீஸ்காரர் தற்கொலை\nபணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது\nராகுல் சொல்வது சரிதான்.. மோடி \\\"திருடன்தான்\\\".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு\n4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பே முதல் வெற்றி… ஸ்டாலின் பேச்சு\nஇந்த திருக்குறளை ஓபிஎஸ்-இபிஎஸ் பார்க்காம படிக்கட்டும்.. நான் இப்படியே கிளம்பி போயிடறேன்.. சீமான்\nஇந்த ஸ்டாலினாலதான்.. உங்களுக்கு ரூ.2000 தரமுடியாம போச்சு.. முதல்வர் பலே பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai collector japan நெல்லை ஆட்சியர் பாராட்டு ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2014/02/", "date_download": "2019-06-18T15:32:35Z", "digest": "sha1:KHUKZJ5OOF4JWCR226FT4UY57IKZRTJN", "length": 7004, "nlines": 27, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: February 2014", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nLabels: ஆன்லைன் வேலை வாய்ப்பு , கூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்\nநம்மில் பலரது கனவும் செய்யும் வேலை போக கிடைக்கும் மீதி நேரத்தில் ஆன்லைனில் வேலைசெய்து மாதம் ஆயிரம் இரண்டாயிரமாவது சம்பாதிக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களது துரதிஷ்டம் Data Entry, Email Reading, SMS Sending, Copy Paste போன்ற வேலைகளை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்து விடுகின்றனர். ஆனால் நாளுக்குநாள் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.\nஉண்மையாக ஆன்லைனில் சம்பாதிக்க வழி ஏதும் இல்லையா என்று பலரும் ஏங்கிக்கொண்டுதான் உள்ளனர். ஆன்லைனில் வேலை தருகிறேன் என்று பணம் பிடுங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களை வி��� செய்யும் வேலைக்குத்தகுந்த பணம் கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளம். ஆனால் மக்கள் அவற்றினைப்பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப்பெருவதில்லை. எதோ நியூஸ் பேப்பர்களில் வரும் தவறான விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.\nஇதோ உங்களுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு...\nநான் அமைத்துத்தரும் இந்த வேலைவாய்ப்பில் கண்டிப்பாக உங்களால் மாதம் ஒரு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்யப்போகும் வேலையானதுகூட மிகவும் கடினமானது இல்லை. ஆனால் நீங்கள் மிக வேகமாக சம்பாதிக்க குறுக்கு வழிகளை கையாளாமல் இருக்க வேண்டும்.\nநீங்கள் செய்யப்போகும் வேலை என்ன\nபடங்களை(Images) மற்ற வெப்சைட்களில் இருந்து டவுன்லோட் செய்து உங்களுக்கென நான் உருவாக்கிகொடுக்கும் வெப்சைட்டில் அப்லோட் செய்வதுதான் உங்களின் வேலை.\nநாம் செய்யும் இந்த வேலைக்கு யார் பணம் கொடுப்பார்கள்\nநான் உங்களுக்கு உருவாக்கித்தரும் வெப்சைட்டில் Google.com தரும் விளம்பரங்களை போட்டு கொடுத்துவிடுவேன். அந்த விளம்பரங்களானது நீங்கள் படங்களை(Images) அப்லோட் செய்யும் அனைத்து பக்கங்களிலும் தெரியும். நீங்கள் அப்லோட் செய்த படங்களை(Images) பார்க்க வருபவர்கள் கிளிக் பண்ணி பார்க்கப்பார்க்க உங்களின் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்.\nநாம் சம்பாதித்த பணத்தினை பெறுவது எப்படி\nஅதைப்பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை நண்பர்களே...\nஒருமுறை உங்கள் கணக்கில் 100 டாலர்கள் சேர்ந்தவுடன் Google.com இல் இருந்தே உங்கள் பெயருக்கு செக் போட்டு அனுப்பிவிடுவார்கள். 15 லிருந்து 30 நாட்களுக்குள் செக் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். அதன்பிறகு செக் உங்கள் பேங்க் அகௌண்டில் போட்டு 2 நாட்களில் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த வேலையில் நீங்களும் இணைவது எப்படி\nபயிற்சி கட்டணமாக Rs.600 நீங்கள் செலுத்தவேண்டும். நானே உங்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொடுத்து அதில் படங்களை எங்கிருந்து டவுன்லோட் செய்து அப்லோட் செய்யவேண்டும் என்பதையும் TeamViewer மூலம் சொல்லிக்கொடுத்துவிடுவேன்.\nஆன்லைன் ஜாப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/9/24/-", "date_download": "2019-06-18T15:51:16Z", "digest": "sha1:V2YPYN6AGQYN5JBLJVSP3EHAYCC5V6A4", "length": 8755, "nlines": 26, "source_domain": "www.elimgrc.com", "title": "பெரிய காரியங்கள்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்\" (யோவா. 1:50).\nகர்த்தர், நாத்தான்வேலை தன்னுடைய சீஷனாய் மாற்றுவதற்கு, முதலாவது அவனது குணாதிசயங்களை தீர்க்கதரிசனமாய், \"இதோ, கபடற்ற உத்தம இஸ்ர வேலன்\" என்றார் (யோவா. 1:47). அப்பொழுது நாத்தான்வேல், \"நீர் என்னை எப்படி அறிவீர்\" என்று கேட்டார். இயேசு அவனை நோக்கி: \"பிலிப்பு, உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது, உன்னைக் கண் டேன்,\" என்று பதில் சொன்னார்.\nபொதுவாக, இஸ்ரவேலர்கள் காலை தியானத்தின்போது, தங்கள் வீட்டின் பின்புற முள்ள அத்திமரத்தின் கீழேயிருந்து, வேதத்தையும், கர்த்தரையும் தியானிப்பார்கள். இதைக் கேட்டதும், நாத்தான்வேல் கர்த்தரிடம் சரணடைந்தார். \"ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா\" என்றார். கர்த்தர், அன்றைக்கு நாத்தான் வேலுக்குக் கொடுத்த தீர்க்கதரிசனத்தை, இன்று உங்களுக்கும் கொடுக்கிறார். \"இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்\" என்பதே ஆம், கர்த்தருடைய நாமத் திலே, நீங்கள் பெரிய காரியங்களைக் காண்பீர்கள். கர்த்தரால் அது ஆகும். கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்.\nகிறிஸ்தவ மார்க்கத்திலே, தேவனுடைய பிள்ளைகளுக்கு, பெரிய பெரியவைகளை வாக்குப்பண்ணியிருக்கிறார். அதிலும் விசேஷமாக, அவர்கள் கர்த்தருடைய பெரிய நாமத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள். நீங்கள் அறியாதபடி, உங்களுடைய நெற்றிகளில் கர்த்தருடைய நாமம் பொறிக்கப்பட்டிருக்கிறது. \"கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிப்பிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்\" (உபா. 28:10). \"யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது\" (சங். 76:1).\n\"நாமம்\" என்றால், \"பெயர்\" என்று அர்த்தம். \"இந்திராகாந்தி\"யினுடைய பெயர், \"அதிகாரத்தைக்\" குறிக்கிறது. அவர்கள் பிரதம மந்திரியாக, இந்தியாவை வழிநடத்திச் சென்றார்கள். \"ஹிட்லர்\" என்ற நாமம் (பெயர்), \"சர்வாதிகாரத்தைக்\" காண்பிக்கிறது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாய் விளங்கினவர், இரண்டாம் உலக போரை ஆரம்பித்தார். \"ராக்பெல்லர்\" என்ற பெயர், \"பணத்தையும், செல்வத�� தையும்\" குறிப்பிடுகிறது. சில பெயர்களைச் சொல்லும்போது, அவர்களுடைய சுபாவம், குணாதிசயம் நம்முடைய மனக்கண்களுக்கு முன்பாய் வருகிறது.\nஆனால், கர்த்தருடைய பெயரோ, எல்லா நாமத்துக்கும், எல்லா வல்லமைக்கும், எல்லா அதிகாரங்களுக்கும், மேலாக விளங்குகிறது. ஆம், இயேசு கிறிஸ்து வானத் திலும், பூமியிலும் சகல அதிகாரமுடையவர். நீங்கள் அவருடையவர்கள், அவர், தம்முடைய நாமத்தை உங்களுக்குத் தரிப்பித்து, உங்களோடு உடன்படிக்கைச் செய்திருக்கிறார். \"தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக, அவரை உயர்த்தி, இயேசு வின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையான இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்\" (பிலி. 2:9-11).\nஇம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும்கூட கர்த்தருடைய நாமம் பெரியது. அவர் பெரியவர் பெரிய காரியங்களைச் செய்தருளுவார். ஆகவே, அவரில் சார்ந்து கொள்ளுங்கள். இதிலும் பெரிதானவைகளை நீங்கள் நிச்சயமாய் காண்பீர்கள்.\nநினைவிற்கு:- \"என் தேவனுடைய நாமத்தையும், என் தேவனால் பரலோகத்திலிருந் திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்\" (வெளி. 3:12).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Kamalahaasan.html", "date_download": "2019-06-18T16:10:09Z", "digest": "sha1:Z52RMMXZCP57U5HDN3535KNZLRUZ7V3H", "length": 7710, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கமலுக்கு வெளிச்சம்! கிடைச்சது கூட்டணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / கமலுக்கு வெளிச்சம்\nமுகிலினி March 19, 2019 தமிழ்நாடு\nநடிகர் கமலகாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செ.கு.தமிழரசன்;\nஒரு பாராளுமன்ற தொகுதியிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் மூன்றிலும் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுவதற்கு மக்கள் நீதி மையம் வாய்ப்பளித்துள்ளது.\nதமிழகத்தில் மாற்று அரசியலுக்கு மாற்றுக் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை தேர்ந் தெடுத்திருக்கிறோம். அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதை நாங்கள் ஏற்கவில்லை.இதனால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம்” என்றார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/investment-return-loss-female-suicide/", "date_download": "2019-06-18T15:06:33Z", "digest": "sha1:SLRZBD2YS7APCSLVWP5PFHLUJDAY77WQ", "length": 13635, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "தனியார் நிறுவனத்தில் ���ுதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை - Sathiyam TV", "raw_content": "\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHome Tamil News Tamilnadu தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை\nதனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை\nசேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், தற்கொலைக்கு முயன்ற சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தார்.\nசேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் ரேவதி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வின்ஸ்டார் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.\nஅந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி மற்றும், நிலம் வழங்கப்படும் என்று கவர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி ரேவதியின் சகோதரி திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை அந்த நிறுவனத்தில் மூதலீடு செய்துள்ளார்.\nமேலும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு வின்ஸ்டார் நிறுவனம் மூடப்பட்டதால், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிண் பணம் மற்றும் அந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது.\nஇந்நிலையில் மோகனாவுக்கு கடந்த 12ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. எனவே திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதால், வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை தருமாறு, அதன் உரிமையாளர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார்.\nஆனால் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால், பணம் தரமுடியாது என்று சிவக்குமார் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மோகனா நேற்று உயிரிழந்தார்.\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றால் மின்னல் வேக தண்டனை – தமிழக அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் இல்லை – சர்ச்சை சுவரொட்டியால் பரபரப்பு\nசென்னையில் ”பஸ் டே” என்ற பெயரில் மாணவர்கள் ரகளை – பதறவைக்கும் கீழே விழும் காட்சி\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”தமிழ் வாழ்க” என கோஷமிட்டபடி பதவியேற்ற தமிழக எம்.பி க்கள் – எதிர்முழக்கமிட்ட பாஜக...\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nவாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றால் மின்னல் வேக தண்டனை – தமிழக அரசிற்கு நீதிமன்றம்...\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/", "date_download": "2019-06-18T16:17:32Z", "digest": "sha1:7X4GMJCITXZAA4KNRTRXJ2BZKMYFVZOE", "length": 241872, "nlines": 825, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 2010", "raw_content": "\n2010 & 2011: டைரி & பிளானர்\nவிஜிஸ் கிரியே��ன்ஸின் விஜி அழைத்த தொடர்பதிவு இது.\nபொதுவாகவே டைரி எழுதும் பழக்கமோ, புது வருட உறுதிமொழி எடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை எனக்கு. அதெல்லாம் நல்ல பழக்கமாச்சே ஆனால், இந்தத் தொடர்பதிவின் தலைப்பைப் பார்த்தபோது, நல்ல விஷயம்தானே எழுதுவோம் என்று நினைத்துச் சம்மதித்தேன். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாசமா யோசிக்கிறேன்.. ம்ஹும்.. செஞ்சதாச் சொல்ல ஒரு பாயிண்டும் கிடைக்கலை.. என்னச் செய்யப் போறேன்னு யோசிச்சாலும் ‘ஞே’ தான்\nஇருந்தாலும் விட்டுடுவோமா நாம, படிக்காமலே 30-40 பக்கத்துக்கு காலேஜில எக்ஸாம் எழுதின அனுபவம் இருக்குல்ல\n2001லன்னு நினைக்கிறேன், இந்தியாவின் மக்கள்தொகை ரொம்பப் பெருகிட்டு வருது, இது இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லதில்லை, ஆ.. ஊ..ன்னு அலாரம் அடிச்ச ஊடகங்கள், இந்தியாவின் முதல் பில்லியனாவது குழந்தை இத்தனாவது நாள், இத்தனாவது மணிக்கு, இந்த ஊர்ல, இந்த ஆஸ்பத்திரியில் பிறக்கப் போகுதுன்னு கணக்குப் பாத்து (அது எப்படிங்க) அறிவிச்சுட்டு, கரெக்டா அன்னிக்கு அங்க குழுமிட்டாங்க. நானும் படபடப்பா, அந்த துரதிர்ஷ்ட() அறிவிச்சுட்டு, கரெக்டா அன்னிக்கு அங்க குழுமிட்டாங்க. நானும் படபடப்பா, அந்த துரதிர்ஷ்ட() குழந்தையைப் பெற்ற பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும், என்ன சொல்வாங்களோ, அப்படின்னு நினைச்சுகிட்டே சோகத்தோட பாத்துகிட்டிருந்தேன்.\nஆனா, என்ன நடந்துச்சு தெரியுமா ஒரு பெண் மத்திய அமைச்சர் கையில அந்த பில்லியனாவது குழந்தையைக் கொடுத்து “ஸ்வீட் எடு.. கொண்டாடு”ன்னு ஒரே ஆட்டம், பாட்டம்தான் போங்க ஒரு பெண் மத்திய அமைச்சர் கையில அந்த பில்லியனாவது குழந்தையைக் கொடுத்து “ஸ்வீட் எடு.. கொண்டாடு”ன்னு ஒரே ஆட்டம், பாட்டம்தான் போங்க ஒரு சின்னஞ்சிறு குழந்தை அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிட்டது ஒரு சின்னஞ்சிறு குழந்தை அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிட்டது இந்திய மக்கட்தொகை அதிகரிப்பது ஆபத்து என்று அறிவிக்க அங்கே கூடிய அனைவரும் அதையெல்லாம் மறந்து, குதூகலித்ததைப் பார்த்தால், மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கொண்டாடுவதுபோல எதிர்மறையாக ஆகிப்போனதுதான் காமெடி\nசம்பந்தமில்லாம இது எதுக்கு இங்கேன்னா, ஒரு வருஷக் காலத்தில் எத்தனையோ நடந்திருக்கும். நல்லதிலும் கெட்டது உண்டு; கெட்டதிலும் நல்லது உண்டு என்பதாக, அவற்றின் மூலம் நாம் பெற்ற “பு���்தி கொள்முதல்”களைத் தான் நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா\nஉதாரணத்துக்கு, என் அலுவலகத்திலும் ரெஸெஷனால் வரிசையாக ப்ராஜக்டுகள் கைவிட்டுப் போக, கவலையோடு ஈயோட்ட ஆரம்பித்த நான், பதிவெழுதவும் ஆரம்பிக்க, மிக வித்தியாசமான கருத்துகள், அனுபவங்கள், அறிவுரைகள், அழிமானங்கள் என்று எல்லாம் கலந்த சங்கமமாகப் பதிவுலகைக் கண்டேன். இதுதான் என்றில்லாமல், அரசியல், விஞ்ஞானம், விவசாயம், சமையல் என்று எல்லா துறைகளிலும் பல்வேறு கண்ணோட்டங்கள், எனக்கு அவைகுறித்த பரந்த அறிவைத் தந்தன. ஒரு இழப்பில், ஒரு லாபம் (ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம் (ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம்\nஎன்னுடைய “ஃபேவரைட்”டுகளான (இயற்கை) விவசாயம், Three \"R\"s, உலக வெப்பமயமாதல், தண்ணீர் சிக்கனம் குறித்து நிறைய விழிப்புணர்வுத் தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருமுறை தண்ணீர் பைப்பைத் திறக்கும்போதும் இப்பதிவுகள் ஞாபகம் வந்து மிரட்டுகிறது அதுபோல, விவசாயத்தைச் சின்ன அளவில் இப்பொழுதே நடைமுறைப்படுத்திப் பார்க்க ஆசை அதுபோல, விவசாயத்தைச் சின்ன அளவில் இப்பொழுதே நடைமுறைப்படுத்திப் பார்க்க ஆசை ஆனாலும், ”ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்ற பழமொழியும் நினைவில் வந்துத் தொலைக்கிறது ஆனாலும், ”ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்ற பழமொழியும் நினைவில் வந்துத் தொலைக்கிறது\nபதிவுலகிலக மற்றும் கல்லூரி நட்புகளை நேரில் சந்திக்க முடிந்தது இவ்வருடத்தில் பெரும் மகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி\nசென்ற வருடத்தில், அறிந்த, தெரிந்த பலரும் ரிஸெஷனால் வேலையிழந்ததுதான் மிகவும் பாதித்ததென்றாலும், அனைவரும் வெவ்வேறு இடங்களில் மீண்டும் செட்டிலாகிவிட்டது மகிழ்ச்சியே உடல்நலப் பாதிப்புகள் இல்லாமலிருக்கும்வரை எதுவும் பெரிய இழப்பில்லை என்னைப் பொறுத்த வரை. புதிதுபுதிதாய் வரும் நோய்களும், நடக்கும் விபத்துகள் மட்டுமே என்னைக் கலவரப்படுத்தியுள்ளன.\nஇப்படிக் கவலைக்குரிய விஷயங்களை யோசித்து யோசித்து எழுதுமளவுக்கு நிம்மதியான, நலமான வாழ்வைத் தந்த இறைவனுக்கு நன்றி அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது ப��ரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை அனைவருக்கும் இப்படியான நல்வாழ்வை எப்பொழுதும் தர வல்ல நாயனை வேண்டுகிறேன் .\nLabels: 2011, அனுபவம், காமன்வெல்த் 2010, தொடர்பதிவு\nஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும்\n\"ஆராய்ச்சி”, “ஆராய்ச்சியாளர்கள்”, “விஞ்ஞானி” - இதெல்லாம் ரொம்பவே நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள். அவ்வப்போது பத்திரிககளில் “According to latest research...\" என்று படித்திருப்போம். உலகில் நமக்கு புரியாத பல புதிர்களை விளங்க வைப்பதும், அறியாத பல நல்ல விஷயங்களையும் புரிய வைப்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களே\nஎல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே \"R & D\" எனப்படும் ”ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்” என்ற தனித் துறையே உண்டு. இது தவிர அரசாங்கள் சார்பாகவும், பல்கலைக் கழகங்கள் சார்பாகவும் இத்துறை மூலம் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி, மனித மற்றும் உலக மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறார்கள். எளிதாகப் புரிய வைக்கவேண்டுமென்றால், “மூலிகை பெட்ரோல்” ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே\nஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆர்வத்தாலும், முயற்சிகளாலும்தான் இன்றைய உலகில் பல நவீன கருவிகளும், நோய்களுக்கு மருந்துகளும், புதிய சிகிச்சை முறைகளும் கிடைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் மருந்தே இல்லைன்னு சொல்லப்பட்ட கேன்ஸர் இன்னிக்கு குணப்படுத்த முடியுற வியாதியா ஆகிடலையா அதுபோல எய்ட்ஸுக்கும் மருந்து இப்போ இல்லைனாலும், ஆராய்ச்சி தொடருது. சமீபத்துல ஒருவரின் புற்றுநோய்க்குச் செய்த ஸ்டெம் செல் சிகிச்சையால் எதிர்பாராவிதமாக அவரின் எய்ட்ஸ் குணமாகியுள்ளது. இதுவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு, எய்ட்ஸ் சிகிச்சைக்கு வழிவகுக்கப்படலாம் எதிர்காலத்தில்.\nஉலகம் உருண்டையென்பதிலிருந்து, இந்த அண்டவெளியில் பூமியைப் போல இன்னும் சுமாராக ஐம்பது பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று நமக்கு தெரிவித்ததும் ஆராய்ச்சியாளர்களே\nசாக்லேட் சாப்பிட்டால் கெடுதல் என்ற நமது நினைப்பை, (டார்க்) சாக்லேட் அளவோடு சாப்பிட்டால் உடல்நலத்திற்கு நல்லது என்று தெளிய வைத்ததும் இப்படியான ஆராய்ச்சிகளே\nமு���்னெல்லாம் “கொலஸ்ட்ரால்” என்பதே கெட்ட வார்த்தையாக நினைத்து எண்ணெய் வகைகளை நாம் “தீண்டத்” தயங்க, அப்புறம் கொலஸ்ட்ராலிலும் “நல்ல” கொலஸ்ட்ரால் (HDL), “கெட்ட” கொலஸ்ட்ரால் (LDL) உண்டு என்று புரிய வைத்து, அதற்கேற்றவாறு எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தனர் ஆராய்ச்சிகள் மூலம்.\nமுட்டை சாப்பிட்டால் உடல் பருமனும், பி.பி.யும் எகிறும் என்று நினைத்து நாம் தவிர்த்துக் கொண்டிருக்க, நிறைய முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு உருவாகுதலே நிறுத்தப்படும். எனவே இதய நோய் வராது என்று புதிய தகவல் தருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்\nஇதேதான் உப்பு, உருளைக் கிழங்கு, ரெட் மீட் வகையறாக்களுக்கும் - இவையெல்லாம் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை என்ற நம் நினைப்பில் உப்பைத் தூவி, இவைகளிலும் நன்மை உண்டு; ஆனால், அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்து என்று வலியுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த “பதப்படுத்தப் பட்ட உணவுகள்” (frozen foods) குறித்து எல்லாருக்குமே ஒரு இகழ்ச்சி உண்டு. ஹூம், பாக்கெட்டுல போட்டு ஃப்ரீஸர்ல போட்டு வச்சிருக்கதுல என்ன சத்து இருக்கும் ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா என்று அங்கலாய்ப்பவர்களுக்கும் ஆப்பு இருக்கு. “ஃப்ரெஷ்”னு நாம சொல்ற பல காய்கறி, பழ வகைகள் ஆக்சுவலா ஆறு மாசத்துக்கும் முன்னேயே, அதுவும் அவை சரியான பருவத்துக்கு வருமுன்னே பறிச்சு, செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்டு, பல ஊர்கள்/நாடுகள் பயணம் செய்வதில் சத்து இழப்பும் ஏற்பட்டு, நமக்கு கடைகளில் “ஃப்ரெஷ்” என்று விற்கப்படுகின்றன. ஆனால், ஃப்ரோஸன் வகைகளில் காய்கறிகள்/பழங்கள் அவை இயற்கையாகவே சரியான பருவம் அடையும் வரை காத்திருந்து, பின் பறிக்கப்பட்டு, உடன் ஃப்ரீஸ் செய்யப்படுவதால், அவற்றில்தான் முழுமையான சத்துக்களும் இருக்கின்றன என்று இப்போது சொல்கிறார்கள்\nசாப்பாட்டை விடுங்க, நடைபயிற்சிக்கு வாங்க. இந்த நடைபயிற்சி செய்யணும்னு நினைக்கிறவங்க, செய்ற முதல் வேலை நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதுதான் அந்த ஷூ வாங்குறதுக்கு (மட்டுமே) அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம். பயிற்சியாளர்கள்/ மருத்துவர்களும் சரியான காலணி அணிந்து நடப்பதுதான் நல்லது. இல்லைன்னா, பாதம், முட்டிகளுக்கு பாதிப்பு வரலாம்னு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனா அதுக்கும் வருது வில்லங்கம். வெறும் காலோடு நடப்பதுதான் நல்லதாம். உள்ளங்காலின் தோல் அதற்கேற்ற உறுதியோடுதான் உள்ளது என்றும், அப்படி நடந்தால்தான் இரத்த ஓட்டமும், தொடுஉணர்ச்சிப் புள்ளிகளும் சரியாகத் தூண்டப்படும் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. (இது நம்ம நாட்டுக்கு ஒத்து வராதுன்னாலும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களில் காசைத் தொலைப்பதைத் தடுக்க உதவும்.)\nஅட இந்த வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ் - அது கண்ணுக்கு நல்லதில்லை, மூளையை மந்தப்படுத்தும், நிழலைப் பார்த்து நிஜத்திலும் மாயைகளை எதிர்பார்ப்பார்கள் சிறுவர்கள், என்றெல்லாம் சொல்லி கட்டுப்படுத்துவோம் நம் பிள்ளைகளை. இப்போ அதுக்கும் ஒரு நல்ல பாயிண்ட் கண்டுபிடிச்சு சொன்னான் என் மகன் - இந்த மாதிரியான விளையாட்டுகள் கண்-கை ஒருங்கிணைப்புக்கு (Hand-eye coordination) நல்ல பயிற்சியாம்; அத்தோடு problem solving skills, multi-tasking, quick-thinking இப்படி பல நன்மையான விளைவுகள் இருக்கிறதாம். இதுவும் ஆராய்ச்சியால் கிடைத்த தகவல்தான்.\n நாமல்லாம் சின்ன வயசுல பயாலஜில படிச்சுருப்போம் - நம்ம உடம்புல இருக்கிற குடல்வால் (appendix), வால் எலும்பு (coccyx), ஞானப் பல் (wisdom teeth) போன்ற சில உறுப்புகள் நமக்கு பயன்தராதவை; பரிணாம விதிகளின்படி (evolution theory) குரங்குலருந்து மனுஷன் வந்தப்போ இந்த உறுப்புகளும் கூடவே வந்துடுச்சு. மனிதனுக்கு இவற்றின் தேவையில்லாததால், இவை “பரிணாமத்தின் எச்சங்கள்” (vestigial organs) என அறியப்பட்டன. ஆனா இப்போ ஆராய்ச்சியாளர்கள், அப்படியெல்லாம் இவை மொத்தமாகப் பயனற்றவை அல்ல; இவற்றுக்கென்று சில வேலைகளும் உள்ளன என்று கண்டுள்ளார்கள். உதாரணமா, குடல்வால் என்பது நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம்; வயிற்றுக்கோளாறுகள் வந்து சரியானபின், குடல்களுக்கு நல்ல பாக்டீரியாக்களை அனுப்புமாம் இது. இதுபோல வால் எலும்பும் முதுகெலும்புக்கு ஒரு குஷன் போல செயல்படுகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். (பார்க்க: http://news.nationalgeographic.com/news/2009/07/090730-spleen-vestigial-organs_2.html; http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix)\nபரிணாமத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட vestigial organs குறித்த கருத்தையே மாற்றியமைப்பதால், இது நிச்சயமாக ஆராய்ச்சி அறிவியலில் ஒரு மைல் கல்லாக அமையும்.\nமேலே சொன்ன விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்ததிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஆர���ய்ச்சிகளில் அன்னிய தேதிக்கு மனிதனின் அறிவும், அறிவியலும், தொழில் நுட்பங்களும் எவ்வளவு வளர்ச்சியடைஞ்சிருக்கோ அது பொறுத்துதான் முடிவுகள். ஒரு காலத்துல ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு சொல்லப்பட்ட பலதும் பின்னாட்களில் மேம்பட்ட ஆராய்ச்சியினால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது & vice-versa. எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது\nLabels: ஆராய்ச்சி, பரிணாமம், மருத்துவம், விஞ்ஞானம், விழிப்புணர்வு\nபோன பதிவுல சொன்ன மாதிரி, எங்க வீட்டுல ரொம்பவே சிம்பிளான சாப்பாட்டு முறைதான். அசைவமெல்லாம் வாரம் ரெண்டுமூணு நாள்தான் இருக்கும்; மற்ற நாட்களில் சுத்த சைவம்தான். எங்க ஊர்ல முட்டையும் சைவம்தான் என்று அறிந்து கொள்ளவும். ஏன்னா, முட்டையெல்லாம் ‘ஏழைகளின் அசைவம்’\nஒரு கீழ்த்தட்டு நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் இலக்கணப்படி, சாப்பாடு மட்டுமின்றி, அன்றாட நடவடிக்கைகளிலும் கடைஞ்செடுத்த சிக்கனத்தைப் புகுத்தியிருந்தார் என் அம்மா. அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது. அதனால அம்மாவோட சிக்கன பட்ஜெட்டைக் கேள்வி கேட்பாரே இல்லை இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம்.\nஇதுல என்னன்னா, சமையல்ங்கிறது ஒரு பெரிய கஷ்டமான வேலையாவே படலை எனக்கு. நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம் இப்படியா சந்தோஷமா இருக்கும்போது, எனக்குச் சோதனைக்காலமும் வந்துச்சு - கல்யாணம்கிற பேர்ல\nகல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போன மறுநாளே, காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன்.\nஆனா அடுத்த நாளும் அது தொடர்ந்துது இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, “அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா”ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, “அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா”ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா இப்படியே ஒரு வாரம் போனதும், பொறுக்கமுடியாம மாமியார்கிட்ட காலையில முட்டை வேண்டாம்னு மெதுவாச் சொல்லிட்டேன்.\nமூணுவேளையும் விதவிதமான சாப்பாடுதான். சாப்பாடு வகைகளைப் பார்த்தாலே ஆச்சர்யமா இருந்துது. ஏன்னா, எங்க ஊர்ல நான் சொன்னதுபோல, “mass food\"தான் நிறைய. ஆனா, இங்கயோ, அரிசிரொட்டி, பாலாடை, ஓட்டப்பம், ஆப்பம், ஜாலரப்பம், பத்திரினு எல்லாமே செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிற வகைகள். சரி, கல்யாண வீட்டு ஜோர்ல செய்றாங்கன்னு நினைச்சா, ஒரு மாசம் கழிச்சும் அதேபோல வகைதொகையாச் சாப்பாடு தொடரவும், முதல்முதலா நானும் இப்படியெல்லாம் சமைக்கணுமேன்னு எனக்கு பயம் வந்துது எவ்வளவு நாளைக்கு சாப்பிட்டுகிட்டு மட்டுமே இருக்க முடியும்\nஅதுவுமில்லாம, ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு காம்பினேஷன் வேற வச்சிருந்தாங்க. உதாரணமா, பாலாடைன்னா அதுக்கு தொட்டுக்க மட்டன் ரோஸ்ட்தான் வேணும். இல்லைனா, ‘புலி பசிச்சாலும்..’ கதைதான் எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னால���ம்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க இப்படி எல்லாத்துலயும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்\nஇப்ப நானும் இதேபோல சமையல் செய்யணுமேங்கிற கவலை என்னைப் பிடிச்சுகிச்சு. நல்லவேளை, நாலு மாசத்துலயே ரங்க்ஸ் அபுதாபி வந்துட்டதால பிழைச்சோம்னு கூடவே ஓடிவந்தேன். தனிக்குடித்தனம்தான்கிறதால ஒரு நிம்மதி. மெதுவா எல்லாம் செஞ்சு படிச்சுக்கலாம்னு ரெஸிப்பிகள் எழுதி வாங்கிட்டு வந்தேன். ரங்ஸை சோதனை எலியா வச்சு என் சமையல் ப்ராக்டிகல்களை ஆரம்பிச்சேன். முத முத, முட்டை மஞ்சக்கரு உடையாம ஒரு ஹாஃப்-பாயில் போட நான் பட்ட பாடு என்னைவிட ரங்க்ஸுக்குத்தான் நல்லாத் தெரியும் ஆச்சு, இப்படியே பரிசோதனை செய்ய ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஓடிப்போச்சு.\nஇப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது\nஇப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே ஆக, இப்படியே விட்டா நல்லதுக்கில்லைன்னு டயட்ல இருந்தோம்/இருந்துகிட்டேயிருக்கோம் நாங்க. அப்பாடா, சமையல்லருந்து ஓரளவு விடுதலைன்னு சந்தோஷப்படவும் முடியாது. நார்மல் சமையலைவிட, டயட் சமையல் செய்றது இன்னும் கொடுமை\nஅப்படி டயட்ல இருந்த ஒரு சுபயோகத் தினத்துல, வாப்பாவும், புள்ளையுமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. ரங்ஸோட கோட்டா முடிஞ்சும் நகராம உக்காந்துகிட்டிருக்க, நான் அதைக் கண்டுக்காம, மூத்தவனுக்கு ம���்டும் பரிமாறிகிட்டிருக்க, “எனக்கு”ன்னு அப்பாவியாக் கேட்டார். “அதான் மூணு தோசை வச்சேனே”ன்னு அப்பாவியாக் கேட்டார். “அதான் மூணு தோசை வச்சேனே”ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார். “ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க. கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ”ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார். “ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க. கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு”ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். “வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா”ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். “வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா என் உம்மாவும் அப்படித்தான் நான் வேண்டாம்னு சொன்னாலும் விடுறதில்லை; போதும்னாலும் விடாம சாப்பாடு வச்சுகிட்டே இருப்பா. சே, இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா” என்று சொல்ல, சார் முகத்தப் பாக்கணுமே\nLabels: அனுபவம், உணவு, குடும்பம், திருமணம்\nஎங்க ஊரில், குடும்பத்துக்கொருவராவது வெளிநாடுகளில் இருப்பதால், செல்வச் செழிப்புடன் இருக்கும் இன்று போலல்லாது, அன்று, அன்றன்றைக்குச் சம்பாதித்து, அன்றைய உணவைத் தேடிக்கொள்ளும் குடும்பங்களே அதிகம். ஓரளவு வசதியானதாக சில குடும்பங்கள் இருந்தாலும், கிராமத்தினருக்கே உரிய சிக்கன குணத்தாலும், “ஊரோடு ஒத்து வாழ்”கின்ற பெரிய மனதினாலும், வசதியான வீடுகளிலும்கூட உணவுகளில் அளவோடு இருந்த காலம்.\nஉழைத்தால்தான் உணவு என்ற காரணத்தால், பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்பது பழைய சோறு அல்லது தெருவில் வரும் இட்லிக்காரம்மாவின் இட்லி அல்லது ஆப்பம்தான். வீட்டில் செய்தால், உழைக்க நேரம் இருக்காதே. அதுபோல, வசதியானவர்கள் எல்லாருமே பெரிய பெரிய கூட்டுக்குடும்பங்கள் என்பதால், சமைக்க அதிக நேரம் பிடிக்கும் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது மிக மிக அரிது. சேமியா, உப்புமா, கொழுக்கட்டை, புட்டு (குழாப்புட்டு அல்ல) போன்ற “Mass food\"தான் எல்லா வீட்டிலும் பெரும்பாலும். செய்வதும் எளிது.\nகாரணம், ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குறைந்த பட்சம் 10-15 பேராவது இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும் இட்லியோ தோசையோ வார்த்து முடிவதற்குள் மதியமாகிவிடும். இப்பப் போல, டயட் என்ற பெயரில் 3-4 இட்லி சாப்பிடும் காலமா அது அத்தோடு விறகு அடுப்பும், கெரசின் ஸ்டவ்வும்தான் உண்டு. அதனால்தான் “mass food\" அத்தோடு விறகு அடுப்பும், கெரசின் ஸ்டவ்வும்தான் உண்டு. அதனால்தான் “mass food\" செய்வதும் எளிது; சாப்பிடும் அளவு குறித்தும் கவலையில்லை\nஅதுபோல, பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில்தான் நெய்ச்சோறு, தேங்காய்ச் சோறு, பிரியாணி போன்ற உணவுகளும். அதுவும்கூட தனித்தனியே வீடுகளில் ஆக்குவது கிடையாது. ஊர்கூடி, ஒவ்வொரு தெருவுக்கும் சேர்த்து ஊர்ப் பெரியவர்கள் பொறுப்பெடுத்து, பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு. பெரிய பெரிய சட்டிகளில் தெருவில் வைத்து சமைப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. பண்டிகை வந்தால்தான் நெய்ச்சோறு என்பதால் அதற்கும் ஆவலாக காத்திருப்போம் எக்ஸ்ட்ரா சைட் டிஷ் மட்டும் அவரவர் வசதிப்படி வீடுகளில் செய்துகொள்வார்கள்.\nஅந்தக்காலக் கூட்டுக் குடும்பங்களில் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது வருடத்தில் சில முறைகளாகத்தான் இருக்கும். அதற்கு முந்தைய தினமே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி, வீடே பரபரப்பாக இருக்கும் வீட்டுத் தலைவியான பாட்டி, தன் மகள்களிடம் ”இட்லி செய்யப் போறோம்; பேரப்பிள்ளைகளை இங்கே அனுப்பிவி���ு. மருமகனுக்கும், உன் மாமானாருக்கும் காலைல கொடுத்து விடுறேன்” என்று சேதி சொல்லி விடுவதும் உண்டு.\nஎன் சின்ன வயதில், எங்கள் வீட்டில் இட்லி செய்தால், தாத்தாவுக்குக் கொடுத்து விடுவோம். அதேபோல, அங்கே செய்தால் இங்கே வரும் கைக்குழந்தைகள் இருக்கும் சாச்சி, மாமி வீடுகளுக்கும் இட்லி கொடுத்தனுப்பப்படும். இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற மற்றவைகளுக்கும் இதே கதைதான் கைக்குழந்தைகள் இருக்கும் சாச்சி, மாமி வீடுகளுக்கும் இட்லி கொடுத்தனுப்பப்படும். இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற மற்றவைகளுக்கும் இதே கதைதான் அந்த இட்லியைச் சாப்பிடுவதும் தனி சுகம்தான். சாம்பார், பச்சை/ சிவப்புச் சட்னிகளோடு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவேன்.\nகிரைண்டர் வந்தபின், 2-3 மாதத்திற்கு ஒரு நாளாவது இட்லி, தோசை, ஆப்பம் தரிசனங்கள் கிடைத்தது.\nபிறகு, சில வீடுகளில் இட்லிக்கு மாவு அரைத்துத் தர ஆரம்பித்தார்கள். இப்ப அடிக்கடி இட்லி செய்ய முடிந்தது. அரிசியும், உளுந்தும் ஊற வைத்துக் கொடுத்துவிட்டால், அரைத்துத் தருவார்கள். அதைக் கொண்டு கொடுக்கும்போது, அம்மாக்கள் சொல்லி அனுப்பும் கண்டிஷன்கள் இருக்கே “வேற வீட்டு அரிசி, உளுந்தோட சேத்துப் போடக்கூடாது, தனியாத்தான் போட்டு அரைச்சுத் தரணும்ன்னு சொல்லு; கிரைண்டர் நல்லா கழுவி சுத்தமாருக்கான்னு எட்டிப் பாரு; போன தரம் மாவு ரொம்பக் குறைய இருந்துச்சுன்னு மறக்காமச் சொல்லு” என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள்\nபின்னர் வந்த டேபிள்-டாப்/ டில்டிங் கிரைண்டர்கள் மற்றும் ஃப்ரிட்ஜ் தயவாலும், தனிக்குடித்தனங்களாலும் இட்லி தினசரி உணவாகிப் போனது.\nஇட்லி ஆரோக்கியமான உணவு, செய்வதற்கு எளிதானதும்கூட () என்று பிள்ளைகளுக்குக் காலை உணவாகத் தருகிறேன். அதனால் அவர்களுக்கு இட்லி பிடிப்பதில்லை இப்போது. அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதால், என் அம்மா, மாமியார், தங்கைகள், உறவினர்கள் யாரும் நாங்கள் செல்லும்போது இட்லி செய்வதேயில்லை. பிரியாணிக்காகப் பெருநாளுக்குக் காத்திருப்பதுமில்லை.\nLabels: அனுபவம், இட்லி, கொசுவத்தி\nடிரங்குப் பொட்டி - 13\nஎங்கே இந்த வாரம் பதிவெழுத முடியாமலே போயிடுமோன்னு கலங்கியிருந்தேன்... நல்லவேளை நேரம் கிடைச்சிடுச்சு, ஜென்ம சாபல்யம்\nமுந்தைய வாரம் பெருநாளை ��ட்டி கிடைச்ச ஒரு வாரம் லீவைக் குறி வச்சு, நானும் ரெண்டு தங்கைகளும் வீடு மாறினோம். மூணு வீடு மாற்றுதல்கள், நடுவிலே பெருநாள் - உறவினர் வருகைன்னு பெண்டு கழண்டு போச்சு. எப்படா ஆஃபீஸ் வந்து ஹப்பாடான்னு ரெஸ்ட் எடுப்போம்னு ஆகிப்போச்சு (இப்ப சிலருக்கு ஒரு நக்கல் புன்னகை அரும்பும் பாருங்க..). என் ரங்ஸோ, ரெண்டு நாள் லீவு போட்டு நிம்மதியா வீட்ல தூங்கி முழிக்கப் போவதாச் சொல்லி...கிட்டேயிருக்கார் (இப்ப சிலருக்கு இனப்பாசம் பொங்கும்; மீசை துடிக்கும்...)\nஆனா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா... கதையா, ஆஃபீஸுக்கு வந்தா அங்கயும் அதிசயமா வேலை..வேலை.. வேலை.. பதிவுகூடப் போட முடியாம.. எப்படியோ சமாளிச்சு எழுதிட்டம்ல... வீட்டுக்கு இன்னும் நெட் கனெக்‌ஷன் வரல.. எதிசலாத்தோட (தொலை தொடர்பு நிறுவனம்) தகராறு.. நாம தகராறு பண்ணாத இடமே இல்லை போல.. வாசகர் கடிதம் எழுதட்டான்னு கேட்டா, “பேசாமப் போயிடு. இதென்ன குப்பைத்தொட்டி, தெரு விளக்கு மேட்டர்னு நினைச்சியா அதெல்லாம் நானே பாத்துக்குவேன்”னு மிரட்டறார். நல்லதுக்கு காலம் இல்லை. முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்\nஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி... தெரிஞ்ச விஷயம்தான்... அரசியல்வாதிகள் இதில இருக்குறது ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனா பத்திரிகையாளர்களும் இருக்காங்கங்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அதுவும், நானெல்லாம் மிகவும் மதிப்போட பார்த்த பர்கா தத் கூடன்னு நினைக்கும்போது நெஞ்சு குமுறுது.\nஇந்திய நதிநீர் இணைப்புக்கு தேவை ஒரு லட்சம் கோடிதான்னு அப்ப சொன்னாங்க. (அப்ப, ஒரு லட்சம் கோடியான்னு வாயப் பிளந்தேன்; இப்ப ஒரு லட்சம் கோடிதானாம்னு ஆகிடுச்சு) அந்த 76-ஐ எடுத்துகிட்டு, ஒண்ணை மட்டும் தேத்திக் கொடுத்திடுங்களேன் ராஸா, புண்ணியமாப் போகும்\nஇந்த லிங்கைப் பாருங்க. பொதுவா இந்தியர்கள்தான் மேற்கத்திய இசைகளைக் விரும்புவதாக/காப்பியடிப்பதாகச் சொல்வதுண்டு. ஆனா, இங்கே நம்ம “பல்லேலக்கா”வை இவங்க பாடுற அழகைக் கேட்டா... அதுவும் நல்லாத்தானிருக்கு. இது ஒண்ணு மட்டுமில்லை, இதுபோல நிறைய ட்ரூப்கள் பல்லேலக்காவைப் பின்றது யூ-ட்யூப்ல கொட்டிக் கிடக்குது.\nஒருவர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிவதற்கு அவரின் உடல் மெலிவே முதல் அடையாளமாக இருக்கும். ஆனால், அப்படியொருவர் “ஆணழகராக” (கட்டுமஸ்தான உடல் உடையவராக) ஆக முடியுமா மணிப்பூரைச் சேர்ந்த பிரதீப் குமார் சிங்கின் போதைப் பழக்கம் 2000-த்தில் ஹெச்.ஐ.வி. தந்தது. ஆனால், அவர் மன உறுதியோடு போராடியதில், 2007-ம் ஆண்டு, மிஸ்டர். மணிப்பூர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “ஹெச். ஐ.வி. கொல்லுவதில்லை. சமூகப் புறக்கணிப்பே கொல்கிறது” என்கிறார் இவர். பாடமாக இருக்கட்டும் இவர் வாழ்க்கை.\nகோழியா, முட்டையா - எது முதல்லங்கிற மில்லியன் டாலர் கேள்வி ஒரு வழியா முடிவுக்கு வந்துடுச்சு. சமீபத்துல விஞ்ஞானிகள் முட்டையின் ஓடு உருவாகத் தேவையான Ovocledidin-17 என்ற புரோட்டீன், கோழியின் சினைப்பையில் மட்டுமே காணப்படும் என்பதால் கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.\n1990களின் ஆரம்பம்.. கல்லூரிக் காலம்.. ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும் காலம். மகளிர் முன்னேற்ற கூட்டங்களிலெல்லாம் பங்கு பெறுமளவு துடிப்பான மாணவி... அப்போவெல்லாம் ஒரு விளம்பரம் வரும், ஏதோ ஒரு வங்கியினுடையது. “மகன்களின் படிப்புக்காகவும், மகள்களின் கல்யாணத்திற்காகவும் சேமியுங்கள்” என்று சொல்லும் விளம்பரம். ”அதென்ன பசங்கதான் படிக்கணுமா, பொண்ணுங்களுக்குச் செலவு பண்ணி படிக்க வைக்கக்கூடாதா”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு, பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது. தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு, பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது. தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை இப்படித்தான் துவக்கப் புள்ளி வைக்கப்ப��்டது அவளது எழுத்துக் கோலத்திற்கு\nஆரம்பப் புள்ளி வச்சாலும், கோலம் வரையத் தெரியாததால.. சே.. சே.. அந்தப் பேதைக்கு எழுத்துல ஆர்வம் இருந்தாலும், என்ன எழுத எப்படி எழுதன்னு தெரியாததாலும், அப்புறம் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைன்னு பிஸியாகிட்டதாலும் ஒரு ‘ஃபுல்-ஸ்டாப்’ விழுந்து, கிளி அபுதாபிக்கு பறந்துடுச்சு.\nஆனாலும், அவளுக்கு கையில் அரிப்பு இருந்துகிட்டே இருந்துது. அட.. சொறியெல்லாம் இல்லை... இருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் வெறுமே (செய்தித்தாட்களை) வாசிக்க மட்டும் செய்துகொண்டு இருந்தாள். அப்படியும் சொல்லலாம், அல்லது, இவ எழுதினா அதைப் பிரசுரிக்குற அளவு ’முற்போக்குப்’ பத்திரிகை எதுவும் இல்லைன்னும் சொல்லலாம். #தன்னடக்கம்.\nஇப்படியே போய்ட்டிருக்கும்போது, அவ மனசுல இருந்த சமூக ஆர்வலர் முழிச்சுகிட்டா. வீட்டைச் சுற்றி இருக்கும் சில சுற்றுப்புறப் பிரச்னைகள் அவளைத் தூண்டிவிட்டன. நம்மூரா இருந்தா, முனிசிபாலிட்டிக்கு ஃபோன் பண்ணி மிரட்டலாம்; அல்லது அங்குள்ளப் பணியாளர்களைக் கொஞ்சம் ‘கவனிச்சா’ சுற்றுப்புறம் சுத்தமாகும். இங்கே அபுதாபியில அதுக்கெல்லாம் வழியிருக்க மாதிரித் தெரியலன்னாலும், விட்டுட முடியுமா மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு பிரசுரமும் ஆச்சு, நடவடிக்கையும் இருந்துது\n ஆ, ஊன்னா உடனே நம்ம கலைஞர் எழுதின மாதிரி கடிதம் எழுத ஆரம்பிச்சாச்சு. இப்படியே போயிட்டிருக்கும்போது, அந்தப் பத்திரிகைக்காரங்க அபுதாபி அரசாங்கத்துகிட்டே‘இப்படி ஒரு அம்மா, புகார் எழுதியே நேரத்தைக் கழிக்குது. இவங்க கடிதத்துக்குன்னே நாங்க தனி பக்கம் ஒதுக்கணும் போலருக்கு. கொஞ்சம் என்னான்னு பாருங்க’ அப்படின்னு முறையிட்டிருப்பாங்க போல, உடனே அவங்களும் உடனே நம்ம மனுநீதிச் சோழன் மணி கட்டி வச்ச மாதிரி, அபுதாபியில் என்ன குறையிருந்தாலும் உடனே கூப்பிடுங்கன்னு ஒரு ‘இலவசத் தொலைபேசி எண்’ணை அறிவிச்சாங்க.\nஇலவசம்னா விடுவோமா, உடனே அங்கயும் அடிக்கடி ஃபோன் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஒரு வாரம் ஃபோன் பண்ணலைன்னாலும், “என்ன நாலு நாளா ஃபோனே பண்ணலை உடம்பு சரியில்லியா” அப்படின்னு அவங்களே கேக்கிற அளவுக்கு ஆகிடுச்சு இப்படி இருக்கும்போது, அவங்க ரங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்டே, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு இப்படி இருக்கும்போது, அவங்க ரங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்டே, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு நடையைக் கட்டிட்டாருன்னா). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு நடையைக் கட்டிட்டாருன்னா அவரை நிம்மதியா இருக்க விடலாமாங்கிற நல்லெண்ணம்தான்)\nஎல்லாரும் கதை எழுதுனாங்க, கவிதை வடிச்சாங்க, புக் போட்டாங்க. நீயென்ன போயும் போயும் வாசகர் கடிதங்கள் எழுதுனதைப் பெரிய பெருமையாச் சொல்லிகிட்டுருக்கேன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது. அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்கன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது. அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவ��களை ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்க பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))\nஅது தவிர பள்ளிகளில் நடக்கும் யூனிஃபார்ம் கொள்ளைகள், டியூஷன் கொள்ளைகள், இப்படி என்னையும், சமூகத்தையும் பாதிக்கிற சில விஷயங்களை என்னால் முடிந்த வழியில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முனைகிறேன். உடனே இல்லாவிட்டாலும், நிச்சயம் நடவடிக்கைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில். சமீபத்தில், “And the trees lived ever after happily\" என்று அலுவலகங்களில் நடக்கும் காகித வீணாக்குதல்களைப் பற்றியும் எழுதியிருந்தேன். (பதிவிலும் எழுதிருக்கேன் இதைப் பத்தி). இன்னொரு பத்திரிகையில் என் கருத்து, படத்துடன் இரண்டு முறை வெளிவந்துள்ளது (அதிலொன்று பர்தா குறித்து).\nமற்றபடி, நியூஸ் விகடனில் என் கட்டுரை வெளியானதுதான் என் முதல் (இணையப்) பத்திரிகைப் பதிப்பு போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்��ப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி\nபோன பெருநாளைப் பேசினதை இப்ப ஏன் சொல்றேன்னா, அடுத்த வாரம் ஹஜ் பெருநாள் வருது; அதுக்கு பேட்டி எடுக்கலாம்னு யாராவது நினைச்சிட்டிருக்கலாம்; இப்ப இதைப் பாத்தா பொருத்தமாயிருக்கலாம்.\nஇப்ப சொல்லுங்க, நானும் ஜீப்ல ஏறிட்டேனா இல்லையா என்ன ஒண்ணு, இது வேற சாதாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம் என்ன ஒண்ணு, இது வேற சாதாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம் சரி, அதுக்கும் காலம் வராமலாப் போயிடும்\nLabels: அனுபவம், எண்ணங்கள், சுற்றுச்சூழல், பேட்டி, பொதுவாழ்க்கை, விழிப்புணர்வு\nதலைப்பைப் பாத்துட்டு, பின்நவீனத்துவ பாணியில ஒரு தரமான இலக்கியப் படைப்பு அப்படின்னு நினைச்சுகிட்டு ஆசையா வந்தீங்கன்னா, ஸாரி, அது என் தப்பில்லை; அல்லது, ‘திறந்த வீட்டில நாய் நுழைஞ்ச கதையோ’ அப்படின்னும் விஷமப்புன்னகையோட வந்திருந்ந்தீங்கன்னா, அகெய்ன் ஸாரி, நான் வீட்டைத் திறந்து போடறதேயில்லை\nஅப்ப என்ன இழவுன்னு சொல்லித்தான் தொலையேன்னு சிடுசிடுத்தா, அகெய்ன் அகெய்ன் ஸாரி, இது சிரிக்க மறந்தவர்களுக்கான இடம் இல்லை. அட, கண்டுபிடிச்சுட்டீங்களே, இது வழக்கமான மொக்கைப் பதிவேதான் தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி அதான் உடனே நம்ம டிரேட் மார்க் மொக்கைப் பதிவு.\nசரி, சரி, வள்ளுன்னு பாயறதுக்குள்ளே சொல்லிடுறேன் - திறந்த வீடு = ஓபன் ஹவுஸ் (தமிழ்ல தலைப்பு வச்சா, ஏதோ ஃப்ரீயாமே (தமிழ்ல தலைப்பு வச்சா, ஏதோ ஃப்ரீயாமே நான் தமிழேண்டா) பள்ளிக்கூடத்துல படிக்கிற வயசுல பிள்ளைங்க இருக்க வீடுன்னா நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிருக்கும், யெஸ், பள்ளிக்கூடத்துல நம்ம புள்ளைகளோட அருமை பெருமையெல்லாம் டீச்சர்கள் நம்மகிட்ட விலாவாரியா விளக்கிச் சொல்ற நாள்\nஎன் பெரியவன், சின்னவனா இருக்கும்போதுதான், நானும் இந்த ஓபன் ஹவுஸ்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவரை நம்ம படிக்கிற காலத்துல ஏது ஓபன்/க்ளோஸ்ட் ஹவுஸெல்லாம் பள்ளிக்கூடத்துல டீச்சர், “நாளைக்கு வரும்போது அப்பாவைக் கூட்டுட்டு வரணும்” அப்படின்னு சொன்னாலே வயித்தக் கலக்கும். இப்ப, எல்லா பள்ளிகளிலும் அதுக்குன்னு ஒரு நாள் ஒதுக்கி, மாணவர்களின் வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து திட்டமிடவும் ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் இது.\nஇம்முறை வந்த பிறகு, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமிடையே நல்ல ஒரு புரிதல்() வந்துள்ளது என்றே சொல்லலாம். கற்பிப்பது ஒரு பக்கக் கடமையாக மட்டும் இல்லாமல், இரு தரப்பினரும் அதில் பங்கெடுக்கும் முறை ஏற்பட்டுள்ளது.\nபிள்ளைங்க படிப்புல பெருசா மார்க் எடுக்கலைன்னாலும், ரொம்ப கம்ப்ளெயிண்ட் கேக்காம வர்ற பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது ரொம்பப் பிடிச்ச நாள் ஆனா, பள்ளியில ஓபன் ஹவுஸுக்குத் தேதி குறிச்சிட்டாலே, எனக்கு கதிகலங்க ஆரம்பிச்சிடும். காரணம் என் அனுபவங்கள்\nஅன்னிக்கு பள்ளியில கல்யாண மண்டபம் போல கூட்டம் இருக்கும். நல்லா வேடிக்கைப் பாத்து, டென்ஷனை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். சில பெற்றோர்கள் நல்லா அழகா ஏதோ கல்யாண வீட்டுக்குப் போறதுபோல ஜகஜ்ஜோதியா வந்திருப்பாங்க. தனியா வரும் அப்பாக்கள் டீச்சர் முன்னாடி பவ்யமா உக்காந்திருக்கதைப் பாத்தாலே, எனக்கு டென்ஷன்லயும் சிரிப்பு வரும். சில பெற்றோர் டீச்சர்கிட்ட ரொம்ப சீரியஸா மணிக்கணக்குல பேசுவாங்க. பாத்தாப் பொறாமையா இருக்கும். ஏன்னா, டீச்சர்ஸ்கிட்ட நான் பேசுறதைவிட, டீச்சர்கள் என்னிடம் “பேசுறதுக்குத்”தான் நிறைய இருக்கும். நான் முதல்ல தர்ற மார்க் ஷீட்ல கையெழுத்துப் போட்டுட்டு, “ஓகே, பை டீச்சர்னு” சட்னு எழுஞ்சிடுவேன். இல்லை, மாட்டினேன் அன்னிக்கு\n“நல்லாதான் படிக்கிறான்; ஆனா பாருங்க, கொஞ்சம் பேச்சும், சேட்டையும்தான் ஜாஸ்தி..” இப்படித்தான் எல்லா டீச்சரும் ஆரம்பிப்பாங்க. அதுக்கப்புறம் ஒரு பதினைஞ்சு நிமிஷம் நான்-ஸ்டாப்தான் இதுக்குப் பயந்தே கூட்டம் அதிகமா இருக்க சமயத்துல் போவேன். ஹூம்\nஒரு சாம்பிள் சொல்றேன் கேளுங்க: பெரியவனை எல்.கே.ஜி. படிக்கும்போது, வேற ஸ்கூல்ல சேத்தோம் (வேலை மாறுதல் காரணமாத்தான், வேற ஒண்ணும் விவகாரமில்ல, நல்லவேளை) அவன் ஸ்கூல் போன முத நாள், நானும் சின்னப் பையன் என்னச் செய்றானோன்னு கவலைப்பட்டுக���ட்டே டீச்சருக்கு ஃபோன் பண்ணேன். நான் இன்னாருன்னு சொன்னதுதான் உண்டு, படபடன்னு பொரிஞ்சாங்க பாருங்க - “எங்கிளாஸ் பசங்க நேத்தி வரைக்கும் நல்ல பசங்களாத்தான் இருந்தாங்க. இன்னிக்கு உங்கப் பையன் வந்ததுதான் வந்தான், கிளாஸே கலவரமாகிப் போய் கிடக்குது”ன்னு புலம்பினாங்க. விட்டா அழுதுடுவாங்க போலருந்துது.\nஅதுலேருந்து அது ஒரு தொடர்கதையா ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் ஒரு ஒண்ணுரெண்டு வருஷம் கழிச்சு, எங்க நண்பர் ஒருத்தர் அதே பள்ளியில படிக்கிற தன் மகனைப் பாக்கப் போனவர், எங்கிட்ட திகிலடிச்சுப் போன கண்களோட ஒரு விஷயம் சொன்னார். அதாவது, இவர் போனப்போ, என் பையனை அவங்க டீச்சர் கையில ஸ்கேலோட துரத்திகிட்டிருந்தாங்களாம் அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல\nஅதுக்கடுத்த ஓப்பன் ஹவுஸ் நடுங்கிகிட்டே போனா, டீச்சர் அவனைப் பாத்து ”சொல்லிடவா” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே”ன்னு நான் கத்தாத குறைதான்”ன்னு நான் கத்தாத குறைதான் மெதுவா டீச்சர்கிட்ட என்னாங்கன்னேன். அவங்க அதே சிரிப்போட “ஹி இஸ் ஃபர்ஸ்ட் இன் எவ்ரிதிங்க்” அப்படின்னு பொடி வச்சுப் பேசினாங்க. நானும் புரியாத மாதிரியே, “ஹி..ஹி.. தேங்க் யூ டீச்சர்னு” நீட்டின இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு ஓடிவந்தேன்.\nஇப்படியே ஓப்பன் ஹவுஸுகளெல்லாம் நம்ம வாரிசுகளோட பெருமை பறைசாற்ற ஆரம்பிச்சதும், ரங்க்ஸ் அந்த மீட்டிங் இருக்கு, இந்த இன்ஸ்பெக்‌ஷன் இருக்குன்னு மெதுவா கழண்டுக்க ஆரம்பிச்சார். ஒண்ணுரெண்டு ஓப்பன் ஹவுஸுக்குத் தனியாப் போயிட்டு வந்த நான், அப்புறம் ரங்க்ஸ் வந்தாத்தான் போவேன்னு சொல்லிட்டேன். பின்னே, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பது தாயா மட்டும் இருந்தாப் போதுமா, தந்தைக்கும் அந்தச் “சந்தோஷம்” வேணும்ல நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும் நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும்\nசின்னவன் வந்தப்புறம், சரி இவனாவது நம்ம பேரைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். யூ.கே.ஜி.ல டீச்சர் எழுதிப் போடுறதை பாதி எழுதாம வந்திருந்தான் ஒரு நாள். ஏண்டான்னா, ”நுஸ்ரத் கூடப் பேசிகிட்டிருந்தேன். அதான் எழுதலை. ஆனா, வீட்ல வச்சு காப்பி பண்றதுக்கு ஸாராவோட நோட்டை வாங்கிட்டு வந்திருக்கேம்மா”ன்னான் விவரமா சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான் அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான்\nநினைச்ச மாதிரியே, இவனுக்கும் ஓப்பன் ஹவுஸ்கள்ல அதே ரிஸல்ட்தான் “Too much talkative and too much active but good in studies, so ok\" ஏதோ இம்மட்டுக்கும் மானத்தைக் காப்பாத்தினானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன், வேறென்ன செய்ய\nஒரு ரெண்டு வாரம் முன்னாடி சொன்னான், “ம்மா, எங்க ஹிந்தி டீச்சர் நான் மட்டும்தான் கிளாஸ்ல கேள்வி கேக்கிறேன்னு சொல்லி, எல்லாரையும் எனக்கு கிளாப் பண்ணச் சொன்னாங்க”ன்னான். அகமகிழ்ந்து போனேன். நேத்து ஓப்பன் ஹவுஸுக்குப் போனப்ப, கிளாஸ் டீச்சர் சொன்ன கம்ப்ளெயிண்ட்ல நானும் ஆதங்கத்தோட, “என்ன டீச்சர் இப்படிச் சொல்றீங்க ஹிந்தி டீச்சர் இப்படியெல்லாம் பாராட்டியிருக்காங்க இவனை”ன்னு எடுத்துச் சொன்னேன். அவ்வளவுதான், “என்கிட்டயும் அவன் தினமும், ஹிந்தி டீச்சர் இப்படிச் சொன்னாங்களே, நீங்க ஏன் கிளாப் பண்ணச் சொல்ல மாட்டேன்கிறீங்கன்னு படுத்தறான். ஹிந்தி டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, அவங்க கிளாஸ்ல வேற எதுவும் பேச முடியாது. என் கிளாஸ்லதான் எல்லா விளையாட்டும் நடக்கும்”னு அவங்க புலம்புறாங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்\nஎன் பிள்ளைகளின் குறும்புகளை ரசித்து, அதே சமயம் தேவையான அளவு கண்டிப்போடும் இருந்து, கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கும் ஆசிரியர்களே இதுவரை பெரும்பாலும் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, பிள்ளைகளுக்கும்.\nசரி, இப்ப என்னோட முந்தைய சில பதிவுகள்ல, ”என் பிள்ளைங்க அப்பாவைப் போலவே”னு பாராட்டினவங்கல்லாம் எங்கே வந்து வரிசையா அதை மறுபடியும் சொல்லிட்டுப் போங்க பார்ப்போம்\nLabels: அனுபவம், குழந்தை வளர்ப்பு, மொக்கை, ரங்க்ஸ் புகழ்\nXX & XY: யாருக்காக..\nஅலுவலகம் சென்று வர அன்று முதல் ஏற்பாடு செய்திருந்த புது கார் லிஃப்ட்டில், மாலை, எனக்குமுன்னே இருந்த பெண் பதட்டமாக ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு பேசியதில், யூகித்தது போலவே, டெலிவரி முடிந்து அலுவலகம் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அந்தப் பெண் எனது ‘பிரசவத்திற்குப் பின் வேலை’ அனுபவத்தைக் கேட்டாள். நான் இரண்டு பிரசவத்தின் போதும் வேலையை ரிஸைன் செய்துவிட்டிருந்ததைச் சொன்னதும் “யூ ஆர் ஸோ லக்கி” என்றாள். குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு ஃபிலிப்பைன்ஸிலிருந்து வந்ததும் ஐரின் சொன்ன அதே வார்த்தைகள்.\nஎனக்கும் ஷைனி, வாசுகி ஞாபகங்கள் வந்தன. ஷைனி, ஹார்மோன் பிரச்னைகளால், முதல் குழந்தைக்கு எடுத்ததுபோலவே, ஒரு வருடம் ட்ரீட்மெண்ட் எடுத்தபின் பிறந்த லட்டுபோன்ற பெண்குழந்தையை, பிரசவம் பார்க்க அபுதாபி வந்த அம்மாவோடேயே இந்தியாவுக்கு அனுப்பி விடப்போகிறேன் என்று சொன்னதும், என் கையிலிருந்த குழந்தையைப் பார்க்கப் பரிதாபமாகத் தோன்றியது. இதற்கு வாசுகி எவ்வளவோ பரவாயில்லையோ எனத் தோன்றியது. “வேலை பாத்துகிட்டு ஒரு குழந்தையைப் பாத்துக்கிறதே கஷ்டமாயிருந்ததால ஒண்ணே போதும்னு நினைச்சேன். ஆனா, இப்ப என்னைவிட என் பிள்ளை ரொம்ப வருத்தப்படறா. இனி என்ன செய்ய முடியும்” - சொன்னது வாசுகி.\nபெண்ணீயம், பெண்ணுரிமை, சொந்தக்காலில் நிற்பது என்று நிறையப் பேசிக்கொண்டிருந்தாலும், ’பிரசவத்திற்குப் பின் வேலை’ என்பது ஒரு குழப்பத்தையே எனக்கும் தந்திருந்தது. ஆனாலும், தன்னிச்சையாக, முழுமனதாகத்தான் வேலையை விடுவது என்று முடிவெடுத்தேன். முதல் காரணம் தாய்ப்பால். இரண்டாவது, நிறுவனங்களில் மெட்டர்னிடி லீவு என்பது குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலமாவது இல்லாத பட்சத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்பதாலும்.\nகுழந்தைகள் வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்குமே பங்குண்டு. ஆனால், குழந்தை பெறும் உடலமைப்பு பெண்ணுக்கு மட்டுமே அமைந்திருப்பதால் (XX & XY :-))) ) பச்சிளங்குழந்தையைப் பேணுவதில் தாய்க்கே பெரும்பங்கு உண்டு என்பது என் நம்பிக்கை. தற்காலத்திய வேலைகளின் பளுவால், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று பெரிய பெரிய விஷயங்களெல்லாம் சிறுவயதிலேயே வரும்போது, ஒருவரேனும் ரிலாக்ஸ்டாகக் குழந்தையோடு இருப்பது அவசியம். அது ஏன் தாய் என்று கேட்டால், முதலில் சொன்னதுபோல, தாய்ப்பால். இன்னும் அழுத்திக் கேட்டால், Why XX & XY Why not only XX or XY என்பதுதான் என் பதில்க்கேள்வியாக இருக்கும்.\nஇருவருக்குமே கடமை என்று சொல்லிகொண்டு, இருவருமே ‘கேரியரைக்’ கெடுத்துக் கொள்வதற்குப் பதில், ஒருவரின் கேரியர் கிராஃபிலாவது கீறல்கள் இல்லாமல் இருக்கட்டுமே என்றுதான் நான் நினைப்பேன். குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.\nபணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.\nகுடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.\nஎனில், என் உரிமைகளை எப்படி விட்டுக் கொடுப்பது, என் சுயமரியாதை என்னாவது என்றெல்லாம் பெண் கேட்கலாம்; ஆனால், குழந்தையின் உரிமைகளை அதற்குக் கேட்கத் தெரியாதே மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் உரிமைகள் உண்டு - குழந்தையே ஆனாலும் மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் உரிமைகள் உண்டு - குழந்தையே ஆனாலும் பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டுமே நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது தவறுதானே பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டுமே நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது தவறுதானே\nசில காலத்திற்குப் பிறகு, பெற்றோரின் ஃபிஸிக்கல் அருகாமை அதிகம் தேவ���ப்படாத பள்ளிப் பருவத்தில், குடும்பச் சூழ்நிலைகள் - கணவர்/குழந்தைகள் ஒத்துழைப்பு/ஆதரவு, பிள்ளைகளின் மனநிலை, பொறுப்புகள், உடல்நிலை etc. - பொறுத்து மீண்டும் வேலைக்குத் திரும்புவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.\nஇன்னுமொரு விஷயம் அவதானித்தீர்களென்றால், பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம். என்னிடம் இங்கு அபுதாபியில் முன்பு வீட்டு வேலை செய்த பெண்கள் மூவரும், இங்கே கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்புவதை, ஊரில் அவர்களது கணவர்/ (திருமண வயது) மகன்கள்/உடன்பிறப்புகளே அனுபவிக்கின்றனர் - திருநெல்வேலியில் வீட்டுவேலை செய்தவர்கள் சொன்னது போலவே.\nடாஸ்மாக்கில் நிற்பவர்களில் பாதிப்பேர்களின் வீட்டிலாவது தாய்/மனைவி/சகோதரி/மகள் என்று எந்தப் பெண்ணின் சம்பாத்தியமாவது இருக்கும். அந்தச் சம்பாத்தியம் குடும்பத்திற்குச் சோறு போட, இவன் சம்பளம் டாஸ்மாக்கில் அரசுக்கு வருமானம் தருகிறது வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன் வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன்” என்பதுதானே பதிலாக இருக்கும்” என்பதுதானே பதிலாக இருக்கும் பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது ஐ.டி. பெண்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாம், இவர்களை மட்டும் ஏன் பரிதாபமாகப் பார்க்கிறோம்\nஅடித்தட்டு மக்களிடம் மட்டுமின்றி, நடுத்தரக் குடும்பங்களிலும் இது சர்வசாதாரணமாகவே இ���ுக்கிறது. என்னுடன் முன்பு பணிபுரிந்த சிந்து, காலை ஆறரைக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், மாலை ஏழரைக்குத்தான் திரும்புவாள். கதவைத் திறந்து வீட்டில் நுழையும்போதே இறைந்து கிடக்கும் துணிமணிகளிலிருந்து ஆரம்பிக்கும் வேலை, நடுநிசியாகும் முடிவதற்கு. அவளின் சம்பளம் முழுவதும், ஆன்லைன் ஷேர் டிரேடிங்குக்கும், ஊரில் சொத்துபத்து வாங்குவதற்கும் பயன்படுகிறது. ஆனால், இங்கு ஒரு வேலையாள் வைத்துக் கொள்ள அனுமதியில்லை அவளுக்கு ரிஸஷனில் வேலைபோய்விடுமோ என்று எல்லாரும் பயப்பட, தனக்குப் போய்த்தொலையட்டுமே என்று நினைத்தவள் அவள். அப்படியாவது ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்குமே என்று. (ஒரு வாரத்துக்குள் வேறு வேலையில் கணவர் சேர்த்துடுவாராம் ரிஸஷனில் வேலைபோய்விடுமோ என்று எல்லாரும் பயப்பட, தனக்குப் போய்த்தொலையட்டுமே என்று நினைத்தவள் அவள். அப்படியாவது ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்குமே என்று. (ஒரு வாரத்துக்குள் வேறு வேலையில் கணவர் சேர்த்துடுவாராம்). இன்னும் நிறைய உதா’ரணங்கள்’ உண்டு\nஅத்தோடு, சமீப காலங்களாக டீனேஜர்கள்/இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள், குடி போன்ற தவறான பழக்கங்கள், அதிகமான விவாகரத்துகள் ஆகியவற்றிற்கும் பெண்கள் வேலை செய்வதுதான் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இருங்கள் - வேலைக்குப் போகும் பெண்கள் திமிர் பிடித்தவர்கள் என்று கூவும் கூட்டத்தைச் சேர்ந்தவளல்ல நான். வீட்டில் இருவரும் வேலைக்குப் போவதால், இக்காலத்திய, அதிக ப்ரொடக்டிவிட்டியை டிமாண்ட் செய்யும், நீண்ட நேர, ஸ்ட்ரெஸ் மிகுந்த வேலைகள் கேட்கும் பலிகள் இவை எனலாம். இதையெல்லாம் சமாளிக்கக்கூடிய விதத்தில், ஒருவரின் வேலை கடினமாக இருந்தால், ஒருவரின் வேலை குடும்பத்துக்கு அதிக நேரம் செலவழிக்கும்படி இருத்தல் அவசியம்.\nஇவ்வாறு நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் இன்னொரு பாதை: சுய தொழில் அதான், வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும் அதான், வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களைப் போலலல்லாது, எல்லா துறையின் நுணுக்கங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பர். மேலும், எந்தவிதமான புற அழுத்தங்களாலும் பாதிப்பில்லாமல் முழுச் சுதந்திரத்தோடு, தன் வேலையை அர்ப்பணிப்போடும் செய்ய முடிகிற அதே சமயம், குடும்பத்தையும் மிஸ் பண்ண மாட்டாங்க.\nவேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்.. இல்லை.. காலில்\nLabels: அனுபவம், குடும்பம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, சமூகம், திருமணம், பெண்\nமூணு வருஷம் முன்னாடி நான் வேலை பாத்த கம்பெனியில், என்கூட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘நேலியஸ்’ என்ற இளைஞன் வேலைபாத்தான். அவனுக்கு அந்த வேலையில இஷ்டமேயில்லை (நாங்கல்லாம் மட்டும் என்ன பிடிச்சாச் செய்துகிட்டிருந்தோம் ;-) ) சேந்தாப்ல 15 நிமிஷம் அவன் சீட்டில் இருந்தான்னா, அவன் யூ-ட்யூப்ல காமெடி சீன் அல்லது ஃபுட்பால் பாத்துகிட்டிருக்கான்னு அர்த்தம்.\nஅவனுக்கு பைலட்-ஆகணும்னு ஆசை; நான்கூடக் கிண்டலாச் சொல்வேன், நீ பைலட் ஆனதும் எந்த ஏர்லைன்ஸ்ல வேலைபாக்கிறேன்னு எனக்குச் சொல்லிடு; அதுல நான் ஏறவே மாட்டேன். ஃப்ளைட் ஒட்டும்போது, இப்படி எழுஞ்சு எழுஞ்சு போய்ட்டியானா என்ன செய்றதுன்னு. அதுக்கவன், “தட்ஸ் மை ட்ரீம் ஜாப். But this is a job which I dont want to do even in my dreams\nஆனா, மேற்கத்திய கலாச்சாரப்படி, படிப்புக்கான செலவை அவனே பாத்துக்க வேண்டிய சூழல். அதனால், அவனுக்குப் பிடிக்காத வேலையைச் செஞ்சுகிட்டிருந்தான். இது அவனோட கேரியர்ல N-நம்பராவது வேலை மனசுக்குப் பிடிச்ச வேலைன்னாதானே நிக்க முடியும் மனசுக்குப் பிடிச்ச வேலைன்னாதானே நிக்க முடியும் அவனுக்குப் பிடிச்ச பைலட் வேலையோ எட்டாக்கனியாயிருக்கு அவனுக்குப் பிடிச்ச பைலட் வேலையோ எட்டாக்கனியாயிருக்கு அப்பா, அம்மா விவாகரத்து ஆகி, அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதால, இவனுக்குச் செலவு பண்ணக் கட்டுப்படியாகாதாம்; பெரியமனசு பண்ணி தங்கையின் படிப்புக்கு உதவுகிறார். அப்பா தரும் ஜீவனாம்சத்தில் வாழும் அம்மாவாலும் முடியாது. (தென்னாப்பிரி���்காவில் எஜுகேஷனல் லோன் கிடையாதான்னு கேட்க மறந்துபோச்சு அப்பா, அம்மா விவாகரத்து ஆகி, அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதால, இவனுக்குச் செலவு பண்ணக் கட்டுப்படியாகாதாம்; பெரியமனசு பண்ணி தங்கையின் படிப்புக்கு உதவுகிறார். அப்பா தரும் ஜீவனாம்சத்தில் வாழும் அம்மாவாலும் முடியாது. (தென்னாப்பிரிக்காவில் எஜுகேஷனல் லோன் கிடையாதான்னு கேட்க மறந்துபோச்சு\nஒரு கட்டத்துல, அலுவலக உள்ளரசியலில் மாட்டி, (வழக்கம்போல்) வேலையை ரிஸைன் செய்தான். அடுத்து, தான் தென்னாப்பிரிக்கா சென்று, படித்து பைலட் ஆகப்போவதாகவும், படிப்பதற்கு தன் கேர்ள் ஃப்ரண்ட் ஸ்பான்ஸர் செய்யப்போவதாகவும், வேலை கிடைத்த பின் அவளின் கடனை அடைக்கப் போவதாகவும் சொன்னான்.\nஅதே சமயத்தில், எங்களின் காண்ட்ராக்டரின் பிராஜக்ட் மேனேஜர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உத்தம் தாஸ் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மகன் பைலட் ஆவதற்கு படித்துக்கொண்டிருப்பதாகவும், மகன் அடுத்த செமெஸ்டரிலிருந்து ஃபீஸ் கூடப்போவதாக வருத்தப்பட்டதாகவும், தான் மகனை அதுகுறித்து கவலைப்படவேண்டாம், படிப்பை மட்டும் பார் என்று சொன்னதாகவும் சொன்னார். நான் நேலியஸை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். இருவரும் பேசியபோது, அவர் கேட்டார், “உன் தந்தை ரிடயர்மெட் ப்ளானில் பணம் போட்டுள்ளாரா” என்று கேட்க, அவன் ஆமென, அவர், “உன் தந்தை இன்ஷ்யுரன்ஸை நம்புகிறார்; நானோ எனது மகனின் பாசத்தில் இன்வெஸ்ட் செய்திருக்கிறேன்.”\nசிலகாலம்முன் (இப்போதும் இருக்கலாம்), ஒரு விளம்பரம் வரும். பேரன் தாத்தாவிடம் பிறந்தநாள் பரிசாக, சைக்கிள் வாங்கிக் கேட்க, அவரது தர்மசங்கர்டத்தைத் தவிர்க்க, மகன் பணம் தரமுன்வர, பேரனோ ஏற்கனவே தாத்தா வாங்கித் தந்த சைக்கிளில் சுற்றிவருவான். ரிடையர்மெண்ட் பிளான் ஸ்கீம் விளம்பரம்\nஇந்தியக் கலாச்சாரப்படி, வயதான காலத்தில் பெற்றோரைப் பாதுகாப்பதென்பது (மூத்த) மகனின் கடமை. ”My time\", \"Time-out\", தனித்தனி செல்ஃபோன்கள், என்று இக்காலம் போல எதுவும் இல்லாமல், குடும்பத்துக்காகவே மட்டும் உழைத்த பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதைவிட, பிள்ளைகள் அதை வாழ்வின் ஒரு பகுதியாகவே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். (செயல்படுத்தமுடியவில்லையென்றாலும்கூட). எனினும், ���ந்திய சமுதாயத்தில் இது மகனுக்கு மட்டுமே உரித்தான கடமையாகப் பார்க்கப்படுகிறது. சகோதரர்கள் உடைய பெண்கள், தம்மோடு பெற்றோரை வைத்துக் கொள்வதென்பது, மகன் வெளிநாட்டில் இருக்கிறார்; அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே. மகள்கள் மட்டுமே உள்ள பெற்றோரெனில், மகள்கள் இதைச் செய்யத் தயங்குவதில்லை. எனினும், இவ்வாறு மகள்களோடு வசிக்க நேரும் பெற்றோர்கள், அதை ஒரு தர்மசங்கடமாகவே உணர்கிறார்கள்.\nஎனக்குத் தெரிந்து, கீழக்கரை, காயல்பட்டினம், கேரளாவின் கண்ணூர் போன்ற ஊர்களில், திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும். மனைவியின் பெற்றோரும் அவருடன்தான் கடைசிவரை இருப்பார்கள்.\nகாலங்கள் மாறி வருகிறது. மனைவியின் பெற்றோரை, ‘மாப்பிள்ளைக் கெத்து’ இல்லாமல், தம் பெற்றோர்போல நடத்த வேண்டும் என இந்திய ஆண்கள் உணர்ந்து வருகின்றனர். இந்தத் தலைமுறை பிள்ளைகளிடம் இப்படியொரு நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிற அதே சமயத்தில், சென்ற தலைமுறை பெற்றோர்கள் இன்னமும், மகன்களோடு இருப்பதே பாரம்பரியம் என்று எண்ணிக்கொண்டிருக்க, இத்தலைமுறை பெற்றோர்களிடத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது - அது ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீமில் மறக்காமல் இன்வெஸ்ட் செய்வது மகனோ, மகளோ - யாரோடு வசித்தாலும் ஒன்றுதான் என்பதாக ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றம், மகனோ, மகளோ நம் வயசுகாலத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. லைஃப் இன்ஷ்யூரன்ஸ், மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ்க்கு இணையாக ரிடையர்மெண்ட் வாழ்க்கைக்கும் பிறரைத் தொந்தரவு செய்யாமல் வாழ இளமையிலேயே திட்டமிட்டுக் கொள்கின்றனர்.\nவிண்ணைத்தாண்டிப் போகும் விலைவாசி, பெருகிவரும் செலவினங்கள், பயமுறுத்தும் புதிய புதிய நோய்கள், முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்களால் கூடியிருக்கும் ஆயுட்காலம், பெற்றொரைப் பார்த்துக்கொள்ள ஏழெட்டுப் பிள்ளைகள் இருந்த காலம்போய், ’நாமிருவர், நமக்கேன் ஒருவர்’என்று மாறிவரும் ஸ்லோகன்கள் எல்லாம்சேர்ந்து இந்த ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீம்களை பிரபலப்படுத்தி வருகின்றன\nமுதியோர் இல்லங்கள் பெருகுவதற்கு, பிள்ளைகள் குற்றம்சாட்டப்படுவதுபோய், வரும்காலங்களில், தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்ல��ு என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்நேஷனல் சிலபஸ், உலகத்தரத்தில் போர்டிங், இங்கு இல்லாத எக்ஸ்ட்ரா-கர்ரிகுலர் ஆக்டிவிடிகளே இல்லை என்று பள்ளிகள் தற்காலங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வதுபோல, இனி முதியோர் இல்லங்களின் விளம்பரங்களையும் எதிர்பார்க்கலாம்.\nLabels: குழந்தை வளர்ப்பு, பிள்ளைகள், பெற்றோர், ரிடையர்மெண்ட் வாழ்க்கை\nஎவ்வளவு நாள் பதிவர் லெவல்லயே இருக்கிறது அடுத்த கட்டத்துக்கு, அதான் ”பத்திரிகையாளரா” ஆவோணுமில்லா அடுத்த கட்டத்துக்கு, அதான் ”பத்திரிகையாளரா” ஆவோணுமில்லா அதான் என்னோட சில பதிவுகளுக்கே நான் “ஃபாலோ-அப்”பெல்லாம் எழுதி ஒரு டிரையல் எடுக்கலாம்னு... நீங்க டரியல் ஆவாதீங்க..\nஅதுக்கு மின்னாடி, ஒரு கேள்வி: மார்ச் 22 - இந்த நாளுக்கு என்ன சிறப்புன்னு நெனவிருக்கா பதிவர் - பதிவுலகத்துக்கும் இதுக்கு ரொம்பவே சம்பந்தமிருக்கு. விடை கடைசியில பாப்போம் பதிவர் - பதிவுலகத்துக்கும் இதுக்கு ரொம்பவே சம்பந்தமிருக்கு. விடை கடைசியில பாப்போம் (இதுவும் பத்திரிகை, பி.ப. ட்ரெண்ட்தானே (இதுவும் பத்திரிகை, பி.ப. ட்ரெண்ட்தானே\nசிலி நாட்டில், சுரங்கத்தில் சிக்கிவிட்ட 33 சுரங்கப் பணியாளர்களைப் பற்றி எழுதியிருந்தேன் இந்தப் பதிவில். நேற்று இரவில் அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள் மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு எல்லோரின் கூட்டுப் பிரார்த்தனையும், உழைப்பும்தான் அவர்களை, எதிர்பார்த்த டிசம்பர் மாதத்தை விட இரண்டு மாதங்கள் முன்பே வெளியே கொண்டுவந்திருக்கிறது.\nசிலியின் ஜனாதிபதி நேரில் வந்து, ஒவ்வொருவரையும் வரவேற்றிருக்கிறார். 33 பேரில் ஒருவரான பொலிவியா நாட்டவரை வரவேற்க பொலிவியாவின் ஜனாதிபதியும் பிரத்யேக வருகை தந்திருந்தார்.\nசாமான்யர்களான முப்பத்து மூவருக்கும் தற்போது திடீரென கிடைத்திருக்கும் “நட்சத்திர அந்தஸ்தை” அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களின் அடுத்த சவால். அவர்களை மேலே ஏந்திவந்த கூண்டின் பெயர் “ஃபீனிக்ஸ்”\nஅவர்கள் சுரங்கத்தில் அடைபட்டிருந்த காலத்தில், அவர்களுக்குத் தேவையான மற்றும் அவர்களால் கேட்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் மேலெயிருந்து அனுப்பித் தந்த மீட்புக் குழுவினர் இரண்���ு பொருட்களை மட்டும் அனுப்ப மறுத்து விட்டனர் அவை என்ன தெரியுமா வீடியோ கேம்ஸும், ஐ-பாட்/எம்.பி.3 பிளேயரும் ஆமாம்., அவற்றைப் பயன்படுத்துவோர் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவர்; எதிர்பாராத ஆபத்து நேர்ந்தாலோ, எச்சரிக்கைகளையோ அவர்கள் கவனிக்காது விட வாய்ப்பிருக்கும் என்பதால் அவற்றைத் தரவில்லையாம்\nஇந்தப் பதிவில் பிறழ்சாட்சிகள் பற்றியும் எழுதியிருந்தேன். அமீரகத்தில், கள்ளச்சாராயத்() தகராறு ஒன்றில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக, 17 இந்தியர்கள் மரணதண்டனை பெற்றிருந்தனர். இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, பலரும் இந்திய அரசாங்கம் இவ்வழக்கில் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த வழக்கின் அப்பீலில், முக்கிய சாட்சியானவர், ‘நினைவில்லை’, ’தெளிவாகப் பார்க்கவில்லை’, ‘சம்பவம் நடந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது’ என்றெல்லாம் சொல்லிவிட்டதால், தீர்ப்பு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சீக்கியர்கள்\n3. டிரங்குப் பொட்டி -10:\nஇதில், குப்பைத் தொட்டிக் குழந்தைகள் குறித்து எழுதியிருந்தேன். இப்ப நாகரீக வளர்ச்சிக்கேற்ப, ஃப்ளைட் பாத்ரூம்ல குழந்தையைப் போட்டுட்டுப் போறாங்க (பள்ளிக்கூட பாத்ரூம்லாம் நம்ம இந்தியாவில (பள்ளிக்கூட பாத்ரூம்லாம் நம்ம இந்தியாவில) பஹ்ரைன்லருந்து ஃபிலிப்பைன்ஸ் போன ஃப்ளைட்ல, பாத்ரூம்ல குப்பைத் தொட்டில டிஷ்யூ பேப்பர்களால் சுற்றப்பட்டு, ஒரு பிறந்த குழந்தை கிடந்திருக்கிறது) பஹ்ரைன்லருந்து ஃபிலிப்பைன்ஸ் போன ஃப்ளைட்ல, பாத்ரூம்ல குப்பைத் தொட்டில டிஷ்யூ பேப்பர்களால் சுற்றப்பட்டு, ஒரு பிறந்த குழந்தை கிடந்திருக்கிறது அப்புறம் விசாரிச்சு, அம்மாவைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திட்டாங்க.\nஎனக்கு என்ன ஆச்சர்யம்ன்னா, பிரசவம்கிறது பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறப்புன்னும் சொல்றோம். ஆனா, இப்படி சத்தமில்லாம பாத்ரூம்ல பிள்ளையப் பெத்துட்டு, ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான் நம்ம ஊர்ல, பிரசவம்னாலே, உன்னைக் கூப்பிடு, என்னைக் கூப்பிடு, மருந்து ரெடிபண்ணி, நேர்ச்சையெல்லாம் நேந்துகிட்டு, பரபரப்பா... ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள் நம்ம ஊர்ல, பிரசவம்னாலே, உன்னைக் கூப்பிடு, என்னைக் கூப்பிடு, மருந்து ரெடிபண்ணி, நேர்ச்சையெல்லாம் நேந்துகிட்டு, பரபரப்பா... ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள் இவங்கள மாதிரி எல்லாருக்கும் ஈஸியா இருந்துட்டா....\n4. அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே\nஇந்தப் பதிவு, ’உலக தண்ணீர் தினத்தை’ ஒட்டி எழுதப்பட்ட பதிவு இப்ப ஞாபகம் வந்துருச்சா பதிவுலகில் அநேகமா எல்லாப் பதிவர்களும் வரிஞ்சுகட்டிகிட்டு, தண்ணீர் சேமிப்பை, சிக்கனத்தை வலியுறுத்தி தொடர்பதிவுகள் எழுதினோம். ஒருநாள் விழாவா கொண்டாடிட்டு மறந்துபோகாம, அதன் தொடர்ச்சியா, தண்ணீர் சிக்கனத்திற்காக என்ன செய்கிறோம்னு யோசிக்க ஒரு நினைவூட்டல் என் தரப்பிலிருந்து. நான், என் வீட்டில் கிச்சன் சிங்கில் வரும் தண்ணீர் அளவைக் குறைத்து வைத்திருக்கிறேன்.\nஎச்சரிக்கை: இதேபோல, இனி பதிவில் “ஃபாலோ-அப்” எழுதுபவர்கள், எனக்குரிய ராயல்டியை தவறாமல் தந்துவிடவேண்டும்\nLabels: குழந்தை, சட்டம், சமூகம், சிலி, சுரங்க விபத்து, தண்ணீர் தினம், தீர்ப்பு\nஅம்மா @ சிக்கனம் கஞ்சத்தனம்\nபள்ளியிறுதி படிக்கும்போதுதான், தமிழ்நாட்டில் சென்னையில் வேரூன்றியிருந்த ‘சுடிதார்’ தின்னவேலியில் கிளைவிட ஆரம்பித்திருந்தது. வீட்டில் அதுபற்றியெல்லாம் வாய் திறக்க முடியாதென்பதால், கல்லூரிக்குப் போனால் எப்படியாவது ”முறைப்படி” அனுமதி வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் கல்லூரியில் சேலைதான் உடுத்த வேண்டுமென்ற விதி மண் போட்டது\nகல்லூரி வாழ்க்கை மிகவும் பிடித்துப் போனதால், சேலை சகஜமாகிவிட்டிருந்தது. முதலாம் காலேஜ் டேயை ஆர்வத்துடன் எதிர்கொள்ள, வகுப்புத் தோழிகள் மறுநாள் (திங்கட்கிழமை) பட்டுச் சேலை கட்டிவர முடிவெடுத்தோம்.\nஅன்னிக்கு வீட்டுக்கு வர்ற வழியில ஒரு பரவசத்தோடயே யோசிச்சுகிட்டு வந்தேன். எனக்குனு தனியா சேலைகள்லாம் கிடையாது. அம்மாவோட சேலைகளைத்தான் நானும் கட்டிக்குவேன். அம்மா பொன்னுபோல வச்சிருந்த (ஃபாரின்) சேலையெல்லாம் நான் ’பின்’னா குத்தி வம்பாக்கிறேன்னு அம்மாக்கு ஏற்கனவே ரொம்ப கோவம். (சேலை ஒரு லொள்ளு - அங்கங்கே ‘பின்’ குத்தினாத்தான் நிம்மதியா இருக்க முடியும்). தனியா சேலைகள் வாங்கிக் கேட்டும் ர��ண்டு பெருநாளைக்கின்னு ரெண்டே ரெண்டுதான் கிடைச்சுது. சாதாரண சேலயக் கட்டும்போதே முணுமுணுத்துகிட்டு இருப்பாங்க, இப்பப் பட்டுச் சேலையைக் கட்டப் போறேன்னு சொன்னா என்னென்ன திட்டு விழுமோன்னு பயமாவும் இருந்துது. திட்டினாலும் கட்டித்தானே ஆகணும், எந்தப் பட்டைக் கட்டலாம்னு சிந்தனை வந்தப்போத்தான் ஒரு விஷயம் உறைச்சுது. பட்டுச் சேலை வீட்டில ஒரு பட்டுச் சேலை கூட கிடையாது எனபது அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்தது.\nஅம்மா, அப்பா டெல்லியிலிருந்து வீட்டைக் காலி செய்து வரும்போது ரயிலில் லக்கேஜில் போட்ட பட்டுச்சேலைகள் இருந்த பெட்டியும், பாத்திரபண்டங்கள் எல்லாமும் திருடு போய்விட்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் அதன்பிறகு இந்தப் பதினஞ்சு வருஷமா ஒரு பட்டுப் புடவைக்கூட வாங்கவில்லையா\nஇந்தா, பஸ்ல போனா, ஒரு 10 நிமிஷ தூரம்தான் ஆரெம்கேவி. 700-800 ரூபாய்க்கே சாதாரண ஒத்தை வரிச்சரிகை பட்டு கிடைக்கும். ஆனா, அதெல்லாம் நடக்கிற காரியமா ரெண்டுநாளா லேசா அனத்தியும் ஒண்ணும் நடக்கலை. கண்ணீரும், இயலாமையுமா முனங்கிக் கொண்டே, பட்டுப்போன்ற ஸாட்டின் சேலையை உடுத்துக் கொண்டு போனேன்.\nவாப்பா வெளிநாட்டுல இருக்காங்கன்னாலும், வாப்பாவோடது ’வாழ்ந்துகெட்ட குடும்பம்’ கிறதால, வறுமை அப்ப முழுசா வெளியேறலை. அப்பாவின் வருமானம் மட்டுமே; 10 பேர் கொண்ட பெரிய குடும்பம்; பெரிய அத்தையின் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக தாங்க வேண்டியிருந்தது. இதனால் ஒரு ‘லோயர் மிடில் கிளாஸ்’ என்ற அளவில்தான் இருந்தோம்.\nஅம்மாவுடையதோ, மிகப் பணக்காரக் குடும்பம் - வீடு நிறைய வேலையாட்கள், இரட்டை மாட்டு வண்டி, ஃபியட் கார், பல ஏக்கரா வயல்கள், தியேட்டர், அரசியல் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா வீடு கல்யாணமாகி வரும்போது இருந்ததுக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை என்று அம்மா சொல்வதுண்டு.\nபத்து வயதிலேயே தன் அம்மாவை இழந்து, உடன்பிறந்த எட்டுப் பேரையும் கவனித்தவர். திருமணத்தால் சித்தியிடமிருந்து சீக்கிரம் தப்பினாலும், கடைசி வரை மாமியார் ஆதரவும் கிட்டாமல் போனது சோகம். அதனாலேயே, எங்கள் நால்வருக்கும் வரன் தேடும்போது, ஒத்தைப் பிள்ளைக்கு என் பொண்ணுங்களைக் கொடுக்க மாட்டேன்னு ஒத்தக்காலிலே நின்னாங்க. (வாப்பாவும் ஒரே மகன்). ஏன்னா, “இளைய மருமக வந்தாத்தான் மூத்த மருமகளோட ��ருமை தெரியுமாம்”. கரெக்டா அதுபோலவே செயல்படுத்திட்டாங்க\nஒருமுறை தெருவிலுள்ள கழிவுநீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டபோது, நகராட்சிக்குப் பலமுறை ஃபோன் செய்தபின், தாமதமாக வந்த ஊழியர், சும்மா இராமல் அம்மாவிடம் “ஏம்மா, (முனிசிபல்) சேர்மன் மக வீடுன்னு ஒரு வார்த்தைச் சொல்லிருந்தா உடனே வந்திருப்போம்ல” என்று சொல்லி வாங்கிக் கட்டி, “எம்மா, ஒண்ணுமில்லாதவன்லாம் நான் யார் தெரியுமான்னு மிரட்டுறான். நான் உள்ளதைச் சொன்னதுக்கு இப்படித் திட்டுறியேம்மா” என்று சொல்லி வாங்கிக் கட்டி, “எம்மா, ஒண்ணுமில்லாதவன்லாம் நான் யார் தெரியுமான்னு மிரட்டுறான். நான் உள்ளதைச் சொன்னதுக்கு இப்படித் திட்டுறியேம்மா\nபொறந்த வீட்டுல வசதியில கொழிச்சவங்கன்னாலும், இங்க வந்து நிலைமைக்கேற்ற மாதிரி சிக்கனமா நடந்துகிட்டாங்க அத வடிகட்டின கஞ்சத்தனம்னுதான் நான் அப்ப (மனசுக்குள்ள) திட்டுவேன் அத வடிகட்டின கஞ்சத்தனம்னுதான் நான் அப்ப (மனசுக்குள்ள) திட்டுவேன் அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்னு இப்பத்தான் புரியுது அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்னு இப்பத்தான் புரியுது :-( வீட்டு வேலைகளுக்கிடையில நேரம் கண்டுபிடிச்சு, பீடி சுத்தவும், துணி தைக்கறதும் செஞ்சாங்க. வாப்பாவோட விருப்பமின்மையால விட்டுட்டாங்க.\nஒரு பென்சில், ரப்பர் வேணும்னாலும் கெஞ்சிக் கூத்தாடணும். இந்தச் சிக்கனம் (எ) கஞ்சத்தனத்துக்கு நாங்க 6 பேரும் (2 நாத்தனார்கள்+4 மகள்கள்) காரணம்னு நல்லாத் தெரிஞ்சாலும், கோவம் கோவமா வரும். இருக்கட்டும் ஒருநாள் இதுக்கெல்லாம் சேத்து வச்சுக்கிறேன்னு தோணும். நினைச்ச மாதிரியே, இப்ப வச்சிருக்கேன் நிறைய - நன்றிகளை அப்போப் படிச்ச பாடங்கள் இப்பக் கைகொடுக்குது அப்போப் படிச்ச பாடங்கள் இப்பக் கைகொடுக்குது இந்தச் சிக்கனப் பாடம்தான், என்னை என் கல்யாணச் சேலையைக்கூட திட்டமிட்டதைவிட பாதிவிலையில் எடுக்க வைத்ததுபோல\nபிறகு 2 அத்தைகளும் கல்யாணமாகிப் போனார்கள். அடுத்து நாங்கள் இரு சகோதரிகள். என் தலைப்பெருநாளில் வீட்டுக்கு வந்த நான் அதிர்ச்சியானேன் காரணம் என் அம்மா எடுத்திருந்த பட்டுச்சேலை - புதுப் பெண்ணாகிய எனக்கு என் புகுந்த வீட்டில் எடுத்துக் கொடுத்ததைவிட கிராண்டா இருந்துது காரணம் என் அம்மா எடுத்திருந்த பட்டுச்சேலை - புதுப் பெண்ணா���ிய எனக்கு என் புகுந்த வீட்டில் எடுத்துக் கொடுத்ததைவிட கிராண்டா இருந்துது முதலில் நம்பாமல், அதிர்ச்சியோடு பார்த்த நான், பிறகு காரணம் புரிந்து புன்னகைத்தேன்\nஅப்ப இருந்து இப்பவரை மேடம் அடிச்சு தூள் கிளப்புறாங்க லேட்டஸ்டா வைரக்கம்மல் வாங்கப் போறதாச் சொல்லிகிட்டிருந்தாங்க. “உனக்கென்ன லேட்டஸ்டா வைரக்கம்மல் வாங்கப் போறதாச் சொல்லிகிட்டிருந்தாங்க. “உனக்கென்ன\nLabels: அம்மா, அனுபவம், குடும்பம்\nட்ரங்குப் பொட்டி - 12\nஇந்தியாவிலருந்து அமெரிக்கா போற பெருந்தலைகளைக் கூட விடாம (ஜனாதிபதி உள்பட), அமெரிக்க போலீஸ் ஸ்கேன் பண்ணி செக் பண்ணுறாங்க. இங்க லோக்கல்ல உதார் விடுற பெருந்தலைகளும், அங்க கைகட்டி, வாய்பொத்தி ”ரூல்ஸ்படி” நடந்துக்கிறாங்க. ஆனா, பக்கத்து நாடு பாகிஸ்தான்லருந்து ராணுவ கான்ஃபெரன்ஸுக்காகப் போன ராணுவ அதிகாரிகளை, இது போல செக்கிங் பண்ணனும்னு காக்க வைக்க, அவங்க “எங்களை யாருன்னு நினைச்ச”ன்னு சவுண்ட் வுட்டு, வந்த ஃப்ளைட்லயே திரும்பி வந்துட்டாங்க”ன்னு சவுண்ட் வுட்டு, வந்த ஃப்ளைட்லயே திரும்பி வந்துட்டாங்க\nஆப்பிரிக்க, கிழக்காசிய மற்றும் இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் மட்டும்தான் ‘கொசு’ என்ற ஜீவி உண்டு. வேற எங்கயும் கிடையாதுன்னு அப்பாவியா நினைச்சுகிட்டிருந்தேன். அதுலயும், ஐரோப்பாவிலெல்லாம் ’கொசுவா - கிலோ எவ்வளவு’ன்னு கேப்பாங்கன்னு நினைச்சேன். இப்ப சமீபத்துல, ஃப்ரான்ஸ்லயும் ’Riviera’ என்ற இடத்துல ‘சிக்குன்குனியா’ மக்களைத் தாக்கியிருக்காம்\nஃபிலிப்பைன்ஸின் “Cebu Pacific\" என்ற ஏர்லைன்ஸ்ல விமானப் பணிப்பெண்கள் ஃபிளைட்ல நடனம் ஆடிகிட்டே சேவை செய்றாங்களாம் அதுவும், டேக்-ஆஃப் முன்னாடி ‘ஆபத்து நேர பாதுகாப்பு முறைகள்’ சொல்வாங்களே அப்ப டான்ஸ் ஆடிகிட்டே சொல்லித் தராங்களாம். சும்மாவே ஒருத்தரும் ஒழுங்கா அதைக் கவனிக்கிறதில்ல, இதுல டான்ஸ் ஆடிகிட்டுன்னா, கேக்கவே வேணாம் அதுவும், டேக்-ஆஃப் முன்னாடி ‘ஆபத்து நேர பாதுகாப்பு முறைகள்’ சொல்வாங்களே அப்ப டான்ஸ் ஆடிகிட்டே சொல்லித் தராங்களாம். சும்மாவே ஒருத்தரும் ஒழுங்கா அதைக் கவனிக்கிறதில்ல, இதுல டான்ஸ் ஆடிகிட்டுன்னா, கேக்கவே வேணாம் இது பரீட்சார்த்த முறைதான், இன்னும் முழுசா செயல்படுத்தலன்னு நிறுவனம் அடுத்த நாளே உஷாரா அறிக்கை விட்டுடுச்சு. ஏற்கனவே இவ்விம��னங்களில் சின்னச் சின்ன கேம்ஸ்களும், போட்டிகளும் ஏர்ஹோஸ்டஸ்களால் நடத்தப்படுகிறதாம்\nஎன் மகனின் அத்தை மகள், என்னிடம் ‘உங்கப் பையன் ஸோ க்யூட்’ என்றாள். “கட்டிக்கிறியா” என்றேன். ”கட்டிக்கிட்டாப் போச்சு” என்று அணைத்தாள் என் சின்னவனை. “அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு” என்றேன். ”கட்டிக்கிட்டாப் போச்சு” என்று அணைத்தாள் என் சின்னவனை. “அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்\nபலவித சர்ச்சைகளுக்கு நடுவே, காமன்வெல்த் விளையாட்டுகள் சிறப்பாகத் தொடங்கியிருக்கின்றன. நம்ம நாட்டுல, ஊடகங்களுக்குச் சீக்கிரமே ஒரு கட்டுப்பாடு கொண்டுவந்தா நல்லது. இவங்களால, உலக நாடுகள் முன், நம்மளே நாமே அவமானப்படுத்திகிட்டோம் ஊழல்களை வெளிக்கொணர்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியம் என்றாலும், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளின் முன் தாழ்ந்துகொண்டே போகிறது. காமன்வெல்த் விளையாட்டுகளின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சிகள் ‘கீழே விழுந்தாலும் மண் ஒட்டலை’ என்ற ரேஞ்சுக்கு கொஞ்சம் காப்பாத்தியிருக்கின்றன. நிகழ்ச்சியில், சிறுவர்கள் துணியில் இன்ஸ்டண்டாக மெஹந்தி டிஸைன் வரைவது அற்புதம்\nதலைநகர் டெல்லியில (நிஜக்)குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம் அரசு அலுவலகங்கள் உள்ளே போக ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளால பொதுமக்கள் மட்டுமில்லாம, அங்கே பணியுரியும் அதிகாரிகளேகூட அங்கு நுழைய ஏகக் கெடுபிடிகள் அரசு அலுவலகங்கள் உள்ளே போக ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளால பொதுமக்கள் மட்டுமில்லாம, அங்கே பணியுரியும் அதிகாரிகளேகூட அங்கு நுழைய ஏகக் கெடுபிடிகள் ஆனா, குரங்குகள் சர்வ சுதந்திரமா கட்டிடங்கள் உள்ளே நடமாடுகின்றனவாம். இதில இன்னொரு பீதியக் கிளப்புறாங்க - தீவிரவாதிகள் யாராவது குரங்கு வயித்துல வெடிகுண்டைக் கட்டி, அதை அலுவலகத்துக்குள்ள நுழைய விட்டு ரிமோட் மூலமா வெடிக்கச் செய்ய வாய்ப்பு இருக்காம் ஆனா, குரங்குகள் சர்வ சுதந்திரமா கட்டிடங்கள் உள்ளே நடமாடுகின்றனவாம். இதில இன்னொரு பீதியக் கி���ப்புறாங்க - தீவிரவாதிகள் யாராவது குரங்கு வயித்துல வெடிகுண்டைக் கட்டி, அதை அலுவலகத்துக்குள்ள நுழைய விட்டு ரிமோட் மூலமா வெடிக்கச் செய்ய வாய்ப்பு இருக்காம் ம்ம்.. இதுக்கென்ன colour code குடுப்பாங்களோ..\n1978ல் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கி, IVF தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் ராபர்ட் எட்வர்டுக்கு 2010ம் வருடத்தின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. குழந்தையில்லா தம்பதியர்களில் லட்சக்கணக்கினரின் வாழ்வில் இதன்மூலம் மகிழ்ச்சி தந்தவர்; உலகெங்கும் இதுவரை 4 மில்லியன் குழந்தைகள் இந்த IVF மூலம் பிறந்துள்ளன; அப்பேர்பட்டவருக்கு இவ்வளவு தாமதமாகவாகவா நோபல் வழங்குவது என்று மருத்துவத்துறை குரல் எழுப்புகிறது.\nஅதே சமயம், இவர் மீது ‘கருமுட்டைகளைச் சந்தைப்படுத்தியவர்’, 'மனிதக்கருக்களை விறபனைக்காக ஃபீரீஸரில் நிரப்பிவைக்கும் பொருளாக ஆக்கியவர்’, ‘கணவன் - மனைவியின் அந்நியோன்ய உறவையும், குழந்தைப்பேற்றையும் இருவேறு நிகழ்வுகளாக்கியதன் முக்கிய காரணி’ என்றும் குற்றம் சாட்டப்படுகிறது\nLabels: காமன்வெல்த் 2010, டிரங்குப் பொட்டி, நோபல்\nஅப்போ கொசுவை ஒழிக்கவே முடியாதா\nகமலுக்கு ரஜினி பரிசளித்த ஓவியம்\nஇங்கே அமீரகத்தில் திரையரங்குகளில் அதே டிக்கட் விலை; எந்த இந்திரன், சந்திரனுக்காகவும் விலை கூடாது என்பதால் விலைவாசி, வன்முறை கவலையில்லாமலும், விசில் சத்தம், ஆட்டம் பாட்டம் தொந்தரவில்லாமலும் எந்திரன் படம் பார்த்தோம்\nஆக, கதை என்னான்னா, பத்து வருஷம் உழைச்சு நாட்டுக்காக ஒரு ரோபோ செஞ்சா, அது காதல் செய்யப் போயிடுதாமே முந்தின படங்கள்ல தேசீய பிரச்னைகள் பத்தி பேசுன ஷங்கர் இந்தப் படத்துல இன்னும் டெக்னிக்கலா முன்னேறினாலும், காதல் சென்டிமெண்ட்களிலிருந்து விடுபட முடியல போல முந்தின படங்கள்ல தேசீய பிரச்னைகள் பத்தி பேசுன ஷங்கர் இந்தப் படத்துல இன்னும் டெக்னிக்கலா முன்னேறினாலும், காதல் சென்டிமெண்ட்களிலிருந்து விடுபட முடியல போல (நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம் (நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம்\nஅவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின ரோபா, காதலிக்காக ‘கொசு’ பிடிக்கப் () போறதைப் பாத்து, நான்கூட ஆசையா, காதலியைக் கட��ச்சதுக்காக உலகத்துல கொசு இனமே இனி இருக்கக்கூடாதுன்னு ‘வீரவசனம்’ பேசி அழிக்கப் போறாப்புல; இப்படி(படத்துல)யாவது கொசு அழியட்டும்னு நினைச்சா... சீ..ன்னு ஆகிடுச்சு..\nசிட்டியோட சில சாகசக் காட்சிகளின்போது, ‘சக்திமான்’ பாக்கிற எஃபெக்ட் வருது மின்னல் தாக்குனதும் ரோபோக்கு உணர்ச்சிகள் பெருகுவதும்... முத்தம் கொடுத்தா காதல் வர ரோபோக்கு தொடு உணர்ச்சி இருக்கான்னு கேள்வி வர்றதும்... ரோபோவின் ’நட்’டை ஸ்குரூவால் டைட் செய்ததும், அதன் குரல் மாறுபடுவதும்...\nசரி, சரி, விடுறா கைப்புள்ள, இப்படியே சந்தேகம் கேக்க ஆரம்பிச்சா, இந்தப் பதிவு முழுசும்கூட பத்தாது எவ்வளவோ படம் பாத்தோம், அப்பல்லாம் ‘லாஜிக்’ பாத்தோமா என்ன\nஆனாலும், ஷங்கர் டீம் & ரஜினியின் உழைப்பு அபாரம் ரஜினிக்கு ’அபூர்வ ராகங்கள்’ முதல் ’எந்திரன்’ வரை வில்லன் வேஷம்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது\n ரயில்ல ஐஸ்வர்யாவை வில்லன் நெருங்குனதும், சுத்தியிருக்கவங்க எல்லாரும் மொபைல் ஃபோன் காமிராவை ஆன் செய்யுறதும்... அப்புறம் தீவிபத்து (ஓவர் அனிமேஷன்) சமயத்துல சூழ்நிலை அறிந்து நடக்காத மீடியாக்காரர்களும்... இந்நாளைய நிகழ்வுகளை ஒத்திருக்கும் இந்த இடங்களின் நிதர்சனம் சுடுகிறது...\nஇந்தப் படத்துக்காக ரசிகர்கள் செய்ற ஆர்ப்பாட்டங்கள் ரொம்ப ஓவராத்தான் போகுதுபோல இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ (பத்த வெச்சுட்டியே பரட்டை... )\n4000 லிட்டர் பாலாபிஷேகம் என்றெல்லாம் கேட்கும்போது மனம் கனக்கிறது. ஒரு படம் பார்த்தோம், வந்தோம் என்றில்லாமல் இப்படி கலைஞர்களை ‘தெய்வம்’ லெவலுக்குக் கொண்டாடும் மாயையிலிருந்து ரசிகர்களும் என்றைக்கு விடுபடப் போகிறார்களோ எளிமையின் உருவமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ரஜி���ியும் இதைக் தடுக்காமல் இருப்பது மிகப் பெரியத் தவறாகப் படுகிறது. ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரமாக இதை எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ எளிமையின் உருவமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ரஜினியும் இதைக் தடுக்காமல் இருப்பது மிகப் பெரியத் தவறாகப் படுகிறது. ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரமாக இதை எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ அரசியல் தலைவர்கள்தான் தொண்டர்களைப் பலியாடாக்குவர்.\nசன் டிவி குழுமம் செய்வதும் எரிச்சல் பட வைக்கிறது என்றாலும், அவர்களது வியாபாரத் தந்திரம். அவசியமேயில்லாத பொருட்களையும் ’அதிரடித் தள்ளுபடி’ என்ற பெயரில் நம்மை வாங்க வைக்க முயற்சிக்கும் வியாபாரிகளின் தந்திரம் அது. ஆனால் அதற்கெல்லாம் மயங்காமல் நமது தேவை, வருமானம், சூழல்களைக் கவனத்தில் இருத்தி ’விரலுக்கேத்த வீக்கமாக’ வாழ்வது நம் சாமர்த்தியம் ம்க்கும்.. அப்படில்லாம் விவரமானவங்களா இருந்துருந்தா இப்படி ‘இலவச’ உலகத்துல இருக்க வேண்டி வந்துருக்குமா என்ன\nமொத்தத்துல ஒரு நல்ல படமா கொண்டாடப்பட்டிருக்க வேண்டியதை, அளவுக்கதிகமான விளம்பரம் மற்றும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால், முகம் சுளிக்க வைத்து கண்டனத்திற்குள்ளாக வைத்ததுதான் சன்- ஷங்கர்-ரஜினி கூட்டணியின் சாதனை\nLabels: அனுபவம், எந்திரன், திரைப்படங்கள், ரஜினி, விமர்சனம்\nமதீனத்துல் முனவ்வரா என்ற மதீனா நகரம். பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஒருவர் அவ்விடம் வந்தார். அவரோடு ஒரு ஒட்டகத்தையும் கொணர்ந்திருந்தார்.\nஅவரிடம் நபியவர்கள் வந்த காரியம் என்னவென்று வினவினார்கள். அதற்கவர், தாம் அவ்வழகிய ஒட்டகத்தைத் தம் அன்பு மகனாருக்குப் பரிசளிக்கப் போவதாகவும், அருமை நபியவர்கள் அதற்கு சாட்சியாய் இருந்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.\nஅவரது கோரிக்கையை செவியுற்ற அண்ணல் நபி(ஸல்) அவர்கள, “நீர் உமது மற்ற எல்லா மகவுகளுக்கும் இவ்விதம் பரிசளித்தீரா” என்று கேட்டார்கள். அதற்கவர், “இல்லை; இம்மகனார் மீது எனக்குப் பாசம் அதிகம். ஆகையால் இவருக்கு மட்டுமே பரிசளிக்க விழைகிறேன்” என்று கேட்டார்கள். அதற்கவர், “இல்லை; இம்மகனார் மீது எனக்குப் பாசம் அதிகம். ஆகையால் இவருக்கு மட்டுமே பரிசளிக்க விழைகிறேன்\n அநீதிக்���ுத் துணை நிற்கவா என்னை சாட்சியம் கூற அழைத்தீர் உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர் உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர்” என்று அவரிடம் கோபத்துடன் பதிலுரைத்தார்கள். பின்னர், அவரிடம், “உம் மக்கள் அனைவரும் உம்மிடம் ஒரேவிதமாக பாசமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா” என்று அவரிடம் கோபத்துடன் பதிலுரைத்தார்கள். பின்னர், அவரிடம், “உம் மக்கள் அனைவரும் உம்மிடம் ஒரேவிதமாக பாசமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா” என்று வினா எழுப்பினார்கள்.\nஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நடக்கும் கதைதான் இது. அப்பா செல்லம், அம்மா செல்லம், பாட்டி செல்லம், தாத்தா செல்லம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு “pet child\" இது குழந்தைகளுக்குள் பொறாமை உணர்வைத் தூண்டி விடுமே தவிர அவர்களின் இணக்கமான உறவை மேம்படுத்தாது. பல பெரிய குடும்பங்களில் புறக்கணிப்பிற்கென்றே ஒரு சவலைக் குழந்தை இருக்கும்.\nமூத்த பிள்ளை - இளைய பிள்ளை, ஆண்குழந்தை - பெண்குழந்தை, நல்லா படிக்கிறவள்/ன் - மக்கு, பொறுப்பானவள்/ன் - பொறுப்பற்றவள்/ன், வெளிநாட்டில் இருப்பவள்/ன் - உள்நாட்டு வேலை பார்ப்பவள்/ன் --- இப்படி பாகுபாடுகள்தான் எத்தனையெத்தனை\nஆனால், தம் பதவியின் பொறுப்பை அறிந்த பெற்றோர்கள் இவ்வாறு பேதம் பார்க்காமல், எல்லா பிள்ளைகளையும் சமமாகவே பாவித்து வளர்ப்பர். நல்ல பெற்றோராய் இருக்க நினைப்பவருக்கு இதுதான் மிகப் பெரிய சவால்\nLabels: அனுபவம், இஸ்லாம், குடும்பம், குழந்தை வளர்ப்பு\n கூட்டம் கூடக்கூடாது, க்ரூப் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, சில இடங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, “மக்களே, அமைதி காக்கவும்”னு அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் வேண்டுகோள்கள்... பதிவர்கள் பதிவு போட்டு அமைதியா இருங்கங்கிறாங்க, கவிதை எழுதுறாங்க.. குழு மடல்கள் அனுப்புறாங்க... இதெல்லாம் என்னத்துக்குன்னு தெரிஞ்சிருக்குமே உங்களுக்கும் ஆமா, நாளைக்கு வரவிருக்கிற ஒரு நீதிமன்ற தீர்ப்புக்காகத்தான் இத்தனை அலப்பறைகளும்\nநாளை தீர்ப்பு வரவிருக்கின்ற வழக்கு குறித்தோ, அதன் விவரங்கள் பற்றியதோ இல்லை எனது இந்தப் பதிவு\nஒரு வழக்கின் தீர்ப்புக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பும், எதிர்வினைகளும் ஒரு வழக்கு நடந்து, அதன் தீர்ப்பு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும். அதை விடுத்து. சாதகமாகத் தீர்ப்பு பெற்றவர்கள்/பெறாதவர்கள் ஏன் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்\nஇதுகுறித்துப் பேசும்போது, நிச்சயம் எல்லாருக்கும் தர்மபுரி பஸ் எரிப்புக்குக் காரணமான வழக்கு முடிவும், தினகரன் வழக்கு முடிவும், இன்னும் பல வழக்குகளின் “ட்ராமடிக்” முடிவுகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது\nஇப்போது நடக்கும் பல வழக்குகளின் தீர்ப்புகளும் வியப்பையும், சலிப்பையும்தான் தருகின்றன. கீழ்கோர்ட்டில் ஒருவித தீர்ப்பு வந்தால், அதே வழக்கிற்கு மேல்கோர்ட்டில் வேறுவித தீர்ப்பு வருகிறது. அப்படின்னா என்ன அர்த்தம் நீதிபதிகளையோ, அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையோ குறை சொல்லவில்லை. ஒரு வழக்கு ஆரம்பிக்கும்போது, சம்பவத்தின் தாக்கத்தில் சாட்சிகள், பிரதிகள், வாதிகள் எல்லாரும் சரியாக வழக்கில் பங்குபெறுவார்கள். அதுவே, வழக்கு இழு, இழுவென்று இழுத்து, வாய்தா மேல் வாய்தா வாங்கி நொண்டியடிக்க ஆரம்பிக்கும்போது வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே ஒரு வெறுப்பு வரும்.\nஅதுவே, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின், தீர்ப்பில் ஒப்புதல் இல்லாதவர், மேல்முறையீடு செய்து மீண்டும் வழக்கு நடக்கும்போது, சாட்சிகள் வலியவரின் மிரட்டல் காரணமாகவோ, அல்லது பணத்துக்கு மயங்கியோ பல்டி அடிக்க நேரும்போது தீர்ப்புகள் வேறுவிதமாக வரும் வாய்ப்புகள் அதிகம். பல வழக்குகளிலும் அதைக் கண்கூடாகக் கண்டும் இருக்கிறோம்.\nசமீபத்தில் நடந்த சில வழக்குகளில் கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள், மேல்கோர்ட்டில் விடுதலை ஆயினர். இதனை அறியும்போது, நம் மனதில் என்ன தோன்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கியிருப்பார்களோ என்றுதானே சாட்சிகளை விலைக்கு வாங்கியிருப்பார்களோ என்றுதானே சென்ற வருடமோ, முன்போ, இதுபோல ஒரு வழக்கில் இவ்வாறு சாட்சி பிறழ்தல்கள் நடந்தபோது, சாட்சிகளுக்கு நீதிபதியால் அபராதம் விதிக்கப்பட்டது.\nஇன்னொன்று, காலம் கடந்து சாட்சியம் சொல்ல வரும் சாட்சிகள் ஞாபகக் குறைபாடு காரணமாகத் தடுமாற, அது “benefit of doubt\" என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகப் போய்விடுகிறது.\nஇதோ, இபோதும் நாளை தீர்ப்பு வழங்கவிருக்கப்படும் வழக்கும் பாருங்களேன், 60 வருடங்களாக நடந்து வருகிறது இது ஒரு பொது இடம் குறித்த வழக்கு என்றாலும் ஆதாரங்களைத் திரட்ட 60 வருடங்களா வேண்டும் இது ஒரு பொது இடம் குறித்த வழக்கு என்றாலும் ஆதாரங்களைத் திரட்ட 60 வருடங்களா வேண்டும் (இச்சமயத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா (இச்சமயத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா\nஅதேபோல, நீதிமன்ற வழக்கு விசாரணையாக அல்லாமல், அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் முடிவுகள்/ஆலோசனைகளும் செயல்படுத்தப்படாமல் அல்லது படவிடாமல் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம், கிருஷ்ணா கமிஷன்.\nசட்டக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்களும், நாட்டின் சட்ட-ஒழுங்கைப் போற்றிப் பராமரிக்க வேண்டிய காவலர்கள்-வக்கீல்கள் மோதல்களும், ஏழை இந்தியனுக்கு, நீதி கிடைக்க இவர்களிடம் வருவதைவிட கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்களிடம் போவதே மேல் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.\nஏற்கனவே, வழக்குகளுக்கு ஏற்படும் செலவுகளும், கால விரையமும் மக்களை நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதைத் தவிர்த்து, கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் போய் (அல்லது போய்த் தொலைகிறது என்று) விட வழிவகுக்கும் நிலையில், நீதித்துறையிலும், காவல்துறையிலும் இன்று நடப்பவை மக்களுக்கு மேலும் நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்புகளைத்தான் உருவாக்குகின்றன.\nஒரு கட்டப்பஞ்சாயத்து தாதா நடத்திய தனியார் நீதிமன்றம் அண்மையில் வெளியே வந்தது. அதிகளவு மக்களும் அதில் பயனாளிகனாக இருந்திருக்கிறார்கள். நீதித்துறை மீதிருக்கும் அவநம்பிக்கையாலேயே மக்களும் இத்தகைய கட்டபஞ்சாயத்து தாதாக்களையும், தனியார் நீதிமன்றங்களையும் நாட வேண்டிய கட்டாயத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படுகிறார்கள்.\nசரியான சீர்திருத்தங்கள் அரசால் சட்ட/நீதித் துறையில் கொண்டுவரப்பட்டு, புனரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற\nதனியார் நீதிமன்றங்கள் பெருகி, அரசின் நீதித்துறையும் “அரசு கேபிள் நிறுவனம்” போலாகிடும்\nLabels: எண்ணங்கள், குற்றம், சட்டம், தீர்ப்பு, நீதி, நீதிமன்றம்\nஎப்படி இருந்த நான், இப்படி..\n”பாடினியார்” ஜெயந்தி மூணுமாசம் முன்னாடி ”திருமணத்தில் உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள், தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை” பற்றி எழுத அழைச்ச தொடர்பதிவு இது; ஸாரி ஃபார் த லேட் கமிங்\nகல்லூரியில் படிக்கும்போதுதான் பெண்ணீயம், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் எல்லாம் குறித்தும் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பெண்கள் சுதந்திரம் குறித்த மீட்டிங்குகள் கல்லூரியிலோ, சுற்று வட்டாரத்திலோ (வெளியூர்னா வீட்டில விடமாட்டாங்கல்ல) நடக்கும்போதெல்லாம் நானும் ஆஜர் அதுவுமில்லாம எங்கம்மாவுக்கும் மாமியார்-நாத்தனார் கொடுமைகள் நடந்ததுண்டு. இன்னும் சில நெருங்கிய உறவுகளில் மாமியார் கண்டிப்பினையும் கண்கூடாகக் கண்டு வந்ததால், புகுந்த வீட்டினர் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போல என்று புரிந்துகொண்டேன். பத்திரிகைகள், கதைகள், சினிமாக்களிலும் சித்தியைப் போல மாமியாரும் கொடுமையானவராகவே இருந்தது இன்னும் பயம் ஏற்படுத்தியது.\nஅதனாலேயே இன்னுமதிகம் பெண்ணுரிமைக் கூட்டங்களில் கலந்துகொண்டேன். இந்தப் பெண் விடுதலை குறித்த சந்திப்புகளும் எனக்கு நல்ல தைரியத்தையும் ஊட்டி, முற்போக்கு எண்ணங்களையும் வளர்த்து, எனது உரிமைகளையும் தெளிவாக அறியவைத்த அதே சமயம், மாமியார், நாத்தனார்கள்தான் பெண்களின் எதிரிகள் எனவும் அறுதியாகப் புரிய வைத்தன. இப்படியாக நானும் என்னைத் தயார் செய்துகொண்டேன்.\nஎன்ன தயார் செய்துகொண்டாலும், வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம்தான் வேண்டும் என்ற என் விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்லமுடியாத அளவு கட்டுப்பாடான, கண்டிப்பான அம்மா அப்பாவிடம் சொல்லலாம் என்றாலும், வெட்கமாக இருந்தது. தத்துபித்தென்று ஏதோ கொஞ்சம் சொல்ல, “அப்படியொரு வரன் அமைந்தால் எனக்கும் சந்தோஷம்தான்; ஆனால், அதற்காக அப்படி இடம்தான் வேண்டும் என்று என்னால் காத்திருக்க முடியாது” என்று சொல்லிவிட, எனக்கும் பிடிவாதமாக இருக்க முடியவில்லை. ஏனெனில், வேறுசில காரணங்களோடு, என் படிப்பு மற்றும் வேலையாலும் வரிசையாகத் தட்டிப் போன வரன்களும், என் மூன்று தங்கைகளும்\nஎங்களின் எந்தவித முயற்சியுமில்லாமலேயே, என் விருப்பப்படியே, ஆசைப்பட்ட படியே வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம் அமைந்தது. இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆமா, பின்னே கஷ்டப்பட்டு டியூஷன், கோச்சிங்லாம் போய்ப் படிச்சு, எப்பேர்பட்ட ‘டஃப்பான’ கொஸ்டின் பேப்பரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்னு தெனாவட்டா பரீட்சைக்கு ரெடியா இருந்தா, ரொம்ப ஈஸியா கேள்வித்தாள் அமைஞ்சா “புஸ்”னு ஆகுமே அதுபோல ஆகிடுச்சு எனக்கு கஷ்டப்பட்டு டியூஷன், கோச்சிங்லாம் போய்ப் படிச்சு, எப்பேர்பட்ட ‘டஃப்பான’ கொஸ்டின் பேப்பரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்னு தெனாவட்டா பரீட்சைக்கு ரெடியா இருந்தா, ரொம்ப ஈஸியா கேள்வித்தாள் அமைஞ்சா “புஸ்”னு ஆகுமே அதுபோல ஆகிடுச்சு எனக்கு இருந்தாலும் அவங்க வீட்டில உள்ளவங்க எப்படி இருந்தாலும் நான் முதல்ல உறுதியா இருந்து என் உரிமைகளை நிலைநாட்டிக்கணும்னு நினைச்சுகிட்டேன்.\nஅப்புறம், என் சார்பா நான் தனியா பத்திரிகை அடிச்சுகிட்டேன். எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன் அதுல என் பேர் முதல்ல வந்ததப் பாத்து சந்தோஷப்பட்டுகிட்டே வந்தா, எங்க வீட்டில் அடிச்ச கல்யாணப் பத்திரிகையிலயும் என் பேருதான் முதல்ல அதுல என் பேர் முதல்ல வந்ததப் பாத்து சந்தோஷப்பட்டுகிட்டே வந்தா, எங்க வீட்டில் அடிச்ச கல்யாணப் பத்திரிகையிலயும் என் பேருதான் முதல்ல இதுவும் “புஸ்” அதனால, என் வீட்டு சார்பா வச்ச அலங்காரத் தட்டிகள்ல என் பேரு முதல்ல வர்ற மாதிரி பாத்துகிட்டேன். ஆனா, அதை ஒரு ஈ, காக்கா கூட கண்டுகிடாததினால, அதுவும் ”புஸ்”\nகல்யாணத்துக்கு முன்னாடி நாத்தனார் கூப்பிட்டு என்ன கலர் புடவை வேணும்னு கேக்க, நான் ”பட்டெல்லாம் வெறும் கலர் பார்த்தா எடுக்க முடியும், டிஸைன், கலர் காம்பினேஷன்லாம் பாத்துதான் எடுக்கணும்”னு பந்தா விட, உடனே அவங்க, “நானும் அப்படித்தான் நினைச்சேன்; ஆரெம்கேவிதானே, பேசாமே நீயும் அங்க வந்துடு, சேந்தே பாத்து எடுத்துக்கலாம்”னு சொல்ல, இதுவும் புஸ் “சே, நமக்கு சான்ஸே கொடுக்க மாட்டேங்கிறாங்களே”ன்னு நொந்துகிட்டேன். ஆனாலும் விடாமல், அவங்க எடுக்க நினைச்ச விலைக்கு, கிட்டதட்ட பாதி விலைக்குத்தான் எடுப்பேன்னு அடம்புடிச்சு நிறைவேத்திகிட்டேன்.\nஇதெல்லாம் ஆரம்ப ஜோர். இதுக்கெல்லாம் மசிஞ்சுடாதே; கல்யாணத்துக்கப்புறம் கண்டிப்பா (போராட) நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு என் மனச நானே சமாதானப்படுத்திகிட்டேன். இன்னும் ஆழமா என்னைத் தயார் பண்ணிகிட்டு, புகுந்த வீட்டுல அடியெடுத்து வச்சேன். ஆனா, நான் எவ்வளவோ தயார் பண்ணிகிட்டு வந்தாலும், அவங்க கையில வச்சிருந்த ஆயுதத்துக்கு முன்னாடி என்னோட முன்னேற்பாடுகள் எதுவுமே செல்லுபடியாகலை ஆமாம், அவங்களோட அந்த பயங்கர ஆயுதம் “அன்பு” ஆமாம், அவங்களோட அந்த பயங்கர ஆயுதம் “அன்பு” அதற்குமுன் எது செல்லுபடியாகும்\nஇத்தோடு, எந்த பண்டிகைச் சீரும் வேண்டாமென்று மறுத்ததும் என் வேலையைச் சுலபமாக்கியது. ஏன், நானே விரும்பிக் கேட்டும், வளைகாப்புகூட நடத்தவில்லை என் மாமியார். “மற்ற மருமகள்களுக்கும் செய்ததில்லை; உனக்கு மட்டும் செய்தால், அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும்” என்று சொல்லிவிட்டார்.\nஇப்படி நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு முந்தி அவங்களே செஞ்சு, என் வேலையைச் சுளுவாக்கி, in-lawsக்கெதிரா புரட்சி பண்ணி ஒரு ஜான்ஸி ராணியா வந்திருக்க வேண்டியவளை பிளான் பண்ணி அன்பால அடிச்சு “புஸ்” ஆக்கி, இப்படி ஒரு சாதாரண பதிவராக்கிட்டாங்களோன்னு இப்பத்தான் எனக்கு சந்தேகம் வருது\nஇதனால் எனக்கு புகுந்த வீட்டில் எப்பவும் அன்பு மழைதான் என்று அர்த்தமில்லை; சிலபல சங்கடமான சுழ்நிலைகளும் வரும்; ஆனால், அப்பொழுதெல்லாம், தளர்ந்துவிடாமல், என் நிதானம் தவறிவிடாமல், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து, மாமியார், நாத்தனார், ஓரகத்திகளைப் பேணி ஒற்றுமையாய் இருக்கும் பொறுமையை எனக்கு இந்தச் சம்பவங்கள் தருகின்றன.\nஉதாரணமாக, திருமணமான சில வருடங்களில் வீடு கட்ட ஆயத்தமான போது, இயற்கை விரும்பியான எனக்கு வேறு விதமாக வீடு கட்ட ஆசை; ஆனால் என் மாமியார் உட்பட மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லையென்று புரிந்துகொண்டேன். என் ஒருத்திக்காக அத்தனை பேரின் ஆசையை நிராசையாக்குவதைவிட, அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது; இறைவனருளால் வசதிவாய்ப்புகள் வாய்த்தால் என் விருப்பப்படி இன்னொரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அதன் விளைவு, தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு\n’நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்\nLabels: அனுபவம், குடும்பம், சுற்றம், திருமணம், பெண், வீடு\nநியூசிலாந்து நாட்டில் சென்ற 4-ம் தேதியன்று பூகம்பம் ஏற்பட்டது நினைவிருக்காது பலருக்கும். (சரியாத்தான் எழுதியிருக்கேன்). நினைவிருக்காததற்குக் காரணம், அதில் உயிரிழப்பு எதுவுமில்லை அப்படின்னா ஏதோ சின்ன அளவிலதான் பூமி அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தீர்களானால்...தவறு.. வந்தது, 7.1 ரிக்டர் அளவு\nஜனவரியில் ஹைட்டியில் (Haiti) 7.0 ரிக்டர் அளவுக்கு வந்த பூகம்பத்தில் இறந்தவர்கள் 2,30,000 - இரண்டு லட்சத்துக்கும் மேலே\n வரணும். இந்த வித்தியாசத்துக்கு முக்கிய காரணம் - கட்டிடங்கள் நியூசிலாந்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழாததற்கு, அங்குள்ள வீடுகள், அந்நாட்டின் கட்டிட விதிகளுக்குற்பட்டு கட்டப்பட்டிருப்பதுதான் காரணம். அந்நாடு பூகம்ப பகுதியில் அமைந்திருப்பதால், அதற்குரிய விதிகளுக்குட்பட்டுத்தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசு கண்டிப்பாக இருப்பதால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவது சாத்தியப்பட்டது.\nஆனால், ஏழை நாடான ஹைட்டியில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையென்பதால்தான் இத்தனை மரணங்கள்.\nபூகம்ப சமயத்தில் கட்டிடங்களின் கான்கிரீட் தளங்கள் இடிந்து மனிதர்கள் மேல் விழுவதுதான் மரண எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.இதைத் தவிர்க்க, கட்டிடங்கள் பூகம்பத்தின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்படி அமைய வேண்டும்; உடைந்து விழும் பகுதிகள், அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை விதி.\nவீடுகள் கட்டும் விதம் பற்றி பேசும்போது, கட்டுமானச் செலவை அதிகரிப்பவை பெரும்பாலும் சிமெண்டும், கம்பிகளும், டைல்ஸ், மார்பிள் போன்றவைதான். பதிவர் திரு.கண்ணா என்ற பொறியாளர்-பதிவர் எழுதிய “லாரி பேக்கர் கட்டுமான மு���ைகள்” பற்றி படித்தபின், அவற்றைப் பெருமளவில் தவிர்த்து கட்டிடம் கட்ட முடியும் என்று தெரிந்து ஆச்சர்யம் அடைந்தேன். மேற்கூறிய கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதுதான் கட்டுமான விலையை அதிகப்படுத்துகிறது. வீடு கட்டும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வைத்து வீடு கட்டுவதுதான் சரியான முறை என்பதே இம்முறையின் சாராம்சம்.\nஇம்முறையில் கட்டப்பட்ட வீடுகளை இங்கு போய் பார்வையிடலாம். கேரளாவில் அதிகம் கட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கட்டப்பட்டனவா, எங்கே என்பதுகுறித்த தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.\nஇன்னுமொரு ஆச்சர்யத் தகவல் கிடைத்தது, இந்தத் தளத்தில் அதாவது, சிமெண்ட் கட்டிடங்கள் 60 - 70 ஆண்டுகள் வரையே தாங்கும், அதுவே களிமண்ணால் கட்டப்பட்ட வீடு என்றால் நூறாண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் என்பது\nஇதப் படிக்கும்போது, முன்காலங்கள்ல சுண்ணாம்பு, கருப்பட்டி கலந்து கட்டப்பட்ட வீடுகள் நல்ல உறுதியாகவே இருந்தன என்பதை நம் தாத்தா காலத்து வீடுகளை இடிக்கும்போது அறிந்திருப்போம். ஏன், திருச்சியில் இதே முறையில் கரிகாலன் கட்டிய கல்லணை, இதோ 1900 வருடங்களாக நிற்கிறதே\nஊருக்குப் போயிருந்தப்போ, உறவினரின் “கட்டை குத்திய கூரை” வச்ச வீட்டுக்கு (படத்தில் இருப்பது போல - கூரைப்பகுதியில் இடைவெளிவிட்டு மரக்கட்டை வைத்திருப்பார்கள் - இப்ப இதெல்லாம் பாக்கிறதே அபூர்வம்) போயிருந்தேன். ஏ.ஸி. ஃபேன் இல்லாமலே, வீட்டுள்ளே இருக்கும்போது என்னா குளிர்ச்சி) போயிருந்தேன். ஏ.ஸி. ஃபேன் இல்லாமலே, வீட்டுள்ளே இருக்கும்போது என்னா குளிர்ச்சி இப்ப சிமெண்ட், டைல்ஸ்னு போட்டுட்டு கூடவே ஏ.ஸி.யும் தேட வேண்டியிருக்கு\nசென்னை ராயப்பேட்டையில் நண்பரின் சொந்த வீடு இருக்கிறது. பத்து வருடம் முன்னே அவர் அங்கே குடிபோனபோது, கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. ஆழ்துளைக் கிணறு இருந்தாலும், தண்ணீரில்லை. கார்ப்பரேஷன் தண்ணீருக்கும் தட்டுப்பாடு அப்போது. சென்ற மாதம் அங்கு போயிருந்தபோது, போர் வாட்டர் தாராளம் என்றார்கள். எப்படி மழைநீர் சேகரிப்புத் தொட்டி சரியானபடி அமைத்து, முறையாகப் பராமரித்ததில், தண்ணீரின் அளவு மட்டுமின்றி, சுவையும் அருமை\nஅதே மாதம், கேரளாவில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். தோட்டத்தில் ஆழமில்லாத சிறு கிணறு போன்�� பள்ளம் வெட்டியிருந்தார்கள். மழைநீர் சேகரிப்புக்கா என்று கேட்டேன். “ஆமாம். ஆனால், சேகரிக்கப்பட்ட மழைநீரை டிரெயினேஜோடு சேர்த்து விடுவதற்காக.” என்றார்கள் ஏனாம் அங்கே செம்மண் என்பதால், மழைநீர் எவ்வளவானாலும் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும்; அது வீட்டின் அடித்தளத்துக்கு (ஃபவுண்டேஷன்) கேடு என்பதால் இப்படியாம்\nஏன் இப்ப வீடு பத்தி புலம்பல்ங்கிறீங்களா ஒண்ணரை மாசமா வீடு தேடுறேன் - அதான்\nLabels: அனுபவம், சுற்றுச்சூழல், விழிப்புணர்வு, வீடு\n1 & 2) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் - காரணம்\nஇணையத்தில் வலம்வந்தபோது, சில இடங்களில் கருத்து தெரிவிக்க/ சந்தேகம் கேட்க வேண்டியது வந்தபோது, ”முன் ஜாக்கிரதை முத்தம்மா”வான நான் மிஸஸ்.ஹுஸைன் என்ற பெயரில் “பாதுகாப்பாக” வலம் வந்தேன். அது டைப்ப கஷ்டமாக இருந்ததால், “ஹுஸைனம்மா”வாக அவதாரம் எடுத்தேன். அப்படியே வலைப்பூவிலும்\nமிஸஸ். ஹுஸைன் எப்படி ஹுஸைனம்மா ஆக முடியும் என்று கேட்டால்: சின்னக் கவுண்டரின் அம்மாவை கவுண்டரம்மா என்றும் சொல்லலாம், மிஸஸ்.கவுண்டர் என்றும் சொல்லலாம் என்ற அரிய தத்துவத்தை நினைவில் கொள்ளவும்\n3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...\nஅது பதிவுலகம் பெற்ற பேறு\n(ஏற்கனவே அந்த மொக்கையை இங்க போட்டாச்சு: வரலாறும், பொறியலும் ... தில் இருந்தா போய்ப் படிச்சுக்கோங்க\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஒன்லி சொந்த விஷயம், சொந்தக் கதை, சொந்தக் கருத்து, சொந்தப் பார்வைதான் இங்கே ஏன்னா, கதை விடற அளவுக்கு கற்பனை வளம் இல்லை\nவிளைவென்னா பெரிய விளைவு, பல விஷயங்களின் மாறுபட்ட கோணங்களும், பல மனிதர்களின் முரண்பட்ட குணங்களும் கண்டுகொள்ள முடிகிறது.\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nபதிவெழுதி என்னாத்த பெரிசா சம்பாதிச்சுட முடியும் - ஒரு பத்தாயிரம், இருவதாயிரம் நான் அவ்வளவு சீப்பாவெல்லாம் ஓசிக்கிறதில்ல.\nபதிவெழுதி, மக்கள் மனசுல மெதுவா, வலுவா இடம் புடிச்சி, அப்படியே ஜெ.வுக்கோ இல்லை கனிமொழிக்கோ நெருங்கின தோழியாவோ அல்லது முடிஞ்சா நேஷனல் லெவல்ல சோனியாம்மாவுக்கு அஜிஸ்டெண்டாவோ சேந்துட்டா, அப்புறம் நம்ம லெவல் கேடி.. சீ... சீ.. கோடிகள்ல போயிடாது\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஒண்ணுத்துக்கே என்னைப் புடி உன்னைப் புடின்னு இருக்குது, இதில எங்கே இன்னொன்னு\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஏன்\nசில சமயம் கோவம் வரும். ஆனாலும் உப்பைத் தின்னவன் தண்ணியக் குடிப்பான்கிற விதிப்படி நடக்கும்னு கண்டுக்கிறதில்ல.\nஆனா, ஒரு விஷயம் பாத்து ரொம்ப ஆச்சர்யப்படுவேன்: எதாச்சும் ஒரு சண்டை வரும்; உடனே குரூப் குரூப்பாப் பிரிஞ்சு அடிச்சுக்குவாங்க. அப்புறம், கொஞ்ச நா கழிச்சு இன்னொரு சண்டை வரும்; அதுல பாத்திங்கன்னா, முன்னாடி அடிச்சுகிட்டவங்க ஒண்ணா சேந்துகிட்டு இன்னொரு குரூப்பை துவைப்பாங்க. இதுல அவங்க முன்னாடி அடிச்சுகிட்டது, திட்டிகிட்டதெல்லாம் மறந்து, தேனே மானேன்னு ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்குவாங்க மக்களை ஒத்துமையா வக்கிறதுக்குப் பதிவுலகப் பிரச்னைகளும் ஒதவுது போல\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\n”தொடர்புகொண்டு பாராட்டிய” ன்னா - தொலைபேசி அல்லது மெயிலிலா அப்படி யாரும் தனிப்பட்ட முறையில் பாராட்டவில்லை; ஆனால், ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை, மேலும் இனியும் என் பதிவுகளைப் படித்து/ பின்னூட்டமிட்டு/ ஓட்டளித்துச் செல்லும் ஒவ்வொருவருமே எனக்கு அவ்வாறான மகிழ்ச்சியளிப்பவரே\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\nLabels: சுயபுராணம், தொடர்பதிவு, வரலாறு\n(இந்தக் கட்டுரை, “நியூஸ் விகடனில்” “பாஸிடிவ் நியூஸ்” பகுதியில் செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது.)\n அதுவும் திருச்சி - மதுரை (NH45B) சாலையில்\nசென்னையை விட அதிகம் வெயில் கொளுத்தும் திருச்சிக்கு அருகில் இப்படி மரங்களடர்ந்த மலைகள், தோப்புகள், பசுந்தோட்டங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மதுரையும் வெக்கையில் சளைத்ததில்லையே, அதனால் ஒரு இன்ப அதிர்ச்சிதான்\nசாலைவழிப் பயணங்களை விபத்து மற்றும் ���ாந்தி பயத்தால் அடியோடு வெறுப்பவள் நான். அதிகபட்சம் திருநெல்வேலி - திருவனந்தபுரம்தான் சாலை வழி செல்வது, அதுவும் நேரடி ரயில் இல்லாத காரணத்தால்தான்.\nதிருநெல்வேலியிலிருந்து திருச்சி, சென்னை செல்வதற்கு ரயில் பயணம்தான் வசதி என்று இத்தனை வருடங்களாக அப்படியே போயாகிவிட்டது. ரயிலில் போகும்போது மதுரை, திருச்சி நகரங்கள் நடுஇரவில்தான் வரும் என்பதால் இவற்றை இதுவரைக் கண்டதும் கிடையாது.\nஇப்பவும் தவிர்க்க இயலாத ஒரு சந்தர்ப்பத்தில்தான் மதுரைக்கு இந்தச் சாலைப் பயணம். திருச்சி - மதுரை எப்படியும் 3 - 4 மணிநேரம் ஆகும், அதுவும் குண்டும் முழியுமாக வாந்தி வேறு வந்துடுமே என்று பயந்துகொண்டேதான் காரில் ஏறினேன். வரும் வழி முழுவதும் அதிசயம், ஆச்சர்யம், இன்ப அதிர்ச்சிகள்தான்\nமுதல் ஆச்சர்யம் - வழு வழு இருவழிச்சாலை பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலைகளும்கூட பல இடங்களிலும் குண்டும் குழியுமாக இருக்கும்; மேலும் எதிரெதிரே வாகனங்கள் செல்லும் \"single carriage way\" என்பதால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்; அதுவும் இடையில் நகரங்களின் வழியே சாலை செல்லும் இடங்களில் நெரிசலும் அதிகம்.\nஆனால், தற்போது புதிதாகப் போடப்பட்டிருக்கும் இருவழிச் சாலை (dual carriage way) இருபக்கமும் தலா இரு லேன்களுடன் பரந்து விரிந்து, பளபளவென்றிருந்தது. 120 கி.மீ. வேகத்தில் சென்றபோதும் ஒரு குலுக்கலில்லாமல் வழுக்கிக் கொண்டு போனதில் வாந்தியின் நினைப்புக் கூட வரவில்லை; இயற்கை அழகையும் ரசித்துக் கொண்டு செல்ல முடிந்தது. ஒன்றரை மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிட்டோம்\nதிருச்சி - மதுரை மட்டுமல்ல, திருச்சி-புதுவை, சென்னை - புதுவை, திருநெல்வேலி - நாகர்கோவில் என்று பல நெடுஞ்சாலைகளில் செல்வதற்குக் கிடைத்த வாய்ப்புகள், தமிழகத்தில் சாலைப் பயணம் ஒரு புதிய ரசனையான அனுபவமாக மாறி வருவதைக் கட்டியம் கூறியது.\nஇந்தியாவிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களும் சாலைப் பயணங்களையே தற்போது அதிகம் விரும்புகின்றனர். ஆயினும், இவ்வாறான இருவழிச் சாலைகள் வந்தபின்னும் விபத்துகள் நிகழ்வது குறையவில்லை.\nஇரு திசைகளிலும் செல்லும் சாலைகளுக்கு நடுவில் மீடியன் இருப்பதால், ஒரு திசையிலிருந்து எதிர்த்திசைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், சற்று தூரம் பயணித்து, நிர்ணயிக்கப் பட்ட இடங்களில் மட்டுமே யூ-டர்��் எடுக்க வேண்டும். ஆனால், குறுக்கு வழியிலேயே பயணப்பட்டுப் பழகியதாலோ என்னவோ, அவ்வாறு செய்யாமல், பலரும் அதே சாலையில் எதிர்த் திசையில் செல்கின்றனர்.\nஅதாவது வரும் வாகனங்களுக்கு எதிராக அதே சாலையில் சென்று, தம்முயிரை மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களில் இருப்பவர்களையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். 120 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, நேரெதிரே அதே வேகத்தில் இன்னொரு வாகனம் வந்தால் எப்படியிருக்கும் இதுதான் விபத்துகளுக்குப் பெருமளவில் காரணம்\nநாங்கள் செல்லும்போது, முழு லோடு ஏற்றிய ஒரு \"piaggio\" எதிரே வந்து தடுமாற வைத்தது\nஅதுபோல இடையில் உள்ள சிற்றூர்களிலிருந்தோ, இணைப்புச் சாலைகளிலிருந்தோ வந்து நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்களும் சற்றும் கவனமின்றி, முறையற்ற வகையில் அதிவேகத்தில் வந்து இணைகின்றன\nகிராமங்களில் சாலையைக் கடக்க விழையும் மக்களும் இவ்வாறே எவ்வித கவனமுமின்றிக் கடக்கின்றனர். நாங்கள் செல்லும்போது, ஒரு தாத்தா, கம்பு ஊன்றிக் கொண்டு நிதானமாகச் சாலையைக் கடந்தார். கருமமே கண்ணாகத் தலையைக் குனிந்தே இருந்தார், இந்தப் பக்கம் அந்தப் பக்கம், ம்ஹும், திரும்பவேயில்லையே\nமேலும், தடம் பின்பற்றுவது (lane maintaining) என்பதும் ஓட்டுநர்களிடையே குறைவாக இருக்கிறது. தடம் மாற்றும்போது முறையான இண்டிகேஷன் இன்றி மாறிச் செல்வது தவறென்று தெரியவில்லை.\nசிறப்பான சாலைகள் அமைத்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு வரிகள் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களும், அதற்கு அனுமதி கொடுத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையும், சாலை ஒழுங்கு பராமரிப்பிற்குப் பொறுப்பான போக்குவரத்துக் காவல் துறையினரும் இணைந்து இவற்றிற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nமக்களுக்குப் போதியளவு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும். விளம்பரத் தட்டிகள், நோட்டீஸ்கள் போன்றவை மட்டுமல்லாது, காவல்துறை நெடுஞ்சாலைகளிலும் தொடர்ச்சியாகப் பாரா வந்து (police patrol) விதிகளை மீறுபவர்களைப் பிடித்து கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கினால் விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம். நிச்சயம் குறைக்க முடியும்\nமேலும், நெடுஞ்சாலைகளில் நடுவில் வந்து இணைவதற்கு வாகாக சர்வீஸ் ரோடுகள், பாதசாரிகள் கடப்பதற்கு நடைபாலங்கள், கால்நடைகள், மக்கள் மற்றும் பிற வாகனங்கள் சாலையில் குறுக்கிட முடியாதபடி சாலையோரம் மற்றும் சாலை நடுவில் தடுப்புவேலிகள் போன்றவையும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அவசியமானவை. Police patrol-ஐ உடனடி நடவடிக்கையாக மேற்கொண்டாலே பெருமளவில் விபத்துகள் குறைய வாய்ப்புண்டு\nLabels: அனுபவம், ஊர்சுற்றல், சாலைப் பாதுகாப்பு, விபத்து, விழிப்புணர்வு\nநான் யார் நான் யார்\n2010 & 2011: டைரி & பிளானர்\nஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும்\nடிரங்குப் பொட்டி - 13\nXX & XY: யாருக்காக..\nஅம்மா @ சிக்கனம் கஞ்சத்தனம்\nட்ரங்குப் பொட்டி - 12\nஅப்போ கொசுவை ஒழிக்கவே முடியாதா\nஎப்படி இருந்த நான், இப்படி..\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-06-18T14:55:11Z", "digest": "sha1:BYXIDEMMBP2PMCA42H7DLE26X77GCIGX", "length": 1745, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " இரா. செல்வராஜ்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்\n நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: தமிழ் பண்பாடு மொழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/185609", "date_download": "2019-06-18T14:40:20Z", "digest": "sha1:X5GRCID2RFQSTHQ54IHX5RHGDUPDWNZQ", "length": 2953, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "நாசிகேதன்! - அநுசாஸனபர்வம் பகுதி – 71", "raw_content": "\n - அநுசாஸனபர்வம் பகுதி – 71\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 71\nS. Arul Selva Perarasan | அநுசாஸன பர்வம் | அநுசாஸனிக பர்வம் | ஔத்தாலகி\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 101\n - அநுசாஸனபர்வம் பகுதி – 100\n - அநுசாஸனபர்வம் பகுதி – 99\n - அநுசாஸனபர்வம் பகுதி – 98\n - அநுசாஸனபர்வம் பகுதி – 97\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/10/110806.html", "date_download": "2019-06-18T15:56:21Z", "digest": "sha1:OSBI7MNSQVFP25KUF2ZBGP64EPSHJ77N", "length": 17641, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "தொழிற்சங்க செயலாளர் மறைவுக்கு - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இரங்கல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\nதந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலரின் செயல் வைரலாகிறது\nதமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\nதொழிற்சங்க செயலாளர் மறைவுக்கு - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இரங்கல்\nதிங்கட்கிழமை, 10 ஜூன் 2019 தமிழகம்\nசென்னை : திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் என்.கோவிந்தராஜ் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஅண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\n‘‘திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் என்.கோவிந்தராஜ் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். ஆரம்ப கால உடன்பிறப்பு கோவிந்தராஜ், கழகத்தின் மீதும், புரட்சித் தலைவி அம்மா மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு செங்கம் ஒன்றியம் மேல்செங்கம் கிளைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருண்ணாமலை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் முதலான பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.\nஅண்ணா தொழிற்சங்க உடன்பிறப்பு அன்புச் சகோதரர் கோவிந்தராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்’’.\nஇவ்வாறு இரங்கல் அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.\nஓ.பி.எஸ். - இ.பி.எஸ் இரங்கல் Ops - EPS Mourning\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோன��� - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nபாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவு: மேஜையை தட்டி வரவேற்பு கொடுத்தனர்\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nஒரே தேசம் - ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள போவது இல்லை என மம்தா பானர்ஜி ...\nபாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு\nபாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு ...\nகடும் வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் சிக்கி தவிக்கும் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்\nசிக்கிம் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. ...\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியாவுக்கு 2-ம் இடம் ஆய்வில் தகவல்\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகமே டிஜிட்டல் ...\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nபீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஸ்ரீ ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n2முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n3பாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன...\n4 மூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21207-dalit-youth-attacked-in-temple.html", "date_download": "2019-06-18T14:38:56Z", "digest": "sha1:S7IJFCY4UWDYYPWBDXK63RQE32GNNOG3", "length": 9281, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "கோவிலுக்கு சென்ற தலி��் இளைஞரை நிர்வாணமாக்கி சித்ரவதை!", "raw_content": "\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nகோவிலுக்கு சென்ற தலித் இளைஞரை நிர்வாணமாக்கி சித்ரவதை\nபெங்களூரு (12 ஜூன் 2019): கர்நாடக மாநிலத்தில் கோவிலுக்கு சென்ற தலித் இளைஞர் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப் பட்டுள்ளார்.\nகர்நாடக மாநிலம் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐஏஎஸ் தேர்வெழுத மைசூருக்கு சென்றுள்ளார். அங்கு அங்கிருந்து திரும்பும் வழியில் , அவரது இருசக்கர வாகனம் பழுதாகியுள்ளது. இதனால் அந்த இளைஞர் அருகில் இருந்த கோவிலுக்குள் சென்றுள்ளார்.\nஅங்கே அவரைக் கண்ட கோவில் பூசாரி மற்றும் சிலர் அந்த இளைஞரை தாக்கி நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர்.\nஇதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பூசாரியையும் அவரது மகனையும் கைது செய்தனர். இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க இம்ரான் கான் அனுமதி ஐந்து கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை - மத்திய அரசு அறிவிப்பு ஐந்து கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை - மத்திய அரசு அறிவிப்பு\nகோயில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தி உத்தரவு\nபாஜகவுக்கு பேரிடியாய் விழுந்த தேர்தல் முடிவுகள்\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nசென்னை ரெயில் நிலையத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - சினிமா விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுகவே காரணம் - கனிமொழி குற்றச்சாட்டு…\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nமதரஸாக்களில் கோட்சேவோ, பிரக்யாசிங்கோ உருவாகவில்லை: மத்திய அரசுக்க…\nகணவன் தற்கொலை - நடிகை நந்தினியின் புதிய காதலன்\nஅமித��ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவி இடைநீக்கம்\nஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம்\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்க…\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nரயில்வே அதிகாரிகள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச உத்தரவு\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-18T15:11:22Z", "digest": "sha1:4G6VM4J6PRCXAKKSTFUHDYHQUNTKKJZS", "length": 7492, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீளவீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபசிபிக் வடமேற்கு கரையோரப் பாணியில் அமைந்த நீளவீடு ஒன்று. பிரித்தானியக் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.\nநீளவீடு (Longhouse) எனப்படுவது, ஒரு அறை கொண்ட, நீளமானதும் ஒடுங்கியதுமான அளவு விகிதமுடையதுமான ஒரு வகை வீடு ஆகும். ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் குழுக்கள் பல இவ்வகையான வீடுகளைக் கட்டுகிறார்கள். இவற்றுட் பல மரத்தால் கட்டப்பட்டவை. பெரும்பாலான பண்பாடுகளில் இவை நிரந்தர அமைப்புக்களின் தொடக்ககால வடிவங்களாகக் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் புதியகற்கால நீளவீடுகள், கால்நடைகள் வளர்ப்பதற்கும் பயன்பட்ட மத்தியகால தாட்மூர் நீளவீடுகள், அமெரிக்காக்களின் தாயக மக்களுள் பல பண்பாட்டினர் பயன்படுத்திய பல விதமான நீளவீடுகள் என்பன இவ்வீடு வகையுள் அடங்குவன.\nபுதியகற்கால நீளவீட்டு வகையை கிமு 5000 ஆண்டுக் காலப்பகுதியில் நடு, மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த முதல் வேளாண்மைச் சமூகத்தினர் அறிமுகம் செய்தனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2016, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2000/08/09/", "date_download": "2019-06-18T15:02:30Z", "digest": "sha1:4TROM5PH6W2AW3D346XHGPP3J7C2Z2YV", "length": 11779, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of August 09, 2000 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2000 08 09\nசஹாரா கப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளாது\nஅலியின் சாதனையை தகர்க்கத் தயாராகிறார் ஹோலிபீல்டு\n18 கி.மீ. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த 16 வயது சிறுமி\nவீரப்பன் கேட்கும் கைதி சிறையில் இல்லை\nரூ. 6 லட்சம் பணத்துடன் நிறுவன மேலாளர் \"எஸ்கேப்\nராஜ்குமார் விடுதலையில் நீடிக்கும் இழுபறி\nபணத்தைத் திருப்பிக் கேட்டவரைக் கொன்ற அண்ணன், தம்பி\nகுற்றாலத்தில் குளு குளு ... அருவிகளில் வெள்ளம்\nஇந்தியாவில் விரைவில் 16 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்துப் போட்டி\nவீரப்பன் கேட்கும் கைதி சிறையில் இல்லை\nசண்டை நிறுத்த முடிவுக்கு பாக். காரணம் என்கிறது அமெரிக்கா\nரூ. 6 லட்சம் பணத்துடன் நிறுவன மேலாளர் \"எஸ்கேப்\nஅடையாளம் தேடும் நவீன் பட்நாயக்\nநடத்தையில் சந்தேகம் ..மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்\nவீரர்கள், விவசாயிகள் மோதலால் எல்லையில் பதற்றம்\nராஜ்குமார் பத்திரமாக இருக்கிறார் ...தமிழக டிஜிபி\nகொலை வழக்கை வாபஸ் பெறக் கோருகிறார் கிருஷ்ணசாமி\nராஜ்குமார் விடுதலையில் நீடிக்கும் இழுபறி\nசமாதியான புதிய அரசியல் சட்டத் திருத்தம்\nஅண்ணா சாலையில் 10 நிறுவனம் தொடங்கிய சசிகலா சசி\nசஹாரா கப் கிரிக்கெட் ... இந்திய அணித் தேர்வு தள்ளிவைப்பு\nகோபால் வரவில்லை ... சிவசுப்ரமணியம் வருகிறார்\nநேருவை மிஞ்சிய சோனியா ... இளங்கோவன் பெருமிதம்\nஜெ.வை முதல்வர் ஆக்கியே தீருவேன் .. தாமரைக்கனி முழக்கம்\nசெட்களைக் குறைக்கச் சொல்கிறார் சாம்ப்ராஸ்\nகார் விபத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் தங்கைகள், பேத்தி பலி\n3-வது முறையும் நீதிமன்றத்துக்கு வரவில்லை சசி\nபணத்தைத் திருப்பிக் கேட்டவரைக் கொன்ற அண்ணன், தம்பி\nதாக்குதலைத் தொடங்கினர் ஹிஸ்புல் முஜாஹிதீன்கள்\nதாமதமாக \"கண் விழித்த வெடிகுண்டுக்கு 10 பே���் பலி\nராஜ்குமார் போட்டோக்கள், மேலும் ஒரு கேஸட் அனுப்புகிறார் வீரப்பன்\n10, பிளஸ் 2 பாஸ் செய்ய குறைந்தபட்ச மார்க் நிர்ணயம்\n\"கண்ணுக்குத் தெரியாமல் நிறைய வீரப்பன் ....\n2001-ல் புதுவை ... 2006-ல் தமிழகம்\nசட்டத் திருத்தத்தை தொடர்ந்து எதிர்க்கும் புத்த பிட்சுக்கள்\nகுண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராகிறார் ஊம்பாபு\nமறியல் செய்த 500 கம்யூ. தொண்டர்கள் கைது\nசூடானில் குண்டு வீச்சில் 7 தீவிரவாதிகள் பலி\nஅனுபவ் \"அனுபவித்த சொத்துக்கள் ரூ. 1 கோடிக்கு ஏலம்\nஅமெரிக்க காடுகளை அழித்து வரும் அக்னி\nகுற்றாலத்தில் குளு குளு ... அருவிகளில் வெள்ளம்\nவீரப்பனுடன் பா.ம.க.வுக்குத் தொடர்பு ..வாழப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/neet-exam-will-be-conducted-for-odisha-on-may-20-349314.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-18T15:15:05Z", "digest": "sha1:4HDYUIBMIDMR77SXGDLCDJEHN7WX3GDC", "length": 15307, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபனி புயலால் சின்னாபின்னமான ஒடிஸா மாநிலம்.. வரும் 20-இல் நீட் தேர்வு என அறிவிப்பு | Neet exam will be conducted for Odisha on May 20 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n2 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n36 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n58 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n1 hr ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவ���ன் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஃபனி புயலால் சின்னாபின்னமான ஒடிஸா மாநிலம்.. வரும் 20-இல் நீட் தேர்வு என அறிவிப்பு\nபுவனேஸ்வரம்: ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்தில் வரும் 20-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே மருத்துவ சேர்க்கை நடத்தப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான அந்த தேர்வு மே 5-ஆம் தேதி நடத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஒடிஸாவில் ஃபனி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது.\nநீட் தேர்வு.. புகைப்படம் இல்லாததால் மாணவர் வெளியேற்றம்.. ரூ. 40 கொடுத்து உதவிய போலீஸ் காவலர்\nஇதையடுத்து ஒடிஸா மாநிலத்தில் நீட் தேர்வை மறு தேதி குறிப்பிடாமல் தேசிய தேர்வுகள் முகமை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் நேற்று ஒடிஸா தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில் ஒடிஸா மாநிலத்துக்கு வரும் 20-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. வரும் 20-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு தேர்வு நிறைவடையும் என தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் neet exam செய்திகள்\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் டாக்டர் ஆகலாம் , இலவச ஆலோசனைக்கு இத படிங்க முதல்ல...\nசூப்பர் அக்கா.. நம்ம தமிழிசை அக்காவுக்கு எவ்வளவு நல்ல மனசு பாருங்க..\nசமூக நீதியை சிதைக்கும் கொடூர ஆயுதமாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்க.. ஸ்டாலின் வலியுறுத்தல்\nநீட் எனும் அரக்கன்.. தமிழகத்தில் மற்றொரு மாணவி தற்கொலை.. இரு நாளில் 3ஆவது உயிர் பலி\nபதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளை கொடுக்கப்போகிறார்கள்... டிடிவி தினகரன் கேள்வி\nநீட் தேர்வு தோல்வியால் தமிழக மாணவிகள் மரணம்.. மத்திய-மாநில அரசுகளின் பச்சை படுகொலை.. சீறும் சீமான்\nஎன் சொந்த அனுபவத்துல சொல்றேன்.. தைரியமா இருங்க.. கஸ்தூரியின் நம்பிக்கை டிவீட்\nநீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்.. கருணையை கசக்கி எறிந்த பாஜக.. ஸ்டாலின் சரமாரி தாக்கு\nநீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam neet odisha நீட் தேர்வு நீட் ஒடிஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/california-lottery-store-owner-en-route-india-194191.html", "date_download": "2019-06-18T15:33:03Z", "digest": "sha1:D5AZMGYSHMLHDY2AK6DE5ZQETAOJ7FZT", "length": 14386, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியர் விற்ற லாட்டரிக்கு ரூ. 2,550 கோடி பரிசு | California lottery store owner en route to India.. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n20 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n54 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n1 hr ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇந்தியர் விற்ற லாட்டரிக்கு ரூ. 2,550 கோடி பரிசு\nகலிபோர்னியா:அமெரிக்க லாட்டரியில் இந்தியர் விற்ற சீட்டுக்கு ரூ.2,550 கோடி பரிசு விழுந்துள்ளது.\nஅமெரிக்கா��ில் லாட்டரி இன்னும் நடைமுறையில் உள்ளது. அதில் சமீபத்தில் 425 மில்லியன் டாலர்கள் (ரூ.2,550 கோடி) பரிசு தொகைக்கான ஜாக்பாட் குலுக்கல் நடந்தது.\nஇந்த பரிசுக்குரிய சீட்டை ஒரே நபர் வாங்கி இருக்கிறார் என்றும், கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் நகரில் இருக்கும் மில்பிதாஸ் பகுதியில் கடை நடத்தி வரும் இந்தியர் பர்மீத் சிங்கின் மகன் குல்விந்தர் சிங் என்பவர்தான் இந்த அதிர்ஷ்ட சீட்டை விற்று இருக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் தெரியவில்லை.\nஇந்த சீட்டை விற்றதன் மூலம் குல்விந்தர் சிங்கிற்கு கமிஷனாக ரூ.6 கோடி கிடைக்கும். குடும்பத்தினரை சந்திக்க அவர் டெல்லிக்கு வந்து இறங்கிய பிறகே இந்த தகவல் தெரியவந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமீண்டும் அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்.. பழைய கம்பீரத்துடன் திரும்புவாரா.. தொண்டர்கள் ஆர்வம்\nகெண்டகி.. சிக்கனுக்கு மட்டும் இல்ல.. விதம் விதமான குதிரைக்கும் ரொம்ப பேமஸ் \nVideo: மெல்ல வந்த செல்லப் பறவை... மெய் மறக்க செய்த கீச் கீச் ஒலி.. ஒரு அழகிய அனுபவம்\nVideo: அமெரிக்க சாம்ஸ் கிளப் கடையில் டயரெல்லாம் விக்கிறாங்கப்பா\nVideo: அந்தப் பையனைப் பாரு.. அவன் மட்டும் எப்படி திங்குறான் பாரு.. அடேய்.. டேய்\nஅமெரிக்காவுக்கு போர் வார்னிங் கொடுத்த சீனா.. அது உலகத்துக்கே பேரழிவு என்றும் எச்சரிக்கை\n... அப்படீன்னா பேஸ்புக், டிவிட்டர் ஐடியெல்லாம் கொடுங்க முதல்ல\nVideo: பேரிக்காய் தலையா.. இந்த கார் இருக்கே.. அதை யார் வச்சிருந்தா தெரியுமா\nVideo: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை\nVideo: இந்திப் பாட்டுக்கு ஆப்பிரிக்க டான்ஸ்.. அமெரிக்காவைக் கலக்கிய இந்திய திருமணம்\nநீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா\nடிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa இந்தியர் அமெரிக்கா கலிபோர்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/3199", "date_download": "2019-06-18T15:01:44Z", "digest": "sha1:ASFS5N4JWT43CNMEUAAOUUOEHRD6B2MK", "length": 7376, "nlines": 100, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இரா.சிவராமன் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஎதிலும் கணிதம் (முதல் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=7", "date_download": "2019-06-18T15:51:12Z", "digest": "sha1:AEOX7CAI6QV5GD27FPFMRZTOCUMBFUD7", "length": 5745, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nமோட்டோரோலா மோட்டோ எஸ்3 ப்ளே\nRead more: மோட்டோரோலா மோட்டோ எஸ்3 ப்ளே\nசியோமி Mi A2 லாஞ்ச்\nசியோமி Mi A2 லாஞ்ச்\nRead more: சியோமி Mi A2 லாஞ்ச்\nஹானர் 9N அறிமுகம் நேரலை\nஹானர் 9N அறிமுகம் நேரலை\nRead more: ஹானர் 9N அறிமுகம் நேரலை\nஸ்மார்ட் கடிகாரம் Fitbit Versa unboxing\nஸ்மார்ட் கடிகாரம் Fitbit Versa unboxing\nTelexistence ரோபோ - அசத்தும் புதிய தொழில்நுட்பம்\nRead more: Telexistence ரோபோ - அசத்தும் புதிய தொழில்நுட்பம்\nஉலகின் அதிக பாதுகாப்புடன் ஒரு ஸ்மார்ட் தொலைபேசி\nஉலகின் அதிக பாதுகாப்புடன் ஒரு ஸ்மார்ட் தொலைபேசி\nRead more: உலகின் அதிக பாதுகாப்புடன் ஒரு ஸ்மார்ட் தொலைபேசி\nநிக்கான் COOLPIX P1000 கேமரா\nசாம்சங் கேலக்ஸி ஆன் 6\nயூட்யூப் சேனல் உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7220:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-06-18T16:05:11Z", "digest": "sha1:NYAOS3GNQXNPCJPV2FNCW2EO74V2KKD5", "length": 18327, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி\nபிற நாடுகளையும் அதன் வளங்களையும் கொள்ளை அடித்து ஆதிக்கம் செய்து வாழவேண்டும் என்ற சில சுயநலவாதிகளின் வக்கிர ஆசையே உலகப் போர்களுக்கு மட்டுமல்ல, எல்லாப் போர்களுக்கும் கலவரங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தது. தொடர்ந்து இருந்து வருகிறது.\nகோடிக்கணக்கில் அப்பாவி உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல முழுக்கமுழுக்க தங்கள் சுயநலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இக்கொடியவர்கள் நடத்தும் அன்றாடக் கொலைகளும் கொள்ளைகளும் உலகின் பெரும்பாலான மக்களின் கண்களில் இருந்து மிகமிகத் தந்திரமாக மறைத்துவைக்கப் படுகிறது. இவர்களின் ஊடக வலிமையினாலும் இவர்கள் கையாளும் இன்னபிற தந்திரங்களாலும் உலகம் இன்னும் இவர்களை அப்பழுக்கற்றவர்களாகவும் சமாதானப் பிரியர்களாகவும் நம்பிக்கொண்டிருக்கிறது.\no காலனி ஆதிக்கம் மூலம் இவ்வாறு நாடுகளை கொள்ளையடித்து ஆதிக்கம் செய்தவர்கள் இன்றும் அந்த நாடுகளை தங்கள் கையாட்களையும் கைப்பாவை அரசர்களையும் வைத்துக்கொண்டு உலகை ஆண்டு வருகிறார்கள் என்பதே உண்மை அந்நாட்டு வளங்களை தொடர்ந்து கொள்ளையடிக்கும் விதமாக வணிக நிறுவனங்களையும் தந்திர ஒப்பந்தங்களையும் வகுத்து நிறைவேற்றி வருகின்றனர். அரபு நாட்டு எண்ணெய் வளங்களை இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த அடிமை நாடுகளின் மக்கள் பயன்படுத்தும் பற்பசை, குளிர்பானங்கள் முதற்கொண்டு மருந்துகள் வரை பெரும்பாலும் ஆதிக்கநாடுகளின் உற்பத்திப் பொருட்களே என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். இந்நாட்டு கைப்பாவை அரசர்களின் சொத்துக்கள் சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப் படுவதையும் அறிவீர்கள்.\no தங்கள் நாட்டுவளங்கள் இவ்வாறு கொள்ளை போவதைக் கண்டு பாமரர்கள் விழிப்புணர்வு பெறும்போது இவர்களுக்கு எதிராக திரும்புகிறார்கள். தங்கள் அரசாங்கங்களுக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் போராட்டங்கள் நிகழ்த்தும்போது அவர்களை கிளர்ச்சியாளர்கள் அல்லது தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி தங்கள் சக்திவாய்ந்த ஊடகங்கள் மூலம் உலகுக்கு முன் சித்தரிக்கிறார்கள். இந்த உண்மையை புரிந்துகோண்டாலே இன்று இஸ்லாமியர்களை ஏன் தீவிரவாதிகளாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன என்பதை விளங்க முடியும்.\no இஸ்லாம் என்றாலே அமைதி என்பதும் அமைதியை பூமியில் நிலைநாட்டுவதே அதன் குறிக்கோள் என்பதையும் அறிவீர்கள். அந்த அமைதி நிலைநாட்டப் படவேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே இதைக் கற்பிக்கிறது இஸ்லாம்\nஇறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)\nஇன்று உலகில் இஸ்லாம் என்ற கொள்கை அதிவேகமாகப் பரவி வருவது இந்த ஆதிக்க சக்திகளுக்கு பலத்த இடியாக அமைந்து வருகிறது. இஸ்லாத்தின் மூலம் விழிப்புணர்வு பெற்றுவரும் மக்கள் இவ்வாதிக்க சக்திகளின் கையாட்களுக்கும் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள் என்பது இவர்களின் உறக்கத்தைக் கெடுத்து வருகின்றன.\no உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.\no ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள்.\nஇவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்) ..தொடர்கிறது....\nஅதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். அப்படியே நம்பவும் செய்கிறார்கள்.\nஇப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது. அவர்களின் சதியின் ஒரு பாகமே இது. பாதிக்கப்படும் பாமரர்களுக்கு இன்று இஸ்லாம்தான் இந்த அராஜகத்தை தடுக்க உள்ள ஒரே வழி. இஸ்லாமின் வளர்ச்சியும் அது ஏற்படுத்தும் விழிப்புணர்வும் மக்களை இவர்களுக்கு எதிராகத் திருப்புகின்றன.\nஇஸ்லாம் பயங்கரவாதத்தை கையாளும் வழியல்ல, மாறாக வல்லரசு பயங்கரவாதத்தை முறித்து பூமியில் அமைதியை நிலைநாட்ட வந்த மார்க்கமே என்பதை சிந்திப்போர் உணரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=85552", "date_download": "2019-06-18T14:56:24Z", "digest": "sha1:4EGFIWHTZQ224EAT5SFEUFDTUIXNWTWY", "length": 16826, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "உங்க பாத்ரூம்ல இந்த கறையெல்லாம் போகவே மாட்டேங்குதா?… இத ஒருமுறை ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஉங்க பாத்ரூம்ல இந்த கறையெல்லாம் போகவே மாட்டேங்குதா… இத ஒருமுறை ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க\nசுத்தம் சோறிடும், சுத்தம் சுகம் தரும் என்பார்கள். இது உடல் சுத்தத்தை மட்டும் சொல்லவில்லை. நம்மை சுற்றிருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது . குறிப்பாக பாத்ரூம் போன்றவற்றை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. ஏனெனில் கோடிக்கணக்காண கிருமிகள் இங்கு தான் வாழும்.\nஎனவே நீங்கள் பாத்ரூமை சரி வர சுத்தம் ச��ய்யா விட்டால் அதனால் நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. நம் வீட்டில் பயன்படுத்தும் பாத்ரூம்களை நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்தாலும் ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பளபளப்பு கிடைப்பதில்லை. இந்த சுத்தப் பராமரிப்பு ரகசியத்தை பற்றி நமது எக்ஸ்பட்ஸ் என்ன என்ன டிப்ஸ்களை உங்களுக்கு கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.\nவாஷ் பேசன்ஸ் நீங்கள் பல் துலக்கும் பற்பசை அழுக்கு, தலை சீவும் போது உதிரும் தலை முடி மற்றும் உணவுத் துகள்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாஷ் பேசன் சத்தத்தையும் அழகையுமே கெடுத்து விடும். இதற்கு லிக்யூட் க்ளீன்சர் அல்லது பினால் கொஞ்சத்தை அதில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக பிரஷ்யை கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்து வரும் போது உங்கள் வாஷ் பேசன் பளபளக்கும். எக்ஸ்பட் டிப்ஸ் :தேங்காய் நாரை கூட நீங்கள் இயற்கை ஸ்க்ரப் மாதிரி கொண்டு வாஷ் பேசனை கழுவலாம். இதைக் கொண்டு மூலை முடுக்குகளிலுள்ள அழுக்குகளை கூட எளிதாக நீக்கலாம்.\nதரை மற்றும் சுவர் டைல்ஸ் இதை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். காரணம் எல்லா அழுக்குகளும் இங்கே தேங்கிப் போய் கிடக்கும். உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களை சுத்தம் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. படாதபாடு மட்டும் தேய்த்து தேய்த்து கை வலிக்க கழுவினால் கூட அழுக்கு என்னமோ போகாது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள். அதிக கெமிக்கல் நிறைந்த ஒரு பொருளை பயன்படுத்த முற்படுவீர்கள். ஆனால் இந்த கஷ்டமே இனித் தேவையில்லை. நீங்கள் வீட்டிலேயே எளிதாக ஒரு க்ளீன்சர் தயாரிக்கலாம்.\nதயாரிக்கும் முறை கொஞ்சம் வினிகர் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களில் தெளித்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு ஒரு துணியை கொண்டு துடைத்து எடுக்கவும். வினிகர் உங்களுக்கு அழுக்கை நீக்குவதோடு பேக்கிங் சோடா கெட்ட துர்நாற்றத்தை நீக்குகிறது. இதில் எந்த கெமிக்கல்களும் இல்லை. எனவே எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன் கையுறை அணிந்து கொண்டு பயன்படுத்தவும். டிப்ஸ் சுத்தம் செய்வதற்கு முன் சூடான நீரால் டைல்ஸ்கள��� கழுவிக் கொள்ளவும். இந்த சூட்டால் அழுக்குகள் இளகி எளிதாக சுத்தம் செய்து விடலாம். மேலும் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை பழைய டூத் ப்ரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யவும்.\nடாய்லெட் பெளல் நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து கழுவினாலும் டாய்லெட் பெளலின் மஞ்சள் கறை போகவே போகாது. தண்ணீரின் கடினத் தன்மையால் இந்த கறை படிகிறது. இது பொதுவாக பீங்கானால் ஆக்கப்படுகிறது. எனவே இந்த கறைகளை போக்க ப்ளீச் முறையை பின்பற்றலாம். பயன்படுத்தும் முறை 1/2 கப் உலர்ந்த ப்ளீச் பவுடர் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்(அதுவரை டாய்லெட்டை பயன்படுத்த வேண்டாம்). கறைகள் மாயமாய் மறைந்த உடன் தண்ணீர் ஊற்றி கழுவி விடவும். உங்களுக்கு இயற்கை க்ளீனர் தேவைப்பட்டால் 3 கப் வினிகரை ஊற்றி டாய்லெட் ப்ரஷ் கொண்டு நன்றாக தேய்த்து கழுவவும்.\nபாத்ரூம் கண்ணாடிகள் உங்கள் முகழகை காட்டும் கண்ணாடி தூசி படிந்து அழுக்காக இருந்தால் எப்படி இருக்கும். எனவே உங்கள் பாத்ரூம் கண்ணாடியையும் சுத்தமாக வைப்பது உங்கள் பாத்ரூம் அழகை அழகாக காட்டும். எனவே உடனடியாக கண்ணாடியை சுத்தம் செய்ய உங்கள் கையில் ஒரு துண்டு பேப்பர் இருந்தால் போதும். சுத்தம் செய்யும் முறை 1/3 கப் அம்மோனியாவை 1 கலன் வெதுவெதுப்பான நீரில் கலந்து கண்ணாடியில் தெளிக்க வேண்டும். பேப்பர் துண்டு அல்லது காட்டன் துணியை கொண்டு துடைக்க வேண்டும். அம்மோனியாவிற்கு பதிலாக நீங்கள் வினிகரை கூட பயன்படுத்தி கொள்ளலாம். வினிகரை நேரடியாக கண்ணாடியில் அப்ளே செய்து நியூஸ் பேப்பர் கொண்டு துடைக்கவும். பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைத்தாலே போதும் உங்கள் கண்ணாடி பளபளக்கும்.\nதுடைக்கும் விதம் கண்ணாடியின் இடது மூலையில் தொடங்கி அப்படியே வலது மூலை வரை ஷிக் ஷேக் பாதையில் துடைக்க வேண்டும். இது உங்களுக்கு திட்டு திட்டாக தெரியாமல் நல்ல லுக்கை கொடுக்கும். குறிப்பு: உங்கள் பாத்ரூமில் எங்கேயும் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கிருமிகளின் எண்ணிக்கையை பெருக்கும். எனவே தூய்மை செய்து உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleகர்ப்பிணியான காதலியைக் கொன்று புதைத்த காதலன்…. தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை திருமணம் செய்ய வலியுறுத்தும் தந்தையால் பரபரப்பு…..\nNext articleமுன்னாள் ஜனாதிபதி எச்.டபிள்யூ.புஷ் உடல் முழு அரச மரியாதைகளுடன் நல்லடக்கம்\n அப்படியானால் இந்த மரக்கறி வகைகளை உண்ணுங்கள்……\nபெண்களே …. நீங்கள் இரவில் தலைக்கு குளிப்பதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்… \nஉங்கள் ஆண்மையை அதிகரிக்க செலவேயில்லாமல் ஒரு சுப்பரான ஐடியா\nநீங்கள் தேவையில்லையென தூக்கியெறியும் இந்தப் பொருளிலில் இவ்வளவு ரகசியம் உள்ளதா…\nகால மாற்றத்தின் விளைவு ….சுட்டிக் குழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே ஜாக்கிரதை..\nதீராத பல் வலியை நொடியில் போக்குவதற்கான அற்புதமான 40 இயற்கை மருத்துவ முறைகள்\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016155.html?printable=Y", "date_download": "2019-06-18T15:30:44Z", "digest": "sha1:MGYKW746N7M76KJ4GKQOGNG6WMG5A43L", "length": 2738, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் மூன்று", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: இலக்கியம் :: தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் மூன்று\nதமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் மூன்று\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழக நூல்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkuYy", "date_download": "2019-06-18T15:38:47Z", "digest": "sha1:DKAYUNQH3I6EGNQAJQOFY6X4D57KE2ZJ", "length": 5583, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சேலம் , 1934\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/05/6h-standard-social-science-moct-test-1.html", "date_download": "2019-06-18T15:34:55Z", "digest": "sha1:NMLRI2CZHRZSEQ53OSFU3NS7NBCIOSDR", "length": 3761, "nlines": 46, "source_domain": "www.tnpscmaster.com", "title": "6th Standard Social Science - Mock Test - 1 - TNPSC Master", "raw_content": "\n1) பல சமூகங்கள் சேர்ந்து வாழ்வது _______ எனப்படும் \n2) ஒவ்வொரு ஊராட்சிக்கும் கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திட்டம்\nClick Here for Answer Answer - அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்\n3) பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் தொடக்கக்கல்வியே உறுதி செய்யும் திட்டம் _______\nClick Here for Answer Answer - அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம்\n4) பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் இடைநிளைக்கல்வியே உறுதி செய்யும் திட்டம்\nClick Here for Answer Answer - அனைவர்க்கும் இடைநிலைக் கல்வி திட்டம்\n5) ஆகஸ்ட் 15, 1947 ன் முக்கியத்தும் என்ன \n6) தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று கடைப்பிடிக்கப் படுவது \nClick Here for Answer Answer - மக்கள் குறைதீர்க்கும் நாள்\n7) பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு அமைக்கப்படுவது எது \n8) உள்ளாட்சி நிர்வாகம் கொண்டுவந்த ஆங்கில ஆட்சியாளர் யார் \n9) 5000 மக்கள் தொகைக்கு ஒருவர் பிரதிநிதி வீதம் தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் \nClick Here for Answer Answer - ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்\n10) மே 1 எந்த நாளாக கொண்டாடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/actress-kasthuri-has-condemned-gujarat-bjp-mla-422350.html", "date_download": "2019-06-18T14:49:43Z", "digest": "sha1:GZZEL5WX3JXB2C2R4DV5NVOC3EAWX6LJ", "length": 12197, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்தில் நடு ரோட்டில் நடந்த சம்பவத்திற்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுஜராத்தில் நடு ரோட்டில் நடந்த சம்பவத்திற்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம்- வீடியோ\nகுஜராத்தில் நடு ரோட்டில் இளம் பெண்மை சரமாரியாக அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏவின் செயலுக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த செயல் கஸ்தூரியை மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ளோரை கொதிக்க வைத்த சம்பவமாகும். பட்டப் பகலில் அத்தனை பேரும் பார்க்க, நடு ரோட்டில், காலால் உதைத்தும், சரமாரியாக அடித்தும் வெறித்தனமாக நடந்து கொண்டார் பல்ராம் தவானி. இவர்தான் அந்த பாஜக எம்எல்ஏ. இவரிடம் உதைபட்டு அடிபட்டவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நித்து தேஜ்வானி என்ற பெண். நரோடா பகுதியைச் சேர்ந்தவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்திற்குப் பிறகு நடந்ததுதான் பெரிய கொடுமை.\nகுஜராத்தில் நடு ரோட்டில் நடந்த சம்பவத்திற்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம்- வீடியோ\nசென்னை: இஸ்ரேல் போல கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்... தமிழிசை வலியுறுத்தல்...\nசென்னை: அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார்..\nதிருச்சி: தமிழகத்தில் ஹிந்திக்கு எதிர்ப்பு வலுக்கிறது... தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்...\nஈரோடு : மாநில அளவிலான வில்வித்தை போட்டி...\nஈரோடு : கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு அடி உதை.. கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது\nதேனியில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்... தத்ரூபமாக நடித்து காட்டினர் தீயணைப்பு வீரர்கள்...\nசென்னை: இஸ்ரேல் போல கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்... தமிழிசை வலியுறுத்தல்...\nWORLD CUP 2019: SemiFinal Prediction: அரையிறுதிக்கு போகப்போகும் 4 அணிகள் யார்\nதமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு மோடிக்கு காங்கிரஸ் பதிலடி-வீடியோ\nErode MP Ganesamoorthy: ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை-வீடியோ\nThol. Thirumavalavan Exclusive Interview: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்-வீடியோ\nDoctors Strike : ��ருத்துவர்கள் மீதான தாக்குதல்.. தமிழகத்திலும் போராட்டம் வெடித்தது- வீடியோ\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/04/blog-post.html", "date_download": "2019-06-18T16:10:44Z", "digest": "sha1:NTBEPVQ7WC2TDYXSZWZZKVT337AL5O2I", "length": 23212, "nlines": 247, "source_domain": "www.shankarwritings.com", "title": "எரிக்காத வெளிச்சத்தின் கவிதைகள்", "raw_content": "\nகைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன் யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல இருட்டில் பார்த்த பொருட்கள், இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்குபொருட்களை கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் தரிசியும் கவிஞனுமான கபீரின் கரங்கள் பட்டு கடவுள் ராமன் இப்படித்தான் பொன்னாகிறான்.\n“விவேகம் சொல்கிறது நான் ஒன்றுமேயில்லை. நேசமோ நான் எல்லாம் என்கிறது. இந்த இரண்டு உணர்வுக்கும் நடுவில் என் வாழ்க்கை பாய்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார் அத்வைத ஞானியான நிசர்கதத்த மகராஜ். “இரண்டு சட்டைப் பைகளில் ஒரு பையில் நானே அனைத்தும் என்று ஒரு தாளில் எழுதிவைத்துக் கொள். இன்னொரு பையில் நான் தூசியிலும் தூசி என்று எழுதிவைத்துக் கொள்” என்கிறது ஹதீஸ். பக்திக் காலகட்ட கவிதைகளை இணைக்கும் உணர்வுச்சரடை வெளிப்படுத்தவே மேற்சொல்லப்பட்ட இரண்டு கருத்துகளும்.\nநனவுக்கும் நனவிலிக்கும் இடையே; தனியன் என்ற பிரிவு உணர்வுக்கும் எல்லா உயிர்களுக்கும் ���ணைப்பைக் காணும் அபேத உணர்வுக்கும் இடையே; கைவிடப்பட்ட உயிராக உணரும் பதற்றத்துக்கும் நம்பிக்கையின் பரிபூரண சரணாகதிக்கும் இடையே கவிதை என்னும் புராதனக் கைவிளக்கைப் பிடித்தபடி அலையும் கபீரை இந்தக் கவிதைகளில் பார்க்கிறோம். மனிதனுக்கும் இறைமைக்கும் நடுவே நிலையாமைக்கும் நித்தியத்துவத்துக்கும் நடுவே அரற்றியபடி ஓடும் பாடகனைக் காண்கிறோம் கபீரில்.\nநெசவாளியென்ற குடியானவனான கைவினைக் கலைஞனின் அடையாளமும் அவைதீகப் பின்னணியும் நாடோடி பக்கிரியின் தன்மையும் சேர்ந்து 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கபீரின் கவிதைகளை இன்றைக்கும் நமது வாசகர்களுக்கு நெருக்கமாக்குகிறது. நிறுவன ரீதியான சமயம், சமய நெறிகளுக்கு வெளியே கடவுளை அழைத்து வந்து, ஆண்டாள் பாடிய அதே நாயகி பாவத்தில் எந்த மனத்தடையும் இன்றி ராமனைச் சேரும் விரகபாவத்திலான கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ‘பேரானந்தமே நோக்கமெனில் உதறி எறியவேண்டும் கூச்சத்தை’ என்று சொல்லும் போது கபீரின் ராமன் கிருஷ்ணனாகிறான். சீதையையும் ஒரு கவிதையில் பன்மையாக்கிவிடுகிறார்.\nதொலைத்து தேடி சிறிய இடைவெளிகளில் கண்ணில் பட்டு பின்னர் மறையும் மாயமான் ராமனை, ஆண்டாளும் வள்ளலாரும் தேடிய பரம்பொருள் என்னும் அதே மாயமானை கவிதையின் விளக்கு கொண்டு இவர்கள் தேடியுள்ளார்களே தவிர கவிதை இவர்களது லட்சியம் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது லட்சியம் மெய்ப்பொருள். வெளிச்சம் தான் அவர்களை இருள் பயத்திலிருந்து அகற்றியது; வெளிச்சம் தான் அவர்களை எரித்ததும்.\nஇந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் செங்கதிரின் கணிப்பின்படி ஆழ்வார், நாயன்மார் பாடல்களுக்கும் சித்தர் பாடல்களுக்கும் இடையில் கபீரின் கவிதைகளை வைக்க முடியும். ஆழ்வார், நாயன்மார் பாடல்களின் பல்லுயிர், புழங்குபொருள் வளமும், கவித்துவ உச்சங்களையும் கபீரின் இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்கும் போது குறைவாகவும் அரிதாகவுமே உணரமுடிகிறது. அதேநேரத்தில் சித்தர் பாடல்களின் கைப்பு, எதிர்மறை அம்சங்கள் கபீரிடம் இல்லை. அறியவொண்ணாத இருட்டில் முக்குளிக்கும் மூச்சுமுட்டலோ, ஆழமோ கபீரின் கவிதைகளில் இல்லையென்றே சொல்லி விடலாம். எடுத்து தூய்மைப்படுத்திய முத்துகளின் வெளிச்சத்தில் தான் கபீரின் முகத்தைப் பார���க்கிறோம். கபீரின் கவிதைகளைப் படிக்கும்போது, கவித்துவத்தாலேயே தன் உயரத்தை இன்றும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கும் ஜலாலுதீன் ரூமி ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்கவே முடியாது.\nகபீரின் லட்சியமும் கவிதை அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இசையென்ற நோக்கம் எதுவும் இல்லாமலேயே சும்மாவே வீட்டுக்குள் அலைந்து திரியும் நாய்க்குட்டியின் கழுத்து மணி இசையாகத் தானே இருக்கிறது; ‘சிலதைக் கட்டி எழுப்புவான்./ வேறு பலதை உடைத்து நொறுக்குவான்’ என்று பிரக்ஞைப் பூர்வமாகவே பாடிச் சென்றிருக்கும் கபீரிடம் குழந்தையும் ஞானியும் இருக்கிறார்கள். அதுவே கபீரின் கவித்துவம் குறைந்த கவிதைகளையும் அபங்கமாக்குகிறது.\nஇந்தியா போன்ற பன்மைத்துவம் கொண்ட தேச உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்த, அதன் விரிந்த விழுமியங்களை இன்னமும் பிரிதிநிதித்துவம் செய்கிற ஆன்மிக, மெய்ஞான ஆகிருதிகளில் ஒருவர் கபீர்தாசர். இவர் போன்றவர்களின் கவிதைகள் தமிழ் போன்ற மொழியில் தற்காலத்தில் மொபெயர்க்கப்படும் போது, கூடுதலான தொகையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் கபீரின் செய்தி மட்டுமல்ல, அவரது கவித்துவத்தின் அகன்ற தன்மையும் தெரியவரும்.\nதமிழ் நவீன கவிதைகள் மொழியில் ஏற்படுத்திய செழுமையை உள்வாங்கி இக்கவிதைகளை மொழிபெயர்ப்பாளர் செங்கதிர் செய்திருப்பதை வாசிப்பின் லயம் உணர்த்துகிறது.\nகாலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.\nபழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான ல��்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது…\nஉலகிலேயேஅழகான உயிர்பொருள் நாய்வால்தான் அதற்குகண்இல்லை காதுஇல்லை ஒருஇதயத்திலிருந்துநீளும் துடிப்புஉண்டு மிகமிகமிக முக்கியமாக அதற்கு அன்பின்கோரைப்பற்களில் ஒன்றுகூடஇல்லை.\nபொன்னூரிலிருந்து சிவப்பூர்செல்லும்வழியில் சதுப்புநிலநீர்நிலைகளை ஒளிரவைக்கிறான்மாலைச்சூரியன் நடைபயில்பவர்கள்காதலர்கள் ஸ்கேட்டிங்விளையாடும்குழந்தைகள் மிருதுவாக்கிய ஏகாந்தசாலையின் பக்கவாட்டில் பறக்கும்ரயில்கடந்துசெல்கிறது. காற்றில்ஆடிக்கொண்டிருக்கும் சிறுவேப்பமரங்கள் நாணல்கள் சரசரக்கும்புல் கன்னங்கரெலென்று ஒருசிறுகிளையில்\nபளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.\nஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்\nவிளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/kolaiyudhirkalam-producer-and-vignesh-sivan/21023/", "date_download": "2019-06-18T16:12:14Z", "digest": "sha1:LQG3ZBNBXJB2QHR24HP4P6KNO4L4RVQR", "length": 6641, "nlines": 59, "source_domain": "www.tamilminutes.com", "title": "கொலையுதிர்காலம் தயாரிப்பாளரை பாராட்டிய விக்னேஷ் சிவன் | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு கொலையுதிர்காலம் தயாரிப்பாளரை பாராட்டிய விக்னேஷ் சிவன்\nகொலையுதிர்காலம் தயாரிப்பாளரை பாராட்டிய விக்னேஷ் சிவன்\nநயன்தாரா நடிப்பில் கடந்த வருடமே வரவேண்டிய படம் கொலையுதிர்காலம். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினையால் படம் வெளிவர முடியாத நிலை இருந்தது. இப்படத்தை எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன் இப்படத்தை வெளியிட உள்ளார்.\nஇந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த படம் உலகெங்கிலும் வெளியாவதற்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். மேலும், ‘இந்த படத்தை பார்த்தேன். நல்ல திரில்லர் திரைப்படமான இதனை பார்வையாளர்கள் ரசிப்பார்கள். திரில்லர் படங்களின் வரிசையில் இந்த படமும் கவனம் பெறும் . நயன்தாரா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். சக்ரி டலோட்டி தலைமையிலான குழுவினர் தொழில்நுட்பங்களை நன்றாக வைத்து தரமான படமாக கொண்டு வந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.\nதயாரிப்பாளர் தனது தயாரிப்பு மீது நல்ல கவனமும் அக்கறையும் கொண்டுள்ளார். தனிப்பட்ட முறையில் நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும் முடிவில் நல்ல பேச்சுவார்த்தையினால் எல்லாம் சுமுகமாக முடிந்தது.\nபொன்மாணிக்க வேல் படத்தின் உதிரா உதிரா பாடல் காட்சி\nகிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்\nஒழுக்கமாக இரு- நேரடியாக விஷாலை எச்சரித்த அருண்பாண்டியன்\nசங்கீத மேகத்தை தேன் சிந்த வைத்த கவிஞர் முத்துலிங்கம்\nவீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா\nசிரஞ்சீவி வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஸ் பட டீசர்\nபொன்மாணிக்க வேல் படத்தின் உதிரா உதிரா பாடல் காட்சி\nஇந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்\nஒழுக்கமாக இரு- நேரடியாக விஷாலை எச்சரித்த அருண்பாண்டியன்\nசங்கீத மேகத்தை தேன் சிந்த வைத்த கவிஞர் முத்துலிங்கம்\nவீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா\nபுள்ளிப்பட்டியலில் முன்னேறிய வங்கதேசம்…. அணியின் ஒற்றுமைதான் வெற்றிக்குக் காரணம்- கேப்டன்\nசிரஞ்சீவி வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஸ் பட டீசர்\nஎஸ் வி சேகரின் அனுமதியால் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் குழப்பம்\nமாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3977.html", "date_download": "2019-06-18T14:38:06Z", "digest": "sha1:W5D3DULK3VKM4K6FRKLDRXOB4QPAX47K", "length": 18436, "nlines": 183, "source_domain": "www.yarldeepam.com", "title": "முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு! யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை தொலைபேசியில் இயக்குவது யார்?? - Yarldeepam News", "raw_content": "\n யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை தொலைபேசியில் இயக்குவது யார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.\nஇந்த கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இந்தவிதமான குழப்ப முயற்சிகளிற்கு பல்கலைகழகத்தில் இடமளித்தால் வீணாண விமர்சனங்களை சந்திக்க வேண்டிவருமென கூறி, பல்கலைகழக நிர்வாகம் அதற்கான அனுமதியை மறுத்து விட்டது. இதையடுத்து திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியொன்றில்- பணம் செலுத்தி – கலந்துரையாடல் நடத்தப்பட்டது.\nஇதில் பல்கலைகழக மாணவர்களுடன் தொடர்புடைய சிலர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலின் முடிவில்- பல்கலைகழக மாணவர்கள் தலைமையிலேயே நினைவேந்தல் நடத்துவதென முடிவு செய்துள்ளனர். தமது தலைமையில் நடக்கும் நிகழ்வில் முதலமைச்சர் சுடரேற்றலாம், மற்ற அனைவரும் கலந்து கொள்ளலாமென தீர்மானித்துள்ளனர்.\nஇந்த சந்திப்பின் போது, மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் அடிக்கடி தொலைபேசியில் ஆலோசனை கேட்டபடியிருந்தார். தொலைபேசியில் ஆலோசனை பெற்றே, இந்த கலந்துரையாடலை நடத்தினார்.\nஇதற்கு முன்னர் அரசியல்கைதிகள் விவகாரத்தில் பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டங்களிற்கான கலந்துரையாடலிலும் இதேவிதமான சம்பவங்கள் நடந்திருந்தன.\nகூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மாணவர் ஒன்றிய தலைவருக்கு திடீரென வரும் தொலைபேசி அழைப்பையடுத்து அவர் வெளியில் சென்று பேசிவிட்டு, மீண்டும் கூட்டத்திற்கு வந்து, ஏற்கனவே எடுத்த முடிவிற்கு மாறாக கதைக்க- அதனால் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.\nஇது குறித்து அப்பொழுதே- கூட்டத்திலேயே- சிவில் பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.\nஅவுஸ்திரேலிய தலைமை செயலக நிதி பின்னணியில் மாணவர் ஒன்றிய தலைவர் இயங்க ஆரம்பித்த விவகாரத்தை அப்போதைய சந்திப்பில் கலந்து கொண்ட பலர் தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை தெரியப்படுத்தினர்.\nஅதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பமில்லாமல் நடத்தி முடிப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் புலிகளின் மூத்த உறுப்பினர் பஷீர் காக்கா, ரூபன், யோகன் பாதர் ஆகியோர் நாளை முதலமைச்சரை சந்திக்கின்றனர். பல்கலைகழக மாணவர் பிரதிநிதிகளையும் நாளை முதலமைச்சர் சந்திக்கலாமென தெரிகிறது.\nநேற்றையதினம் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை பஷீர் காக்கா குழுவினர் சந்தித்த போது, மாணவர்களின் நடவடிக்கைகள் தொடர்பான கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.\nகுறிப்பாக, வடமாகாணசபை நிகழ்வை நடத்தினால் குழப்பம் வரலாமென பல்கலைகழக மாணவர்கள் அறிக்கை விட்டது, மக்களை அவமதிக்கும் விதமான கருத்து என்பதை சுட்டிக்காட்டினர்.\nஉணர்வுபூர்வமான நினைவஞ்சலியில் மக்கள் குழப்பம் விளைவிக்க மாட்டார்கள், கடந்தமுறை சிலர் கட்சிகளால் தூண்டப்பட்டு குழப்பம் விளைவித்தனரே தவிர, அது மக்களின் குழப்பமாக எடுத்துக் கொள்ள முடியாதென புரிய வைத்தனர்.\nபஷீர் காக்கா அணியினர் நாளை முதலமைச்சரை சந்திக்கலாமென சொல்லப்பட்டிருந்தாலும், இன்னும் முதலமைச்சரிடம் இருந்து சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை.\nஇன்று இரவு, அல்லது நாளை காலையில் தான் அந்த தகவல் வழங்கப்படும் என தெரிகிறது. அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.\nஇதேவேளை, பல்கலைகழக மாணவர்கள் தலைமை தாங்க அனுமதிப்பது, தாயக அரசியலை பணத்தின் மூலம் கட்டுப்படுத்த முனையும் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் கையில் கொடுப்பதாக முடியும்.\nஇதனால், பல்கலைகழக மாணவர்களின் நிலைப்பாட்டை நாளை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லையென அறிய வருகிறது.\nதமது தலைமையை வடமாகாணசபை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், தனியான அஞ்சலி நிகழ்வை நடத்துவதென பல்கலைகழக மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.\nபல்கலைகழக மாணவர்களிற்கும், வடமாகாணசபைக்கும் உடன்பாடு எட்டப்படாதவிடத்து, இந்த இரண்டு தரப்பையும் தவிர்த்து, தனியான அஞ்சலி நிகழ்வை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி மே 18ம் திகதி காலையில் வடமாகாணசபை அஞ்சலி நிகழ்வும், பின்னர் பல்கலைகழக மாணவர் அஞ்சலி நிகழ்வும், பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி நிகழ்வும் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1-4-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-18T16:00:29Z", "digest": "sha1:WAPTKVYSZDYMQ4EJR5HCDDH4PILINLCL", "length": 16604, "nlines": 232, "source_domain": "ippodhu.com", "title": "ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம் | Ippodhu", "raw_content": "\nஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்\nஇந்தியாவில் இன்னும் 4ஜி தொழில் நுட்பமே உறுதியளிக்கப்பட்ட முழுமையாக வேகத்தை பெற்றுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தகவல்தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தை கைபேசிகளில் சாத்தியமாக்கும் ஆன்டெனாக்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.\n5ஜி தொழில்நுட்பத்தை பெறுவதற்கு நமது கைபேசி மட்டும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டிருந்தால் போதாது. அதற்கு, செயற்கைக்கோள், சிக்னல் டவர் போன்ற பல அமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவில் ஒரு சராசரி 4ஜி பயனரின் இணைய வேகமான 71 எம்.பி.பி.எஸ்ஸை 2000 சதவீதம் அதிகரித்து 5ஜியில் 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தை கொடுக்கும் தொழில்நுட்பத்தை ஏற்கனவே உருவாக்கியுள்ள இந்நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை கைபேசிகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை தற்போது உருவாக்கியுள்ளது.\nஅதாவது, 5ஜி தொழில்நுட்பத்தை கைபேசி ஏற்பதற்கு தேவையான QTM052 mmWave என்ற மிகச் சிறிய ஆன்டெனாவை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. கைபேசியின் நான்கு முனைகளிலும் இந்த ஆன்டெனாவை பொருத்தினால் எவ்வித பிரச்சனையும் இன்றி 5ஜி வேகத்தை பெறலாம் என்று கூறியுள்ள குவால்காம், அடுத்த ஆண்டின் மத்திய பகுதியிலேயே இந்த ஆன்டெனா பொருத்தப்பட்ட கைபேசிகள் விற்பனைக்கு வருமென்றும் தெரிவித்துள்ளது.\nஓட்டுனர் உரிமம்: – கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு திட்டம்\nஊழல் புகாருக்கு ஆளான 15 வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nமக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு\nஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்து கருத்துக் கூற கட்சிகளுக்கு அவகாசம் கொடுங்கள், அவசரம் வேண்டாம் -மம்தா பானர்ஜி\nமாநகராட்சியாக உருவானது ஆவடி: தமிழக அரசு அறிவிப்பு\nதண்ணீர் தட்டுப்பாடு :தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவிவசாயிகளின் வருமானத்தை மோடி எப்படி இருமடங்கு ஆக்குவார்- ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nகாணமல் போன முகிலன் ; விசாரணை விவரத்தை அளிக்க ஐநா மனித உரிமைகள் கவுன்சில் உத்தரவு\nமக்கள் தொகை ; 2027 இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் இந்தியா-ஐநா\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\nஅமெரிக்கா – இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\nதண்ணீர் பஞ்சம் : காலியாகும் அட���க்குமாடி குடியிருப்புகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு – லிச்சி பழம் காரணமா\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – தொடர்ந்து முதலிடத்தில் கொலைகாரன்\nஎனக்கு நானே 10-க்கு 6 மதிப்பெண்கள் அளிப்பேன் : ராகுல்\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : தொடையில் ஏற்பட்ட காயத்தால் 3 ஆட்டங்களில் புவனேஸ்வர் குமார் விலகல்\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் பலப் பரீட்சை\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : மோசமான பீல்டிங், மோசமான பவுலிங், ஆப்பு வாங்கிய மேற்கிந்தியத் தீவுகள்\nநடிகராகும் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் – இவர்கள்தான் இயக்குகிறார்கள்\n – அதெல்லாம் அப்பவே பார்த்தாச்சு\nசிங்கத்துக்கு டப்பிங் பேசும் சூப்பர் ஸ்டார் மற்றும் அவரது மகன்\nநிர்வாணப் படங்களை வெளியிட்ட நடிகை: குவிந்த ஆதரவு\nஅஜித் 60 – புதிய அப்டேட்\nமூன்று தினங்களில் கேம் ஓவர் படத்தின் வசூல் இதுதான்\nPrevious articleமிக்ஸ்டு காய்கள் மற்றும் பழ சாலட்\nNext article‘சீம ராஜா’ படத்தில் இடம்பெற்ற ‘வாரேன் வாரேன் சீம ராஜா’ பாடலின் லிரிக் வீடியோ\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“ராகுல்காந்தி பிரதமராக பிராமண பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க சோனியாவிடம் சொன்னேன்”\nஆம், அவர்தான் சிவகார்த்திகேயனை இயக்குகிறார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட 24 ஏஎம் ஸ்டுடியோஸ்\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் உணவுகள்\nகஜா புயல் நிவாரண நிதி – 50 லட்சம் அறிவித்த சிவகுமார் குடும்பம்\nமூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது – முக ஸ்டாலின்\nசத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇந்தத் தேர்தல் தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் – தொண்டர்களுக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் கடிதம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டும��� பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/12/bejawada.html", "date_download": "2019-06-18T15:49:59Z", "digest": "sha1:XK62OPNARIDDP2MLDN3P7AAG44DAWC2J", "length": 24738, "nlines": 303, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Bejawada", "raw_content": "\nராம் கோபால் வர்மா தயாரிப்பு. நாக சைதன்யாவின் ஆக்‌ஷன் அவதாரம். நம்ம அமலா பாலின் தெலுங்கு எண்ட்ரி. என்று பில்டப் ஸ்டாராங்காய் இருக்க, இளம்ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த படம். ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nநம்ம ஊர் பிரபு பெஜவாடாவின் டான் காளி. அவரது ரைட் ஹேண்ட் விஜய் கிருஷ்ணா. பிரபுவின் தம்பி சங்கருக்கு அண்ணனின் இடத்தின் மேல் ஆசை. அவரேஆள் வைத்து அண்ணனை கொல்கிறார். பழியை ரைட் ஹேண்ட் விஜய் கிருஷ்ணாவின் மேல் போட யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். எல்லோரும் விஜய்யையே மதிக்க, காண்டு ஆன சங்கர் அவனை ஆள் வைத்து போட்டு விடுகிறார். அண்ணனை போட்ட சங்கரை நம்ம ஹீரோ சைத்தன்யா பழிவாங்குகிறார். ஸ்ப்ப்பா.. முடியலை.\nசமீபத்தில் பார்த்த படு அமெச்சூர்தனமான தெலுங்கு படம் இதுவாய்த்தான் இருக்கும். கொஞ்சம் கூட புத்திசாலித்தனத்தையோ, அல்லது திரைக்கதையைப் பற்றியோ யோசனையில்லாமல் ஆளாளுக்கு மாத்தி மாத்தி கொன்று கொண்டு இவர்களே செண்டிமெண்ட் இருப்பதாய் ஃபீல் செய்து கொண்டு கொல்கிறார்கள். நாக சைதன்யாவின் நடிப்பு படு அமெச்சூர் தனம். அதுவும் அரையிடுக்கில் கட்டி வந்தது போல கால் அகட்டி நடந்தால் டெரர் லுக் வந்துவிடும் என்று சொல்லியிருப்பாரக்ள் போலிருக்கிறது. பாவமாய் இருக்கு. அவர் என்னதான் பெரியதாய் கைநீட்டி, கால்நீட்டி பில்டப் செய்தாலும் எல்.கே.ஜி பையன் செய்யும் மோனோ ஆக்டிங் போல இருக்கிறது.\nஅமலா பால் தான் ஹீரோயின். தனியாய் லவ் ட்ராக் எல்லாம் போட்டு கொல்லாமல் ஆஃப் வேயில் காதல் என்று சொல்லிவிட்டு, பாட்டு பாடிவிட்டு போகிறார். படம் முழுக்க அநியாய மேக்கப்பிலிருக்கிறார். அநேகமாய் மைனாவில் கிடைத்த இடத்தை விட்டு விடுவார் போல தோன்றுகிறது. மற்றபடி படத்தில் பிரபுவின் நடிப்பு மட்டும்கொஞ்சமே கொஞ்சம் நிறைவு. கோட்டா, எம்.எஸ்.நாராயணா, ப்ரம்மானந்தம் எல்லாம் படு த்ராபையாய் இருக்கிறார்கள்.\nபடத்தின் இசையை ஐந்து பேருக்கு மேல் செய்திருக்கிறார்���ள் ஒன்னுமே விளங்கலை. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே படு இரிட்டேட்டிங். நிறைய நீளமான ஷாட்கள். சில சமயங்களில் கொஞ்சம் எரிச்சலையும், பல சமயங்களில் கொலைவெறியையும் கொடுக்கிறது. எழுதி இயக்கியவர் புதியவரான விவேக் கிருஷ்ணா. படத்தின் ஹீரோவுக்கு பாதி படத்திற்கு மேல் தான் வேலையே. அதிலும் என்ன தைரியத்தில் நடு ரோட்டில் துரத்தி துரத்தி ஆட்களை கொல்லும் அண்ணன் கேரக்டரை கொலை செய்ததற்காக ஹீரோ ரிவெஞ் எடுப்பதை செண்டிமெண்டாய் எடுபடும் என்று நினைத்து மாய்ந்து மாய்ந்து படமெடுத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nபொல்லாதவன் கதையிலிருந்து பாதி உருவியிருக்கிறார்கள் போல இருக்கிறதே..\nதாதா, & தாத குருப் பழி வாங்கிறதுனு ஒரு வரி கேட்டதும் ராம்கோபல்வர்மா அச்சா அச்சானூ தயாரிக்க கிளம்பிட்டார் போல , ரத்த சரித்திரம்னா அவருக்கு இஷ்டம் ஆச்சே\nகொல கார அண்ணனா இருந்தாலும் தம்பி பாசம் இருக்காதா , அவர் என்ன தர்ம பிரபுவா நியாய தர்மம் பார்க்க\nரியல் லைப்ல இது போல கொலகார ரவுடிக்காக பழி வாங்கிறது உண்டு. சினிமால மாரல் வேல்யூ பார்ப்பாங்க\nஅமலா பால் பத்தி சொன்னது தான் பகிர்னு இருக்கு... கல்லா கட்டும் வேகத்தில சீக்கிரம் காணாமல் போயிடும் போல.\n10/50 ஆஹ் பேலன்ஸ் ஆக்கிடிங்க போல தமிழுக்கும் தெலுங்குக்கும்.கேசினொவிலா/மஹாராணி படம் 50 ரூக்கு டிக்கெட் ன கம்மியா இருக்கு.\n//கொல கார அண்ணனா இருந்தாலும் தம்பி பாசம் இருக்காதா , அவர் என்ன தர்ம பிரபுவா நியாய தர்மம் பார்க்க\nஇருக்கலாம் ஆனா அவனுக்காக பழிவாக்குறது ஹீரோன்னா. அவன் யாரு என்னங்கிறதுக்கு ஒரு ஜஸ்டிபிகேஷன் இருக்கணும்.\nநீங்க எல்லாம் எப்படியோ தெரியாது. நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.\n// நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.//\nபடம் இங்க ரிலீஸ் அகல அனா பார்க்கலாமா வேணாமான்னு வுங்க விமர்சனத்தை படிச்சி தன தேசிடே பண்ணிடுறேன்\nபடம் இங்க ரிலீஸ் அகல அனா பார்க்கலாமா வேணாமான்னு வுங்க விமர்சனத்தை படிச்சி தன முடிவு பண்ணிடுறேன்\n2 வார்த்தைல படம் த்ராபைன்னு போட்டிருக்கலாமே ரொம்ப கஷ்டப்பட்டு படம் பா���்த்து அதை விட கஷ்டப்பட்டு விமர்சனம் எழுதியிருக்கீங்க\n அவர்கள் முதலாளிகளுக்கும், நண்பர்களுக்கும் மட்டும் தான்\nவிமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.\n//இருக்கலாம் ஆனா அவனுக்காக பழிவாக்குறது ஹீரோன்னா. அவன் யாரு என்னங்கிறதுக்கு ஒரு ஜஸ்டிபிகேஷன் இருக்கணும்.\nநீங்க எல்லாம் எப்படியோ தெரியாது. நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.//\nஇத தான் நானும் சொல்லி இருந்தேன், சினிமாவில மட்டும் தான் ரவுடி ஹீரோவுக்கு ஒரு மாரல் வேல்யூ காட்டுவாங்கனு. ரியல் லைப்ல அப்படி இல்லை.\nஅண்ணன் படு கொலைக்காரனாக இருந்தாலும் அவனை போட்டுட்டா , தம்பி சபதம் எடுத்து கொலைப்பண்ணதுலாம் உண்டு.\nஉங்க அளவுக்கு முக்கியமான தல களோட எல்லாம் எனக்கு பழக்கம் இல்லை, ஆனால் லோக்கல் பேட் பாய்ஸ் எல்லாம் நமக்கு தோஸ்துங்க தான், சரக்கடிச்சுட்டு வரும் போது பொறுப்பா கூட வந்து ஆட்டோ ஏத்தி விட்டு எங்க இறக்கி விடும் என எல்லாம் ஆட்டோ டிரைவருக்கு மிரட்டி அனுப்பி வைப்பாங்க. ரொம்ப அக்கரையாக கவனித்துக்கொள்வார்கள் பழகினவங்களை.எச்சில் பற்றிக்கவலை இல்லாமல் மாத்திக்குடிப்பாங்க , என் சரக்க தொட மாட்டாங்க யாராவது தொட்டாக்கூட எடுத்தனவை திட்டி எச்ச பண்ணாத அவன் சரக்க என தனியாக அன்புக்காட்டுவாங்க.\nதனிப்பட்ட முறையில நல்லாவே பழகுவாங்க.சுண்டக்கஞ்சி எப்படி இருக்கும் குடிச்சுப்பார்க்கலாமானு கேட்டப்போ , அத எல்லாம் குடிக்காத உடம்பு கெட்டுரும், உனக்கு எதுக்கு கண்ட கன்றாவிலாம் மோந்து பார்த்தாலே வாந்தி எடுப்பனு அன்பா அட்வைஸ்லாம் கொடுப்பாங்க.ஏன் எனில் சுண்ட கஞ்சில கஞ்சா பொட்டலம் கட்டி போட்டு ஊறவைப்பாங்க, இன்னும் சில இடங்களில் போதை வஸ்துகள் போடுவாங்க.\nமாயன் : அகமும் புறமும் said...\n// நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.//\n\\\\// நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.//\nஅப்போ உங்ககிட்டேயிருந்து புதுப்பேட்டை மாதிரி ஒரு சைதாப்பேட்டையை எதிர் பார்க்கலாமா\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nசாப்பாட்டுக்க��ை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1213&nalias=%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81:%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88!", "date_download": "2019-06-18T14:48:04Z", "digest": "sha1:NKHLKJYKNG2S7UFEUSJHQZGKQ7GANPRS", "length": 6814, "nlines": 54, "source_domain": "www.nntweb.com", "title": "ஏற்காடு: சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதமடைந்த கண்ணாடி மாளிகை! - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஏற்காடு: சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதமடைந்த கண்ணாடி மாளிகை\nதமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஏற்காடும் ஒன்று. வழக்கமாக குளுகுளுவென்ற தட்ப வெப்ப நிலையில் இருக்கும் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் தாக்கியது.\nகோடை விடுமுறை என்பதால் அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து சென்றனர்.\nவீயிளிந்தாக்கம் குறைந்து ஏற்காட்டில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் ஏற்காட்டில் பரவலாக மழை பெய்தது.பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை இரவு 10 மணி வரை தொடர்ந்து பெய்தது.\nசூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக ஒண்டிக்கடை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளை முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வயர்கள் அருபட்டதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்காடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\nஏற்காடு அண்ணா பூங்கா அருகில் கண்ணாடி மாளிகை உள்ளது. இந்த கண்ணாடி மாளிகையில் கோடை விழா நாட்களில் காய்கறிகளால் உருவங்கள் செய்து வைக்கப்பட்டு இருக்கும். நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது மரம் முறிந்து கண்ணாடி மாளிகை மீது விழுந்தது. இதில் அந்த மாளிகையில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் வயர்களை சீரமைத்தனர். இதையடுத்து மின்சாரம் வழங்கப்பட்டது.\nகோடைவிழா ஏற்காட்டில் தொடங்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் அதன் முன்னேற்பாடாக அழகுபடுத்தப்பட்ட கண்ணாடி மாளிகை மரம் முறிந்து விழுந்ததன் காரணமாகச் சேதமடைந்தது. அதனை விரைந்து செப்பனிடும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர��.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/05/tnpsc-general-tamil-important-questions-quiz-2.html", "date_download": "2019-06-18T14:49:33Z", "digest": "sha1:WDCXCPD47ATDT7TO4HWYYQ4HPNNA44NW", "length": 4349, "nlines": 66, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC General Tamil (Important Questions) Quiz - 2 - TNPSC Master", "raw_content": "\n1) 'வெற்றிலை நட்டான் என்பது\n2) முருகன் உண்டான் என்பது\n4) பெயர்ச்சொல்லின் வகையறிக - வீதி \n6) தனிதமிழ் இயக்கத்தின் தந்தை யார்\n7) தமிழ்த்தென்றல் என்று அழைக்கபடுபவர் யார்\n8) தமிழில் தோன்றிய முதல் புதினம்\nClick Here for Answer Answer - பிரதாப முதலியார் சரித்திரம்\n9) கற்றறிந்தார் ஏத்தும் நூல் எது\n10) தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்\n11) அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் \n12) இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு\n13) ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர்\n14) ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்\n15) செந்தாமரை என்ற நாவலின் ஆசிரியர் யார்\n16) காந்தி மகான் கதை யாருடைய கவிதைத் தொகுப்பு\n17) திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது \n18) வஞ்சிப் பாவிற்குரிய சீர் எது\n19) செம்பியன் செல்வி என்ற நாவலின் ஆசிரியர் யார்\n20) எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் – இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2012/01/165.html?showComment=1326444733060", "date_download": "2019-06-18T14:53:21Z", "digest": "sha1:E5K4CNFEM747PSM6PQ2ZMHQTLEEPQAE2", "length": 14138, "nlines": 254, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 165 ஆவது தியாகராஜ ஆராதனை.", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nவெள்ளி, 13 ஜனவரி, 2012\n165 ஆவது தியாகராஜ ஆராதனை.\n165 ஆவது தியாகராஜ ஆராதனை விழா.\nகீழே எம் பி 3 கோப்பாக. கேட்டு இரசியுங்கள்.\nடவுன்லோட் லிங்க் : இங்கே சொடுக்குக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRAMVI 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\n இந்த ஐந்து பாடலையும் தொடர்ந்து இந்த ஆராதனையில் கேட்க���ம்போது கிடைக்கும் அற்புதமான உணர்வுக்கு மெய் சிலிர்த்து போகும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் கேட்டிருக்கிறேன். இதில் மறக்க முடியாதது எம்.எஸ்., செம்மங்குடி, உமையாள்புரம், பட்டாம்மாள், மகராஜபுரம் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பாடியதை என் சின்ன வயசுல என் அம்மா, அப்பாவோட தொலைக் காட்சியில் பார்த்ததுதான். அப்போ என் அப்பா ஆனந்ததில் மனம் உருகி அழுததை இப்போ நினைக்கும் போது கூட அப்படியே மனசு உருகி போய்டறது. எங்களால ஒரு தடவ கூட இந்த ஆராதனையை நேர போய் முடியாமலே போய்டுத்து. :(\nசென்னை பித்தன் 21 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:20\nrishvan 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:27\nபகிர்வுக்கு நன்றி...நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com\nபித்தனின் வாக்கு 9 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:47\nசமுத்ரா 9 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:23\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 18 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:29\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 18 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:29\nஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\n165 ஆவது தியாகராஜ ஆராதனை.\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட ��ரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2011/07/", "date_download": "2019-06-18T15:24:28Z", "digest": "sha1:W5KPTUVVCNFEOAWVMW27XCBFQFUZCCC3", "length": 118132, "nlines": 579, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஜூலை | 2011 | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n« ஜூன் ஆக »\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஇனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி\nசமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு விநியோகிக்கவில்லை. சமச்சீர் நூல்களை விநியோகிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ���ச்சநீதிமன்றத்திடம் கேட்டது.\n“சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாட நூல்களை உடனே விநியோகிப்பதுடன், வகுப்புகளைத் தொடங்குவதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்; ஆகஸ்டு 2 ஆம் தேதிக்குள் புத்தக விநியோகத்தை முடித்து விட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் ஜூலை 21 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. தமிழக அரசோ இந்தக் கணம் வரை மாணவர்களுக்கு பாடநூல்களைக் கொடுக்கவில்லை.\nபாடநூல்களை அடுக்கி வைத்திருக்கும் டி.இ.ஓ அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து“எங்களுக்கு பாடநூலைக் கொடு” என்று விருத்தாசலம் மேனிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அதற்கும் அரசு அசையவில்லை. உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக் காட்டினாலும், எங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.\n“ஜூலை 26 அன்று டில்லி உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது. தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவும் அமையக் கூடும். முடிவு தெரிவதற்கு முன்னால் அவசரப்பட்டு சமச்சீர் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என்று அம்மா எண்ணியிருப்பார்” என்று விளக்கம் கூறினார் ஒரு அதிமுக அல்லக்கை.\nஅம்மாவின் சிந்தனை குறித்த அல்லக்கையின் கணிப்பில் தவறேதும் இல்லை. ஆனால் தான் செய்யவிருப்பது என்ன என்ற உண்மையை அம்மா, உள்ளது உள்ளபடியே நீதிமன்றத்தில் ஏன் உரைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.\n“மை லார்ட், கேஸ் முடியும்வரை நாங்கள் புத்தகங்களை கொடுப்பதாக இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்காமல், “விநியோகிப்பதற்கு அவகாசம் வேண்டும்” என்று அங்கே ஏன் பொய்யுரைக்க வேண்டும் இங்கே புத்தக கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் வாசலில் உட்கார்ந்து “புத்தகத்தைக் கொடு” என்று கேட்கும் பள்ளி மாணவர்களை, போலீசை வைத்து ஏன் துரத்த வேண்டும்\nஅம்மாவின் கணக்குப்படி தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வருவதாகவே இருக்கட்டும். அதற்கு முன்னால் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன அவர்கள் அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன\nஅம்மா நியமித்த வல்லுநர்கள் கூட சமச்சீர் பாடப்புத்தகங்கள் “தரமா��தாக இல்லை” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய் படம் தரமா, தரமில்லையா என்பதை மாணவர்கள் தீர்மானிப்பார்கள். படச்சுருளை மாணவர்களின் கண்ணிலேயே காட்டாமல் பெட்டியிலேயே பூட்டி வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டுவதற்கு, அது என்ன “மாமனாரின் இன்ப லீலைகள்” சினிமாவா\nஅந்தப் புத்தகங்களை மாணவர்களின் கண்ணில் காட்டுவதற்கே அம்மாவின் அரசாங்கம் ஏன் அஞ்சி நடுங்குகிறது இணைய தளத்திலிருந்து அவற்றை ஏன் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறது இணைய தளத்திலிருந்து அவற்றை ஏன் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறது “சமச்சீர் கல்வி என்ற வார்த்தையையே ஆசிரியர்கள் உச்சரிக்க கூடாது” என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் சுற்ற்றிக்கை அனுப்பி மிரட்டுவது ஏன்\nஅது சமச்சீர் புத்தகமா, இல்லை, சரோஜாதேவி புத்தகமா\nதரமில்லை என்பது இந்த அரசாங்கத்தின் கருத்து. அதுவே அறுதி உண்மை அல்ல. சமச்சீர் புத்தகங்கள் தரமா தரமில்லையா என்று வல்லுநர் படித்துப் பார்ப்பார், நீதிபதி படித்துப் பார்ப்பார், எவன் வேண்டுமானாலும் பார்ப்பான், மாணவர்கள் மட்டும் அந்தப் புதுப் பாடநூல்களை ஆசையாகத் தொட்டு..முகர்ந்து பார்க்கக் கூடாதா\nஅந்த நூலைத் தொட்டாலே மாணவர்களுடைய தரம் வீழ்ந்து விடுமா\nதரமில்லாத ஒரு ரூவா அரிசிச் சோற்றைத் தின்று, தரமில்லாத அரசுப் பேருந்துகளில் தொங்கி, தரமில்லாத அரசுப்பள்ளிகளில் படிக்கும் “தரமில்லாத” ஏழை மாணவர்கள், அந்த தரமில்லாத பாடநூல்களை ஒரு முறை புரட்டித்தான் பார்க்கட்டுமே\nஒருவேளை உச்ச நீதிமன்றம் அம்மாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து விட்டால், 200 கோடி செலவு செய்து அம்மா அச்சடித்து வைத்திருக்கும் பழைய பாடத்திட்ட நூல்களையும் மாணவர்களிடம் விநியோகிக்கட்டும்\n“இனிமேல் இதுதான் பாடநூல். ஏற்கெனவே கொடுத்த சமச்சீர் பாடநூல்களை எடைக்குப் போட்டுவிடுங்கள்” என்று மாணவர்களிடம் அறிவிக்கட்டும் அதில் என்ன நட்டம் எல்லா புத்தகத்தையும் மொத்தமாக அரசாங்கமே பழைய பேப்பருக்குப் போடுவதற்குப் பதிலாக, தனித்தனியாக மாணவர்கள் போடப்போகிறார்கள். மேற்படி பழைய பேப்பர் விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயை அரசு இழக்க நேரிடும் என்பதைத் தவிர வேறென்ன நட்டம்\n“சமச்சீர் பாடநூல்கள் தரமற்றவை, அவை கருணாநிதியின் குடும்ப விளம்பரங்கள்” ���ன்ற அம்மாவின் கூற்று உண்மையாயின், அந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு படிக்கத் தருவதன் மூலம் தானே கருணாநிதியின் முகத்திரையைக் கிழிக்க முடியும்\n“கருணாநிதியின் முகத்திரையை மாணவர்களிடம் கிழித்துக் காட்டிய பிறகு, புத்தகங்களையெல்லாம் கிழித்து தீ வைத்துக் கொளுத்த வேண்டும்” என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டால், அவர்கள் என்ன மறுக்கவா போகிறார்கள் வள்ளுவனின் முகத்திலேயே பசை தடவிக் காகிதம் ஒட்டக் கூசாத அந்தக் கைகள், கொளுத்துவதற்கா தயங்கும்\nசமச்சீர் பாட நூல்களைப் பற்றி அவர்கள் செய்து வரும் பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரம். அந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றை மாணவர்கள் புரட்டிப் படித்து விட்டால், மாணவர்கள் அவற்றை விரும்பத் தொடங்கிவிடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறது.\nஅரசைப் பொருத்தவரை இது வெறும் பாடநூல் பிரச்சினை மட்டும் அல்ல. அந்தப் பாடநூல்களை மாணவர்கள் கையில் கொடுத்து விட்டால், “அம்மா கொடுத்த புத்தகமா, அய்யா கொடுத்த புத்தகமா எது சிறந்த பாடநூல்” என்ற விவாதம் தவிர்க்க இயலாமல் தொடங்கி விடும். மாணவர்களின் முடிவு அம்மாவுக்கு சாதகமாக இருக்காது என்றும் அரசு அஞ்சுகிறது.\n“அம்மா அய்யா ” பிரச்சினையோடும் இந்த விவகாரம் முடிந்து விடாது. எந்தப் பாடநூல் நன்றாக இருக்கிறது, ஏன் நன்றாக இருக்கிறது என்று யோசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை வழங்குவது என்பது, புலிக்கு ரத்த வாடை காட்டுவதற்கு நிகரானது என்று அஞ்சுகின்றன அரசும் ஆளும் வர்க்கமும்.\nபாடநூல் பற்றியும், பாடத்திட்டம் பற்றியும் விவாதிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுவிட்டால் –\nதரம், பாடத்திட்டம், பயிற்று முறை ஆகியவையெல்லாம் மாணவர்களும் பெற்றோரும் கருத்துக் கூறமுடியாத, அவர்களுடைய புத்திக்கு எட்டாத பிரம்ம ரகஸ்யங்கள் போலவும், அவற்றைப் பற்றி ஒப்பீனியன் ஷொல்லணுமானால் அவாள் மிஸஸ் ஒய்.ஜி.பி யாகவோ, மிஸ்டர் சோ ராமஸ்வாமியாகவோ இருந்தாகவேண்டும் என்றும் அவர்கள் டெவலப் பண்ணி வைத்திருக்கும் கதைகளும், கொடுத்து வரும் பில்டப்புகளும் உடைந்து விடும் என்பது இந்தக் கும்பலின் அச்சம்.\nஅதனால்தான் 1.25 கோடி மாணவர்களின் தலைவிதியோடு சம்மந்தப்பட்ட சமச்சீர் பாடநூல்களை மக்கள் மன்��த்தில் திறந்து காட்ட இந்த அரசு மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றுகிறது. ஆசிரியர்களை மிரட்டுகிறது. அறிவைப் பூட்டி வைத்து காவலுக்கு ஆயுத போலீசை நிறுத்தி வைக்கிறது.\nதனியார் கல்விக் கொள்ளையர்களின் புரவலன்.\nமெட்ரிக் பள்ளி முதலாளிகளின் கூட்டாளி.\n“பாடநூலைக் கொடுக்க முடியாது” என்று மறுக்கும் அரசுக்கு,\n“பள்ளிக்குச் செல்” என்று ஆணையிடும் உரிமை கிடையாது\n“வா” என்றால் வருவதற்கும், “போ” என்றால் போவதற்கும்\nஆடு மாடுகள் அல்ல மாணவர்கள்;\nஇனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி\nசமச்சீர் கல்வியை முடக்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து,\nசமச்சீர் பாடநூல்களை விநியோகிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு விட்டது.\nஅந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.\nபாடநூல்களை விநியோகிக்காமல் மாணவர் சமுதாயத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த அரசை திங்களன்றே (ஜூலை 25) வீதிக்கு இழுப்போம்\nஇனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி\nஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும். இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.\nவழக்கு நிதி தாரீர் விபரங்களுக்கு\nFiled under: கட்டுரை | Tagged: உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வி வழக்கு, சமச்சீர் புத்தகங்களை உடனே வழங்கு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மாணவர் போராட்டம், வழக்கு நிதி, HRPC, PUSER |\t5 Comments »\nசமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு\nசமச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டே��். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.\nபாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.\nபாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.\nபாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.\nஆசிரியர் குழு: லயோலா கல்லூரி பேராசிரியர், சென்னை புனித பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன்பள்ளி ஆசிரியர், மதுரை எஸ் பி ஓ ஏ மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.\nபசுமை உலகம் பற்றிய பாடம், உரையாடல் வடிவில் உள்ளது. விதை பரவுதலின் வகைகள் வண்ணப்படங்களால் மனதில் பதியும்வண்ணம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.\nநாம் இன்று உண்ணும் சில காய்கறிகளின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. (தர்பூசணி, வெண்டை- ஆப்ரிக்கா, தக்காளி,கொய்யா – தென் அமெரிக்கா)\nவிலங்குகளின் வாழ்விடமான காடு சுருங்குவதே விலங்குகள் ஊருக்குள் வரக்காரணம் என்பதை ஆழ நெஞ்சில் பதியவைத்துள்ளனர்.\nஎளிதில் அனைவரும் செய்து பார்க்கும் சோதனை: பாட்டில் ஒன்றில் முட்டையுடன் கூடிய எருக்கிலையைப் போட்டு அது புழு,கூட்டுப்புழு, பட்டாம்பூச்சி என வளர்ச்சியடவதைப் பார்க்கச் செய்தல்.\nவிண���வெளிப்பயணம் கட்டுரையில் அண்மையில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயனும் இடம்பெற்றுள்ளது.\nநீர் எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. அது பொது உடமையானது என ஒரு பாடம் வலியுறுத்துகிறது.\nஆசிரியர் குழு: பெரியார் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர், எத்திராஜ் கல்லூரி இயற்பியல்பேராசிரியர், சென்னை புனித ஜான் மெட்ரிக் பள்ளி ஆசிரியர், மதுரை மகாத்மா மாண்டிசோரிமெட்ரிக் பள்ளி ஆசிரியர்.\nமுன்பு +1 இல் இடம்பெற்றிருந்த வகைப்பாட்டியல், சுற்றுச்சூழலியல் இப்போது 7ஆம் வகுப்பில்.\nவிலங்குகளால் மனித சமூகத்துக்குக் கிட்டும் பயன்களோடு விலங்கியல் பாடம் ஆரம்பமாகிறது.\nலெக்ஹான் முட்டைக்கும் நாட்டுக்கோழிக்கும் உள்ள வேறுபாடு, நல்லமுட்டையை அழுகிய முட்டையில் இருந்து வேறுபடுத்தும் எளிய முறை ஆகியவை படிப்பை சுவாரசியமாக்குகின்றன.\nநீரின் வணிகமயமாக்கம், ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றால் நீர்வளம் சிதைக்கப்படுதல் விளக்கப்படுகிறது. கடல்நீர் எவ்வாறு குடிநீராக்கப்படுகிறது என்பதும் விளக்கப்படுகிறது.\nஒவ்வொரு பாட முடிவிலும், கூடுதலாக வாசித்துத் தெரிந்துகொள்ள உசாத்துணை நூல்கள், பதிப்பக விவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இணையதள முகவரிகளும் தரப்பட்டுள்ளன.\nஅணுக்கள்->மூலக்கூறுகள்->செல்கள்->திசுக்கள்->நுண்ணுறுப்புகள்->உறுப்புமண்டல்லங்கள்->உயிரினம் என்று விளக்கும் காட்சிப்பட விளக்கம், செல்களைப்பற்றிய புரிதலை எளிதாக்குகிறது.\nமனிதன் ஓடும்போது அவனுடைய எலும்புகள் எந்த நிலையில் இருக்கும் எனும் படமும் அறிவியலோடு அன்றாட நிகழ்வை இணைத்து சிந்திக்க வைக்க உதவும்.\nசித்தவைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, நீரிழிவு நோய் பற்றிய அறிமுகம் புதிதாக 7ஆம் வகுப்பிலேயே இடம்பெற்றுள்ளது.\nவண்ணப்படங்களாலும் விளக்கச் சித்திரங்களாலும் வாசிப்பைத் தூண்டுகிறது, லே அவுட்.\nஅண்ணா பல்கலை இயற்பியல் பேராசிரியர், கோவை எஸ் ஆர் எம் வி கல்லூரி, சென்னைபச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி, சென்னை டொன்போஸ்கோ, புனித பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்\nநெல்சாகுபடி ஆரம்பம் முதல் அறுவடை வரை விளக்கப்பட்டுள்ளது.நெல் சந்தைப்படுத்தப்படுவதும் உணவு பதப்படுத்தும் முறைகளும் விளக்கப்படுகின்றன.\nகூ��ுதல் வாசிப்புக்குத் தரப்பட்டுள்ள ஒரு இணையதளம்: எம் எஸ் சுவாமிநாதன்.காம்\nநாளமில்லாச்சுரப்பி, ஆண் பெண்கள் வளரிளம்பருவம் அடைதல், பால் நிர்ணய குரோமோசோம்கள், ஹார்மோன் குறைபாட்டால் வரும் முன்கழுத்துக் கழலை, குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதிலிருந்து எவ்வாறு தற்காத்தல், புகைத்தல், குடி போன்றவை உருவாக்கும் சீர்கேடுகள், நச்சுக்காளான்களை இனம் காணும் முறை – நன்கு எழுதப்பட்டுள்ளன.\nசைகஸ், பைனஸ் ஆகிய மரங்களை 20 ஆண்டுகளுக்கு முன் +2 பாடத்தில் பார்த்தபோது கறுப்புவெள்ளைப் படத்தில் அது என்ன மரங்களென்றே தெரிந்துகொள்ள இயலவில்லை. இப்போது தெளிவான வண்ணப்படங்களால் 8ஆம்வகுப்பிலேயே அவற்றைப் பார்க்கமுடிகிறது.\nஎலுமிச்சை கேன்கர், வெள்ளரி பலவண்ணநோய் – வைரஸ்களால் உருவாகின்றன என அப்போது படித்தபோது அது என்ன நோய் என ஆசிரியரால் விளக்க முடிந்ததில்லை. இந்நூலில் அந்நோய் பாதித்த எலுமிச்சை, வெள்ளரிக்காய்கள் படங்களோடு தரப்பட்டுள்ளன.\nவலசை போகும் ஆமை, உயிப் பன்மத்திற்கு அச்சுறுத்தல்கள், நமது பாரம்பரிய அறிவு இப்பன்மத்தைப் பாதுகாத்த தன்மை, காற்று நிலம் நீர் மாசுபடுதல் பற்றிய பாடங்களும் செறிவாக உள்ளன.\nகழிவுநீர் சுத்திகரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது 8ஆம் வகுப்பில் விளக்கப்படுகிறது. இதனை எஞ்சினியரிங் கெமிஸ்ட்ரியில் கல்லூரியில்தான் முன்பு படித்தார்கள்.\nஉயிரி பிளாஸ்டிக் தயாரிக்கும் முறை இடம்பெற்றுள்ளது. இது உணவில் இருந்து பிளாஸ்டிக் போன்ற பொருள் தயாரிக்கும் முறை. இது உணவுப்பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லும் என்ற விழிப்புணர்வு இங்கே இடம் பெறவில்லை.\nஆசிரியர் குழு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்றியல் துறையின் தலைவர்,கோவை ராமகிருஷ்ணாமிஷன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர், சென்னை புனித ஜோசப்ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்.\nநகர்மயமாதலைப் படத்துடன் (ஒப்பீடு 1990 & 2010 ஒரே நிலப்பரப்பு எவ்வாறு மாறியுள்ளது எனப் புலப்படுத்தும் படம்) புரியவைத்து, இந்நகர்மயமாதல் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஆனதென்றும், இதனால் விளைச்சல் நிலம் குறைந்ததென்றும், மக்கள் மீதே பழிபோடும் விளக்கம் இடம்பெற்றுள்ளது J\nபயிர் மேம்பாட்டுப்பாடம், இயற்கை உரங்களின் அவசியத்தையும் பேசுகிற��ு. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப் பரிந்துரைக்கும் இப்பாடம் உதாரணமாக டி.டி.ட்டி ஐ பரிந்துரைக்கிறது (இது பல ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நஞ்சாகும்)\nமுன்னரெல்லாம், பயிர்களுக்கு வரும் நோய் பற்றிய குறிப்புகள் வெறுமனே எழுத்தில்தான் இருக்கும். இப்பாடநூலில் நிலக்கடலைக்கு வரும் இலைப்புள்ளி நோயை விளக்க வண்ணப்படம் இடம்பெற்றுள்ளது.\nபயிர்ப்பாதுகாப்புப் பாடத்துக்கான உசாத்துணையில் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் இணையதள முகவரி இடம்பெற்றுள்ளது.\nபுகைத்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு அடிமையாவதற்கான காரணிகள், அவை உருவாக்கும் நோய்கள் ஆழமாக விளக்கப்பட்டுள்ளன.\nஅதேபோல உடல்பருமன், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபட வழிமுறைகளும் சொல்லித்தரப்பட்டுள்ளன.\nஎலும்புமண்டலம், நரம்புமண்டலம் போன்றவற்றில் கண்டுபிடிப்பாளர்களின் படங்களுடன் அவர்கள் செய்த ஆய்வு, ஆய்வு முடிவுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இதே போல அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்பட்டுள்ளன. (உதாரணம் பெஞ்சமின் ப்ராங்ளின் சாவிக்கொத்தை பட்டத்தின் நூலில் கட்டி இடிதாங்கியைக் கண்டுபிடித்தது படத்துடன் உள்ளது)\nமாசுபடுதலும் ஓசோன் படல ஓட்டையும் எவ்வாறு நிகழ்கின்றது எனும் பாடம் உள்ளது. இதில் சென்ற ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் நடந்த எண்ணெய்க் கசிவு உட்பட பல ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nவேதியியல் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள விளக்கப்படத்துடன் கூடிய சமன்பாடு உதவுகிறது. கந்தக ட்ரை ஆக்சைடு எவ்வாறு கந்தக டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜன் ஏற்றமுறுகிறது என்பதை யாவரும் எளிதில் புரியும்படி சமன்பாடு புதுவகையில் தரப்பட்டுள்ளது.\nதனிமவரிசை அட்டவணை உருவாக்கிய மென்டலீபின் புகைப்படத்தை முதன்முறையாக இப்புத்தகத்தில்தான் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.\nநேனோ தொழில்நுட்பம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.\nவேதிப்பிணைப்புகள் முன்பெல்லாம் +1இல் சொல்லித்தரப்பட்டது., இப்போதோ அது 9ஆம் வகுப்பில்.\nகெல்வின், ஜேம்ஸ் வாட், டாப்ளர் போன்றோரின் வரலாறும் அறிவியலில் இவர்கள் செய்த பங்களிப்பும் இதற்காக ஊலகில் இவர்கள் பெயர் நிரந்தரமாக்கப்பட்டமை எல்லாம் சொல்லப்பட்டுள்ளது (திறனின் அலகு வாட், வெப்பநிலையின் அலகு கெல்வின்)\nஒன்பதாம் வகுப்பில் இ���ுந்து செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.\nஆசிரியர் குழு: சென்னை ஐ ஐ டியின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்பநிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர், சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, சென்னைசெயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்\n· மரபியல் 10ஆம் வகுப்பில் ஆரம்பமாகிறது.\n· கிரிகர் ஜோஹன் மென்டல், டார்வின், ஜென்னர் எனப்பலரின் ஆய்வுகளோடு விவாதிக்கும் இப்பாடம் இரட்டைக்குழந்தைகள், குளோனிங் ஆட்டுக்குட்டி, ஸ்டெம் செல் சிகிச்சை வரை விளக்குகிறது.\n· நோய்த்தடுப்பு முறை எனும் பாடம் சமகால நோய்களையும் பேசுகிறது. (இன்புளுயென்சா, ஊட்டக்குறைவு நோய்கள், ஹெச்1என்1 )\n· செடி,மரங்களின் தாவரப்பெயர் அட்டவணை, அத்தாவரப்பெயரின் வட்டாரவழக்கிற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளது. உதாரணமாக ‘ஆர்டோகார்பஸ் இன்டக்ரிபோலியா’ என்பது பலாவைக் குறிக்கும். பலாவை சில வட்டாரங்களில் சக்கை என்றே அழைப்பது வழக்கம்.\n· விலங்குகளின் நடத்தை பற்றிய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து செந்நாய்களின் கூட்டு வேட்டைப்பழக்கம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (இவற்றைப்பற்றி சிறுபத்திரிக்கைகளில் தியோடர் பாஸ்கரன் ஏற்கெனவே எழுதி இருந்தார்)\n· ரயில் பயணங்களின்போது தேநீரை தூக்கி எறியும் குவளைகளில் வழங்குகின்றனர். முன்பு மண்குவளையில் வழங்கிப் பார்த்தனர். இதனால் வளமான மண் வீணானது..இப்போது லட்சக்கணக்கில் தூக்கி எறிகிறோம்..இது நல்ல முறையா சிந்தித்துப் பார் என்கிறது ஒரு பெட்டிச் செய்தி.\n· கழிவுநீர் மேலாண்மை எனும் பாடம் இடம்பெற்றுள்ளது.\n· சந்திராயன் திட்டம் பற்றிய பாடம் மயில்சாமியின் பங்களிப்போடு விளக்கப்பட்டிருக்கிறது.\nபாடத்திட்டத்தை வகுத்தவர்களில் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவரும்,அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வர்கள் இருவரும்,பொறியியற்கல்லூரியைச் சேர்ந்தவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.\n· ஆங்கிலத்தை வாசிப்பதற்கும், கேட்பதற்கும், எனத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்திலும் பேச்சுவழக்கு ஆங்கிலம் (ஸ்போக்கன் இங்கிலீஸ்) இடம் பெற்றுள்ளது. வார்த்தைகளை வைத்து விளையாடுதலும், அகராதியில் இருந்து கொடுக்கப்படும் பொருள்களும் அக்கம் பக்கமா�� பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பயிற்சியும் ஒவ்வொரு பாடத்திலும் தரப்பட்டிருக்கின்றன. வொக்கபுலரியை மேம்படுத்தவும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மனப்பாடம் செய்து கற்பதைத் தவிர்த்து படங்கள், உரையாடல்கள் மூலமும் வார்த்தை விளையாட்டுகள் மூலமும் நடைமுறை ஆங்கிலம் பயில வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.\n· படங்கள் மூலம் ஆங்கில இலக்கணப் பயிற்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபாடத்திட்டத்தை வகுத்தவர்களில் இடம்பெற்ற ஆசிரியர்கள், தூத்துக்குடி ஹோலிகிராஸ்ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி, சென்னை ஹோலிஏஞ்ஜெல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். மாநிலக்கல்லூரியின்ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியரும் இதில் அடக்கம்.\n· இப்பாடத்திட்டத்தில் ஆங்கிலம் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுகிறது. வாசிப்புக்கு நிறைய வரிகளும், படித்ததில் கவனித்தவற்றை எழுதவும், அகராதி பார்த்துப் படிக்கும் பயிற்சிகளும், சில ஆங்கில வார்த்தைகளை எந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் போன்ற விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இலக்கணத்தைப் பொறுத்தளவில் வாசகனுக்கு சுதந்திரம் தரும் போக்கில் கற்றுக்கொள்ள பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்னொட்டு பின்னொட்டு மூலம் ஆங்கில வேர்ச்சொல்கள் எவ்வாறு வெவ்வேறு வார்த்தைகளாகின்றன என்பதை படம் மூலம் விளக்கியுள்ளனர்.\n· இறந்த காலம் / நிகழ் காலம் போன்ற இலக்கணவிதிகள் கற்பது எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.\nபாடத்திட்ட ஆசிரியர்கள் : சென்னை லயோலா கல்லூரி, சென்னை புனித பால் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி பேராசிரியர்கள், கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வர், ஆங்கிலோ இந்தியபள்ளிகள்: சென்னை புனித ஜோசப் பள்ளி, சென்னை ஹோலி ஏஞ்ஜெல்ஸ்.\nநிபுணர் குழுத் தலைவர்: தி ஸ்கூல் சென்னை\n· குழு விவாதங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலம் மொழிப்பயிற்சி, இலக்கணவிதிகளும் கூட்டு விவாதம் மூலம் பயிலுதல், வார்த்தை விளையாட்டுகள், பெட்டிச் செய்திகள் மூலம் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியவை, உரையாடல்கள் நடித்துக் காட்டுதல். சமீபத்திய இந்தியக் கவிஞர் கமலாதாஸின் ஆங்கிலக் கவிதை பாடமாக உள்ளது. கேள்விக்குறிய பதில்கள் ஆப்ஜெக்டிவ் டைப் வகையில் தரப்பட்டுள்ளன.\n· தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சி உள்ளது.\nஆசிரியர் குழு: சென்னை கிறித்துவ கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர், ராணி மேரிக் கல்லூரிபேராசிரியர், எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளி முதல்வர், அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதல்வர்.\n· ஒன்பதாம் வகுப்பின் பாடத்திட்டத்தின் இலக்கு மாறுகிறது. வளரிளம்பருவ மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் வண்ணம் பாடங்களும் துணைப்பாடங்களும் அவர்களின் இலக்கு, இலட்சியம் போன்றவற்றை வரையறுக்கும்படி சிறப்பான மேடைப்பேச்சுக்கள், சிறுகதைகள், உரைநடைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை காக்கும் விழிப்புணர்வை மையப்படுத்தியும் பாடம் உள்ளது. எட்டாம் வகுப்பை விட இந்த வகுப்பில் பாடத்தின் செறிவு அதிகரிப்பு. அதே நேரத்தில் துணைப்பாடங்கள் இலக்கிய ரசனையை உருவாக்கும் வகையில் உள்ளன. ஆங்கிலத்தில் மேடைப்பேச்சு நடத்தவும், சுயமாகக் கட்டுரை எழுதவும் பயிற்சிகள் உள்ளன.\n· ஆங்கிலப்பிழைகளைக் கண்டறியும் மொழிப்பயிற்சி நன்கு உள்ளது. ஆங்கிலத்தில் விளம்பரம் / நிகழ்ச்சி நிரல் தயாரிக்க / சுலோகன் உருவாக்கி போஸ்டர் தயாரிக்க என ப்ராஜெக்ட் ஒர்க் களும் உள்ளன. க்ராஸ் வோர்ட் பஷில்ஸ் இருக்கிறது.\n· வாசிக்கவும் கேட்கவும் பயிற்சிகள் உள்ளன. (இதில் அரசியலும் உள்ளது. சுய உதவிக்குழுக்களைப் பற்றிய அறிமுகம். களஞ்சியம் சின்னப்பிள்ளை பற்றிய வாசிப்புப் பயிற்சி இருக்கிறது).\n· பேச்சுப் பயிற்சியில் கல்பனாசாவ்லா பற்றி பேசச் சொல்கின்றனர்.\n· ‘பெண்களுக்கு கல்வி தரவேண்டுமா’ எனும் பொருளில் ஆங்கில விவாத மேடைப் பயிற்சி உள்ளது.\n· இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்த ஹிருதயனின் அம்மா கொடுத்த பேட்டியை அனைவரும் வாசிக்கச் செய்யும் பயிற்சி உள்ளது.\n· ஆங்கிலப் பத்திரிக்கைக்கு செய்தி எழுதுதல் எனும் பயிற்சி உள்ளது. ஈ மெயில் எழுதி அனுப்பும் பயிற்சி உள்ளது.\n· மாணவர் தன்னை பீர்பாலாகக் கருதிக் கொண்டு தன் கதையை அனைவர் முன்னிலையிலும் நடிப்போடு சொல்லும் பயிற்சி.\nசென்னை ஐ ஐ டி வளாகத்துள் இருக்கும் வனவாணி மெட்ரிக் பள்ளியின் முதல்வர்தலைமையில் மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பள்ளி, மாம்பலம் அஹோபில மடம்ஓரியன்டல் பள்ளி ஆசிரியர்கள் எழுதிய பாடநூல்.\nஇ��்பாடநூலில் தனியொரு மாணவன் தனது கற்பனை வளத்தை, சிந்திப்பதை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தவும், கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் வளர்க்கவும் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.\nபுகுந்திருக்கும் அரசியல்: வாரன் பப்பெட்டையும் பில்கேட்ஸையும் புகழ்ந்து சில பாராக்கள் எழுதப்பட்டுள்ளன.\nகேட்கும் பயிற்சி & குழுவிவாத நடவடிக்கைகள் பாடத்திட்டத்தில் உள்ளன. ஆங்கில சொலவடைகளும் பழமொழிகளும் பயன்படுத்த வேண்டிய இடங்கள் விளக்கம். சூழ்நிலையைச் சொல்லி அச்சூழலில் இடம் பெற வேண்டிய ஆங்கில உரையாடல்களை எழுதுதல்.\nஉலக இசை மேதைகள் பற்றிய பாடம் ஒன்றில் இளையராஜாவின் சிம்பனி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இரட்டை கோபுர தாக்குதல், நாசி வதை முகாம்கள் பற்றிய பத்திகள் இடம்பெற்றுள்ளன.\nபிரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும் அமெரிக்க ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.\nஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பயிற்சி. (அரசு இசைக்கல்லூரி, சென்னை குறித்த கட்டுரை) அதே போல தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சியும் உள்ளது.\nஉலகளாவிய தண்ணீர்ப்பிரச்சினை பற்றிய பாடம் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் தொழிலில் இருப்பது பற்றிய பாடம் உள்ளது.\n· குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கடவுள் வாழ்த்து யாவர்க்கும் பொதுவாக்கப்பட்டு வெறும் வாழ்த்தாக மாற்றப்பட்டுள்ளது. கவிமணி பாடிய ‘திருவடி தொழுகின்றோம்’ என்ற சமதர்ம வேட்கைப்பாடல்தான் இனி இறைவணக்கம்.\n· காட்டின் வனப்பையும், சுற்றுச்சூழலையும் மய்யப்படுத்தி ஒரு பாடம். தமிழின் தொன்மை குறித்த பாடம் ஒன்றில் நடுகல் கல்வெட்டுகளின் வண்ணப்புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.\n· செயல்திட்டம்: மாணவர்களே கூடி பள்ளிவிழாவிற்கு அழைப்பிதழ் உருவாக்குதல்\n· உங்கள் ஊரில் வழங்கும் கதைப்பாடல் (விளையாட்டுகள்) தொகுத்துத்தா..சிறுவர் இதழ்களின் கதைகளைத் தொகுத்துத்தா..\n· பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சிகளும் உள்ளன.\n· கலைவாணர் பற்றிய பாடம், தலைவாரிப் பூச்சூட்டி உன்னை எனத் தொடங்கும் பெண்கல்வி குறித்த பாரதிதாசன் பாடல், பாரம்பரிய உணவுகள் பற்றிய கட்டுரை (கம்பு, கேப்பை) உணவுத்திருவிழா பற்றிப் பேசுகிறது..அது நடைபெறும் இடம் பாரதிதாசன் குடியிருப்��ு J\n· பாரதியின் ‘பட்டங்கள் ஆள்வதும்’ பெண்கல்வி குறித்த பாடல்,\n· *விளம்பரங்கள், அறிவிப்பு பலகைகள், வரைபடங்கள் போன்றவற்றை வாசித்து உள்வாங்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\n· *குடும்பம் பற்றிய பாடங்களுக்கு வரையப்பட்டுள்ள படங்களில் அனைவரும் வீட்டில் மேசையில் அமர்ந்து உண்கின்றனர். ஷூ மாட்டியபடி தாத்தா பேரனோடு வாக்கிங் போகிறார். (இப்படங்கள் ஏழை மாணவர்களின் மனதில் என்ன விளைவை உருவாக்கும்\n· பெரியார், புராணக்கதைகளை சிறுவயது முதலே விமர்சித்த விசயம் எழுதப்பட்டு அது பயிற்சிக்கேள்வியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\n· நூல் முழுக்க வரும் சிறுவர் சிறுமியர் பெயரெல்லாம் தூய தமிழ்ப்பெயர்களாக உள்ளன. (யாழினி, எழிலரசன், பாவை)\n· அகரமுதலி என்பதை அறிமுகம் செய்யும் பாடம் அருமையாக உள்ளது. அதில் அபிதான கோசம் பற்றியும் அபிதான சிந்தாமணி பற்றியும் குறிப்பு உள்ளது. பெ.தூரன் தொகுத்த சிறுவர் கலைக்களஞ்சியத்தில் இருந்து சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன. அகரமுதலியில் இருந்தும் சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன.\nஇந்த வகுப்பிலும் எம்மதத்தையும் சாராத ஒரு வாழ்த்துப்பாடல் திருவிக வால் எழுதப்பட்டுள்ளது.\nஊர்ப்பெயர் ஆய்வு எனும் நுட்பமான பாடம், மதிப்புக் கல்வி எனும் தலைப்பில் ஆளுமைத்திறனை மேம்படுத்தும் பயிற்சி (முடிவெடுக்கும் திறன், சுயகட்டுப்பாடு), பெருஞ்சித்திரனாரின் ஒரு பாடல், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றிய பாடம், கணிதமேதை ராமானுஜன், தாய் மொழிக்கல்வியை வலியுறுத்தும் காந்தி பற்றிய பாடம், அதில் காந்தியின் தமிழ்க் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.\nஇலக்கணம் பற்றிய பாடங்கள் அனைத்தும் உரையாடல் வடிவில் எளிதில் புரியும்படி எழுதப்பட்டுள்ளது.\nசிறுபத்திரிக்கையில் மட்டும் பேசப்படும் ந.பிச்சமூர்த்தியின் கவிதை இடம்பெற்றுள்ளது.\nசுயமரியாதை இயக்கத் தலைவி ராமாமிர்தம் பற்றிய வரலாறு,\nஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் தொலைக்காட்சி உரையாடலைப் பிரசுரித்து அதைக் கண்டித்து தமிழிலேயே பேசுவோம் என்பதை உணர்த்தி உள்ளனர்.\nகழியூரன் தொகுத்த ‘தாத்தா பாட்டி சொன்ன கதைகள்’ தொகுப்பில் இருந்து ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.\nவீட்டுக்குள் தந்தை மகன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் சித்திரத்தைத் தந்து அதனை எவ்வாறு களைவது, தன���த்தமிழில் பேசுவதன் அவசியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.\nதிட்டம்: ஏழாம் வகுப்பு மாணாக்கர் கூடி ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரித்தல் (அரும்புகையெழுத்துஇதழ்)\nசெம்மொழி மாநாடு பற்றிய விவரணை ஒரு பாடமாக உள்ளது. தமிழறிஞர் ஜி.யு.போப் பற்றிய கட்டுரை, ஈழக்கவிஞர் சச்சிதானந்தனின் பாடல், தமிழ் அகராதிகளின் வரலாறு, கணினி உருவாக்கப்பட்ட வரலாறு பல அபூர்வமான படங்களுடன் பிரசுரமாகி உள்ளது. வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழச்சிகளின் சுதந்திரப்போராட்ட வரலாறு புது முயற்சி. அதில் கதர் கோஷ்டி பார்ப்பனப் பெண்களும் கூச்சம் ஏதுமின்றி இடம்பெற்றுள்ளனர்.\nபிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச்சொல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (பஞ்சாயத்து என்பது உருதாம். அதன் இணைச்சொல் ஐம்பேராயம். பதில், கச்சேரி, பேட்டி, குமாஸ்தா அனைத்தும் உருதுச்சொற்களே. ஜமீன், பஜார் – பார்சி; பேட்டை, கில்லாடி – மராட்டி, மிட்டாய் – அரபு)\nதன்னை குற்றவாளியைப் போலத்தூக்கிலிடாமல் போர்க்கைதியைப் போல சுட்டுக்கொல்லச் சொன்ன பகத்சிங் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nசென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து அறிமுகமாகி உள்ளது.\nதேவநேயப்பாவாணர் பற்றிய பாடம் நன்கு அமைந்துள்ளது.\nதிட்டம்: குருத்து கையெழுத்து இதழ் தயாரித்தல்\nஇதில் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்தும், ஆசிரியர் பற்றிய குறிப்பில் ‘தோன்றிற்புகழொடு தோன்றுக எனும்குறட்பாவுக்கு சான்றாக இவரைக் காட்டலாம்’ எனக் கரைந்துள்ளனர்.\nதெருவில் பொருட்களை எப்படிக் கூவி விற்கின்றனர் என ஆசிரியர் கேட்கிறார். மாணவர்கள் ‘பூவோஒ பூவு’, பழமோ ஒபழம்’ எனக் கூவி விற்பதைச் சொல்கின்றனர். சொல்வதை அழுத்தமாகச் சொல்லி மனதில் பதியவைக்கும் இம்முறைதான் அளபெடை என மிகவும் எளிதில் விளக்கியுள்ளனர்.\nமணிக்கொடி, எழுத்து, வானம்பாடி இதழ்கள் புதுக்கவிதை இயக்கம் போன்ற விசயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் பற்றிய கட்டுரை அந்நாட்குறிப்புகளின் அருமையை சிறப்புறப் பேசுகிறது. அக்குறிப்பிலிருந்து சில பகுதிகளும் தரப்பட்டுள்ளன.\nதிட்டம்: கையெழுத்து இதழாக ‘உடல்நலச் சிறப்பிதழ்’ தயாரிக்க வேண்டும். அதில் சிறுகதைக்கானதலைப்பு “108 காப்புந்து அல்லது கலைஞர் காப்பீட்டு திட்டம்”.\nஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான பழமொழிகளைக் கண்டறியும் பயிற்சி உள்ளது.\nமீனவர்கள் பாடும் தொழிற்பாட்டு ‘ஐலசா’வுடன் பிரசுரமாகி இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.\nராணி மங்கம்மாவின் வரலாறும் சிறப்பாகவே உள்ளது.\nபொங்கல் பண்டிகையைப் புகழ்ந்து ஒரு கட்டுரை. அதில் வண்ணப்படத்தில் பொங்கல் பானையை ஒரு வெள்ளைக்காரி கும்பிட்டபடி இருக்கிறாள். வெள்ளைக்காரி சொன்னாத்தானே பொங்கலின் மகிமை நம்மவங்களுக்குப் புரியும்னு நினைத்தார்களோ என்னவோ\nஉழைப்பால் உயர்ந்த உத்தமர் கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் (என்பீல்டு) கதை இடம் பெற்றுள்ளது J\nபெருஞ்சித்திரனாரின் சுயமுன்னேற்றப் பாடல் ஒன்று உள்ளது\nபுவி வெம்பலுக்கு காரணிகளை விளக்கி ஒரு கட்டுரை நன்றாக உள்ளது. அதில் ஏ.சி. சாதனங்கள் உமிழும் நச்சுக்கள் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.\nபல பக்கங்களில் அபூர்வமான புகைப்படங்கள் – உதாரணமாக 1812இல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறளின் முகப்புப் படம் – இடம்பெற்றுள்ளன.\nஇதுவரை பெரியார் என்றால் பள்ளிப்பாட நூல்களில் 500 தென்னைமரங்களை வெட்டிய செய்தியைத் தாண்டி ஏதும் சொல்லப்பட்டதில்லை. இந்நூலில் ‘பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்’ எனும் நல்லதொரு கட்டுரை உள்ளது. அதேபோல அம்பேத்கரின் வரலாற்றிலும் அவரின் வட்டமேசை மாநாட்டுப் பங்களிப்பு கூட இடம் பெற்றிருக்கிறது.\nவங்கி, அஞ்சலகம், ரயில்வே நிலையங்களில் விண்ணப்பங்கள் நிரப்பும் பயிற்சி முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.\nபிசிராந்தையார் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வை விளக்குபவர் கருணாநிதிதான் J படித்தல் திறனை மேம்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியும் அவருடையதே..’இதைப் போன்றநயமிக்கஉரைகளைத் தேடிப் படித்து, அவற்றைப் போன்று எழுதவும் பேசவும் பழகினால்உலகம் உங்களைநோக்கி வரும்’ என்று அறிவுரை வேறு இலவசமாகக் கிடைக்கிறது J\nசுவீடிஷ் மொழிக்கதை ஒன்றின் மொழிபெயர்ப்பு துணைப்பாடத்தில் இடம்பெற்றுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர் நலனுக்குப் பாடுபட்ட அயோத்திதாசப் பண்டிதர் வரலாறும் உள்ளது. அதில் அவர் நடத்திய ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையின் புகைப்படமும் உள்ளது.\nசிலி தங்கச்சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.\nஉருவாக்கியவர்கள்: யுனிசெப்பிற்கான ஆலோசகர் ஒருவர், சென்ன��� குட்ஷெப்பர்டு மெட்ரிக்பள்ளி ஆசிரியர், எஸ் பி ஓ ஏ, சங்கரா வித்யாலயா ஆகிய மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும்இடம்பெற்றிருந்தனர்.\nஇந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் பற்றிய பாடம் அவர்களின் படங்களுடன் இடம்பெற்றுள்ளது.\nவாசிக்க ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் லே அவுட் பல வண்ணங்களில் ஏராளமான படங்களுடன் அமைந்துள்ளது. தீபகற்பம், வளைகுடா, பாலைநிலம், தீவு போன்றவற்றிற்கு சரியான படங்கள் வைத்து புவியியல் விளக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நிலப்பரப்பின் மண்வகைகள், சுரங்கங்கள், கனிமங்கள் போன்றவை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.\nசெயற்கைக்கோள்கள் கட்டுமானத்தில் இருந்து ஏவுதல் வரை தக்க படங்களுடன் இடம்பெற்றுள்ளன.\nஇந்திய அரசமைப்பு, சார்க் நாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய பாடம் 5 ஆம் வகுப்பிலேயே தொடங்குகிறது.\nதிட்டம்: வகுப்பில் மாதிரி தேர்தல் நடத்திடுதல்.\nசாலைப்போக்குவரத்து விதிகள் பாடமாக உள்ளது.\nராஜபுத்திரர்கள் என்பவர்கள் எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தனர் என்பதும் அவர்களின் வரலாறும் தனியாக விளக்கப்பட்டிருப்பது தமிழக வரலாற்றுப் பாடத்தில் புதிய விசயம்.\nசூஃபி இயக்கம் பற்றிய பாடமும் புதிதுதான்.\nபுவியில் மாறிக்கொண்டிருக்கும் மேற்பரப்பு பற்றியும், நிலநடுக்கத்தின் காரணிகள் பற்றியும் உயிரோடு இருக்கும் எரிமலைகள் பற்றியும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கின்றது.\nஅருவி இதிலும் நீர்வீழ்ச்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது\nகாரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்திய நிலச்சீர்திருத்தம் – ஜமீன் தாரி முறை எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.\nசிப்பாய்க்கலகம் இதில் மாபெரும் புரட்சி எனக் குறிக்கப்பட்டுள்ளது.\nமுன்பெல்லாம் இல்லாதிருந்த ‘தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி’ இதில் இடம்பெற்று, அப்பாடம் தெளிவாக அக்காலகட்டத்தை விளக்குகிறது. அதேபோல தஞ்சை மராட்டியர் ஆட்சியும் தனியாக விளக்கப்பட்டிருக்கிறது.\nமருதுபாண்டியரும் தென்னிந்திய லீக் பற்றிய வரலாறும் வேலூர் புரட்சியும் இடம் பெற்றிருக்கிறது.\nபொருளாதாரம் சமூக அறிவியலில் தனி அலகாக எட்டாம் வகுப்பில் இருந்து சொல்லித் தரப்படுகின்றது. தொழில்வகைகளும் பல்வகைத் தொழிலாளர்களும் பற்றிய வரையறைகள் உள்ளன.\nபல்வகைப் பயிரிடல்களும், பலவகை தொழிற்சாலைகளும் பகுதிவாரியாக விளக்கப்பட்டுள்ளன.\nவணிகத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் விளக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, காரணிகள், சாதியப் பிரிவினை, மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானங்கள், இந்திய மனித உரிமை அமைப்புகள் போன்றவை அலசப்பட்டுள்ளன.\nபணம் சேமிப்பு முதலீடு பண்டமாற்று போன்ற அடிப்படை வரையறைகள் விளக்கப்பட்டுள்ளன.\nரோமானியப் பேரரசு வீழ்ந்து போப்பாட்சி வந்ததும், அதற்கான பொருளாதார சமூகக்காரணிகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.\nஐரோப்பாவில் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாக உருவான வர்க்கப் பிரிவினை, அத்துடன் விளைந்த வேலை இல்லாத்திண்டாட்டம், முதலாளித்துவ வளர்ச்சி, ராபர்ட் ஓவன்போன்றோரின் அரசியல், மார்க்சியக் கோட்பாடுகள் உருவாதல், எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.\nபிரெஞ்சுப் புரட்சிக்குத் தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nபுவியியலில் தமிழகத்தின் மழைப்பரவலும் காடுகளின் பரவலும் மண்பரவலும் மேப் மூலமாக விளக்கப்பட்டிருப்பது எளிதாக இருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களின் இருப்பிடங்கள் குறித்த மேப் உள்ளது.\nசூழல் மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வுக்கட்டுரை உள்ளது.\nதமிழால் அறியப்படும் பல்வேறு பறவை, விலங்குகளின் ஆங்கிலச் சொற்கள் பட்டியலில் தரப்பட்டுள்ளன.\nகுடிமையியலில் நாம் எவ்வாறு ஆளப்படுகிறோம், அரசியல் சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் உரிமை & கடமைகள், நாடாளுமன்றம் நீதிமன்றம் அமைச்சரவை, மாநில அரசு ஆகியவற்றின் அதிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் தற்கால சமூகச் சிக்கல்கள் எனும் பாடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, பிராமணர்ஆதிக்கம், நீதிக்கட்சி வரலாறு போன்றவை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.\nஇடம்பெயரும் தொழிலாளர், திருநங்கையர் நிலைமை விளக்கப்பட்டிருக்கின்றது.\nபொருளாதாரம்: சப்ளை, டிமான்ட் (அளிப்பும் தேவையும்), மார்ஷலின் தேவை விதி விளக்கப்பட்டுள்ளன.\n ராணுவ ஏகாதிபத்தியம், பொருளாதார ஏகாதிபத்தியம், 1870 வரை கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் தன்மை, காலனி ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படை விளக்கப்பட்டுள்ளன.\nமுதல் உலகப்போர், ரஷ்யப் புரட்சி, அதனை அடுத்து வந்த பொருளாதாரப் பெருமந்தம், பாசிசம் நாசிசம் தோன்றி வளர்ந்தது..இரண்டாம் உலகபோர் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதை விளக்கி நேர்க்கோட்டில் விளக்கி உள்ளனர்.\nசீனாவில் ஏகாதிபத்தியங்கள் நடத்திய அபினிப்போர்கள், சன்யாட்சென்னின் புரட்சி, வரை விளக்கப்பட்டுள்ளன.\nஐரோப்பிய ஒன்றியம், யூரோ நாணயம், போன்ற அண்மைய வரலாறுகளும் விளக்கப்பட்டுள்ளன.\n தியாகராயர், டி எம் நாயர் போன்றோரின்\nபங்களிப்புகள்,நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கம், அதன் நோக்கங்கள்,சாதனைகள், பெரியார் நீதிக்கட்சித்தலைவராகி திராவிடர் கழகமாக்கியது, அண்ணா,முத்துலட்சுமி ரெட்டி, தர்மாம்பாள், ராமாமிர்தம் போன்றோரின் தொண்டுகள் எனவிரிவாக திராவிட இயக்கத்தின் தேவையையும் பங்களிப்பையும் அலசியுள்ளனர்.\nஇமயமலை உருவான புவியமைப்பு வரலாறு சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.\nஜிபிஎஸ், செயற்கைக்கோள் பயன்பாடு, இணையம், மென்பொருள் பூங்கா, விளக்கப்பட்டுள்ளன.\nஒருகட்சி ஆட்சிமுறை, இருகட்சி ஆட்சிமுறை, பலகட்சி ஆட்சிமுறை ஆகியவற்றின் சாதக பாதகங்கள் விளக்கப்பட்டுள்ளன.\nநுகர்வோர் உரிமை ஒரு பாடமாக உள்ளது.\nபொருளாதாரத்தில் நாட்டின் வருமானம், நிகர நாட்டு உற்பத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், இவற்றைக் கணக்கிடும் முறை, 1947க்கு முன்னும் பின்னும் பொருளாதார நிலைகள், தனியார்மயம், தாராளமயம் – விளக்கப்பட்டுள்ளன.\nசமச்சீர் கல்விப் பாடங்களில் திருமதி பார்த்தசாரதி போன்ற கல்வியாளர்கள் கண்டறிந்த தவறுகளை, அச்சிடப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் புத்தகங்களில் தேடினோம். அறிக்கை கூறுவதை கருப்பு எழுத்துக்களிலும் நமது குறிப்புகளை நீல எழுத்துக்களிலும் தந்திருக்கின்றோம்.\nஉறைபனி சிதைவு பற்றிய இந்தப் பத்தி:\nசிலநேரங்களில் விரிசல் உள்ள பாறைகளின் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. இரவு நேரங்களில் நிலவும் வெப்பநிலை காரணமாக இந்த நீரானது உறைந்து பனிக்கட்டியாக மாறும் மற்றும் பகல் நேரங்களில் உருகும்.பனிக்கட்டியானது திடப்பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைபட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும்.\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்..1980களில் படித்தபோதும் இதே பருண்மைமாறாவிதியையும், டால்ட்டனின் அணுக் கொள்கையையும் 9ஆம் வகுப்பில் இதே அளவுதான் படித்தோம்..இப்போது அவை 8ஆம் வகுப்பில்..\nரொம்ப கொஞ்சமா படிக்கிறாங்க ஸ்டேட் போர்டுல..அப்படின்னு சொல்லி மெட்ரிக் வியாபாரிகள் தங்கள் சரக்கை உயர்ந்ததென்று கடைகட்டிக் கொண்டிருந்தாங்க…பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத இந்த அத்தியாயத்தை முன்வைத்து, சிலபஸ் ரொம்ப அதிகம்னு புளுகுறாங்க..\nஇவற்றில் என்ன பாடச்சுமை இருக்கிறது\nஇது அப்பட்டமான பொய். பருப்பொருள் பற்றிய இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள செய்முறைகள் பின்வருவன. (பக்கம் 152 முதல்)\nஇதெல்லாம் ஒரு காரணம்னு சொல்ல அவங்களுக்கே கூச்சமா இருந்திருக்காதா\nஇதில் என்ன விந்தை இருக்க முடியும் சூரியக்குடும்பம், விண்மீன்கள் பற்றி எல்லாம் சென்ற தலைமுறை மாணவர்கள் கூட 4ஆம் வகுப்பில் படித்தவைதானே..1980களின் ஆரம்பத்திலேயே இவை ஸ்டேட் போர்டில் இப்படித்தான் இருந்தன.. எவருக்கும் புரிதலில் சிக்கல் எல்லாம் இல்லை.\nஎட்டாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பது மனித உரிமைகளும், மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களும். இவை தவிர பெண்கள் உரிமைகள் என பன்னாட்டு அமைப்புகள் வரையறுத்தவையும், மனித உரிமை ஆணையங்கள் இந்தியாவில் செயல்படுவதும், அவற்றின் அதிகாரங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.\nஒன்பதாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பவையோ, எவ்வாறு மத்திய மாநில அரசுகள் இயங்குகின்றன, தேர்தல் முறை என்ன போன்றவைதான்.\nமனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களுக்கும் மத்திய மாநில அரசமைப்புகளுக்கும் முன் பின் எனும் தொடர்ச்சி தேவையே இல்லை..\nஇந்த பாடங்களைப் படிக்காமலேயே, தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு மாநில அரசு->மத்திய அரசு -> ஐ நா சபை எனும் கற்பனைப் புரிதலோடு இந்த விமர்சனத்தை வைத்துள்ளனர்.\nஇதில் என்ன தவறு இருக்க முடியும்\nஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு தொடங்கி விஜயநகரப் பேரரசு வரை விளக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 16ஆம் நூற்றாண்டின் முகலாயர் ஆட்சியில் தொடங்கி, மராத்தியர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போரை விளக்கி உள்ளனர். இதில் தொடர்ச்சி ஏதும் அறுபடவில்லை..அதுவரை மத்திய, வட இந்திய வரலாறு விளக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் நடந்த வேலூர் புரட்சியும் தொடர்ச்சியாகத்தானே எழுதப்பட்டிருக்கின்றது\nசமச்சீர் ��ல்வி குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி தமிழக அரசு அமைத்த ‘நிபுணர்’ குழு உயர்நீதிமன்றத்திடம் அறிக்கையை அளித்து விட்டது. சாரமாகச் சொன்னால் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறிவிட்டது. இந்த மூன்று வாரத்தில் அதிலும் நான்கு முறை மட்டும் கூடி 10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் ‘அம்மாவின்’ விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதைதான். இனி இதை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அம்மாவின் விருப்பத்தையே நடைமுறைப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது.\nஉண்மையில் இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். இதிலிருந்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று மூடநம்பிக்கை போல பரப்பப்படும் கருத்துக்களை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.\nFiled under: கட்டுரை | Tagged: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், கல்வி, கல்வி தனியார்மயம், கல்வி முதலாளிகள், கல்வியில் தனியார்மயம், சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வி பாடநூல்கள், சமச்சீர் கல்வி ரத்து, சம்ச்சீர் கல்வி பாடத்திட்டம், ஜெயலலிதா, தனியார் பள்ளிகள், தமிழக சட்ட சபை, நிபுணர் குழு, பாடநூல்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், HRPC, PUSER |\t3 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூம��� உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/here-are-the-details-about-11-bodies-those-who-retrieve-delhi-323792.html", "date_download": "2019-06-18T14:51:04Z", "digest": "sha1:XP6LC43N4AADFZZ5U5R2RS4B5AJ2QRFH", "length": 17669, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 11 உடல்கள்... பரபர பின்னணி! | Here are the details about 11 bodies of those who retrieve in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n12 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n34 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n51 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nடெல்லியில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 11 உடல்கள்... பரபர பின்னணி\nடெல்லி 11 பேர் தற்கொலை..வீடியோ\nடெல்லி: டெல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 11 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.\nடெல்லி புராரி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.\n7 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 3 இளவயதினர் உள்பட 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்த பரபரப்பு பின்னணி இதோ.\nவட டெல்லியின் புராரி ஏரியாவில் உள்ளது சாந்த் நகர். இங்கு இரண்டடுக்கு மாடி கொண்ட ஒரு வீடு உள்ளது. இதில் 11 பேர் வசித்து வந்தனர். இவர்கள் மளிகை மற்றும் பிளைவுட் பிசினஸ் செய்து வந்தனர்.\nஇன்று 11 பேரில் 10 பேரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. எஞ்சிய ஒருவரின் உடல் மட்டும் தரையில் கிடந்தது. அவருக்கு 75 வயது இருக்கும். மற்றவர்களின் கண்கள் மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்டிருந்தன.\nபால் வாங்க சென்றவர் புகார்\nஎப்போதும் மளிகை கடை 6 மணிக்கெல்லாம் திறந்துவிடுவர். ஆனால் இன்று 7.30 மணியாகியும் கடை திறக்கப்படவில்லை. மேலும் வீடும் திறந்திருந்தது. கடை சனிக்கிழமை 11.45 மணி வரை திறந்து வைத்துள்ளனர். இது குறித்து பால் வாங்க கடைக்கு சென்றவர் சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று பார்த்துவிட்டு போலீஸுக்கு புகார் அளித்தார்.\nஅதன் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 11பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனரா இல்லை இவர்களை கொலை செய்து யாரேனும் தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.\nஇவர்கள் 11 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள். இறந்தவர்களில் வயதான பெண் ஒருவர், அவரது இரு மகன்கள், அவர்களது மனைவிகள், இரு சிறுவன்கள் 16 முதல் 17 வயது கொண்டவர்கள், மற்ற 4 பெண்கள் ஆகியோராவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nஇனி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க பெட்ரோல் பங்க் போக தேவையில்லை.. மத்திய அரசு சூப்பர் திட்டம்\nபாஜக சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு, அதிமுக சப்போர்ட்.. மொத்தம் 10 கட்சிகள் கைக���ர்ப்பு\nஆதிர் ரஞ்சன் சவுத்திரி.. யாருன்னே தெரியலையே.. சவாலா இருப்பாரா\nமக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு\nஜெய்ஸ்ரீராம் என முழங்கி ஒவைஸியை சீண்டிய பாஜக எம்பிக்கள்.. பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nபாஜகவை பகைத்துக் கொள்ளாத ஓபிஎஸ் மகன்.. பதவியேற்ற ஸ்டைலே வேறு\nநாடாளுமன்றத்தில் முதல் நாளே சூப்பர்.. தமிழின் ஆதிக்கத்தை அழுத்தமாக நிலைநாட்டிய தமிழக எம்பிக்கள்\nதமிழ் வாழ்க கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என முழங்கிய ஓபிஎஸ் மகன்.. பாராட்டிய பாஜக\nவாழ்க பெரியார் என கோஷமிட்ட கனிமொழி.. பதிலுக்கு பாஜக எம்பிக்கள் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு\nலாங் லிவ் செகுலரிசம், லாங் லிவ் இந்தியா.. வித்தியாசமாக பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்பிக்கள்\nதமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi mysterious death டெல்லி மர்மம் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/guatemala-volcano-erupts-death-toll-increases-69-as-difficult-in-rescue-321670.html", "date_download": "2019-06-18T15:03:50Z", "digest": "sha1:S5THRGLZW7D6D7A7DFQHTOUT24JHLNA4", "length": 17487, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "கவுதமாலா எரிமலை வெடிப்பு.. பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு.. அதிர்ச்சி வீடியோ | Guatemala volcano Erupts: Death toll increases to 69 as difficult in rescue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n25 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n47 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n1 hr ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வை���்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகவுதமாலா எரிமலை வெடிப்பு.. பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு.. அதிர்ச்சி வீடியோ\nகவுதமாலாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை-வீடியோ\nகவுதமாலா: கவுதமாலாவில் எரிமலை திடீரென வெடித்ததில் மொத்தம் இதுவரை 69 பேர் பலியாகி உள்ளனர்.\nநேற்று மாலை வரை மொத்தம் 25 பேர்தான் பலியாகி இருந்தனர். ஆனால் நேரமாக நேரமாக பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.\nகவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டி என்ற பகுதியில் இருந்து சுமார் 60 கி.மீட்டர்கள் தொலைவில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. மீட்பு பணிகள் தற்போது அங்கு நடந்து வருகிறது.\nஇந்த எரிமலை வெடித்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரம் வரை வானத்தில் பரவியுள்ளது. முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் இப்போது பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்துள்ளது. தொடர்ந்து எரிமலை குழம்புகள் மக்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.\nஇந்த மோசமான இயற்கை பேரழிவு காரணமாக இதுவரை 300 பேர் காயமடைந்துள்ளனர். 2000 பேர் ஊரை காலி செய்துள்ளனர். 1000 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த மோசான எரிமலை வெடிப்பு குறித்து நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க நேற்றில் இருந்து அந்நாட்டு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் எரிமலை குழம்புகளும் புகைகளும் பல இடங்களில் சூழ்ந்து இருப்பதால் மீட்பு பணி தாமதமாகி உள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சிலரும் மரணமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநேற்று மாலை வரை பலி எண்ணிக்கை 25ஆக இருந்தது. ஆனால் தற்போது 69 ஆக உயர்ந்துள்ளது. இதில் நிறைய குழந்தைகள் இருக்கலாம் என்று அச்சம் எழுகிறது. இன்னும் முழுமையான விவரம் வெளியாகாத காரணத்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.\n இன்றே ப���ிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற வழியில் பரிதாபம்.. பசியில் வாடி இறந்த 7 வயது கவுதமாலா சிறுமி\nமொத்தமாக அழிந்த கிராமம்.. பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.. கவுதமாலா எரிமலை வெடிப்பு\nகவுதமாலாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை: வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 25 பேர் உடல் கருகி பலி\nஅரசு குழந்தைகள் காப்பகத்தில் கலவரத்தால் வைக்கப்பட்ட தீ - 35 சிறுமிகள் கருகி சாவு\nகெளதமாலா நிலச்சரிவு- 300க்கும் மேற்பட்டோர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்\nகவுதமலா நாட்டில் பயங்கர நிலச்சரிவு: 25 பேர் பலி- 600 பேர் கதி என்ன\nமத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: மூதாட்டி, குழந்தை பலி, 32 பேர் காயம்\nகௌதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: 39 பேர் பலி, 155 பேர் காயம், 100 பேர் மாயம்\n6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை\nஇந்தோனேஷியாவை பாடாய் படுத்தும் இயற்கை சீற்றங்கள்.. நிலநடுக்கம் சுனாமியை தொடர்ந்து எரிமலை வெடிப்பு\nதீ பிடித்த ஆகாயம்.. வானத்தை ஆக்கிரமித்த லாவா குழம்பு.. அதிர வைக்கும் மெக்சிகோ எரிமலை வெடிப்பு\nகடலுக்கு அடியில் திடீர் என்று வெடித்த எரிமலை... ஹவாயில் கொட்டிய லாவா வெடிகுண்டுகள்.. ஷாக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nguatemala volcano people event கவுதமாலா எரிமலை வெடிப்பு மக்கள் வெளியேற்றம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-awards-announced-328731.html", "date_download": "2019-06-18T15:49:06Z", "digest": "sha1:KHLGBZ26LSYPDK2DIJDDLBCYOT2YLS6R", "length": 14492, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக விருதுகள் அறிவிப்பு.. மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது! | DMK awards announced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபஸ் கூரை மீது பஸ் டே அட்டகாசம்...பல மாணவர்கள் கைது\n4 min ago லாங் லிவ் செகுலரிசம், லாங் லிவ் இந்தியா.. வித்தியாசமாக பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்பிக்கள்\n15 min ago ஏம்மா.. புருஷன் சரியில்லைன்னா.. இப்படியா பண்ணுவீங்க.. இளம்தாய்க்கு போலீஸ் அட்வைஸ்\n24 min ago தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்\n29 min ago தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. சென்னைக்காக தமிழக அர���ு எடுத்த அதிரடி முடிவு\nSports அவரை வீட்டுக்கு அனுப்புங்க.. இவரை கொண்டு வாங்க.. இந்திய அணிக்கு வரப்போகும் லெஜண்ட்.. என்ன பின்னணி\nMovies Pournami: அதிர்ஷ்டம் இல்லாதவளா பவுர்ணமி.. இதென்னடி கொடுமை\nLifestyle உங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா\nEducation 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nAutomobiles உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ\nTechnology பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதிமுக விருதுகள் அறிவிப்பு.. மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது\nசென்னை: திமுக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவின் முப்பெரும் விழா விழுப்புரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் விருது - மும்பை தேவதாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருதுக்கு பொன் ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகலைஞர் விருது - குத்தாலம் கல்யாணத்திற்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் விருது - இந்திரகுமாரிக்கும் பேராசிரியர் விருது செங்குட்டுவனுக்கும் வழங்கப்படுகிறது.\nஇந்த விருதுகள் செப்டம்பர் 15ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெள்ளக்கோவில் சாமிநாதன் விலகி விட்டாரா\nசினிமாவுக்கு டாட்டா.. ஃபுல் டைம் அரசியல்வாதி ஆகிறார் உதயநிதி\nதமிழக பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்போம்.. பழனிமாணிக்கம் எம்.பி\nபாஜக தலைவர்களை விட்ருங்க.. பிரச்சினையை மட்டும் பேசுங்க.. இதைத்தான் செய்யப் போகிறது திமுக\nடிவி பெட்டி கொடுத்தீர்களே.. தண்ணீர் பிரச்சினைக்கு என்ன செய்தீர்கள்.. திமுகவுக்கு தமிழிசை சுளீர்\n ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nஇந்த மாதிரி நடந்தால்... மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி... ப.சிதம்பரம் கணக்கு\nபோனில் பேசிய ஸ்டாலின்.. உடனே ரத்து செய்த தெற்கு ரயில்வே மேலாளர்.. தயாநிதி மாறன் பரபரப்பு தகவல்\nதயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- 'நச்' ஸ்கோர் செய்த ஸ்டாலின்\nதமிழில் பேச தடை போட்ட தெற்கு ரயில்வே.. கண்டனம் தெரிவித்து திமுக போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk award announcement mupperum vizha திமுக விருதுகள் அறிவிப்பு முப்பெரும் விழா விழுப்புரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/high-court-madurai-bench-ordered-add-3-sub-tahsildar-the-tuticorin-case-321751.html", "date_download": "2019-06-18T14:50:56Z", "digest": "sha1:W6IQASYS46CE4IDTYZNZ75JP5OI6SRBJ", "length": 16752, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சாட்டையை சுழற்றும் ஹைகோர்ட்.. சிக்கும் வட்டாட்சியர்கள்! | High court Madurai bench ordered to add 3 sub-Tahsildar in the Tuticorin case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n12 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n34 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n51 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4���ி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சாட்டையை சுழற்றும் ஹைகோர்ட்.. சிக்கும் வட்டாட்சியர்கள்\nமதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 3 துணை தாசில்தார்களையும் வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ஆம் தேதி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\n2 நாட்கள் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் முத்து அமுதநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை, தமிழக தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.\nமேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சேர்க்கப்பட்ட 3 தாசில்தாரர்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதுணை தாசில்தாரர்கள் சேகர், கண்ணன், கண்ணன் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டனர்.\nதுப்பாக்கிச்சூடு என்பது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும், என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகிலன் எங்கே.. விசாரிச்சீங்களா இல்லையா.. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.. அமைச்சர் தகவல்\nகுடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nதிமுக ஆட்சியின் திட்டங்களே போதும்... தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது... கனிமொழி தடாலடி\nபித்தலாட்டம்... தமிழ் மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது... அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\nசந்தேக புத்தியால் மதி கெட்டுப்போன மதிகுமார்.. மனைவியை அடித்துக்கொன்று விட்டு எடுத்த விபரீத முடிவு\nஎனக்கு மிரட்டி பழக்கமில்லை.. திரட்டித்தான் பழக்கம்.. தமிழிசை ரைமிங் ஓகே.. பட் டைமிங் மிஸ்ஸிங்\nஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்.. ஆனால் ஒரு ஷாக்\nஸ்டெர்லைட் மட்டும் இல்லை.. கனிமொழி பிரமாண்ட வெற்றியின் பின்னணி என்ன\nசெம பிளானிங்.. தமிழிசையை தோற்கடித்த கனிமொழி.. முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறார்\nவருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு\nதமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin high court madurai bench தூத்துக்குடி உயர்நீதிமன்றம் மதுரை கிளை துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/1701/upma-kozhakattai-in-tamil", "date_download": "2019-06-18T15:37:27Z", "digest": "sha1:7767ATQT4G5R2U5ZSR4JE44Q2VQ4RH37", "length": 11334, "nlines": 240, "source_domain": "www.betterbutter.in", "title": "Upma Kozhakattai recipe in Tamil - Nandita Iyer : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஇட்லி ரவா 1.5 கப்\nபுதிதாக திருவப்பட்ட தேங்காய் 3 தேக்கரண்டி\nஉப்மா கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Upma Kozhakattai in Tamil\nபெரியவொரு நான் ஸ்டிக் வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடாக்கவும். கடுகை வெடிக்கவிடுக. உளுந்து நேர்த்து பொன்னிறமாகும்வரை வறுத்து, காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தை சில நொடிகள் வதக்கவும்.\nஇவற்றோடு, 4 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீரில் தேங்காய், வெல்லாம், உப்பைப் போடவும். கொதிக்க வைக்கவும்.\nதீயை சிம்மில் வைத்து, இட்லி ரவாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டிப்போகாமல் இருப்பதற்கு கலக்கிக்கொண்டே இருக்கவும். ரவாவை நன்றாகக் கலக்கி மூடி, 5-6 நிமிடங்கள் உப்மா செய்வதுபோல் வேகவைக்கவும்.\nசெமோலினா ரவாவையிட அரிசி ரவை வேகமாக வெந்துவிடும். எல்லா தண்ணீரும் உறிஞ்சப்பட்டிருக்கவேண்டும், அதனால் பெறுவது உங்கள் விரல்களில் ஒட்டக்கூடாது.\n'உப���மா'வை ஒரு பெரிய பாத்திரத்தில்/தாலியில் எடுத்து 5-10 நிமிடங்கள் ஆறவிடவேண்டும். குளிர்ந்ததும், ஒரு கையளவு உப்மாவை எடுத்து நீள்வட்டமாக/பந்தாக செய்துகொள்ளவும், விரல்களில் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்கத் தண்ணீரில் விரல்களை நனைத்துக்கொள்ளவும்.\n1 1/2 கப் மாவிலிருந்து தோராயமாக 14-15 கையளவு கொழுக்கட்டைகள் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு வேகவைக்கும் பாத்திரத்தில் அடுக்கி 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.\nஸ்டீமரிலிருந்து எடுத்து கொஞ்சம் தேங்காய்ச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் உப்மா கொழுக்கட்டை செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/zombie-star-discovered/", "date_download": "2019-06-18T14:39:38Z", "digest": "sha1:NI4NOCKF2NVOU4EC7BIVK5PVUNLP7TTI", "length": 11077, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "அரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\n நட்சத்திரம் என்பதற்கு மினுமினுக்கும் ஒரு விண்வெளி பொருள் என்பது மட்டும் அர்த்தம் அல்ல.நட்சத்திரம் என்பதற்கு ஒரு பெரிய ஒளிரும் கோளம் என்றும் ஒரு பொருள் உண்டு. எடுத்துக்காட்டிற்கு சூரியன்.சூரியன் தான் பூமிக்கு மிகவும் அருகில் உள்ள ஒரு நட்சத்திரம்\nஇந்த இடத்தில் சூரியனின் அளவை மனதில் வைத்து கொண்டு, இரவு நேரங்களில் வானில் சிறு சிறு புள்ளிகளாய் தென்படும் நட்சத்திரங்களின் அளவை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதாவது பூமியில் இருந்து எப்பெரும் தொலைவில் இருப்பின் அவைகள் இவ்வளவு சிறிதாக தெரியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇப்படியாக நமது பால்வெளி முழுவதும் நட்சத்திரங்கள் நிரம்பி உள்ளன. அவைகளில் சில நட்சத்திரங்கள் மிகவும் விசித்திரமானவைகளாக இருக்கும், சிலது அழகானதாக இருக்கும், சிலது கொப்பளிக்கும் ஆபத்துகளை கொண்டிருக்கும், சிலது பிறந்து கொண்டிருக்கும், சிலது வெடித்து சிதறி அழிவதற்காக காத்துக் கொண்டிருக்கும். அவைகளை ஆராய்வதில் ஆராய்ச்சியாளர்களுக்கு தனி ஆர்வம். அப்படியான ஒரு ஆராய்ச்சியின் கீழ் ஜேர்மனியில் பான் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்சஸ் ஆகியோர் பூமியில் இருந்து சுமார் 10,000 ஒளி ஆண்டுகள் சுற்றி ஒரு மேகம் வாயு நடுவில் ஒரு நம்பமுடியாத அசாதாரண மற்றும் அரிய நட்சத்திரம் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த நட்சத்திரத்துக்கு J005311 எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்றால், இது நமது விண்மீனில் உருவான ஒரு நட்சத்திரம் அல்ல. நேச்சர் அஸ்ட்ரோனமியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, மிகவும் அசாதரணமான இந்த நட்சத்திரம் ஆனது நமது நட்சத்திர மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்களை விட மிகவும் வித்தியாசமானது – அதன் ரசாயன அமைப்பின் படி, பின்னாளில் நமது பால்வெளி மண்டலத்தில் இணைந்த ஒரு குள்ள விண்மீனைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.\nNASA இன் பரந்த துறையில் அகச்சிவப்பு சர்வே எக்ஸ்ப்ளோரர் (WISE) விண்வெளி தொலைநோக்கிடமிருந்து தரவுகளைப் பயன்படுத்தி இந்த விசித்திரமான நட்சத்திரத்தை கண்டுபிடித்தது, பின்னர் அது ரஷ்யாவின் சிறப்பு ஆஸ்ட்ரோபிலிகல் அஸ்பெஸ்டரிட்டரில் ஒரு தரையில்-அடிப்படையிலான தொலைநோக்கி பயன்படுத்தி அதைக் கண்டறிந்தது.\nபொதுவாக, குள்ள விண்மீன்களின் மோதல்கள் சூப்பர் ஸ்டார் எனப்படும் பெரிய விண்மீன் வெடிப்புகளில் முடிவடையும். ஆனால் J005311 வெடிக்கவில்லை. அதற்கு பதிலாக அது மீண்டும் மீண்டும் எரிய ஆரம்பித்தது.\nநமது சூரியனை விட சுமார் 40,000 மடங்கு பிரகாசமான வெளிச்சம் உள்ளது, வலுவான காந்த மண்டலம் மற்றும் விண்மீன் காற்று அதன் ஸ்ட்ரீம் விநாடிக்கு 16,000 கி.மீ. (விநாடிக்கு 9950 மைல்கள்) நகரும். சுமார் 360,000 டிகிரி பாரன்ஹீட் (200,000 டிகிரி செல்சியஸ்) மணிக்கு, அது நம்பமுடியாத அளவு சூடாக இருக்கிறது.\nபுதிய நட்சத்திரத்திற்கு என்ன விதி காத்திருக்கிறது மரணம் இயல்பாகவே.அதன் எரிபொருள் தீர்ந்துவிட்டால், அது மீண்டும் முடிந்து விடும். அந்த நேரத்தில் அது ஒரு சிறிய நட்சத்திரமாக உடைந்து வெடிக்கும்.\nஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு\nஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு\ncoding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஹுவாவேக்கு மீண்டும் ஒரு தடை\nஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை\nஇன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு\nஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை\nஅமேசானின் தனிப்பட்ட இன்டர்நெட் டொமைன்\nடெக் மஹிந்திரா நிகர லாபம் 7.3% சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3987.html", "date_download": "2019-06-18T14:57:00Z", "digest": "sha1:ZIQX2GEVV2Q2IOJBNHRMNMHEFXGNKKIS", "length": 11234, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "காதலனுடன் சென்ற இளம் யுவதி பரிதாபமாக பலி - Yarldeepam News", "raw_content": "\nகாதலனுடன் சென்ற இளம் யுவதி பரிதாபமாக பலி\nகுருணாகல் பகுதியில் மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபண்டுவஸ்நுவர ரன்முழுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த காதல் ஜோடி ஒன்று மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஅனர்த்தம் காரணமாக 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nநேற்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், 12 வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅனுராதபுரத்தில் விகாரைக்கு பெற்றோர் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவி தனது காதலனுடன் ஸ்கூட்டர் ஒன்றில் சென்றுள்ளார்.\nஎனினும் இருவரும் மலை பகுதி உள்ள இடம் ஒன்றிற்கே சென்றுள்ளனர். இதன் போது அழுத்தம் அதிகமானதால் மோட்டார் சைக்கில் மலையில் இருந்து கீழே விழுந்துள்ளது.\nஅரை மணித்தியாலங்களின் பின்னர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் மாணவி அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்த��� கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2012/04/blog-post_26.html", "date_download": "2019-06-18T16:16:12Z", "digest": "sha1:VDSKIVJWB2VHSLNEA554P7Z6A6NZKEKM", "length": 62075, "nlines": 685, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: துபாய் ரொம்ப சீப்!!", "raw_content": "\nஇந்தியா போகும்போது ரொம்பப் பயந்த (எல்லாரும் பயங்காட்டுன) விஷயம் மின்சாரத் தடை. கஷ்டத்தை எதிர்பார்த்தே போனதால், பெருங்கஷ்டமாத் தெரியலை. சமையலறையில் மட்டும் - கரண்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- வியர்க்கத்தான் செய்கிறது. வீட்டில் இன்வர்ட்டர் இல்லை என்பதால் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டோம். ஆனால், அதுவும் கடைசி நாட்களில் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டிவந்ததால் உயிர் ஊசலாடும் நிலைமைக்குப் போய்விட்டது.\nஇன்வர்ட்டரில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் இறங்கிவிட்டதென்றால், பின்னர் 12 மணிநேரம் தொடர்ச்சியாக சார்ஜ் ஏற்றினால்தான் சரியாக வேலை செய்யுமாம். இருக்கும் கரெண்ட்கட்டில் 12 மணி நேரம் எப்படி சார்ஜ் செய்வது அந்த கம்பெனிக்காரர்களிடம் சொன்னால், எடுத்துக் கொண்டுபோய் (ஜெனரேட்டர் மூலம்) சார்ஜ் செய்து தருவார்கள்.\nமின்சாரப் பற்றாக்குறை ஒருபக்கம் என்றால், சமையல் கேஸ் பற்றாக்குறை இன்னொரு பக்கம். அதற்காக, இண்டக்‌ஷன் அடுப்பு வாங்கிவைத்து, “நேரங்காலம்” பார்த்து, சமைக்கிறார்கள் மக்கள்\nஇந்த வெயில் காலத்திலும் கொசுக்கள் தாராளமாக இருக்கின்றன என்பது ஆச்சர்யம்\nபாண்டிச்சேரி போயிருந்தேன். கரண்ட் கட் இல்லை; விய��்வை இல்லை... ஹூம், கொடுத்துவச்ச மக்கள்ஸ்.\nதமிழகத்தில் இன்னும் பல குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. அதனால் போர் தண்ணியையே குடித்து வந்தனர். இம்முறை அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு \"RO plant with filter\" (உப்புநீரை குடிநீராக்கிச் சுத்திகரிக்கும் மெஷின்) இருக்கிறது. விலையும் 12,000 ரூபாயதான்; பராமரிப்பும் வருடத்திற்கொருமுறை மட்டுமே என்பதால் யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் குறித்துக் கவலைப்படுவதில்லை\nஅதேபோல பாரபட்சமில்லாமல் எல்லா மக்களிடமும் இருக்கும் கண்டிப்பாக இருக்கும் இன்னொரு பொருள் - டார்ச் வெளியே செல்லும் எல்லாரும் ஒரு சிறிய பென் டார்ச் கொண்டுசெல்லத் தவறுவதில்லை. ”எவரெடி” காலம் திரும்புகிறது\nமதுரை திருமலைநாயக்கர் மஹாலில் நடைபெறும் “ஒலி - ஒளி காட்சி” பார்க்கப் போயிருந்தோம். பல வருடங்களாய் மதுரையில் இருக்கும் நண்பர்களிடம் கேட்டபோது ”பார்த்ததில்லை” என்றார்கள் ம்ம்ம்... முற்றத்து மல்லிகைக்கு வாசமில்லை\nவெளிநாடுகளில் “ஒலி-ஒளி” காட்சிகளைப் பார்த்தபின், இது ரொம்ப சிம்பிளாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் பார்க்கலாம். காட்சிக்கேற்றபடி நகரும் ஒளி அமைப்புகள் வித்தியாசம். ஒலியோடு, ஒளியாலான உருவ அமைப்புகளும் இருந்திருந்தால் (animation போல) இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.\nஒலி-ஒளி காட்சியின்போது பிரகாசிக்கும் மஹால்\nதிருமலை நாயக்கரின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை “ஒலி”யாக தகுந்த இசையோடு விவரிக்கிறார்கள். நாங்கள் பார்த்தது ஆங்கிலக் காட்சி. அவ்வளவாக இனிமையாயில்லை. தமிழ்க் காட்சி பார்த்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நிறைந்திருந்த பார்வையாளர் அரங்கம், ஆங்கிலத்தில் வர்ணனை ஆரம்பித்ததும் மெல்ல மெல்லக் காலியாகியே விட்டது\nஇக்காட்சி நடப்பது நாயக்கர் அரண்மனையின் தர்பார் ஹாலில். அருகிலேயே உள்ள அரண்மனையையும் சுற்றிப் பார்க்கலாம். ஆனால், மாலை ஐந்து மணி வரை மட்டுமே அதற்கு அனுமதி. ஒலி-ஒளி காட்சிகள் 7 மணிக்குத் துவங்கும்.\nவழக்கம்போல ”பைக்”குகள் ராஜ்யம்தான் நாட்டில். ஏப்ரல் வெயிலில் நானும் என்னவரோடு பைக்கில் சுற்ற வேண்டியிருந்த போது, ஒரு கடைக்குப் போயிட்டு வந்து வெயிலில் நிற்கும் பைக்கில் உக்கார முடியல.. சீட் கொதிக்குது.... “ஹெல்மெட் மாதிரி, பைக் சீட்டுக்கும் ஒரு தெர்மோகோல் கவர் செஞ்சு வச்சுக்கணும்” என்று தோன்றியது. உடல்நலத்தைப் பாதிக்கும் விஷயம் என்பதால் பைக்கிலேயே சுற்றும் மக்கள் யோசிக்கவும்.\nஎன்னவரிடம் இதைச் சொன்னபோது, “இதுக்கே இப்படியா அபுதாபியின் கோடைக்குமுன் இது ஒன்றுமேயில்லை. எப்படியோ எங்க (ஆண்களின்) கஷ்டம் புரிஞ்சாச் சரி” என்றார். அபுதாபி சம்மரில் காரினுள் இதுபோல அனலாக இருக்கும். ஸ்டீரிங்கைக் கூடத் தொடமுடியாது. ஏஸியை ஆன் செய்தாலும், கார் குளிர வெகுநேரம் எடுக்கும்.\nஇரு புதிய நாகர்கோவில்/கேரளா ஸ்பெஷல் பழவகைகள் உண்ணக் கிடைத்தன. ஒன்று, அயினிச் சக்கை; மற்றது “ஜம்பக்கா” யாரக்கா\nமேலே படத்தில் இருப்பது அயினிச் சக்கை. இது பலாப்பழ வகையைச் சேர்ந்தது. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு மினி பழாப்பழம் போலவே, ஆனால் ஆப்பிள் சைஸில் இருக்கும். பலாப்பழத்தின் “மைக்ரோ-மினி” வடிவம் என்றுகூடச் சொல்லலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை.\nஜம்பக்கா(ய்), பார்க்க அழகாய் இருக்கிறது. முழுதாக அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். ஆனால், இனிப்பே இல்லாமல், துவர்ப்பாய் இருக்கும் என்பதால் தொடர்ந்து சாப்பிட ஆசை வராது. Looks deceive\nஆங்கிலத்தில் Wax apple என்று பெயர். சில மனிதர்களைப் போல, தோற்றத்தில் ஜம்பமாக இருந்து, உள்ளே சுவையில்லாமல் இருப்பதால்தான் இதுக்கு “ஜம்பக்காய்” என்று பேர் வந்ததோ\nமகன்களுக்கு வெள்ளியில் மோதிரம் வாங்க நகைக்கடைக்குப் போயிருந்தேன். அங்கேதான் ’பகல்கொள்ளை’ என்றால் என்னவென்று புரிந்தது. 3 கிராம் எடையுள்ள மோதிரத்திற்கு சேதாரம் 2.5 கிராம் எனச் சொன்னார்கள் பேசியதும் கொஞ்சம் (மட்டும்) குறைத்தார்கள்.\nஅதே கடையில், ஒரு நடுத்தரக் குடும்பம், நகைச்சீட்டில் சேர்ந்திருந்த பணத்திற்கு நகை வாங்க வந்திருந்தார்கள். நகைச்சீட்டில் உள்ள பணத்திற்கு ஏற்றபடி, ஒரு சிறிய வெள்ளி டம்ளர் தேர்ந்தெடுத்து பில் போடச் சொன்னார்கள். (ரூ. 2000+) உடன்வந்திருந்த மகளின் கல்யாணத்திற்காயிருக்கும்போல. அந்த மகளோ, “ரெண்டா வாங்கினாத்தான் என்னவாம்” என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள்” என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள்\nநகைச்சீட்டு சேரும்போது செய்கூலி, சேதாரம் கிடையாது என்று சொன்னார்களாம். இப்போது எவ்வளவு நகை வாங்கினாலும் - தங்கம���, வெள்ளியோ - எவ்வளவு வாங்கினாலும், அதில் 0.850 மில்லிகிராமுக்கு மட்டுமே செய்கூலி கிடையாது; மீதி நகைக்கு செய்கூலி உண்டு என்றார்கள் ஒரு கிராம் கூட இல்லை, வெறும் 0.850 மில்லிகிராம் ஒரு கிராம் கூட இல்லை, வெறும் 0.850 மில்லிகிராம் அந்தக் குடும்பத்தலைவர் வெறுத்துப்போய் ஒன்றும் வாங்காமலே கிளம்பிவிட்டார். ஏப்ரல், மே கல்யாண சீஸன் என்பதால், கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருந்தது.\nரயில் - சாலைப் பயணங்கள்... வழக்கம்போலத்தான். சாலைப் பயணங்கள் தற்போது விரைவாகவும், சுகமாகவும் இருந்தாலும், பயமாக இருக்கிறது. அதற்காக ரயிலில் போனால், சர்வம் அழுக்கு மயம்\nஒரு ரயில்பயணத்தில், நடு இரவில் “குடிமகன்” ஒருவன் செய்த அலம்பலில் பயணிகள் எரிச்சலடைய, டி.டி.ஆர். அவரை அவரது சீட்டுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து, ”இதுதான் உங்க இடம். இங்கேதான் இருக்கணும். வேற எங்கயும் போகக்கூடாது. சரியா” என்று மிகப் பவ்யமாகப் பேசினார்” என்று மிகப் பவ்யமாகப் பேசினார் அரசு ஊழியர், அதுவும் மத்திய அரசு ஊழியர் இவ்வளவு பணிவாகப் பேசியது ஆச்சர்யம்தான். ஆனாலும் ஒரு குடிகாரனிடம்போய் இந்தப் பணிவு தேவையா என்றும் கோபம் வந்தது. ஒருவேளை கோவப்பட்டிருந்தால் அவன் இன்னும் அதிகம் கலாட்டா செய்திருக்கலாம் என்று பொறுமையாப் பேசினாரோ என்னவோ.\nஅடுத்த ஸ்டேஷனில் வேறொருவர் வந்து அந்த குடிமகனின் சீட்டைத் தன் இடம் என்று சொல்ல, டிடிஆர் செக் செய்து பார்த்தால், குடிமகன் இருப்பது சரியான சீட் எண்தான்; ஆனால் ‘கம்பார்ட்மெண்ட்’ நம்பர்தான் வேறே\nசமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு புத்தகங்கள் பார்த்தேன். நல்லா இருக்கு. Monotone-ஆக இல்லாமல், தியரி, செய்முறை விளக்கம், டிப்ஸ், புதிர் என்று கலர் கலர் கட்டமாக, பார்க்கும்போதே படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது (- பெற்றோர்களுக்கு). ஒரு மாணவியிடம் (உறவினர் மகள் ) கேட்டபோது, வெறுமே மனப்பாடம் செய்ய முடியாது, புரிந்தால்தான் படிக்க முடியும், அதுவும் அறிவியலில், தியரியாக இல்லாமல், ப்ராக்டிக்கலாக தியரியை அப்ளை செய்து தீர்க்கும் முறையில் பாடங்கள் இருக்கின்றன என்று சொன்னாள்.\nதமிழ்ப் பாடத்தில், கொடுக்கப்படும் தலைப்புக்குக் கவிதைகூட எழுதணுமாம். ரொம்பக் கடினமா இருக்குன்னு சொன்னாள். ஒரு பதிவரா இருந்துட்டு கவிதை எழுதத் தெரியலைன்னு சொல்றதை���் கேட்டுட்டுச் சும்மா இருக்க முடியுமா கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”\nபள்ளிகள் கட்டணம் இன்னும் பயமுறுத்துவதாகத்தான் இருக்கின்றன. இங்கிருக்கும் ஒரு நண்பர், தம் மூன்று பிள்ளைகளையும் இந்தியாவில் பள்ளியில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தவர், எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மூன்று பேருக்கும் பள்ளி கட்டணம், பேருந்து கட்டணம், வீட்டுச் செலவுகள் எல்லாமே அமீரகம் போலத்தான் இருக்கின்றது. மேலும் டொனேஷனாகப் பெருந்தொகை வேறு கொடுக்க வேண்டும். எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, பள்ளிப் படிப்பு இங்கு முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்கு இந்தியா போவதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டார்.\nதுபாய்த் தோழியின் தம்பி, சென்னைவாசி. துபாய்க்குச் சுற்றுலா வந்திருந்தவன், “அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே” என்று சொன்னானாம். ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது\nLabels: அனுபவம், ஊர்சுற்றல், வரலாறு, வாழ்க்கை\nஅயினிச்சக்கையும், சாம்பக்காயையும் கொண்டாந்ததுக்கு தாங்கீஸ்.. அயினிச்சக்கைக் கொட்டைகளை வறுத்துத் திங்கலாம்.. தெரியுமோ... சாம்பக்காய் இங்கேயும் நல்ல பச்சைக்கலர்ல கிடைக்குது. கண்டா விடறதில்லை நான்\nகுடிமகனிடம் ஆப்பீசர் நடந்துக்கிட்டது அந்தச் சூழ்நிலையில் சரிதான்னுதான் எனக்கும் தோணுது. தன்னிலையில் இல்லாதவன் கிட்ட சண்டை போட்டு என்ன ஆகப்போவுது\nஊருக்குப் போன அனுபவத்தை அழகா சொல்லியிருக்கீங்க.மக்கள் இந்தக் கோடையிலும் மின்வெட்டை சமாளிக்கிறதுதான் பெரிய சாதனை. நினைச்சுப் பார்த்தாலே ரொம்ப பாவமா இருக்கு.\nஜம்பக்காய் காரணம் நீங்க சொல்றது சரின்னுதான் தோணுது.\nஇது இதே பெயரில் எங்க ஊரிலும் கிடைக்கும் இது கோடைகாலத்து தாகசாந்தி\nஇன்னுமொன்று கோடைகாலத்தில் கிடைகும் கொடியில் காய்க்கும் ஐஸ் க்ரீம் என்று சொல்லலாம் அவ்வளவு சுவை பழத்துக்கு சீனி சேர்த்தால் கரைந்து விடும் அந்த சுவையான பழத்தை எங்க ஊரில் வெள்ளரி என்று சொல்வார்கள்\nஎனக்கும் இந்தியாவில் ஹொட்டேல் சார்ஜ் தவிர மற்றது (சில) சீப்பாத்தான் இருக்கு:-))))\nதிருமலை நாயக்கர் மஹால் சின்ன வயதில் சென்றுள்ளேன் என்றாலும் மீண்டும் செல்லும் திட்டம் உள்ளது. தந்திருக்கும் சுட்டி, தகவல்கள் உபயோகப்படும்.\nஜம்பக்காயின் பெயர் காரணம் சூப்பர்:)\nஇந்த மின்வெட்டு பிரச்சனை தில்லியிலேயே உள்ளதால் ஊருக்கு போனாலும் பெரிதாக தெரியாது என்று நினைக்கிறேன்.\nதிருமலை நாயக்கர் மஹாலுக்கு அடுத்த முறை செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..\nஇந்த ஜம்பக்கா நான் சிறு வயதில் சாபிட்டிருக்கிறேன். அவ்வளவு ஒன்றும் நன்றாக இருக்காது.\nரயில் பயணம் எப்பவுமே அழுக்கு பயணம் தான்....:(\nசென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே\nதுபை வந்திருந்த பொழுது முதன் முதலில் தொலைபேசிய தளிகா முதலில் சொன்ன வார்த்தை”அக்கா துபை ரொம்ப சீப்.எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளுங்க “என்று.\nதிருமணத்திற்கு நகைகள் வாங்குவதற்காகவே துபை வரும் ஆட்களும் உண்டு.\n//“அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே\nகடந்த வருடம் துபாய் வந்த போது நான் அறிந்து கொண்டது துபாயை விட அமெரிக்காவில் எல்லாம் சீப்பாக உள்ளது.\nநிறைய விஷயங்களைச் சொல்லிச் சென்ற பகிர்வு.\nநகைக் கடை, விலைவாசி போன்ற நிறைய விஷயங்கள் பயமுறுத்துகின்றன.\nஇன்வெர்டர் வாடகை என்ன விலை என்று சொல்லவில்லையே...\nகேஸ் பிரச்னை இன்னமும் தீராத தலைவலிப் பிரச்னை.\nR O ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கெல்லாம் போட்டுக் கொடுக்க ஆள் வந்து விட்டது..\nபல வருடங்களுக்கு முன்னால் திருமலை நாயக்கர் மஹால் ஒளி ஒலிக் காட்சி பார்த்தது... அது கூட வந்திருந்த உறவினர்களை அழைத்துப் போகும் சாக்கில்தான்\nகுடிமகனை விடுங்கள் சரியான கம்பார்ட்மெண்டில் அவர் உட்காரவில்லை என்பது டி டி ஆருக்கே தெரியாமல் போனது ஆச்சர்யம்தான்\nஒலி-ஒளி காட்சியின்போது பிரகாசிக்கும் மஹால் படம் அருமை.\nஜம்பக்கா பச்சை கலரில் கோவையில் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.\nமின் வெட்டு,குடிநீர், சமச்சீர்க்கல்வி, கல்வி கட்டணம், நகை கடை, ரயில் பயணம், என்று உங்கள் அலசல் நன்றாக இருக்கிறது.\nதமிழ் நாட்டு அனுபவங்கள் நல்ல பகிர்வு.\nஜம்பக்காக் - பெயரை இப்போதுதான் புதிதாக கேள்விப் படுகிறேன். எங்கள் தோட்டத்தில் இருக்கிறது. ஏகப் பட்டது காய்க்கும். அதை வாட்டர் ஆப்பிள் என்று சொல்லுவார்கள், வேக்ஸ் ஆப்பிள் இல்லையென்று நினைக்கிறேன்.\nஜம்பக்காக் - பெயரை இப்போதுதான் புதிதாக கேள்விப் படுகிறேன். எங்கள் தோட்டத்தில் இருக்கிறது. ஏகப் பட்டது காய்க்கும். அதை வாட்டர் ஆப்பிள் என்று சொல்லுவார்கள், வேக்ஸ் ஆப்பிள் இல்லையென்று நினைக்கிறேன்.\nவெயில் மழை எதைப்பற்றி புலம்பினாலும்.. இந்த கமெண்ட் வந்துடும் ஹுசைனம்மா.. எங்க கஷ்டம் புரிஞ்சாச்சரி ந்னு..:)\nஇந்தியாவுடன் ஒப்பிடும் போது மட்டுமல்ல அபுதாபியுடன் ஒப்பிடும் போது துபாய் சீப்தான்.. இங்கே ரூம் வாடகை என்ற பெயரில் பகல் கொள்ளை..\n//இந்த வெயில் காலத்திலும் கொசுக்கள் தாராளமாக இருக்கின்றன என்பது ஆச்சர்யம்\nஏன் கொசுவுக்கு வெயில் ஒத்துக்காதா:))\n/ஜம்பக்காய்/ இதை எங்க ஊரில் ஜம்புக்காய் அல்லது ஜம்பு என்போம்.. நீங்கள் சொல்வது போல் இல்லை கொஞ்சம் இனிக்கவும் செய்யும்.. உங்க ஊரு ஜம்பக்காய் வேறு இனம் போல..\nஉண்மையிலியே துபாய் சீப்தான். நான் மிளகு,ஜீரகம் எல்லாம் லுலு சூப்பர் மார்க்கெட்ல வாங்கி வந்துவிடுவேன். சுத்தமாகவும் இருக்கு இல்லையா.\nஎன்ன எக்ஸ்ட்ரா ஆயிடுமோன்னு பயம் வந்திடும்.\nகுடிமகன் டிடிஆர் ரிபோர்ட் சூப்பர்.\nஇதை (ச்)சாம்பக்காய்ன்னு கேரளாவில் சொல்வாங்க. பன்னீர்ப்பழம் என்றும் பெயர் இருக்கு. பெண்களூரிலும் கிடைக்குதேப்பா\nமலேசியாவில் ஏராளம். நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளில் இதைத் துண்டம் போட்டு கொஞ்சமா மிளகாய்த்தூள் உப்பு கலந்த பொடி தூவி ஒரு டூத் பிக் குச்சியுடன் கிடைக்கும். ஒரு ரிங்கெட்தான்.\n//கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”\nஒன்னு விடாம ஞாபகம் வச்சு போஸ்ட் தேத்தின உங்களோட கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்குது\n,இங்கேயே இருக்கும் மக்களின் நிலையை உணர்ந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,நகர்புறங்களில் கூட மின்வெட்டு பராவாயில்லை கிராமபுறங்களில் மின்வெட்டு 10 மணி நேரத்திற்கும் அதிகம்.\nஎன்ன வந்துவிட்டு போயாச்சா போட்ட மெயிலுக்கு ஒரு பதிலையும்காணோம்.. சரி சரி மின்சாரவெட்டில் அதுவும் வெட்டியிருக்கும்போல.\nசொல்வது சரிதான் துபை சீப்தான். இருந்தாலும்.. ”என்ன இருந்தாலும்”\nசரி சரி துபை சீப்தான்..\n// கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”\nஹைதையில் வெயில் 41 டிகிரி. ரோட்டில் போனால் அனல் காத்து. அம்ருதா அடிக்கடி சொல்லும் டயலாக். இதுக்கே நமக்கு இப்படி இருக்கேம்மா.... துபாயில் 51 டிகிரி ப��குமாமே\nஅப்புறம் உங்க கடைசி பாரா நாங்க பலமுறை சொல்லி இப்ப இந்தியா வந்து நொந்து நூடில்ஸாகி வெந்து வெர்மிசல்லியாகிட்டோம். :((\nகானமயிலாட கண்ட வான்கோழியாய் வலைப்பூ எழுத வந்து, இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும், இன்னும் “அப்ரசெண்டி”யாகத்தான் இருக்கிறேன் எனக்குப் பிடித்தவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், விரும்பும் மாற்றங்கள் குறித்தும் எழுதுகிறேன். எண்ணிக்கைகளின் நிறைக்காக எழுதாமல், நிறைவு தரும் எண்ணங்களுக்காக எழுதுகிறேன். வலைப்பூவில் எழுத்துநடை படித்துகொண்டே, யூத்ஃபுல் விகடன், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சமரசம் என்று பயின்ற நடையை சிறிய அளவில் பழகத் தொடங்கியிருக்கிறேன். படைத்தவனுக்கு நன்றி. //\nஇந்த வரிகள் தமிழ் மணத்தில் மட்டுமில்லாம உங்கள் ப்ளாகிலும் வரணும்னு பதிகிறேன்\nவாழ்த்துகள் ஹுஸைனம்மா. அசத்துங்க ஒரு வாரம் \n/* துபாய்த் தோழியின் தம்பி, சென்னைவாசி. துபாய்க்குச் சுற்றுலா வந்திருந்தவன், “அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே” என்று சொன்னானாம். ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்று சொன்னானாம். ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது\nதுபாய் வராமலேயே எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது ஹுசைனம்மா.... சென்னை மேல் தட்டு வர்கத்துக்கான நகரமாய் மாறி ரொம்ப நாள் ஆச்சு...\n30 ,000 கம்மி குடும்பம் நடத்த முடியாது.... ஸ்கூல் பீஸ் லாம் தனி....\nஅமைதிக்கா - ஆமாக்கா, அயினிச் சக்கை விதைகளை வறுத்துத் தின்னலாம். பலாக்கொட்டைகளைப் போலவே.\nஜலீலாக்கா - ஆமாக்கா, அக்கரைக்கு இக்கரை பச்சை.\nகீத மஞ்சரி - //ஜம்பக்காய் காரணம்//- அது நான் சும்மா வெளாட்டாச் சொன்னதுங்க. அமைதிக்கா அடிக்க வரப்போறாஙக்\nரூமில் - அடடே, வெள்ளரிக்காய்க்கு என்னா ஒரு பில்டப்\nதுளசி டீச்சர் - ஆமா டீச்சர். ஒருகாலத்தில வெளிநாட்டு திர்ஹத்தை இந்திய ரூபாய்க்கு கன்வர்ட் பண்ணி “இவ்ளோ விலயா”ன்னு அதிர்ச்சியடைவோம். இப்ப அப்படியே ரிவர்ஸில நடக்குது\nராமல்க்ஷ்மிக்கா - //ஜம்பக்காயின் பெயர் காரணம்// - சும்மா கற்பனையாத்தான் சொன்னேன். ஊர்க்காரவுங்க அடிக்க வரப்போறாங்க\nகோவ2தில்லி - ஆமா, பேருதான் பெத்த பேரு தலைநகர்னு. அங்கயும் கரண்ட் கட்\nரயில் பயணம் - அரைநாளுக்கே அருவருப்போடே போவேன��. நீங்கலாம் எப்பிடித்தான் 2 நாள் போறீங்களோப்பா\nஸாதிகாக்கா - //திருமணத்திற்கு நகைகள் வாங்குவதற்காகவே துபை வரும் ஆட்களும் உண்டு.//\nஅவர்கள் உண்மைகள் - //துபாயை விட அமெரிக்காவில் எல்லாம் சீப்பாக உள்ளது.//\nஅமெரிக்கா நிலைமை இப்பிடியாகி விட்டதே\nஸ்ரீராம் சார் - //இன்வெர்டர் வாடகை// - பயமா இருக்கு சொல்ல. பத்து நாளைக்கு ஆயிரம் மட்டுமே\nபச்சை கலர் ஜம்பக்காவும் நிறைய பேர் சொல்கிறார்கள்.\nஅமரபாரதி - தோட்டம்னா, வீட்டுத் தோட்டமா, அல்லது தோப்பா கொடுத்து வைத்தவர் இணையத்தில் வேக்ஸ் ஆப்பிள் என்றுதான் இருந்தது. வாட்டர் ஆப்பிள் என்றுதேடினால், இதன் படம் மட்டுமல்லாமல், வேறு பழங்களின் படங்களும் வருகின்றனவே\nமுத்தக்கா - வாங்கக்கா. ஆஹா, கவிதைப் பட்டறையா எக்கோவ், போட்டுத் தாக்கிறப் போறாங்க என்னை எக்கோவ், போட்டுத் தாக்கிறப் போறாங்க என்னை\nரியாஸ் - துபாய் சீப்தான், ஆனால் அபுதாபியில்தான் neatness, strictness எல்லாம் அதிகம்.\nசில ஜம்பக்காய் இனிக்குமாம், ஆனாலும் அப்படியொன்றும் ருசியாத் தெரியவில்லை எனக்கு.\nவல்லிமா - நிஜம்தான். நானும் இங்கிருந்துதான் ஏலம் போன்ற பொருட்களும் வாங்கிப் போவேன். சீப் மட்டுமல்ல, தரமும்கூட\nதுளசி டீச்சர்- ஹை, ரெண்டாவது கமெண்டா சாம்பக்காய்தானா (அந்த ஊர்மக்களைப் போலவேன்னு சொல்ல ஆசை, ஆனா பயம்\nஅதன் டேஸ்டுக்கு, மிளகு/மிளகாய் தூவி சாப்பிட்டால் நல்லாய்த்தான் இருந்திருக்கும். அடுத்தமூறை ட்ரை பண்றேன், இன்ஷா அல்லாஹ்.\nமுரளிதரன் - கிண்டலெல்லாம் இல்லீங்க. எனக்குத் தெரிஞ்ச வழி “எண்டர்”தான்\nதக்குடு - //ஒன்னு விடாம ஞாபகம் வச்சு போஸ்ட் தேத்தின // பின்னே பதிவருக்குன்னு சில கடமைகள் இருக்குல்ல பதிவருக்குன்னு சில கடமைகள் இருக்குல்ல அதான் எதெது பதிவெழுத தேறும்னு அங்க வச்சே ”பதிவர் கண்ணாடி” போட்டு ஆராஞ்சு, நோட்ஸ் எழுதிக் கொண்டுவந்தேனாக்கும் அதான் எதெது பதிவெழுத தேறும்னு அங்க வச்சே ”பதிவர் கண்ணாடி” போட்டு ஆராஞ்சு, நோட்ஸ் எழுதிக் கொண்டுவந்தேனாக்கும்\n அடுத்த மூறை நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்கோ. போனதரம் கல்யாண பிஸியில எதுவும் கண்ணில பட்டுருக்காது. இனி ஊருக்குப் போனா, கல்யாணம் பண்ணிகிட்டவளைத் தவிர, எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும்\nமலிக்கா - இந்த மயிலின் மெயிலை மிஸ் பண்ணிட்டேனோ ஸாரிக்கா\nபுதுகைத் தென்றல் - இப்ப மே மாசம்தான���. இப்பவே இங்க கொளுத்துது. இனி போகப் போக எப்படியோ\n//கடைசி பாரா// - ஆமாப்பா, வெளிநாடு போய் வந்தவங்களுக்குத்தான் ரொம்ப வயித்தெரிச்சலா இருக்கும்.\nமோகன் - ரொம்ப நன்றி என் விளக்கத்தை என் ப்ளாக்கிலும் பதிந்து வைக்க நீங்க நினைத்தது உண்மையிலேயே நெகிழ வைக்குது. மீண்டும் நன்றி.\nசிராஜ் - //30 ,000 கம்மி குடும்பம் நடத்த முடியாது//\nபரவால்லயே, நீங்க சிக்கனக்காரர்தான் போல இன்னும் சிலரிடம் பேசியதில் 70,000 வேண்டும் என்றார்கள் - ஸ்கூல் ஃபீஸ் சேர்த்து, ஆனால் வாடகை தவிர்த்து.\nகாமெடி என்னன்னா, ஒருத்தர் 80,000 சம்பளம் பத்தல. துபாய்ல வேலை தேடிக் கொடுங்கன்னார்\nமுத்தக்கா - ரொம்ப நன்றிக்கா.\nநான் யார் நான் யார்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_8947.html", "date_download": "2019-06-18T15:29:55Z", "digest": "sha1:PPSOKNAE4VFYRQTPJECPJ5PKAU3BUKUK", "length": 5754, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "ஏ.ஆர்.முருகதாசின் வேண்டுகோளை புறக்கணித்த சந்தோஷ் சிவன். - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஏ.ஆர்.முருகதாசின் வேண்டுகோளை புறக்கணித்த சந்தோஷ் சிவன்.\nஏ.ஆர். முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனை கடந்த காலங்களில் சில நிகழ்சிகளில் பார்த்த போது தன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வர வேண்டும் என கேட்டுள்ளார்.ஆயினும் அந்த சந்தர்பங்களை எல்லாம் புறக்கணித்து வந்த சந்தோஷ் சிவன், விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய \"துப்பாக்கி\" படத்தில் பணியாற்றியிருந்தார்.\nதமிழில் \"துப்பாக்கி\" படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து அக்ஷே குமார் நடிப்பில் இந்தியில் இப்படத்தை இயக்க முடிவெடுத்த முருகதாஸ், தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவனிடம்,இந்தி \"துப்பாக்கியிலும்\" ஒளிப்பதிவாளராக பணியாற்ற வரவேண்டும் என கேட்டுள்ளார்.\nஆயினும் ���தை முற்றிலுமாக மறுத்துள்ளார் சந்தோஷ் சிவன்.ஏற்கனவே பல படங்களில் பரபரப்பான ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் சந்தோஷ் சிவன், படங்களை இயக்குவதிலும் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாசின் வேண்டுகோளை புறக்கணித்த சந்தோஷ் சிவன். Reviewed by கோபிநாத் on 10:55:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1245&nalias=sports", "date_download": "2019-06-18T15:18:47Z", "digest": "sha1:FDYL7CMLXO4YL5XR2IQ3Z3OIYHP6NUJ3", "length": 9234, "nlines": 53, "source_domain": "www.nntweb.com", "title": "திருச்சி: விளையாட்டு விடுதியில் பயின்று பதக்கம் வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு - NNT Web / News Now Tamil", "raw_content": "\nதிருச்சி: விளையாட்டு விடுதியில் பயின்று பதக்கம் வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு ரூபாய் 4,00,000 த்திற்கான காசோலையினையும், திருச்சி விளையாட்டு விடுதியில் பயின்று பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு பத்திரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வழங்கினார்.\nஇன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துறையூர் வட்டம், கோட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 30.5.2019 அன்று சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையின் போது ஆடு மேய்ப்பதற்கு சென்ற செல்லதுரை என்பவரின் மனைவி திருமதி.செல்வி (வயது 32) பாழடைந்த மண் சுவற்றினால் ஆன கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் இறந்ததையடுத்து, அவரின் கணவரும் வாரிசுதாரருமான திரு.செல்லதுரை என்பவருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4,00,000த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.\nதிருச்சி விளையாட்டு விடுதியில் பயின்று மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 2 தங்கம், 1 வெண்கலமும், சௌத்ஜோன் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளிப் பதக்கமும் நீச்சல் போட்டியில்; 2 தங்கம், 2 வெள்ளி பதக்கமும், இறகுப்பந்து போட்டியில் 2 தங்கமும் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு பாராட்டி வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தினார்.\nகுறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 185 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 3 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 53 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் பணி மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 12 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 20 மனுக்களும், புகார் தொடர்பான 17 மனுக்களும், கல்வி உதவி தொகை வங்கி கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 4 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், சலவைப்பெட்டி, தொடர்பாக 01 மனுவும், என பல்வேறு கோரிக்கை தொடர்பாக 295 மனுக்களும், இதர மனுக்கள் 231 என மொத்தம் 526 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.\nகுறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4997-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.html", "date_download": "2019-06-18T16:03:46Z", "digest": "sha1:ELLLHZKJ3SRQ3SXLHWCBXYU6MVWOK2DH", "length": 10837, "nlines": 81, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வரலாற்றுப் பதிவு : அடுத்தது என்ன?", "raw_content": "\nவரலாற்றுப் பதிவு : ���டுத்தது என்ன\n(தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப்பின்\nஎன்றுமே ஈடு செய்யமுடியாத இழப்புக்கு ஆளாகி விட்டோம்.\nஇத்தகைய விபத்து நம் வாழ்வில் வந்து விழுந்துவிடும் என்று நினைக்கக்கூட முடியாத அவ்வளவு சடுதியில் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்கள்.\nநாம் அனைவரும் நொந்த இதயத்திலே வேதனையைத் தாங்கி தளர்ந்து நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் கூறிட முடியும்\nஆறுதலாலும், தேறுதலாலும் நம் உள்ளந்தான் அமைதியடைந்திடுமா அடையாது\nஅவர் விட்டுச் சென்ற பணியினை அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையிலே வழிநடந்து முடிக்கிறவரையிலே மன அமைதி நமக்கேது\nஅந்தப் பணியினை ஆற்றிட அருமைத் தோழர்களே அணிவகுத்து நில்லுங்கள். அய்யா அவர்களின் இலட்சியத்தை ஈடேற்றியே தீருவோம் என்ற உறுதியினை, சங்கல்பத்தினை இன்று எடுத்துக் கொள்வோம்.\nஎன்னைப் பொறுத்தவரையில் வினா தெரிந்த காலத்திலே இருந்து என் வாழ்வினையே அவர் தொண்டுக்கென அமைத்துக் கொண்டுவிட்டவள்.\nஎனது துடிப்பினை இதோ நிறுத்திக் கொள்கிறேன் என்று எனது இருதயம் சதா எச்சரித்துக்கொண்டே படுக்கையிலே என்னைக் கிடத்திவிட்ட போதிலும்கூட, அய்யா அவர்களின் தூய தொண்டுக்கென அமைத்துக்கொண்ட என் வாழ்வினை, என் இறுதிமூச்சு அடங்கும் வரையிலே அந்தப் பணிக்கே செலவிடுவேன் என்ற உறுதியினை உங்களுக்கு அறிவித்துக் கொள்கின்றேன்.\nஇனி, மேலாக நடக்க வேண்டியதை நாம் அனைவரும் விரைவில் ஓர் இடத்தில்கூடி அய்யா அவர்கள் விட்டுச்சென்ற பணியினைத் தொடர முடிவெடுப்போம்.\nகண் கலங்கி நிற்கும் கழகத் தோழர்களே கட்டுப்பாட்டோடு கழகக் கொடியின் கீழ் அணிவகுத்து ஏற்றுக்கொண்ட பணியினை நடத்திட துணைபுரிந்திட கேட்டுக் கொள்கிறேன்.\nடாக்டர் கே. இராமச்சந்திரா, டாக்டர் பட், டாக்டர் ஜான்சன் ஆகியவர்களுக்கும் அவர்களுடன் பாடுபட்ட இதர பல டாக்டர்களுக்கும் எப்படி நன்றி எழுதுவதோ தெரியவில்லை\nமதிப்பிற்குரிய அண்ணா அவர்கள், இந்த அமைச்சரவையையே அய்யா அவர்களுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்று சொன்ன மொழிப்படி அவருடைய தம்பி டாக்டர் கலைஞர் அவர்களும் மற்ற அமைச்சர் பெருமக்களும் அய்யா அவர்களிடம் தங்களுக்கிருந்த தேயாத பற்றை, பாசத்தைக் கொட்டிக் காட்டினார்கள். அரசாங்க மரியாதையுடன் அய்யா அவர்களின் உடலை அடக்கம் செய்து அய்யா அவர்களையும், நம்மையும் பெருமைப்படுத்திய டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கழகத்தின் சார்பில் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.\nநாடு முழுவதுமிருந்து அய்யா அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நமது துக்கத்தில் பங்கேற்றவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் வழங்கிய பல லட்சம் மக்களுக்கும் கழகத்தின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77381/hindi-news/Emran-Hasmi-in-Prithviraj-film-remake.htm", "date_download": "2019-06-18T15:22:07Z", "digest": "sha1:EP5NWGKRSZX5C7ULDZ3DWTSWUVOQYPUW", "length": 10941, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி - Emran Hasmi in Prithviraj film remake", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக வ���லை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் ஹீரோக்களில் ஒரு சிலர் தென்னிந்திய இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் இம்ரான் ஹாஸ்மி. குறிப்பாக இவர் மலையாள இயக்குனர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். கடந்த ஆண்டு, பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இந்தியில் 'பாடி' என்கிற படத்தில் நடித்தார் இம்ரான் ஹாஸ்மி. இது ஜீத்து இயக்கிய எந்த ஒரு மலையாள படத்தின் ரீமேக்காகவும் அல்லாமல் நேரடி இந்திப் படமாக உருவானது.\nஇந்தநிலையில் மீண்டும் ஒரு மலையாள இயக்குனருடன் இணைகிறார் இம்ரான் ஹாஸ்மி. இது ஏற்கனவே 2017ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'எஸ்றா' என்ற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ஜெய் ஆர்.கிருஷ்ணன் என்பவரே இந்தியிலும் இந்த படத்தை இயக்குகிறார். மும்பை மற்றும் மொரீசியஸ் தீவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து ... கங்கனா மீது செருப்பு வீசிய பிரபல ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் ம��்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரித்விராஜ் ஜோடியாக மடோனா செபாஸ்டியன்\nமோகன்லால் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்திய பிரித்விராஜ்\nபிரித்விராஜ் மீது அடார் லவ் பட இயக்குனர் மறைமுக தாக்கு\nவெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டிருந்த பிரித்விராஜ்\nலூசிபர் 50வது நாள் ; மோகன்லால் பிரித்விராஜ் கொண்டாட்டம்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7477", "date_download": "2019-06-18T14:49:53Z", "digest": "sha1:GEAE7U5BPUGDZMRGMWU4FBWUQ77THIC4", "length": 6638, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "p.gokila P.கோகிலா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) இந்து-அகமுடையார் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-8th/10th/12th ,அரசு/தனியார் ,நல்ல குடும்பம்\nமாந்தி ராசி சந்திரன் புதன்\nசனி சூரியன் குரு சுக்கிரன்\nபுதன் ராகு சனி சூரியன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=27063", "date_download": "2019-06-18T14:59:24Z", "digest": "sha1:TV6TV5ADLQFNVIWTAGCPHMZERCIENOVD", "length": 9078, "nlines": 95, "source_domain": "www.newlanka.lk", "title": "கார் ஓடும் பெண்களை எரிக்கப் போவதாக அச்சுறுத்தியவர் கைது! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nகார் ஓடும் பெண்களை எரிக்கப் போவதாக அச்சுறுத்தியவர் கைது\nகார் ஓட்டும் சவுதிப் பெண்களை காரோடு எரிப்பதாக ஒருவர் வீடியோ மூலம் அச்சுறுத்தியமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .\nசவூதி இராஜ்ஜியத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக டுவிட்டர் செய்தி மூலம் உள் துறை அமைச்சு அறிவித்துள்ளது . இந்தக் கைது வெள்ளியன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது .\nஇந்த வாரம் செவ்வாயன்றுசவூதி அரசு , பெண்கள் காரோட்ட இருந்த தடையினை நீக்கியதை, அதிகமானவர்கள் இங்கு வரவேற்றிருந்தார்கள் .\nசவூதி நாட்டு ஆண்கள் அணியும் கால்வரை நீளும் வெள்ளை ஆடையை அணிந்திருந்த இவர் இணையத்தில் சிறிய காணொளியில் தோன்றி கார்களை எரிப்பதாக பயமுறுத்தி இருந்தார்.\nஇந்த வீடியோக் காட்சி எந்த அளவுக்கு உண்மையானது என்பதை ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை..\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் இருபது வயதைத் தாண்டியவர் என்றும் , ஆளுநரின் கட்டளையின் பேரிலேயே கைது செய்யப்பட்டார் என்றும் பிராந்தியப் பொலிஸ் பேச்சாளர் கூறியிருக்கிறார் .\nஉலகிலேயே மிக மோசமான கார் விபத்துக்கள் சம்பவிக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இங்கு, பெண்கள் கார் ஓடத் தொடங்குவதால் விபத்துக்களை குறைக்க முடியுமென உள்துறை அமைச்சு கூறி உள்ளது .\nபெண்களுக்கு கார் ஓட்டத் தடை விதித்த உலகின் ஒரேயொரு நாடாகத் திகழ்ந்த சவூதி அரேபியாவில், இத் தடை 2018ஜூனில் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படுவது இ;ங்கு குறிப்பிடத்தக்கது\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஅபுதாபி கிரிக்கெட் டெஸ்ட்: பலமான நிலையில் இலங்கை அணி\nNext articleகரம் பிடித்தவளை காரில் கட்டி தொங்கவிட்ட கணவன்\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\nதமிழர் தலைநகரில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை… மூன்று வாரகால தீவிர பயிற்சியில் இலங்கை இராணுவம்..\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரிய���் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Dmk2019.html", "date_download": "2019-06-18T16:11:21Z", "digest": "sha1:WFIYJIGN7PLW4FDVAZI4KNYRMPUCBC5U", "length": 20116, "nlines": 96, "source_domain": "www.pathivu.com", "title": "இனப்படுகொலை மறைப்பு! அகதிகளுக்கு குடியுரிமை! திமுக தேர்தல் அறிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / இனப்படுகொலை மறைப்பு அகதிகளுக்கு குடியுரிமை\nமுகிலினி March 19, 2019 தமிழ்நாடு\nஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து எந்த கருத்தும் கூறாத அறிக்கையில் தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் மக்களவை தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் திமுக துரோகம் இழைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். ஈழவிடுதலையை ஆதரிக்கும் கட்சிகள் கூட்டணியில் இருந்தபோதும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.\n1. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்பட இணை ஆட்சி மொழியாக தமிழ் இருக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.\n2. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.\n3. தனிநபர் வருமானம் ரூ. 86,689 இருந்து 1,50, 000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n4. வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.\n5. மத்திய அரசின் மொத்தவரியில் 60 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடையத் தேவையான ஊக்கம் கிடைத்திட மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும், பாரபட்சம் இல்லாமல் நிதி பங்கீடு செய்யப்படும்.\n6. மத்திய நிதி குழுவின் அமைப்பும் அதன் பணிகளும் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்படும்.\n7. தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.8,000 ஆக நிர்ணயக்கப்படும்.\n8. பாஜக அரசின் தவறான முடிவுகளால் இன்றைக்கு சிதைந்துப்போன இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்த்துடன் கூடிய பொருளாதார வல்லூநர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படு��்.\n9. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.\n10. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகை வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு, முன்பு இருந்ததுபோல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.\n11. வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும்.\n12. சரக்கு மற்றும் சேவை வரி அதிகபட்சமாக 28 சதவிகிதம் வரை இருப்பதால், அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பை போக்கிட ஜிஎஸ்டி வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.\n13. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.\n14. பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேர் சாலைப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.\n15. சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.\n16. கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும் - அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்.\n17. முல்லை பெரியாறு மற்றும் காவிரி ஆற்றில் மேகதாதுவில் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும்.\n18. தென்னிந்திய நதிகள் இணைக்கப்படும்.\n19. 1976-ல் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.\n20. மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\n21. தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n22. 10-ம் வகுப்பு வரை படித்த 50,000 கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களாக பணி அமர்த்தப்படுவார்கள்.\n23. 1964-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பிய அகதிகள் அனைவருக்கும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.\n24. கிராமபுறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.\n25. உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்.\n26. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.\n27. சென்னைக்கு அடுத்து மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.\n28. கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு பட்ஜெட்டில் 0.5 விழுக்காடு நிதி ஒதுக்கப்படும். மேலும் புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து பகுதிகளிலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.\n29. கடலோர சமுதாய மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாத்திட புதிய சட்டம் கொண்டுவரப்படும்.\n30. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.\n31. சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்களை அனுப்புபவர்களை தண்டிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும்.\n32. காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அமைக்கப்படும்.\n33. நீர்வளத்தையும் நிலத்தையும் பாதிக்கும் மீத்தேன் நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும்.\n34. விவசாயத் தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.\n35. வேலையிலாத் திண்டாட்டத்தைப் போக்க, கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.\n36. கடந்த 11 ஆண்டுகளாக முடங்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.\n37. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n38. அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் கட்டணம் முன்பு இருந்தது போல் குறைக்கப்படும்.\n39. பாலியல் தொழில், உடல் உறுப்புகளுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.\n40. பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n41. ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும்.\n42. தற்போதுள்ள வருமான வரிக்கான வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் பெற்றிடும் ஓய்வூதியம் முற்றிலூமாக வருமான வரியில் இருந்து விலக்களிக்கப்படும்.\n43. தனியார் நிறுவனக்களில் வேலை வாய்ப்பு��ளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/SLFP.html", "date_download": "2019-06-18T16:06:18Z", "digest": "sha1:VIAVKQNBUHKKFXW73M254QD2U5CUVHZM", "length": 8741, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "முடிவெடுக்கவில்லை - தடுமாறும் சுதந்திரக் கட்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / முடிவெடுக்கவில்லை - தடுமாறும் சுதந்திரக் கட்சி\nமுடிவெடுக்கவில்லை - தடுமாறும் சுதந்திரக் கட்சி\nநிலா நிலான் April 03, 2019 கொழும்பு\nவரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, இறுதி முடிவை எடுக்க முடியாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nஇந்தநிலையில் நாளை மறுநாள் நடத்தப்படவுள்ள இறுதி வாக்கெடுப்பின் போது, வரவுசெலவுத் திட்டத்தை எதிர்ப்பதா, ஆதரிப்பதா என்று முடிவு செய்ய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டது.\nஎனினும், இந்தக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.\nவாக்கெடுப்பின் போது சிறிலங்கா அதிபர் முடிவை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் நாளை இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காது போனால், கூட்டணி தொடர்பான பேச்சுக்களில் நெருக்கடி ஏற்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு, மகிந்த ராஜபக்ச ஆதரவு பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் த���ர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/gnanasoruban-thevarappadalum-vilakkamum/20120/", "date_download": "2019-06-18T16:03:55Z", "digest": "sha1:RSHB67K7LWQLWPV6T2OELKXLW3SLJGVX", "length": 4764, "nlines": 60, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஞானசொரூபன் - தேவாரப்பாடலும், விளக்கமும்.. | Tamil Minutes", "raw_content": "\nHome ஆன்மீகம் ஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nநற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்\nநல் குஞ்சரக்கன்று நண்ணில் நல்ல ஞானசொரூப னாகிய ஆனை முகத்தினையுடைய விக்கினேசுரனைப் பொருந்தில், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசியா நிற்கும் ; கலைஞானம் கற்கும் சரக்கு அன்று காண் வேதாகம புராண கலைகள் யாவும் கற்கிறதற்கு அரியனவல்ல, அறிவாயாக.\nஇலட்சுமி அனுகிரகம் வீட்டில் எப்போதும் இருக்க வழிகள்\nஞானப்பிரகாசம் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nநரசிம்மர் அருளும் நவதலம் எதுவென தெரியுமா\nநரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்தவைகள் எவை\nஇவைகள்தான் வித்தியாசமான கோலத்தில் நரசிம்மர் அருளும் தலங்கள்..\nபொன்மாணிக்க வேல் படத்தின் உதிரா உதிரா பாடல் காட்சி\nஇந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்\nஒழுக்கமாக இரு- நேரடியாக விஷாலை எச்சரித்த அருண்பாண்டியன்\nசங்கீத மேகத்தை தேன் சிந்த வைத்த கவிஞர் முத்துலிங்கம்\nவீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா\nபுள்ளிப்பட்டியலில் முன்னேறிய ���ங்கதேசம்…. அணியின் ஒற்றுமைதான் வெற்றிக்குக் காரணம்- கேப்டன்\nசிரஞ்சீவி வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஸ் பட டீசர்\nஎஸ் வி சேகரின் அனுமதியால் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் குழப்பம்\nமாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/117648-dmk-to-be-reshuffled-by-stalin.html", "date_download": "2019-06-18T14:43:38Z", "digest": "sha1:OSSKKUZHTNWLHBIQVNQBEVMPDKRR5TY6", "length": 38541, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "``கோஷ்டிப் பிரச்னைகளை மறப்போம்!\" - தி.மு.க-வின் மறு சீரமைப்பு பிளான் | DMK to be reshuffled by stalin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:08 (27/02/2018)\n\" - தி.மு.க-வின் மறு சீரமைப்பு பிளான்\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களை முன்வைத்து தி.மு.க-வைப் பலப்படுத்தவும், கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும், அவசியமாகச் செய்யவேண்டிய அறுவைசிகிச்சையை செய்யவும் தயாராகி விட்டார் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.-வில் மாவட்ட மறு சீரமைப்புக்கான திட்டம், வரும் மார்ச் 20-ம் தேதி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட இருக்கிறது.\nதி.மு.க. 'உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு' என்ற கூட்டத்தை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறார் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். முதல் நாளில் கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தார் அவர். தி.மு.க-வில் அமைப்பு ரீதியாக மொத்தம் 65 மாவட்டக் கழக நிர்வாகிகளுடனான சந்திப்பு வரும் மார்ச் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. அன்றைய தினம், சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ஸ்டாலின். மொத்தம் 32 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இன்று, 15-ம் நாளாக மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடைபெறுகிறது.\nகள ஆய்வு குறித்து ஜனவரி 23-ம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை மேற்கோள்காட்டி இருந்தார். அதில், ''கழகத்தின் நலன் பெருக்கும் இந்தக் கள ஆய்வின்போது, நீங்கள் பொறுப்பு வகிக்கும் பகுதியில், அதிலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள கழகத்தின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள், கருத்துகள், ஆலோசனைகளை எல்லாம் சிறு கடிதமாக எழுதி, அறிவாலயத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவைசிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன்'' என்று அறிவித்திருந்தார்.\nஅதன்படி, இந்தக் கள ஆய்வின் அடிப்படையில் மாவட்டக் கழகங்களை மறு சீரமைப்பு செய்ய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்தது. அதில், ''தி.மு.க மாவட்டக் கழக நிர்வாகங்களை மேலும் எளிமையாக்குவதற்கும், சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் மாவட்டக் கழகங்களில் உரிய மறு சீரமைப்பு செய்வதற்கும் தேவையான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, கழகத் தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், கழக செயல் திட்டக்குழு உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. (செய்தித் தொடர்பாளர்), எஸ். ஆஸ்டின் எம்.எல்.ஏ., (மாநில சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர்) ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மார்ச் 20-ம் தேதிக்குள் செயல் தலைவர் ஸ்டாலினிடம் தனது அறிக்கையை அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'கள ஆய்வின் தாக்கமே இந்த அறிவிப்பு' என்று தி.மு.க. நிர்வாகிகள் சொல்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டக் கழக மறு சீரமைப்பு அறிவிப்பைக் கட்சி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். தி.மு.க. அமைத்துள்ள மூவர் குழுவைத் தொடர்புகொண்டு, தங்கள் மாவட்ட நிர்வாகத்தில் இருக்கும் நிர்வாகப் பிரச்னைகளைச் சொல்லி வருகிறார்கள். மேலும், கிளைக்கழக அளவில் கட்சியைப் புனரமைப்பது, பேரூர், நகர அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி கட்சியை வலுப்படுத்தவும் மூவர் குழு ஆலோசனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை இடங்களிலும் தி.மு.க தோற்றபோது, கட்சி நிர்வாகத்தை மறு சீரமைப்பு செய்ய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.திருவேங்கடம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு கொடுத்த பரிந்துரை அடிப்படையில்தான் தி.மு.க-வை அமைப்பு ரீதியாக 65 மாவட்டங்களாகப் பிரித்தனர்.\nஇப்போது நடக்கும் கள ஆய்வு, மேலும் கட்சியை வலுவாக்க உதவும் என்று ஸ்டாலின் நம்புகிறார். கள ஆய்வு குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், 'நீலகிரியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, 1982-ம் ஆண்டு இளைஞரணி தொடங்கப்பட்ட சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு நான் வந்திருந்ததையும், அந்த நிர்வாகியின் தந்தையார், அன்று மறைந்த செய்தியைக் கழக நிர்வாகிகள் மூலம் கேட்டறிந்த நான் உடனடியாக அப்போதைய இளைஞரணி நிர்வாகிகள், நண்பர்கள் அன்பில் பொய்யாமொழி, பரணிகுமார் ஆகியோருடன் உடனே அவரது இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்ததையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார். மேலும் அவர், 'தளபதி, எங்கள் இல்லத்துக்கு வந்தபோது இரவு 1.30 மணி. நீலகிரியின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வந்திருந்து ஆறுதல் தெரிவித்ததுடன், எனக்கு தைரியமும் கொடுத்தார். இன்று தளபதி முன்பாகவே பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்' என்று நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்து, தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்ற உறுதியினை வழங்கினார்.\nஆண் நிர்வாகிகளுக்கு இணையாக, கழகத்தின் பெண் நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு தெற்கு மாவட்ட மகளிரணித் துணை அமைப்பாளர் காந்திமதி, கழகம் வளர்க்கும் பணி குறித்த தனது அனுபவங்களை மிகச்சிறப்பாக முன்வைத்தார். 'நீங்க கஷ்டப்பட்டு உழைக்கிற மாதிரி எல்லாரும் கட்சிக்காகப் பாடுபட்டால், கழகத்தின் மகத்தான வெற்றியை எவராலும் மாற்ற முடியாது. குடும்பம் என்றால் அதில் சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கும். கழகம் என்பது ஒரு கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் குடும்பம். அதிலும் சில பிரச்னைகள் இருப்பது வழக்கம். அதையெல்லாம் பெரிதாக்காமல், தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைப்பதுதான் எல்லோரும் செய்ய வேண்டிய வேலை. ஒவ்வொரு நாளும் என்னுடைய வேலையை முடித்துவிட்டு வந்து, மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டுபோய் ���ட்சி வேலைகளைச் செய்வேன். மக்களைச் சந்திப்பேன். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, முடிந்த அளவு தீர்த்து வைப்பேன். அதனால் எனக்கு 'சேவை காந்திமதி' என்ற பெயரே உண்டு' என்று பெருமை பொங்கச் சொன்னார். எளிய பெண்மணியான தன்னால் கழகத்திற்கு இயன்றவரை தொண்டாற்ற முடிகிறது என்பதுதான் அந்தப் பெருமிதம்.\nதிருப்பூர் தெற்கு மாவட்டத்தைத் சேர்ந்த தொண்டரணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, எதையோ சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் பேச வந்ததால், நானும் அரங்கில் இருந்தவர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தோம். அவர் மிகவும் சுருக்கமாக, 'உங்க உடம்பை மட்டும் பார்த்துக்குங்க தளபதி. எங்களுக்கு அது போதும். மற்றதை நாங்க பார்த்துக்குறோம்\", என்று நெகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு அமர்ந்தார். இப்படி எத்தனையோ நிர்வாகிகள், கழகம் வளர்க்கும் பொறுப்பினைத் தங்கள் தோளில் சுமந்திட முன் வந்ததைப் பார்த்தபோது, கடைசித் தொண்டன் உள்ளவரை இந்தக் கழகம் உயிர்ப்புடன் வாழும் - தமிழகத்தை உயர்த்தி வாழ வைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.\nசேலம் மத்தியத் தொகுதியின் மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் சொன்ன கருத்துகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 'என்னுடன் வேலை பார்க்கிறவர்களிடம் நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்று கேட்பேன். அவர்களில் தி.மு.க. ஆதரவாளர்களும் இருப்பார்கள். வேறு இயக்கங்களை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். 'தி.மு.க உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்' எனக் கேட்பேன். மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். எனக்கு உள்ள குரூப் மூலம் 70 பேருக்கு மெயில் அனுப்புவேன். அவர்களில் பலர் இப்போது நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி இயக்கத்தை வளர்க்க வேண்டும்' என்றார்.\nஇதுபோலவே, அரசியல் களத்தின் இயல்பான நிலையை எடுத்துச் சொன்னவர் நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு மகளிர் தொண்டரணித் துணை அமைப்பாளர் விசாலாட்சி. அவர் முன்னாள் கவுன்சிலர் என்பதால் கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். 'கோஷ்டிப் பிரச்சினைகளை நிறைய பார்த்துட்டோம் தளபதி. ஆனா, இப்ப நீங்க கூப்பிட்டு பேசினது பெரிய தெம்பா இருக்கு. இனி கோஷ்டிப் பிரச்னையெல்லாம் ���றந்துட்டு, கட்சி வேலையைப் பார்ப்போம். எல்லோரும் அப்படிப் பார்க்கணும். சில தொகுதியில் கூட்டணிக் கட்சிக்கு சீட்டு கொடுத்திடுவாங்களோன்னு நினைக்கிறது சகஜம்தான். ஆனா, தளபதியை சந்திச்ச பிறகு தெம்பு வந்திடிச்சி. டெல்லியிலிருந்துகூட ஆளுங்க வந்து எங்க தொகுதியில நிற்கட்டும். தி.மு.க. கூட்டணின்னா ஜெயிக்க வெச்சிக் காட்டுவோம்' என்றார் உறுதியான குரலில்.\nகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சிச் செயலாளர் மகாலிங்கம், 'நான் 28 ஆண்டுகளாக கட்சியிலே இருக்கேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கோஷ்டிப் பிரச்னை இல்லாம வேலை செய்யணும். அவ்வளவுதான். எங்களுக்குக் கட்சிதான் முக்கியம்', என்று சென்னார். இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனையோ பேர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் ஒலித்த குரல்களால் உணர்ந்தபோது, இயக்கத்தின் வலிமையும், வளமும் மேலும் மேலும் கூடுவதை அறிய முடிந்தது'' என்று ஸ்டாலின் தனது மனநிலையை வெளிப்படுத்தி உள்ளார்.\nஇந்தக் கள ஆய்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிப் பிரச்னை இருப்பது வெளிப்படையாக தெரிந்து இருக்கிறது. மேலும் மாவட்ட அளவில் கட்சி நிர்வாகத்தைச் சீரமைப்பது, தி.மு.க-வை மக்களிடம் கொண்டுசெல்வது, இளைஞர்களை ஈர்ப்பது என்று பல ஆலோசனைகளைக் கள ஆய்வில் தொண்டர்களும், நிர்வாகிகளும் முன்வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு பதவி என்பதை முன்வைத்து, இரட்டைப் பதவியில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார் ஸ்டாலின். எனவே, இந்தக் கள ஆய்வு முடிந்தவுடன் கட்சி வளர்ச்சிக்குத் தேவையான அறுவைசிகிச்சையை மேற்கொள்ளத் தயாராகி விட்டார் ஸ்டாலின் என்பது உறுதியாகி இருக்கிறது.\n”மோடி தொடங்கிவைத்ததால் அம்மா திட்டத்துக்கே பெருமை” - புகழ்ந்த முதல்வர் முகம் சுளித்த தொண்டர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n`நாங்கள் சொந்த காலில் நிற்கணும்' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\n`தேர்தல் முடிந்துவிட்டது, ரூம், கார் வாடகை கொடுங்கள்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37308-2019-05-24-08-45-49", "date_download": "2019-06-18T15:23:15Z", "digest": "sha1:ACOCAVGT5WJAIG3MTKOFLSOJ7JNRTD44", "length": 15554, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "ஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?", "raw_content": "\nதலித் வீட்டு சாப்பாடு மட்டுமல்ல தலித்துகளே பிஜேபிக்குத் தீட்டுதான்\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nசாதிக் கலப்புத் திருமணத்துக்குச் சட்டத் தடை உண்டா\n திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் - II\nதிருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்து திவிக மறியல்\nதீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன்\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nவெளியிடப்பட்டது: 24 மே 2019\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nஎவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப்படுத்தப் பட்டிருந்ததான பாலக்காடு கல்பாத்தி பொது ரோடுகளில், மலையாளத்து ஈழவ சகோதரர்களும் தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் ஐகோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும் சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இது போல மலையாளத்திலும் தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம்.\n(குடி அரசு - செய்திக் குறிப்பு - 27.11.1927)\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா மகமதியருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள் இங்கு கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்தியாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும் வழக்கமும் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக���கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா மகமதியருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள் இங்கு கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்தியாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும் வழக்கமும் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா இம்மாதிரி கோவில்களையும் (டைனாமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா இம்மாதிரி கோவில்களையும் (டைனாமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்தவர்களா என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்தவர்களா\n(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7760:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-06-18T16:07:04Z", "digest": "sha1:PVAJZAXOYTS4ZDUC2KSK6T3AQAVXB44T", "length": 12452, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை\nஇஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை\nஇஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை\nதன்னுடைய குற்றங்களை மறைப்பதற்காக, சுதந்திரம் மற்றும் சம உரிமைக்காகத் தவிக்கும் பாலஸ்தீனர்களை வன்முறையாளர்களாகவும் மனிதத் தன்மையற்றவர்களாகவும் காட்டுவது இஸ்ரேலின் பாணி.\nஇஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன.\nபாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் கடைபிடித்து வரும் கொள்கை எதற்கு வித்திட்டிருக்கிறது என்பதை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\n இஸ்ரேலின் வலதுசாரி அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிரான குரலை இழந்து நிற்கிறார்கள் பாலஸ்தீனர்கள்.\nபாலஸ்தீனர்கள் மீதான வன்முறையின் அடிப்படையிலேயே தனது அரசியல் வாழ்க்கையின் அடித்தளத்தை அமைத்துக்கொண்டவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.\n1996-ல் முதன்முதலாகப் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட சமயத்தில், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் செய்துகொண்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் இட்ஸாக் ராபினையே மிகக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.\nஅமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்தியதற்காகப் பெருமிதம் கொள்பவர் அவர். ஒருபோதும் அமைதி ஏற்படக்கூடாது என்பதற்காக, மேற்குக் கரையில் குடியிருப்புகளை அதிகரித்தது, காஸா மீது பல முறை தாக்குதல் நடத்தியது, பாலஸ்தீனர்களின் வீட��களைத் தகர்த்தது, சிறுவர்கள் உள்ளிட்ட பாலஸ்தீனர்களைக் கைதுசெய்தது, சமீபத்தில் பாலஸ்தீனக் குடும்பம் ஒன்றை எரித்துக் கொன்ற யூதக் குடியிருப்புவாசிகளை நீதிக்கு முன் நிறுத்தாதது என்று பல விஷயங்களைச் செய்பவர் நெதன்யாஹு.\nஇஸ்ரேல் எதற்காக வன்முறையைக் கடைபிடிக்கிறது இந்த மோதலைப் பற்றி அறிந்தவர்களைப் பொறுத்தவரை இதற்கான பதில் எளிதானது. விடுதலை கோரிப் போராடிவரும் பாலஸ்தீனர்களின் போராட்டத்தை நசுக்க இஸ்ரேலிடம் ஒரு வழிமுறைதான் உண்டு. இஸ்ரேல் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒவ்வொரு பாலஸ்தீனனையும் அசுர பலம் கொண்ட ராணுவத்தால் நசுக்குவது என்பதுதான் அது. போர், வன்முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி அதிக நிலங்களைக் கைப்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுப்பது அல்லது வெளியேறுவது என்ற நிலைக்கு பாலஸ்தீனத்தைத் தள்ளுகிறது.\nதற்போது, பாலஸ்தீனர்கள் வன்முறையில் இறங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறிவருகிறது, பல காலமாக இஸ்ரேலும், மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியிருப்புவாசிகளின் வன்முறையும் இந்த நிலையை நோக்கித் தள்ளியிருப்பதை மறந்துவிட்டு பாலஸ்தீனர்கள் அமைதி வழியில் போராடினால், நவீன காலத்து இனவெறி நாடாக இஸ்ரேலை உலகுக்குக் காட்ட முடியும் என்பதை இஸ்ரேல் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசச் சமுதாயம் நிலைமையைக் கவனித்துவருகிறது. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் பாலஸ்தீன விடுதலைக்கான ஆதரவு பெருகிவருகிறது.\nபாலஸ்தீனர்களை வன்முறைப் பாதைக்கு இஸ்ரேல் இழுத்துவருவது இது முதல்முறை அல்ல. இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு சுழற்சியான தாளம் உண்டு. அதாவது, பாலஸ்தீனர்களின் ஒவ்வொரு தலைமுறையும், தனது இரும்புத் தடி கொள்கையின் பாதிப்பை உணர வேண்டும் என்று விரும்புகிறது இஸ்ரேல்.\nஅமைதி வழிப் போராட்டம் என்பது வெறும் மந்திரமல்ல. சுதந்திரத்தை நோக்கிய உணர்வுள்ள பாதை அது. இஸ்ரேலின் அரசியல் நடவடிக்கைகளின் சாரம் என்னவென்பதை பாலஸ்தீனர்களாகிய நாம் முழுமையாக அறிந்துவைத்திருக்க வேண்டும். இஸ்ரேல் வீரர்களே பாலஸ்தீன இளைஞர்களைப் போல் உடையணிந்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் மீது கல்லெறிவது; அதை நம்பி மற்ற பாலஸ்தீன இளைஞர்களும் இஸ்ரேல் வீரர்களை நோக்கிக் கல்லெறியத் தொடங்குமாறு செய்வது இதெல்லாம் இஸ்ரேலின் தந்திரங்கள்.\nதன்னுடைய குற்றங்களை மறைப்பதற்காக, சுதந்திரம் மற்றும் சம உரிமைக்காகத் தவிக்கும் பாலஸ்தீனர்களை வன்முறையாளர்களாகவும் மனிதத் தன்மையற்றவர்களாகவும் காட்டுவது இஸ்ரேலின் பாணி. எனவே, பாலஸ்தீனர்கள் இந்த வலையில் மீண்டும் சிக்கிக்கொள்ளக் கூடாது.\nதமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2019-06-18T15:16:58Z", "digest": "sha1:FGGLGPSMTUACLLAHYVQWNPPISVCMCTP4", "length": 6449, "nlines": 75, "source_domain": "templeservices.in", "title": "எதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம் | Temple Services", "raw_content": "\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஇந்த ஸ்லோகத்தை தினந்தோறும் அல்லது எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும்.\nபாரதத்தில் மீண்டும் சனாதன தர்மத்தை நிலைநாட்டிய “ஸ்ரீ ஆதிசங்கரர்” பகவான் கண்ணனின் மீது இயற்றிய “கிருஷ்ணாஷ்டகம்” என்கிற பாடல் தொகுப்பில் இடப்பெற்றிருக்கும் கண்ணனின் சுலோகம் இது. “\nநமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்\nபொதுவான பொருள்: “தாமரை போன்ற இதயத்தால் அனைவரையும் வசீகரிப்பவரும், சூரியனை போன்று பிரகாசிப்பவரும், பக்தர்களுக்கும் இன்ன பிற மக்களுக்கும் அனைத்தையும் தந்து, அருள்புரியும் கண்ணா, உன் கடைக்கண் பார்வையால் எங்கள் அனைவரையும் கடைதேற்றுவாயாக” என்பது இந்த கண்ணன் ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.\nஅனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதிப்பது நல்லது. புதன், சனிக்கிழமைகளிலும், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களிலும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் உங்கள் பூஜையறையில் இருக்கும் கண்ணனின் படத்திற்கு சில துளசி இலைகளை சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும���. ஆக்கபூர்வமான ஆற்றல்கள் பெருகும்.\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nநீங்கள் விரும்பியதை அடைய, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக செய்யும் மந்திரம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nகொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nஇந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-06-18T15:05:25Z", "digest": "sha1:RZHGEOB55C2LPBMBB2N5PHKEQAA2KK2T", "length": 6535, "nlines": 72, "source_domain": "templeservices.in", "title": "திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு உற்சவம்: தங்கக்குதிரையில் முருகப்பெருமான் உலா பதிவு: | Temple Services", "raw_content": "\nதிருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு உற்சவம்: தங்கக்குதிரையில் முருகப்பெருமான் உலா பதிவு:\nதிருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு உற்சவம்: தங்கக்குதிரையில் முருகப்பெருமான் உலா பதிவு:\nதிருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு உற்சவத்தையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nமொட்டையரசு உற்சவத்தையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான்.\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது. கோவிலில் இருந்து சன்னதி தெருவில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் வரை மேள, தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத்தேரில் எழுந்தருளி பவனி வந்தார்.\nஇதனையடுத்து தங்கக்குதிரையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து மொட்டையரசு திடல் வரை சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து சாமி தரிசனம் செய்தனர். மொட்டையரசு திடல் சார்ந்த ஒரே இடத்தில் 75-க்கும் மேற்பட்ட பாரம்பரிய திருக்கண்களில் சாமி எழுந்தருளினார்.\nஒவ்வொரு திருக்கண்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். காலையிலிருந்து மாலை வரை மொட்டையரசு திடலில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான் இரவு 9 மணி அளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி இருப்பிடம் நோக்கி சென்றார்.வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்\nஉங்களை விபத்துகள், ஆபத்துகளிலிருந்து காக்கும் மந்திரம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nகொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nஇந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2010_10_31_archive.html", "date_download": "2019-06-18T15:53:47Z", "digest": "sha1:MLY4ZSIYG4OGH6XCJWMJRMRUGNB7UPVS", "length": 11792, "nlines": 218, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 10/31/10 - 11/7/10", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nசனி, 6 நவம்பர், 2010\nஇரட்டைபேரி வடிவம் :: அநன்யா\nஎங்கள் கமெண்ட்: இது என்ன என்று யார் சரியாகக் கண்டு பிடிக்கறாங்க பார்க்கலாம். :))\n(எல்லோரும் முயற்சி செய்தபின், அநன்யா என்ன பெயர் கொடுத்திருந்தார் என்று சொல்கிறோம்.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரட்டை பேரி வடிவம்:: அநன்யா மகாதேவன்\nவெள்ளி, 5 நவம்பர், 2010\n'இது நம்ம ஏரியா' வலையின் வலது சைடு பாரில், ============ >\nகீழே இருக்கின்ற Radio மற்றும் Old is Gold லிங்குகளை கிளிக்கிப் பார்த்து,\nநன்றாக உள்ளன என்று மெயில் அனுப்பி பாராட்டிய வாசகர்களுக்கு எங்கள் நன்றி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பாராட்டுகளுக்கு நன்றி, Music academy 1929, Radio\nஞாயிறு, 31 அக்டோபர், 2010\nஇ பே வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை\nதங்கள் படைப்பாற்றல் பயிற்சிக்கான டபிள் பெரி உருவத்துக்காக நான் வரைந்த ஓவியங்கள் அனுப்பியுள்ளேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n���ேபிள்கள்: இரட்டை பேரி வடிவம்:: பெயர் சொல்ல விருப்பமில்லை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nஇரட்டைபேரி வடிவம் :: அநன்யா\nஇ பே வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2017/01/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9F/", "date_download": "2019-06-18T15:50:46Z", "digest": "sha1:76TPYBGLRN27XUMMYIHS6526G4UWMXWM", "length": 38546, "nlines": 346, "source_domain": "senkodi.wordpress.com", "title": "தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n« டிசம்பர் பிப் »\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nதேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு\nமக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி\nதமிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார் உச்ச நீதிமன்றம் யார் அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது\n“அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி வந்திருக்கிறார்கள் அதிமுக எம்பிக்கள்.\nஅலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களிலெல்லாம் போலீசு குவிக்கப்பட்டுள்ளது. “ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம்” என்று காளை வளர்ப்பவர்களிடம் எழுதிக் கையெழுத்து வாங்குகிறது தமிழ்நாட்டு போலீசு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம் நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் இவர்கள் நிலைநாட்டுகிறார்களாம்\nநீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர் அழிவதற்கும், விவசாயிகள் நெஞ்சடைத்து சாவதற்கும், உழவு மாடுகளும் பால்மாடுகளும் தண்ணீருக்குத் தவிப்பதற்கு��் யார் காரணம் காவிரி நீர் உரிமையைப் பறிப்பதற்கு கள்ளத்தனமாக கர்நாடக அரசுக்குத் துணை நின்றதுதான் இந்த உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீருக்காக கதறிய போதும், “தீர்ப்பை அமல்படுத்த முடியாது” என்று கர்நாடக அரசு திமிர்த்தனம் செய்த போது, வாயை மூடிக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றத்துக்கு தமிழகத்தின் மீது அதிகாரம் செலுத்த என்ன அருகதை இருக்கிறது\nதமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதில் கர்நாடக அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சிய கிரிமினல்தான் மோடி அரசு. காவிரி ஆணையம் அமைப்பதைத் தடுத்து, தமிழகத்துக்கு நிரந்தரமாக காவிரி நீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி. தமிழ்நாட்டின் விவசாயத்தை அழித்த மோடியிடம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தருமாறு கெஞ்சுவதும் மனுக் கொடுப்பதும் கேவலமில்லையா\n“ஒரு நாடு – ஒரு சட்டம்” என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆடுகிற ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம், பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்படும் உச்சுக்குடுமி மன்றத்தின் நீதிபதிகளுக்கும், உச்சுக்குடுமி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் தமிழ்நாடு என்றாலே வேப்பங்காயாய்க் கசக்கிறது.\nதமிழ் மக்களுக்குச் சொந்தமான சிதம்பரம் நடராசர் கோயிலை, அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி, அங்கே மணியாட்டும் பார்ப்பன தீட்சிதர்களுக்குச் சொந்தமாக்கி தீரப்பளித்தது உச்ச நீதிமன்றம்தான்.\nசாதிப் பாகுபாடின்றி அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக நியமிக்க முயன்றது தமிழக அரசு. “பார்ப்பன அர்ச்சகர்களைத் தவிர மற்றவர்கள் சாமி சிலையைத் தீண்டக்கூடாது”என்று தீர்ப்பளித்து, சாதியையும் தீண்டாமையையும் நிலை நாட்டியது உச்ச நீதிமன்றம்தான்.\n“தமிழ்நாட்டு கோயில் தமிழ் மக்களுக்குச் சொந்தம். தமிழில் வழிபடுவதும் தமிழர்களை அர்ச்சகர்களாக நியமித்துக் கொள்வதும் தமிழ் மக்களின் உரிமை. அதில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கோ மத்திய அரசுக்கோ அதிகாரம் இல்லை” என்று நாம் குரல் எழுப்பவேண்டிய நேரம் இது.\nதமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு என்ன பாடத்திட்டம் என்பதை சொல்வதற்கு மத்திய அரசு யார் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திட்டத���தையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் இந்தி திணிப்பையும் தூக்கி வெளியே வீச வேண்டிய நேரம் இது.\nதமிழக மாணவர்கள் படிப்பதற்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி கட்டினால், அதில் யாருக்கு சீட் கொடுப்பது என்று நீட் தேர்வு வைத்து டில்லி முடிவு செய்யும் என்கிறது உச்ச நீதிமன்றம். அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அதே முறையை கொண்டுவரப் போவதாக சொல்கிறது மோடி அரசு.\nகேடி கிரிமினல்களும் ஹவாலா பேர்வழிகளும் வக்கீலாக தொழில் நடத்திக் கொண்டிருக்கையில், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்த தமிழ்நாட்டு வக்கீல்களுக்கு மட்டும் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில். பாரதிய ஜனதாக் கட்சிக்காரன்தான் இதற்கும் தலைவர் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.\nஅணு உலை வேண்டாமென்று கேரள மாநிலம் விரட்டியடித்தால் அது கூடங்குளத்தில் திணிக்கப்படுகிறது. “கெயில் எரிவாயுக் குழாய் எங்கள் விவசாயத்தை அழிக்கும்” என்று தமிழக விவசாயிகள் முறையிட்டாலோ, அதனை நிராகரித்து விளைநிலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம். “சட்டத்தின் ஆட்சி” என்ற பெயரில் திணிக்கப்படும் நியாயத்துக்குப் புறம்பான இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்கு எதற்காக நாம் கட்டுப்பட வேண்டும்\n“கரசேவை செய்யப்போகிறோம்” என்று சொல்லி உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடப்பாரை சேவை செய்து, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் பாரதிய ஜனதாக் கட்சியினர். மசூதியை இடித்து மதவெறியைத் தூண்டி ஆட்சியையும் பிடித்து விட்டார்கள். ஆனால் மசூதியை இடித்த குற்றத்துக்கு இவர்களை இதுவரை நீதிமன்றம் தண்டிக்கவில்லை.\nடில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.\nமகாராட்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடக்கும் “உறியடித் திருவிழா”வில் மனிதக் கோபுரம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தபோது, “உச்ச நீதிமன்றத்துக்கு கட்டுப்பட முடியாது” என்று வெளிப்படையாகவே அறிவித்து விழாவை வழக்கம்போல நடத்தியது பாஜக சிவசேனா அரசு. உச்ச நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சேதுக்கால்வாய் திட்டத்துக்காக தமிழகத்தில் கடையடைப்ப��� நடந்தபோது மட்டும் “ஆட்சியைக் கலைப்போம்” என்று திமுக அரசை மிரட்டியது. இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நடுநிலை. சட்டத்தை மதிக்குமாறு தமிழகத்துக்கு உபதேசம் செய்யும் அருகதை பாஜக-வுக்கோ, இந்த நீதிமன்றத்துக்கோ கிடையாது.\nஎல்லா விசயங்களிலும் இரட்டை வேடம் போடும் பாரதிய ஜனதா, வழக்கம் போல இந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுகிறது. “விஜில்” என்ற ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பினைச் சேர்ந்த ராதா ராஜன் என்பவர்தான் ஜல்லிக்கட்டுத் தடைக்கு குரல் கொடுப்பவர். மாடுகளின் மீது பெருங்கருணை கொண்டுள்ள இந்த அம்மையார், மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி அக்லக் என்ற இசுலாமிய முதியவரை கொலை செய்தார்களே, அந்தக் கொலையை நியாயப்படுத்துபவர்.\nமதத்தின் பெயரில் மனிதப் படுகொலை நடத்தும் இத்தகைய பார்ப்பன மேட்டுக்குடியினர்தான், விலங்குகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் “பீட்டா” போன்ற அமைப்புகளிலும் நிறைந்திருக்கின்றனர். “விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடையை மூடு, கோயில் நகரங்களில் கறிக்கடையே கூடாது, மாட்டுக்கறியை தடை செய்” என்பன போன்ற கோரிக்கைகளுக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கும் அதிக வேறுபாடு இல்லை. “மாட்டை அடக்குபவர்கள், மாட்டை வெட்டுபவர்கள், புலால் உணவு புசிப்பவர்கள் போன்றோர் கீழானவர்கள், அவர்களது பண்பாடும் கீழானது” – என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் கருத்து.\n“மாட்டை அடக்குவதுதான் வீரம், அதுதான் உயர்ந்த பண்பாடு” என்பதல்ல நம் கருத்து. ஜல்லிக்கட்டு முதல் கோயில் திருவிழாக்கள் வரை தமிழகத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றில் ஊடுருவியிருக்கும் சாதிப்பாகுபாட்டையும் தீண்டாமைக் கொடுமையையும் நாம் ஒருபோதும் “தமிழ் வீரம்” என்று கொண்டாட முடியாது.\nமாட்டுக்கொம்பால் குத்துப்பட்டு சாவதற்கும் தயாராக இருக்கும் வீரர்கள், உச்ச நீதிமன்றம் தடை விதித்தவுடனே மொட்டை போட்டு ஒப்பாரி வைப்பது ஏன் காவிரியைத் தடுத்தும் மணற்கொள்ளை அடித்தும் தமிழகத்தின் விவசாயத்தை அழித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளை கடனுக்கும் சாவுக்கும் தள்ளிய எதிரிகளுக்கு எதிராகத் தமிழ் வீரம் கிளர்ந்து எழாதது ஏன் காவிரியைத் தடுத்தும் மணற்கொள்ளை அடித்தும் தமிழகத்தின் விவசாயத்தை அழித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளை கடனுக்கும் சா���ுக்கும் தள்ளிய எதிரிகளுக்கு எதிராகத் தமிழ் வீரம் கிளர்ந்து எழாதது ஏன் விவசாயம் அழிந்த பின், விவசாயி அழிந்த பின், மாடுகள் ஏது விவசாயம் அழிந்த பின், விவசாயி அழிந்த பின், மாடுகள் ஏது மஞ்சு விரட்டு ஏது\nபொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராக கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை\n“உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.\nFiled under: முழக்கம் | Tagged: அதிகாரம், உச்சநீதிமன்றம், உச்சுக் குடுமி மன்றம், ஜல்லிக்கட்டு, டில்லிக்கட்டு, பாஜக, மக்கள், மக்கள் அதிகாரம், மோடி |\n« ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா டிசம்பர் சீசனில் இடம் கிடைக்குமா இந்தப் பாட்டுக்கு டிசம்பர் சீசனில் இடம் கிடைக்குமா இந்தப் பாட்டுக்கு\n அருமையான பதிவு …….. அன்று ” வடக்கு வாழ்கிறது — தெற்கு தேய்கிறது ” என்று முழக்கமிட்டு ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் — அதிகம் தேய்த்து – தேய்த்து மொத்த தமிழகமே தேய்ந்துபோய் கிடக்கிறது ….\nமுழக்கம் வேறு — முழுசாய் முழுங்குவது வேறு என்று தரம் பிரித்து அடித்த கொள்ளைகளில் இருந்து தப்பிக்க — வடக்குக்கு அடிபணிந்து கிடந்ததால் — கிடப்பதால் — வருகின்ற அவலநிலைகள் தான் தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் ….\nமத்தியில் ஆட்சிக்கு வருகின்ற தேசிய கட்சிகளோடு கூட்டு — ஆட்சியில் பதவி என்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலையாய் – அலைந்ததினால் வந்த வினை … ஊழல் செய்து விட்டு — பல வழக்குகளுக்கு ஆளாகி — அதிலிருந்து தப்பிக்க — காலம் கடத்த அங்குள்ளவர்கள் — காலை நக்கி அடிபணிந்து கிடப்பதால் வந்த கோளாறு …\nதமிழகத்தில் அதிகாரத்திற்கு வருபவர்களின் கையாலாகாத நிலையால் வருகின்ற இன்னல்கள் — இவைகள் குறைய மக்களின் விழிப்பு அவசியம் — மக்களிடம் கொண்டு செல்வதில் முனைப்பு காட்ட வேண்டிய அவசர நேரம் இது — உணர்ந்து செயலாற்றினால் — உன்னத நிலை அருகில் …. அப்படித்தானே …. \nஉங்கள் கரு��்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) அறிவிப்பு (1) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (321) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (18) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (66) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (14) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (9)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2019-06-18T14:47:55Z", "digest": "sha1:PHWS5PUMVO5EEAEX7Z75XB62G7HEYOHK", "length": 10689, "nlines": 209, "source_domain": "sudumanal.com", "title": "முகநூல் குறிப்பு | சுடுமணல் | Page 2", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nஉயர்தர வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த போது நமது கடைசி வாங்கிலில் அசுமாத்தம் கேட்டு வந்தார். வாங்கிலுக்குக் கீழால் பரிமாறிய எமது புத்தகத்தை அவர் கண்டுவிட்டார். “வயதுவந்தவர்களுக்குத்தானோ அல்லது நாங்களும் வாசிக்கலாமோ ” என அந்த (கடுப்பேயில்லாத அமைதியான) ஆசிரியர் கேட்கவும், அவரது கைக்கு புத்தகமும் போய்ச் சேர்ந்தது. மொத்தமான புத்தகம். அவர் அதை பறிமுதல் செய்வது போன்று எடுத்துச் சென்றார். பிறகென்ன. ஒருமாத காலமாக “சேர் அந்த புத்தகம்ம்ம்..” என்று நாங்கள் இழுக்க, அவரோ “இன்னமும் வாசிச்சு முடியயில்லை, தாறன்” என்றபடி போய்க்கொண்டிருந்தார்.\nIn: இதழியல் | பதிவு | முகநூல் குறிப்பு\nஎப்போதுமில்லாதவாறு இந்த வருடம் ஒரு நீளமான கோடைகாலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் வெப்பமாக இருந்தது. இன்று வேறு அலுவல்கள் இல்லை. அல்லது அவற்றை முக்கியமற்றதாக்கிவிட்டு எனக்காக ஒதுக்கிக்கொள்வதான முடிவுடன் வேலையால் வந்துகொண்டிருந்தேன். உடலை உரசிய இதமான காற்றும் வெப்பமும் “அதைச் செய்” என்பதுபோல் சைக்கிளையும் வருடிச் சென்றது. இண்டைக்கு (உடற் பயிற்சிக்காக) ஓடுவம் என்று முடிவெடுத்தேன்.\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nஊடுருவும் மொழியோசையை தமிழில் துய்ப்பதானால் கலைஞர் கருணாநிதியின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் இலக்கிய நயத்துக்கும் கட்டுண்டு போகிறேன்.\nIn: அறிமுகம் | இதழியல் | பதிவு | முகநூல் குறிப்பு\n// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nஇலங்கையின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவுகள் என்கின்றனர் சிலர். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். தமிழர்கள் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். இந்த குடி��க்கள் பெயர்ந்து இலங்கைத் தீவுக்கு வந்தபோது அல்லது இச் சிறுதீவு இயடு பிரிந்து இலங்கையானபோது இந்தியா என்றொரு தேசம் இருந்ததா என்ன.\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nபுலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.\nபிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.\nபிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-18T16:06:29Z", "digest": "sha1:FSRK434PELTRGEEYYMCRAU6GKBPFAW7A", "length": 14329, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "ராகுல் காந்தியின் டிவீட்டுக்கு பதிலடி கொடுத்த அர்விந்த் கெஜ்ரிவால் ; காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமையுமா? | Ippodhu", "raw_content": "\nHome Indian General Election 2019 ராகுல் காந்தியின் டிவீட்டுக்கு பதிலடி கொடுத்த அர்விந்த் கெஜ்ரிவால் ; காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி...\nஒரு விரல் புரட்சி 2019\nராகுல் காந்தியின் டிவீட்டுக்கு பதிலடி கொடுத்த அர்விந்த் கெஜ்ரிவால் ; காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமையுமா\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்கத் தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக கூட்டணி குறித்து பேசியுள்ளார். இது குறித்த செய்தியை ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்தார்.\nராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைக்கிறது என்றால் அதற்கு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் (U turn) இதற்கு உடன்படவில்லை, கூட்டணிக்கு எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கிறது, ஆனால் நேரம் குறைந்துக் கொண்டே வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.\nராகுல் காந்தியின் டிவீட்டுக்கு பதிலளித்து டிவீட் செய்த அர்விந்த் கெஜ்ரிவால் என்ன U-turn இன்னும் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டுதான் இருக்கிறது . கூட்டணி உங்களது எண்ணம் அல்ல . நீங்கள் பெரிய அறிக்கைகளை மட்டுமே வெளியிடுவது என்னை வருத்ததிற்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது மோடியிடமிருந்தும், அமித் ஷாவிடமிருந்தும் நாட்டைக் காப்பதுதான் முக்கியமான வேலையாக இருக்கிறது . நீங்கள் மோடிக்கு எதிரான ஓட்டுகளை உத்தரபிரதேசத்திலும், மற்ற மாநிலங்களிலும் பிரிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று பதிவிட்டுள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால் அமித் ஷாவிடமிருந்தும், மோடியிடம் இருந்தும் நாட்டைக் காப்பாற்ற நாங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.\nபஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 எம்.பி.க்கள், 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஹரியானாவில் காங்கிரசுக்கு ஒரேயொரு எம்.பி. மட்டும் உள்ளார். இங்கும் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nPrevious articleவிளம்பரங்களில் மட்டும் பாஜக ஆட்சியின் வளர்ச்சியைப் பற்றி கதைகள் ; ஏழை மக்களுக்கு என்ன செய்தீர்கள் மோடிஜீ; பாஜகவை விளாசிய பிரியங்கா காந்தி\nNext articleமலேசியாவில் முழுவீச்சில் நடக்கும் காஞ்சனா 3 விளம்பரம்\nஓட்டுனர் உரிமம்: – கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு திட்டம்\nஊழல் புகாருக்கு ஆளான 15 வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nமக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரியின் சஸ்பெண்டுக்கு தடை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 48% வேட்பாளர்களே பட்டதாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10661", "date_download": "2019-06-18T15:12:11Z", "digest": "sha1:GKTQF3DVVH6BWOSQG4Y7GRY6LTBNKE5C", "length": 5561, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - 'லாஸ்யா' கல்லூரி நடனப்போட்டி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\n'ஸமரா - ஒரு பெண்ணின் போராட்டம்'\nTNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நடன நிகழ்ச்சி\nஅபிராமி கலைமன்றம்: 'சிவகாமியின் சபதம்'\nஅவ்வை தமிழ் மையம்: தமிழ் இசை விழா\nScarlet Night: இதயத்துக்கு ஓர் இரவு\nதி ஐடியல் கிட்ஸ்: குழந்தைகளுக்கான போட்டிகள்\nக்ளீவ்லேண்ட்: MS பக்தி சிம்ஃபொனி\n- இலக்கியா பழனிச்சாமி | பிப்ரவரி 2016 |\nமார்ச் 12, 2016 அன்று மாலை 5:00 முதல் 8:30 மணிவரை கல்லூரி மாணவ, மாணவியருக்கான 'லாஸ்யா' என்ற இந்திய நடனப் போட்டி பெர்க்கலி பல்கலையால் நடத்தப்பட உள்ளது. இதில் 10 நடனக்குழுக்கள் El Cerrito Performing Arts Theater (540 Ashbury Ave., El Cerrito) அரங்கில் பங்கேற்றுப் போட்டியிட உள்ளன. இவை கல்லூரிப் பருவத்தினரின் கற்பனையாற்றலை வெளிக்கொணரும் விதமாக அமைந்திருக்கும். இந்தியப் புராணங்கள் தொடங்கி, சமுதாயம், உலக கலாசாரம் என்று பல்வேறு புலங்களை இந்த நடனப்படைப்புகள் அலசுபவையாக இருக்கும்.\n'லாஸ்யா'வின் நோக்கம் பாரம்பரிய நடனமொழியில் நவீனத்தை விளக்க இளைய தலைமுறையினருக்கு ஒரு மேடை அம��த்துத் தருவதாகும். விரிகுடாப்பகுதி மக்கள் இந்தப் போட்டிகளைக் கண்டு களிக்கலாம்.\nபெர்க்கலி பல்கலை பேராசிரியர்/மாணவர் - $15\nநிகழ்ச்சி அமைப்பாளர், பெர்க்கலி பல்கலை\n'ஸமரா - ஒரு பெண்ணின் போராட்டம்'\nTNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நடன நிகழ்ச்சி\nஅபிராமி கலைமன்றம்: 'சிவகாமியின் சபதம்'\nஅவ்வை தமிழ் மையம்: தமிழ் இசை விழா\nScarlet Night: இதயத்துக்கு ஓர் இரவு\nதி ஐடியல் கிட்ஸ்: குழந்தைகளுக்கான போட்டிகள்\nக்ளீவ்லேண்ட்: MS பக்தி சிம்ஃபொனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1683", "date_download": "2019-06-18T14:58:20Z", "digest": "sha1:V2AE3P5IJR4VUEFK3BCPCZM3KVBTDFOF", "length": 16127, "nlines": 126, "source_domain": "www.lankaone.com", "title": "அண்ணா பல்கலைக்கழக பட்டம", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகாரி கையெழுத்திட்டு பட்டம் வழங்குவதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வரும் 19-ந் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா 19-ந் தேதி பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான வித்யாசாகர் ராவ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nதுணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில் அவருக்கு பதிலாக பட்டச் சான்றிதழ்களில் உயர்கல்வித்துறை செயலாளர் கையெழுத்திடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பட்டம் செல்லத்தக்கது என்பதற்கான அடையாளமே துணைவேந்தரின் கையொப்பம் தான்.\nதுணைவேந்தரின் கையெழுத்தில்லாமல் பட்டங்கள் வழங்கப்படும் பட்சத்தில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களின் பட்டங்கள் செல்லாது என அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.\nஅதனால் அவர்களின் பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து இடம் பெற வேண்டியது அவசியம். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உட்பட 2 லட்சம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.\nஇத்தனை சிக்கல்களுக்கும் அடிப்படை காரணம் அண்ணா பல்கலைக்கழகத்த���ற்கு ஓராண்டுக்கும் மேலாக துணைவேந்தர் நியமிக்கப்படாதது தான். ஒருவேளை துணைவேந்தரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டால், 2011-ம் ஆண்டில் திருத்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக விதிப்படி, மூத்த பேராசிரியர் ஒருவரை தற்காலிக துணைவேந்தராக நியமித்து பட்டச்சான்றிதழ்களில் அவரை கையெழுத்திடச் செய்யலாம். மாறாக, அதிகாரியின் பெயரால் பட்டம் வழங்கத் துடிப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.\nஅண்ணா பல்கலைக்கழகச் சிக்கல் இப்படி இருந்தால், சென்னை பல்கலைக்கழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி 17 மாதங்களாக காலியாக உள்ளது.\nசென்னை பல்கலைக்கழகத்திற்கு இன்று வரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதனால் அங்கு பயின்ற ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவில்லை.\nதற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகாரி கையெழுத்திட்டு பட்டம் வழங்குவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வரும் 19-ந் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்.\nஅண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களுக்கு உடனடியாக துணைவேந்தர்களை நியமித்து, அவர்கள் கையெழுத்துடன் பட்டங்களை வழங்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nவிரைவில் அறிமுகமாகும் பவர்ஃபுல்லான 200 சிசி...\nஇத்தாலியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனம், இந்தியாவில் பல......Read More\nமகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு...\nமகர ராசி பெயர்களுக்கான பொதுவான குணநலன்கள் மற்றும் பலன்கள்இரக்க சுபாவம்......Read More\nமகன்கள் விரட்டியடித்தாலும் கணவர் வீட்டில்...\nஎன் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும், எனது மகன்களிடம்......Read More\n20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில்...\nஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான......Read More\nஜனாதிபதி வேட்பாளர் கனவில் சபாநாயகர் –...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்காகக் கொண்டே பாராளுமன்ற தெரிவு......Read More\nகோத்தா போட்டியிட எந்த தடையும் இல்லை –...\nவரும் அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப......Read More\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய...\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக்......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக......Read More\nவடதமிழீழம்: யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை, கெரு­டா­விலில் நேற்­றுக்......Read More\nதேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/iniya-iru-malargal/122943", "date_download": "2019-06-18T14:56:45Z", "digest": "sha1:PSXTAMECNB3ECI4WEAK7VNG3BHGPKZVF", "length": 3927, "nlines": 50, "source_domain": "www.thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 10-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nபுஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\n2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nஇதயத்தை திருடியது இவர்தான், மற்ற பெண்கள் பொறாமை பட்டனர்: நடிகை அதிதி ராவ்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\n96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானுவா இது செம்ம மார்டன் ஆகிவிட்டார் பாருங்க\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஇதயத்தை திருடியது இவர்தான், மற்ற பெண்கள் பொறாமை பட்டனர்: நடிகை அதிதி ராவ்\nகேம் ஓவர் ஓப்பனிங் வார வசூல்- ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திற்கு கிடைத்த பெரிய வரவேற்பு\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-palanisamy-holds-urgent-meeting-with-officials-313372.html", "date_download": "2019-06-18T14:51:25Z", "digest": "sha1:YEIJINNWXE6WSRZGIZHDECPUMERDAKSD", "length": 15725, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி பற்றி பேச அழைப்பு விடுத்த மத்திய அரசு... முதல்வர் அவசர ஆலோசனை! | CM Palanisamy holds urgent meeting with officials - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n12 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n34 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n51 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சி��்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகாவிரி பற்றி பேச அழைப்பு விடுத்த மத்திய அரசு... முதல்வர் அவசர ஆலோசனை\nசென்னை : காவிரி விவகாரம் பற்றி பேச 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு மத்திய அரசு மீது எழுந்தது.\nதமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சியினர் இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த நேரம் கோரப்பட்டது. ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்காத நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில்,இன்று மத்திய அரசு\nகாவிரி விவகாரம் குறித்து பேச கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்க அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் மார்ச் 9ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர்கள் பங்கேற்பார்கள் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nஅந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\n'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்\n3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகுடிநீர் பிரச்சனை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை... தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npalanisamy meeting secretariat chennai பழனிசாமி ஆலோசனை தலைமைச்செயலகம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64675-aiadmk-needs-strong-single-leadership-rajan-chellappa.html", "date_download": "2019-06-18T15:46:35Z", "digest": "sha1:LYCM3EDMHMV5E565CAQYOXYWXOI3B4OC", "length": 12725, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுகவுக்கு வலிமையான ஒற்றைத்தலைமை தேவை: ராஜன் செல்லப்பா | AIADMK needs strong single leadership: Rajan Chellappa", "raw_content": "\nபாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397\nதமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சி: ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு\nஅதிமுகவுக்கு வலிமையான ஒற்றைத்தலைமை தேவை: ராஜன் செல்லப்பா\nஅதிமுகவுக்கு வலிமையான ஒற்றைத்தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்திய��ள்ளது.\nமதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, \"இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. எனவே ஆளுமைமிக்க தலைமையை உருவாக்க வேண்டும்.\nஅதிமுகவில் யாரிடம் இப்போது அதிகாரம் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஜெயலலிதாவால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டவர்தான், தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். அது யார் என்பதை விரைவில் அதிமுக செயற்குழு, மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்.\nஇப்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும், அவர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. அப்படியல்லாமல் இவர்களைவிட சிறப்பானவர்கள், இருந்தாலும் அவர்களை பொதுச்செயலாளராக நியமிக்கலாம்.\nநான் சொல்லும் கருத்துக்கள், கட்சியின் பிரச்சினை கிடையாது. சில இடர்பாடுகள் அதிமுகவை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கருத்தை சொல்கிறேன். அதிமுகவிலுள்ள, சின்ன, சின்ன நெருடல்களால் திமுக பலன் பெற முடியாது. எந்த ஒரு அதிமுக தொண்டரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள்.\nதினகரன் என்கிற மாயை தமிழகத்தில் முடிந்து விட்டது. தேனி தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திரநாத் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆனால், இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்கள் இதுவரை ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை. அவர்களை தடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஆட்சியை காப்பாற்றக் கூடிய வகையில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றும் கூட, ஜெயலலிதாவுக்கு அந்த வெற்றியை காணிக்கையாக செலுத்தச் செல்லாதது, ஏன் என்ற கேள்வி எழுகிறது. ரவீந்திரநாத் உடனேயே 9 எம்எல்ஏக்களும், ஜெயலலிதா நினைவிடம், சென்றிருக்க வேண்டும்\" என ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசமந்தாவை இயக்க உள்ள டோரா இயக்குனர்\nஅதிமுக பலம் பொருந்திய கட்சி: முதலமைச்சர்\nஇயக்குனரின் பிறந்த நாளில் துவங்கிய பாடல் பதிவு\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஊடங்களுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை\nஒற்றை தலைமை அவசியமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவினர் ஊடகங்கள், பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக்கூடாது\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nதமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்\nநாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த 'கக்கன்' அவர்களின் பிறந்த தின சிறப்பு பகிர்வு\nகடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சாலையில் சென்ற குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/01/pard1-18-siddhar-songs-lyrics-in-tamil.html", "date_download": "2019-06-18T15:58:00Z", "digest": "sha1:DRDS6HDVTRPMRHQBHVAKRMYCFR22T5YJ", "length": 6854, "nlines": 69, "source_domain": "www.siddhayogi.in", "title": "Pard:1 || 18 Siddhar Songs lyrics in Tamil - சித்தர் பாடல்கள் - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\n18 சித்தர்கள் பாடல் தொகுப்பு\nஅகத்தியர் ஞானப் பாடல் :-\nஇவர் இயற்றிய ஞானப் பாடல் மிகவும் இனிமையும்\nஅறியச்செய்திகளும் உள்ளடக்கியது.மக்கள் இவுலகில் இன்பமாக\nபொருளாக கொண்டு பாடியவர் .\nஇவர் மிகசிறந்த மருத்துவ வல்லுநராக திகழ்ந்தவர்.\nஇவருடைய மருத்துவ நூல்கள் இதனை மெய்ப்பிக்கின்றன.\nஇவருடைய வரலாறு காலம் பற்றி உறுதியாக தெரியவில்லை.\nஇவருடைய mp3 பாடல் கிடைக்கவில்லை\nதான் என்ற உலகத் தில் சிறிது பேர்\nசடைபுலித்தோல் காஷாயம் வடங்கள் பூண்டு\nஊன் என்ற உடம்பெல்லாம் சாம்பல் பூசி\nஉலகத்தில் யோகி என்பர் ஞானி என்பார்\nதேன் என்ற சிவபூஜை,தீட்டிசை என்பார்\nதிருமாலைக் கண்ணாலே கண்டோம் என்பார்\nகான் என்ற காட்டுக்குள் அலைவார் தேடி\nகாரணத்தை அறியாமல் கதறு வாரே\nஎன்னும் வரிகள் என் இதயம் தொட்ட வரிகள்\nகொங்கணர் சித்தர் கொங்குநாடடில் பிறந்தவர்.இவருடைய\nதாய் தந்தையர் இரும்பை உருகிக்கலங்கள் செய்து கோவில்\nவாசலில் வைத்து அவற்றை விற்று பிழைத்து வந்தனர்.\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்குங் கலிய...\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனி முருகனின் சிறப்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை அறியாதவர்கள் இருக்க முடியாது. ...\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nSiddha Maruthuvam History Tamil சித்தர்கள் உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த...\nதிருமூலர் வாழ்க்கை தத்துவம் : Thirumoolar Quotes Tamil (3)\nதிருமூலர் தத்துவங்கள் 01:thirumoolar quotes tamil\nப்ராணாயாமம் என்றால் என்ன அறிவு வெளிப்பட வேண்டுமேயானால் மனம் இயங்க வேண்டுமேயானால் உடலனுபவங்கக்களை யடயச் செ...\nஅகத்தியர் என்ற பெயர் அவர் அகத்தின் செயலறிந்து கூறியதால் வழங்கலாயிற்று. பரம சிவன் பார்வதிய...\nசட்டைமுனி என்னும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்குப் பிழைக்க வந்தார். தமிழக்க கோவில்களின் வாசல்களில் தட்டை ஏந...\nமூளையில் இருந்து நான்கு விதமான அலைகள் வெளியேறுகின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள் அந்த நான்கு வித ...\nஅட்டமா சித்திகள் 1. அணிமா 2. மகிமா 3. இலகிமா 4. கரிமா 5. பிராத்தி 6. பிரகாமியம் 7. ஈசத்துவம் 8. வசித்துவம அணிமா :-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/gobackmodi-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-18T16:04:50Z", "digest": "sha1:WAON7YFKBUOLFDEGUSISWGQ7U3V7AZFY", "length": 8624, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "#GoBackModi: எழுந்தது என் தேசம் | Ippodhu", "raw_content": "\n#GoBackModi: எழுந்தது என் தேசம்\nதண்ணீர் கேட்டு ஒரு தேசம்\nமக்களைவிட்டு ���ங்கே தேடுகிறாய் அதை\nஅதனால் மோடி உனக்கு கறுப்புக் கொடி\nதிரும்பிப் போ; திரும்பி வர மாட்டாய்.\nகறுப்பாய் நிமிர்ந்தது என் பூமி.\nPrevious articleஉலக அளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்த #GoBackModi\nNext article#GoBackModi: மோடி வருகைக்குக் கடும் எதிர்ப்பு; படங்கள்\nஓட்டுனர் உரிமம்: – கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு திட்டம்\nஊழல் புகாருக்கு ஆளான 15 வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nமக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/tag/tirupur", "date_download": "2019-06-18T14:41:44Z", "digest": "sha1:7UG3ALU4G3NJOEB6DCD62B2KMQV2OA5G", "length": 80959, "nlines": 312, "source_domain": "seithigal.com", "title": "New about Tirupur, Tamilnadu", "raw_content": "\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூர் : திருப்பூரில் வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் - பல்லடம் சாலையில் அரசு மகளிர் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுவதால் மார்க்கெட் முதல் வித்யாலயம் வரை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை: தமிழகத்தில் தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமகள் பலாத்காரம் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை\nதிருப்பூர்: திருப்பூர், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இறந்து விட்டார். 2 மகன்களும், 12 வயது மகளும் உள்ளனர். அவர்களை அலகுமலையில் உள்ள விடுதியில் தங்கி படிக்க வைத்துள்ளார். கடந்த 9.2.2014ல் கோயில் திருவிழா என அழைத்து வந்து, 11.2.2014 அன்று மீண்டும் விடுதிக்கு அனுப்பியுள்ளார். அவரது 12 வயது மகள் விடுதி காப்பாளரிடம் ஆட்டோவில் வைத்து தந்தை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். புகாரின்படி திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி விசாரித்து பாலசுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nதமிழகத்தில் 12,13,14-ம் தேதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: தமிழகத்தில் 12,13,14-ம் தேதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதிருப்பூரில் சுற்றுச்சூழல் விதி மீறல்: 15 தனியார் நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிப்பு\nதிருப்பூர்: திருப்பூரில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 15 தனியார் நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அளித்த அறிக்கையின்படி 15 நிறுவனங்களில் மின் துண்டிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். திருப்பூர் ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவின்பேரில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்\nசென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. பிளஸ் 1 தேர்வு முடிவில் 98 % தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், 97.9 % தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 97.6 % தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் 90.6 சதவிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.9 சதவிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதிருப்பூர் அருகே பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை\nதிருப்பூர் : திருப்பூர் பல்லடம் அருகே பெண் காவலர் பர்வீன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார் வாக்கு இயந்திர அறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பர்வீன் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பூர் அருகே நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி\nதிருப்பூர்: அம்மாபாளையம் அருகே நெசவாளர் காலனி பகுதியில் பாறைக்குழியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதியில் குளித்ததால் நீரில் மூழ்கியதாக தகவல் தெரிவிக்கின்றன. 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.\nதிருப்பூர் அருகே கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: இருவர் உயிரிழப்பு\nதிருப்பூர்: திருப்பூர் அருகே பெருந்ததொழுவு பகுதியில் கடன் தொல்லையால் கணவர் சதீஷ்குமார், மனைவி தவமணி, மகள் மோனிகா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சதீஷ்குமார், மோனிகா உயிரிழந்துள்ளனர். மேலும் தவமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவாரூர், தஞ்சை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் : மாவட்ட அளவில் திருப்பூர் 95.37% தேர்சி பெற்று முதலிடம்\nசென்னை : தமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் திருப்பூர் 95.37% தேர்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 95.23% பெற்று ஈரோடு இரண்டாம் இடத்திலும், 95.15% பெற்று பெரம்பலூர் மூன்றாம் இடத்திலும் உள்ளன.\nதிருப்பூர் அங்கேரி பாளையத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி\nதிருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கேரி பாளையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் அ���ைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பெண் அலுவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீதம் வாக்குகள் பதிவு\nசென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 22.82% வாக்குகள் பதிவாகியுள்ளது. பழுதான 305 வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 525 விவிபாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் தேர்தலில் 19.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 20.71% வாக்குகள் பதிவாகியுள்ளது.ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 19.67% வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகை நாடாளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 23.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 20% வாக்குகள் பதிவாகியுள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் 17.34%, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 20.60%, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 30.6%, மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் 17.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.\nபல்லடம் அருகே மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபணம் பட்டுவாடா செய்ததாக புகார்..: திருப்பூரில் அமமுக, காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் கைது\nதிருப்பூர்: திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அமமுக நிர்வாகி பிரபு கையும் களவுமாக தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடிபட்டுள்ளார். பிரபுவிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் மோகல்வாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலி\nதிருப்பூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). இவர் திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சாய ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் கழிவுநீரை சேகரிக்க 20 அடி ஆழமுள்ள 4 தொட்டி உள்ளது. இந்த தொட்டிகளை நேற்று 10 தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஒரு தொட்டியில் அசாமை சேர்ந்த தில்வார் உசேன் (22) சுத்தம் செய்ய இறங்கினார். அப்போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரை காப்பற்ற பாரூக் அகமது(21), தில்வார் உசேனின் சகோதரர் அன்வர் உசேன்(23), அபு(20) ஆகியோர் தொட்டியில் இறங்கியபோது அவர்களும் விஷவாயு தாக்கி மயங்கினர். தகவல் அறிந்து வீரபாண்டி போலீசார் வந்து பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர்.\nராகுல் காந்தி - \"தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது\"\n\"ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூர், பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் ஆகியவற்றிலுள்ள தொழில்துறைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக முடங்கியுள்ளது.\"\n\"தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது\" - ராகுல் காந்தி\n\"ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூர், பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் ஆகியவற்றிலுள்ள தொழில்துறைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக முடங்கியுள்ளது.\"\nகொடிவேரி அணையில் இருந்து குடிநீர் வழங்க ரூ.247 கோடியில் திட்டம்: எடப்பாடி பழனிச்சாமி\nஈரோடு : திருப்பூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம் எஸ் எம் ஆனந்தனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொடிவேரி அணையில் இருந்து குடிநீர் வழங்க ரூ.247 கோடியில் திட்டம் உள்ளது எனவும் கூறினார்.\nதிருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து\nதிருப்பூர்: திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கி.வீரமணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்திருந்த அனுமதியை திடீரென போலீசார் ரத்து செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திருப���பூர் - தாராபுரம் சாலையில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் திருப்பங்களுக்கு பெயர் பெற்ற ஊர் திருப்பூர்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nதிருப்பூர்: திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிராச்சாரம் செய்து வருகிறார். அரசியல் திருப்பங்களுக்கு பெயர் பெற்ற ஊர் திருப்பூர் எனவும் கூறினார். 1934-ல் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் சந்திக்க வைத்த ஊர் திருப்பூர் எனவும் கூறினார்.\nதி.மு.க தேர்தல் அறிக்கையில் நகை கடன் தள்ளுபடி- ஸ்டாலின் உறுதி\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார்.\nதிருப்பூரில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வருகையில் ரூ.3.5 லட்சம் நூதன திருட்டு\nதிருப்பூர்: திருப்பூரில் வங்கியில் இருந்து ரூ.3.5 லட்சத்தை எடுத்து வந்த பின்னலாடை நிறுவன மேலாளரிடம் மர்ம நபர்கள் வழிப்பறி செய்துள்ளனர். பல்லடம் பழைய பேருந்து சாலையில் உள்ள கனரா வங்கியில் வெங்கடாச்சலம் பணத்தை எடுத்து வரும் போது நூதனத் திருட்டு நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு\nசென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் செல்வராஜ் மற்றும் திருப்பூர் சுப்புராயன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நாகை தொகுதிக்கு முன்னாள் எம்பி செல்வராசு (62) மற்றும் திருப்பூர் தொகுதிக்கு முன்னாள் எம்பி சுப்பராயன் (72) ஆகியோரை வேட்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு நேற்று அறிவித்தது.\nமக்களவைத் தேர்தல் 2019 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் தொகுதிகளில் போட்டி\nசென்னை : மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் போட்டி மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10,மதிமுக - 2, இந்திய கம்யூனிஸ்ட்-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, விடுதலை சிறுத்தைகள்- 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு எட்டப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nபொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி : ஈ.ஆர். ஈஸ்வரன்\nதிருப்பூர் : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பாதுகாக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதாக ஆளும் கட்சியினர் நாடகம் ஆடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.\nகடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திற்கு எந்த நலத்திட்டத்தையும் மோடி அரசு செய்யவில்லை... கருணாஸ் குற்றச்சாட்டு\nதிருப்பூர்: கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திற்கு எந்த நலத்திட்டத்தையும் மோடி அரசு செய்யவில்லை என நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். கேரள வெள்ளப்பெருக்கை பார்வையிட்ட மோடி, கஜா புயல் பாதிப்பை பார்வையிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூர் மாவட்டத்தில் தனியார் குடோனில் 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடோன் உரிமையாளர் ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள 14 அமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசென்��ை: திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள 14 அமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் என்.ஆர்.தனபாலன், பொன்.குமார், அதியமான், திருப்பூர் அல்தாப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் சுப.வீரபாண்டியன், இனிகோ இருதயராஜ் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.\nநாடு முழுவதும் 60 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி : நாடு முழுவதும் 60 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅண்ணாநகரில் மதிமுக 27வது பொதுக்குழு கூட்டம் தொடங்கியது\nசென்னை : சென்னை அண்ணாநகரில் மதிமுக 27வது பொதுக்குழு கூட்டம் திருப்பூர் துரைசாமி தலைமையில் தொடங்கியது. திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை நடத்துகிறார்.\nநாளை மார்ச் 7-ம் தேதி முதல் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னை: நாளை மார்ச் 7-ம் தேதி சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கரூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் அனல் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவரும் 6, 7ம் தேதிகளில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்: சென்னை வானிலை மையம்\nசென்னை: வரும் 6, 7ம் தேதிகளில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், தருமபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் நாமக்கல், வேலூர், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல��வர் எடப்பாடி பழனிசாமி\nதிருப்பூர்: அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.1,532 கோடி மதிப்பில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்பட உள்ளது. திருப்பூர் புதுப்பாளையத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.\nசட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: முதல்வர் உரை\nதிருப்பூர்: சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என திருப்பூரில் முதலமைச்சர் பழனிசாமி நிகழ்ச்சியில் பேசினார். மேலும் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளில் 65 சதவீதம் பணிகளை நிறைவேற்றி உள்ளோம் எனவும் கூறினார். திருப்பூரில் பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிவாமி தொடங்கி வைத்தார்.\nதிருப்பூர் மாநகராட்சி கால்நடை மருத்துவமனை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்\nதிருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 24 மணி நேர கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.\nதிருப்பூர் அருகே வயதான தம்பதி தீக்குளிப்பு\nதிருப்பூர் : திருப்பூர், காங்கேயம் அருகேயுள்ள வெள்ளியங்காடு புதூர் பகுதியில் தங்கமுத்து(65) அவரது மனைவி நாகமணி(60), பேரன் தரூண் ஆகியோர் தீக்குளித்தனர். இதில், தங்கமுத்துவும், நாகமணியும் உயிர் இழந்தனர். தரூண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடுமலை அருகே சுற்றிதிரிந்த சின்னதம்பி யானை லாரியில் ஏற்றப்பட்டது\nதிருப்பூர் : உடுமலை அருகே சுற்றிதிரிந்த சின்னதம்பி யானை இரண்டாவது முறையாக பிடிபட்டுள்ளது. மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை 2 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து யானையை வரகளியாறு முகாமில் விட வனத்துறையினை் திட்டமிட்டுள்ளனர்.\nஉடுமலை அருகே சுற்றிதிரிந்த சின்னதம்பி யானை இரண்டாவது முறையாக பிடிபட்டது\nதிருப்பூர் : உடுமலை அருகே சுற்றிதிரிந்த சின்னதம்பி யானை இரண்டாவது முறையாக பிடிபட்டுள்ளது. மய���்க மருந்து செலுத்தியும், 2 கும்கி யானைகள் உதவியுடனும் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை, வனத்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதையடுத்து யானையை வரகளியாறு முகாமில் விட திட்டமிட்டுள்ளனர்.\nசின்னத்தம்பி யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியது வனத்துறை\nதிருப்பூர்: சின்னத்தம்பி யானைக்கு வனத்துறை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியது. 3 மணி நேர போராட்டத்துக்கு பின் கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஊசி செலுத்திய பின்னும் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது சின்னத்தம்பி. மீண்டும் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறை தீவிரமடைந்துள்ளது.\nசின்னத்தம்பி யானையை இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை தீவிரம்\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை வெளியே கொண்டு வந்து மயக்க ஊசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று சின்னத்தம்பி யானையை பிடிக்க ஆயத்த பணிகள் நடந்த நிலையில் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது சின்னத்தம்பி யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.\nசின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி\nதிருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே உள்ள கண்ணாடிபுதூர் கரும்புக்காட்டில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சின்னத்தம்பி யானையை கரும்புக்காட்டிலிருந்து வெளிகொண்டு வந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவக் குழு திட்டமிட்டுள்ளது.\nதிருப்பூர் மாநகர காவல் ஆணையர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக இடமாற்றம்\nதிருப்பூர் : திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மனோகரன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி ஜெயந்தி தமிழ்நாடு சிறப்பு காவல் படை (ராஜபாளையம்) கமாண்டண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமார் மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதாராபுரம் அருகே விவசாயிடமிருந்து ��ூ.8 லட்சம் கொள்ளை\nதிருப்பூர்: தாராபுரம் அடுத்த குண்டடத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த விவசாயிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி செல்வம் என்பவரிடம் இருந்து ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்\nசின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி சுயம்பு வரவழைப்பு\nதிருப்பூர்: உடுமலைப்பேட்டை பகுதியில் சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானை மாரியப்பனை திருப்பி அனுப்பியதை தொடர்ந்து கும்கி சுயம்பு யானை வரவழைக்கப்பட்டுள்ளது.\nமோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு... மின்மாற்றி மீது ஏறி மதிமுக தொண்டர் போராட்டம்\nதிருப்பூர்: மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திருப்பூரில் போராட்டம் நடத்தி வரும் மதிமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். போலீசாரை கண்டித்து மின்மாற்றி மீது ஏறி மதிமுக தொண்டர் போராட்டம் நடத்தி வருகிறார்.\nதிருப்பூரில் போலீசுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்குவாதம்\nதிருப்பூர்: திருப்பூரில் போலீசுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேச்சை நிறுத்த வைகோவிடம் போலீஸ் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டத்தை கைவிட வைகோ மறுப்பு தெரிவித்தார்.\nபுயலால் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்காதவர் பிரதமர் மோடி: வைகோ பேட்டி\nதிருப்பூர்: புயலால் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்காதவர், நீட் தேர்வு கொண்டு வந்து தமிழர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் செய்தவர் மோடி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் அணைகட்ட கர்நாடகத்துக்கு அனுமதி, விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் எடுக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nமோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது\nதிருப்பூர்: திருப்பூரில் போராட்டம் நடத்திய வைகோ உள்பட ம.தி.மு.க.வினரை போலீஸ் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போலீசை கண்டித்து மதிமுகவினர் தர்ணா, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு... வைகோ கருப்புக்கொடி போராட்டம்\nதிருப்பூர்: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். திருப்பூரில் நடந்த வைகோ கூட்டத்தில் சலசலப்பு செய்தவர்களை போலீஸ் கைது செய்தது. பாஜகவினர் சிலர் வைகோ கூட்டத்தில் புகுந்து கோஷமிட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.\nகரும்பு தோட்டத்தில் 2- நாளாக முகாமிட்டிருந்த சின்னதம்பி யானை வெளியேறியது\nதிருப்பூர்: கண்ணாடிப்புதூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து சின்னதம்பி யானை வெளியேறியது. கரும்பு தோட்டத்தில் 2-வது நாளாக சின்னதம்பி யானை தஞ்சமடைந்த நிலையில் தற்போது வேளியேறியது. கலீம், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகளை கொண்டு சின்னதம்பி யானையை வனத்திற்குள் விரட்ட முயற்சி நடைபெற்று வருகிறது.\nசின்னதம்பி யானையை காப்புக்காட்டை நோக்கி விரட்ட முயற்சி\nதிருப்பூர்: கண்ணாடிப்புதூரில் உள்ள சின்னதம்பி யானையை காப்புக்காட்டை நோக்கி விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் ஆகியவை கண்ணாடி புத்தூருக்கு வரவழைக்கப்பட்டன. கண்ணாடிப்புதூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் 2-வது நாளாக சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது.\nகண்ணாடிப்புதூருக்கு இடம் பெயர்ந்தது சின்னத்தம்பி\nதிருப்பூர்: உடுமலை கிருஷ்ணாபுரம் அருகே இருந்த யானை சின்னத்தம்பி கண்ணாடிப்புதூருக்கு இடம் பெயர்ந்தது. கண்ணாடிப்புதூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னத்தம்பி தஞ்சமடைந்துள்ளது.\nசின்னத்தம்பி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் சாலைமறியல்\nதிருப்பூர்: உடுமலைப்பேட்டையில் சின்னத்தம்பி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலையில் இருந்து இடம்பெயர்ந்த சின்னத்தம்பி விளைநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். விளைநிலங்களில் உள்ள பயிர்களை சின்னத்தம்பி சேதப்படுத்துவதாக விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.\nசெங்கழனிபுதூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தது காட்டு யானை சின்னத்தம்பி\nதிருப்பூர்: உடுமலை அருகே தஞ்��மடைந்திருந்த காட்டு யானை சின்னத்தம்பி செங்கழனிபுதூர் பகுதிக்கு சென்றது. கிருஷ்ணாபுரம் பகுதியில் 5 நாட்கள் இருந்த சின்னத்தம்பி அருகிலுள்ள செங்கழனிபுதூருக்கு இடம் பெயர்ந்துள்ளது. நெல்வயல், கரும்பு தோட்டம் பகுதியில் உலாவரும் யானையை பிடிக்க தோட்ட உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபிப்.10-ம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி கட்டப்படும்: வைகோ\nமதுரை: பிப்.10-ம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி கட்டப்படும் என வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் வைகோ இதனை தெரிவித்தார்.\nதிருப்பூர் அருகே பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதியை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் கிராமத்தில் ரூ.8.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இந்த விடுதியை திறந்து வைத்தார்.\nதிருப்பூர் அருகே 4-வது நாளாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை\nதிருப்பூர்: மையவாடி ரயில்நிலையம் அருகே முட்புதருக்குள் 4-வது நாளாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் துணையுடன் காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nதிருப்பூர் அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் சாட்சி கூற ஆஜராகாத நாமக்கல் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்\nதிருப்பூர்: 2014ல் பேருந்து சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் சாட்சி கூற ஆஜராகாத நாமக்கல் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நெல்சனுக்கு எதிராக திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இவர், 2014ம் ஆண்டில் அரசு பேருந்தை மர்மநபர்கள் சேதப்படுத்திய போது திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பூரில் 3-ம் நாளாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை\nதிருப்பூர்: மைவாடி ரயில்நிலையம் அருகே முட்புதருக்குள் 3-ம் நாளாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் துணையுடன் காட்ட��யானை சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 500 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nரயில் தண்டவாளத்தில் செல்லும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்\nதிருப்பூர்: உடுமலை அருகே ரயில் தண்டவாளத்தில் செல்லும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டுயானை சின்னதம்பி திருப்பூர் மாவட்டம் மைவாடி ரயில் நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னதம்பி யானையை பார்க்க ஏராளமான பொமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.\nதிருப்பூர் அருகே தேவாங்கபுரம் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்\nதிருப்பூர் : திருப்பூர் அருகே தேவாங்கபுரம் நடுநிலைப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்ததால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nநக்கீரன் ஆசிரியர், ஊழியர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை\nசென்னை: நக்கீரன் ஆசிரியர், ஊழியர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதாக நக்கீரன் ஆசிரியர், ஊழியர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பூர் நீதிமன்றத்த்தில் ஆஜராவதில் இருந்து விலக்கும், விசாரணைக்கு தடையும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதிருப்பூரில் பிப்.10ல் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்: வானதி சீனிவாசன்\nதிருப்பூர்: திருப்பூரில் பிப்.10ம் தேதி நடைபெற உள்ள பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தி���்த பாஜக மாநில பொதுச்செயலாளர், மோடி வருகையின் போது கறுப்புக்கொடி காட்டியவர்களுக்கு மக்கள் கறுப்புக்கொடி காட்டுவர் என தெரிவித்தார்.\nதமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்\nசென்னை : தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர், திருப்பூர், விழுப்புரம், திருக்கோவிலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஅவிநாசி அருகே 2 மின்மாற்றிகள் வெடித்ததால் 13 கிராமங்களில் மின்தடை\nதிருப்பூர் : அவிநாசி அருகே துணைமின் நிலையத்தில் 2 மின்மாற்றிகள் வெடித்ததால் 13 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.மின்மாற்றிகள் வெடித்ததால் ஏற்பட்ட தீயை அவிநாசி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்சாரம் தடைபட்ட கிராமங்களில் 2 மணி நேரத்தில் மின்சேவை வழங்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.\nதிருப்பூர் ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த விஜய் ரசிகர்கள் ஏற்பாடு\nதிருப்பூர்: திருப்பூர் ஆரம்ப பள்ளியில் 2 ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சின்னியகவுண்டன் புதூரில் உள்ள பள்ளியில் விஜய் ரசிகர்கள் நியமித்த ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகின்றனர். ஜாக்டோ-ன் ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் விஜய் ரசிகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் : திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்கவில்லை\nதிருப்பூர் : திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, நாமக்கல் கூனவேலம்பட்டி தொடக்கப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் அவதியுற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பள்ளிகள் திறக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nதிருப்பூர் அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 10 வயது சிறுமி பலி: 4 பேர் படுகாயம்\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ���ள்ளிவலசு பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் சிறுமி உயிரிழந்தாள். விபத்தில் 10 வயது சிறுமி ஜனவர்த்தினி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் 2 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகல்லூரியில் 100 மரக்கன்றுகளுக்கு தீ வைப்பு : அதிர்ச்சியில் ஆசிரியர் மயக்கம்\nதிருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் புதிதாக நடப்பட்ட 100 மரக்கன்றுகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனை கண்ட ஆசிரியர் மோகனுக்கு மயக்கம் ஏற்பட்டது. மயக்கமடைந்த நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர் மோகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிருப்பூரில் பணத்திற்காக பள்ளி மாணவனை கடத்திய வழக்கு: ஆயுள் தண்டனை விதிப்பு\nதிருப்பூர்: திருப்பூரில் பணத்திற்காக பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் கணேசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட கணேசனுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் தாராபுரம் ஒத்தக்கடை பகுதியில் 9 வயது சிறுவன் பணம் கேட்டு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கடன்பாக்கியை திருப்பி கொடுக்க விநியோகஸ்தர் ஒப்புக்கொண்டதால் படத்திற்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் கடன்பாக்கியை செலுத்ததால் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ9kZMy", "date_download": "2019-06-18T15:45:41Z", "digest": "sha1:PND3JWPPYKCBMDLXYAPQA3HNZKEYPBSW", "length": 5909, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: மயிலாப்பூர் , மதராஸ் லா ஜர்னல் பிரெஸ் , 1932\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமதராஸ் லா ஜர்னல் பிரெஸ்.மயிலாப்பூர்,1932.\n(1932).மதராஸ் லா ஜர்னல் பிரெஸ்.மயிலாப்பூர்..\n(1932).மதராஸ் லா ஜர்னல் பிரெஸ்.மயிலாப்பூர்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11355", "date_download": "2019-06-18T15:14:35Z", "digest": "sha1:UNQH7M2GEMVAGD2IM6LK77RM7CNDJPLT", "length": 2246, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - செல்பேசி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அப்துல்லா ஜெகபர்தீன் | பிப்ரவரி 2017 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/03/blog-post_04.html", "date_download": "2019-06-18T15:54:40Z", "digest": "sha1:CERSZPEQNZSWI7XZSHSDYVAZMGSEMQX3", "length": 53382, "nlines": 767, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பேரன்பும்..... மனநோயும்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபதிவுலகில் நான் மதிக்கும் நண்பர்களுள் ஒருவர் ஸ்வாமி ஓம்கார்\nமுடிந்தவரை நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்\nஅதன் காரணமாகவே அவர் எழுத்துகளை தொடர்ந்து ���ாசித்து வருகிறேன்.\nஒரு சில கருத்துகளில் வேறுவேறு பார்வை எனக்கும் அவருக்கும் இருந்தாலும் பல இடங்களிலும் இவர் ஒரு மிகச்சரியான நபர் என நான் சொல்வதும் வழக்கம், என் இந்த முடிவு இவரது எழுத்துக்களை மட்டும் வைத்தே :))\nநான் இவரது இடுகையில் இட்ட ஒரு பின்னூட்டம், எச்சரிக்கை பாணியில் எழுதிய அவரது இடுகையை நான் தவறாக புரிந்து கொண்டது போல் எழுதி இருக்கிறார். நிச்சயமாக இல்லை.\nஒருவர் போலி எனத் தெரிந்தால் தைரியமாக வெளியே சொல்லலாம், அதைவிடுத்து கிசுகிசு பாணியில் எழுதும்போது அதன் நம்பகத்தன்மை குறைந்து போகிறது. இது ஒரு மனநோயாகவும் நமக்கு மாறிவிடும்.\nமதுகுடிப்பதும், புகைபிடிப்பதும் தவறு எனச் சொல்வது அவசியமில்லை, அனைவருக்கும் தெரிந்தேதான் அந்தப் பழக்கத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nமாறாக உடலை, உயிரை, மனதை வளமாக வைத்துக்கொள்வது எப்படி எனச் சொன்னால் அதனுள் அடங்கி விடும் மது புகை பற்றிய கருத்துகள் :))\nபோலிச் சாமியார்களை மோப்பம்பிடித்து முகத்திரை கிழிக்க பதிவுலகில் பல நண்பர்கள் உண்டு. ஏற்கனவே நிறைய நண்பர்களால் செய்ய முடிந்ததை நண்பர் ஓம்கார் செய்ய வேண்டியதே இல்லை.\nகாரணம் ஆன்மிகம் என்றால் என்ன என சரியாக சொல்ல என்னளவில் பதிவுலகில் சரியான நபர் இல்லை. வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் ஓம்கார் இருப்பதாக நான் நினைத்ததால் சுருக்கமான பின்னூட்டம் இட்டேன்.\nமேற்கண்ட என் எண்ணம் தவறு என சொல்வதுபோல் இன்றைய அவரது இடுகை அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.:))\nநான் ஆசிரியன் அல்ல., மாணவனே.. அன்றாட குடும்பவாழ்வில் பொருளாதார வளங்களை பெற வேண்டும். அந்த முயற்சியில் மனதை எப்படி பேரன்புடன் வைத்துக் கொள்வது என்பதை பலதையும் படித்து, கேட்டு அசைப்போட்டுக்கொண்டு இருப்பவன்.\nஎன் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் அதை வெளிப்படுத்துவதே என் விருப்பம், இதன் மூலம் எனக்கு நான் உண்மையாக இருக்கிறேனா என சோதித்துக் கொள்வதுதான்.\nசரி அவரது இடுகை இரண்டு நாளில் அவராலேயே நீக்கப்படும் என்பதாலும், பின்னூட்ட வாய்ப்பு இல்லை என்பதாலும், பொதுவில் வைக்கப்பட்ட விசயத்தை பொதுவிலேயே நானும் வைக்கிறேன்.\nஅவரது இந்தக்கட்டுரையை வருங்காலத்தில் அவரது கட்டுரைகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் சுட்டிக்காட்டவும், முன்னேற்றம் ���ருந்தால் பாராட்டவும் பயன்படும் என்பதால் என் வலையில் சேமித்திருக்கிறேன்.\nடிஸ்கி: ஆரோக்கியமான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇது போன்ற மின்னஞ்சல்கள் மற்றும் பின்னூட்டங்கள் இங்கே வருகிறது. மேற்கண்ட விஷயங்களை பற்றி விளக்க அல்ல இந்த பதிவு.\nகேள்விகளுக்கு பதில் சொல்லலாம். இது கேள்வி அல்ல. இது ஒரு மனநோய். இது போன்ற வரிகளை எழுதும் மனநோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளிக்கவே விரும்புகிறேன்.\nஇன்னும் பலர் என்னை வேறு வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். பொது வெளியில் பேசுவதால் ஒருவரை விமர்சிக்கலாம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. அப்படி அல்ல. சுயமரியாதை என்ற ஒரு எல்லையை மீறி யாரும் செயல்பட முடியாது. விமர்சனங்களுக்கு நான் செவி சாய்ப்பதில்லை. அது எல்லை மீறும் பொழுது விளக்கம் செய்ய வேண்டி உள்ளது.\nமுக்கியமான சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இவ்வாறு எழுதுகிறேன்.\nஎன்னை பற்றி என்றும் வெளிப்படுத்தியதில்லை. என் தாய் தந்தையர் அல்லது எனது பிறப்பு இவை எதுவும் பலருக்கு தெரியாது. என்னை என்றும் நான் சன்யாசி என்றோ, இன்ன மரபில் வந்தவன் என்றோ, இன்ன பெயர் என்றோ கூறிக்கொண்டது இல்லை. நான் சாமியாரோ,சத்குருவோ, யோகியோ கிடையாது. நீங்களே என்னை அனுமானித்து என்னை தவறாக கூறினால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதை தவிர எனக்கு வேறு பணிகளோ தொழிலோ கிடையாது. பொருள் சேர்ப்பது என் நோக்கம் அல்ல. அறிவு என்ற ஒரே தளத்தில் மட்டுமே வாழ்கிறேன். அறிவை பயன்படுத்தி பொருள் சேர்க்கிறேன். அறிவை பயன்படுத்து என் அனுபவங்களை விரிவாக்குகிறேன்.\nஇறையருளால் எனக்கு சில அறிவு கிடைத்திருக்கிறது. அதை அனுபவத்தால் உணர்ந்து பிறருக்கு பகிர்ந்து அளிக்கிறேன். இதுவே எனது வாழ்வியல் சூழலாக இருக்கிறது. எனது சுகங்களை வளர்த்துக்கொள்ள எவரிடமும் நான் பணம் கேட்டது, வாங்குவது கிடையாது. என் அறிவால் பங்கு சந்தை மூலமோ, அறிவு சார்ந்த ஆய்வுகள் மூலமோ எனக்கு அளிக்கப்படும் வெகுமதியை மீண்டும் பிறருக்கு விழிப்புணர்வு வழங்கும் பணியிலேயே செலவிடுகிறேன். நான் வழங்கும் பயிற்சியில் வந்து அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும், நான் பணம் பண்ணும் நோக்கில் செயல்படுகிறேனா என்று. என் அறிவுசார் உழைப்புக்கு உண்டான விலையை அடுத்த விழிப்புணர்வு பணியே நிர்ணயம் செய்கிறது.\nசொகுசுகாரில் பவனி வந்தும் நட்சத்திர ஹோட்டலில் தங்கியும் ஆன்மீகம் பரப்புபவன் அல்ல. என்னை அனுகி என்னை புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள். அல்லது விட்டு விலகுங்கள்.\nபங்குசந்தையில் ஜோதிடம் பலிக்குமா என கேட்பவருக்கு அதைபற்றி நீண்ட கட்டுரையை எழுதுகிறேன். அதற்கு முன் பலமுறை பங்குசந்தையை பலர் இருக்கும் சபைகளில் கணித்து அதை பலர் முன் நிரூபணம் செய்தும் காட்டி இருக்கிறேன். குறைந்தபட்சம் அதைபற்றி தெரிந்துகொண்டாவது விமர்ச்சிக்க துவங்குங்கள். நிரூபணம் செய்யாது எதையும் நான் வெளியிடுவதில்லை. நிரூபிக்கப்படாத உண்மைகளை நான் என்னுடனேயே வைத்துக்கொள்கிறேன்.\nபொத்தானை தட்டி இணையத்தில் என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இவர் அப்படி பணம் செய்கிறார் என சிலர் கூறுவது எனக்கு சிரிப்பாக இருக்கிறது.\nஅறியாமையின் உச்சம் அல்லவா அவர்கள் இந்த அறிவாளிகளின் பள்ளியின் தலமையாசிரியர் சிலர் கேட்கிறார்கள் காவியுடையில் ஒருவர் பாலியல் உறவு கொள்ளலாமா இந்த அறிவாளிகளின் பள்ளியின் தலமையாசிரியர் சிலர் கேட்கிறார்கள் காவியுடையில் ஒருவர் பாலியல் உறவு கொள்ளலாமா என்பதை போன்றும் மதம் அசுத்தமாகிவிட்டது என்றும் புலம்புகிறார்கள்.\nமுதலில் உங்களுக்கு காவி உடை என்றால் என்ன என தெரியுமா\nஇந்திய கலாச்சாரத்தில் ஆன்மீகவாதிகளுக்கு உடை உண்டா\nகாவி கட்டினால் கல்யாணம் செய்யக்கூடாதா\nநீங்களே சில கட்டமைப்பை வைத்துக்கொண்டு பிறரை குற்றம் சாட்டுவது அறியாமையின் உச்சம் தானே\nமுதலில் நம் கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து ஒரு தவறான நபரின் ஆபாச வீடியோவை பார்த்து முட்டாள்தனமாக கூச்சல் போட்டு பயனில்லை. தவறு உங்கள் அறியாமையில் இருக்கிறது.\nஆன்மீகவாழ்க்கை என்பது காடுகளில் வாழ்வதோ துறவு போன்றவையோ இல்லை. ஆன்மீகவாழ்வு என்பது பேரன்புடன் உங்களுக்கு தெரிந்த நல்ல அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளவது. மேலும் தவறான விஷயங்களை பற்றி எச்சரிப்பது.\nமேற்கண்ட வரியில் பேரன்புடன் என கூறி இருக்கிறேன். உங்கள் குடும்பத்தார், நண்பர்கள் இவர்களுடனேயே உங்களால் பகிர்ந்துகொள்ள முடியும்.\nபேரன்பு இருந்தால் தான் சக மனிதனையும் அனைத்து உலக உயிர்களிடமும் இவ்வாறு ���ருக்க முடியும்.\nஇவற்றை பிறருக்கு பகிர்ந்துகொள்ளவே நான் செயல்படுகிறேன். ஆன்மீகத்தை பகிர்ந்துகொள்வதில் என் அனுபவம் மட்டும் போதுமானதே தவிர என் பின்புலமும், நான் யார் என்பதும் தேவையற்றது.\nஒரு புதிய ஊருக்கு செல்லுகிறீர்கள். எந்த பாதை சுலபம், எங்கே பேருந்துகிடைக்கும் என கூறும் வழிப்போக்கனின் அக்கறைதான் தேவையே தவிர அவன் சுய சரிதை நமக்கு தேவை இல்லை.\nஅதனால் தான் சொல்லுகிறேன் எனது ஆன்மீக பின்புலம் என்ன. எனது குரு யார் என எவ்விஷயத்தையும் விவரிப்பது தேவையற்றது. என் சுயசரிதையை விட என் அனுபவங்கள் உங்களுக்கு பயன்படலாம்.\nஎனது முழு பெயர் யாருக்கும் தெரியாது என்பதே உண்மை. நான் யாருக்கும் குரு அல்ல, நான் யாருக்கும் சிஷ்யனும் அல்ல...\nஎப்பொழுது நான் குருவாகிறேனோ அங்கே நான் பிறரைவிட மேலானவன் என்ற அஹங்காரம் வந்துவிடுகிறது. நான் சிஷ்யன் ஆகும்பொழுது குரு என்பவருக்கு நான் அஹங்கார பொருளாகிறேன்.\nநான் ஆசிரியன், என்னிடம் பயிபவர்கள் மாணவர்கள். இவ்வாறே நான் அவர்களை அழைக்கிறேன்.\nமாணவனுக்கு ஆசிரியன் நிரந்தரமானவன் அல்ல. நாளை வேறு ஒரு ஆசிரியன் அவருக்கு மற்றதை கற்றுக்கொடுக்கலாம்.\nஸ்வாமி ஓம்கார் என்பது என் பெயரல்ல என பலமுறை பின்னூட்டத்தில் கூறி இருக்கிறேன். மீண்டும் இங்கே சொல்லுகிறேன். இது உங்களுக்காக நான் எற்படுத்திய அடையாளம்.\nஇந்த உடல் செயல் இழக்கும் இறுதி நாள் வரை என் பெயரை நான் கூறப்போவது இல்லை.\nஎன்னை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள். என் சுயமரியாதை தடுமாறாத வரை எப்படி கூப்பிட்டாலும் செவி சாய்ப்பேன்.\nபெயரில் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆலம் விதை என்று கூறிவிட்டால் போதுமே நம் ஆட்கள் விழுதுவரை சென்றுவிடுவார்களே..\nநான் இன்னாரின் வழி வருகிறேன், அவர் எனக்கு தெரிந்தவர் என என்னை வைத்து உங்களிடம் அஹங்காரம் எற்றிக்கொள்ளும் இவ்வகை முயற்சிக்கு ஒத்துழைக்க மாட்டேன்.\nஎன் தன்பட்ட ஆன்மீக அனுபவங்களை ஸ்ரீசக்ர புரியில் பகிர்ந்துகொள்ளும் சூழலில் மிகவும் வருத்தபட்டேன். அதற்கு பிறகு அதை செய்யவும் இல்லை.\nவேடிக்கையின் உச்சகட்டம், நம் ஆட்கள் பிரம்மச்சரியம் பற்றி பேசுகிறார்கள்.\nபிரம்மச்சரியம் என்றால் என்ன தெரியுமா\nஅதையே முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சிக்காதவர்கள் அதைபற்றி கூறும் பொழுது சிரிக்காமல் இ���ுக்க முடியவில்லை. காந்தி இருந்த வரட்டு பிரம்மச்சரியத்தையும், சிலர் செய்யும் காமக்கொரோதங்களையும் மட்டுமே கண்டவர்கள் பிரம்மச்சரியம் என்றால் எப்படி புரிந்துகொள்வார்கள்.\nஉணவு உண்பவன் உணவை பற்றி பேசுவதைவிட...\nபட்டினி கிடப்பவன் உணவை பற்றி பேசுவதைவிட..\nவிரதம் இருப்பவன் உணவை பற்றி பேசுவதைவிட............\nஉணவே இல்லாமல் வாழ்பவன் உணவை\nபற்றி பேசினால் தானே உணவுக்கு சிறப்பு\nகுழந்தைகளும் பெண்களும் படிக்கும் இந்த தளத்தில் பிரம்மச்சரியத்தை பற்றி மேலும் விவாதிக்க தயாரில்லை.\nஇந்த வலைதளத்தில் கடந்த ஒருவருடங்களாகவும், செப்டம்பர் 2009 முதலும் தீவிரமாக “வரம்” தரும் விஷயத்தை பற்றி விழிப்புணர்வு பதிவு பல எழுதி உள்ளேன். அப்பொழுது எல்லாம் ஒரு சின்ன பாராட்டு கூட இல்லை. போலிகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் விழிப்புணர்வு பதிவுகள் இவர்களுக்கு கண்களில் தெரிவதில்லை. போலி ஜோதிடர்கள், தவறான நபர்கள் என்ற வகைபடுத்தலில் நான் எழுதியவற்றை இவர்கள் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்.\nவரம் தரும் அவதார புருஷரை பற்றி நான் எழுதியதற்கு சக பதிவர் ஒருவர் ஒரு படி மேலே சென்று பின்வரும் பின்னூட்டத்தை பகிர்ந்தார்.\n\\\\தமிழ்நாட்டில் எத்தனையோ தீர்க்க வேண்டிய பிரச்சினை, பொதுமக்கள் நலம் பேணுதல் இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி மேல்தான்\nகவனம் இருக்கும், நாம நல்லாட்சி மட்டும் நடக்கும்னு நம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்..\nஅவர் சொல்ல வருவது நான் எதோ வரம் தருபவருக்கு தொழில் போட்டியாக செயல்பட்டேன் என்பது போல இருக்கிறது.\n(** அப்படிச் சொல்ல நிச்சயம் நான் நித்தியானந்தாவின் தொழிலில் பங்குதாரர் இல்லை:)))**)\nஅப்பொழுது நான் இதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை. தற்சமயம் பதில் சொல்ல தேவையும் இல்லை... அனைத்தும் அவருக்கே விளங்கி இருக்கும். அவரும் வரம் தருபவரை சாடி கட்டுரை எழுதிவிட்டார்.\nகுறைந்த பட்சம் நீங்கள் அன்று கூறினீர்கள் இன்று நடக்கிறது என்றும் கூற இவர்கள் தயாரில்லை. அதைவிடுத்து நீயும் அது தானா என கேட்கும் மனநோய் மட்டும் வளர்த்துக்கொள்ளுகிறார்கள். உங்களின் நோயால் என்னை போன்று விழிப்புணர்வு அளிப்பவர்களை அழித்துவிடாதீர்கள் என வேண்டுகொள் விடுக்கவே இந்த பதிவு.\n1) இரண்டு நாட்கள் மட்டுமே இந்த கட்டுரை வலையில் இருக்கும். ’என�� சுய’ விளக்கத்திற்கான வலைதளம் இல்லை. இந்த ஒரு முறை பயன்படுத்துவதற்கு நான் வெட்கப்படுகிறேன். காரணம் இது swamiomkar.in அல்ல..\n2) இதில் வரும் பின்னூட்டங்களை நான் வெளியிடப்போவதில்லை. அது நல்ல பின்னூட்டமோ விமர்சனமோ எதுவாக இருந்தாலும் வெளியிடப்படாது.\nஆனால் எனக்கு கருத்துக்களை கூற விரும்பினால் பின்னூட்டம் மூலமோ மின்னஞ்சல் மூலமோ கூறுங்கள்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:11 PM\nநலல அறிமுகம். நன்றாக எடுத்து இயம்பி உள்ளீர். வாழ்த்துக்கள்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nகார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்\n25 ஆன்மீக குறிப்புகள் & சந்தேகங்கள் | இந்துக்கள் அனைவருக்கும் தெரிந்திரு...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகுறள் – சன்மார்க்க விளக்கம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை\nஇனி நீரே, இலங்கை மன்னர் (பயணத்தொடர், பகுதி 105 )\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\n5945 - காவல்துறை - பொதுமக்கள் புகார் மனுக்கள் - ஏற்புச் சான்றிதழ் வழங்குதல், அரசு ஆணை (நிலை) எண். 865, 09.06.1997, நன்றி ஐயா. Saravanan Palanisamy\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 373\nநேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nரிஷி சிந்தனை - 08\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஎழுதிய சில குறிப்புகள் 4\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\n���ாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர��� பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/13/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4--800731.html", "date_download": "2019-06-18T15:32:45Z", "digest": "sha1:MWELSTDJ6PFCLAVUP54VHT4YQJPB33HE", "length": 7173, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தாமிரவருணி ஆற்றில் குளித்த காவலாளி மாயம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதாமிரவருணி ஆற்றில் குளித்த காவலாளி மாயம்\nBy dn | Published on : 13th December 2013 06:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்த காவலாளி மாயமானார். அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.\nதிருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுப்பிரமணியன் (42). காவலாளி. இவர், தனது உறவினர் ஒருவரின் விசேஷத்தில் வியாழக்கிழமை பங்கேற்று விட்டு வண்ணார்பேட்டை தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அவரது உடைகள் ஆற்றின் கரையோரம் கிடந்த நிலையில், சுப்பிரமணியனைக் காணவில்லையாம். அவர், நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கித் தேடினர். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வெட்டும்பெருமாள் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nவியாழக்கிழமை மாலை வரை அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இருள் சூழ்ந்ததால் மீட்புப்பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் சடலத்தைத் தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு நிலைய வீரர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2012/09/", "date_download": "2019-06-18T16:17:53Z", "digest": "sha1:SWHOPHCVYUDBLEKGKXLUNVCVC3QEN5C6", "length": 66889, "nlines": 546, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/09/12 - 01/10/12", "raw_content": "\nடிரங்குப் பொட்டி - 27\nசமீபத்தில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், இயற்கை விவசாயத்தால் விளைந்த உணவுப்பொருட்களும், ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் ஒரே அளவிலான சத்துக்கள் கொண்டவையே. இயற்கை விவசாயத்தால் அதிகப்படி சத்துக்கள் ஒன்றும் கிடைப்பது இல்லை என்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதையொட்டி, பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்றவாறு மொத்த உணவு உற்பத்தி செய்வது ரசாயன உரங்களினால்தான் சாத்தியப்படும் என்று ஒரு கட்டுரை New York Times பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதன் வலைத்தளக் கருத்துப் பகுதியில் வாசகர்கள் “அதிகச் சத்துக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நஞ்சுகள் இல்லாத உணவே வேண்டும்” விளாசித் தள்ளிவிட்டார்கள்.\n‘சத்யமேவ ஜெயதே’யில் அமீர் கானும், இயற்கை விவசாயத்தை ஆதரித்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அவர், அமீரகத்திற்கு வந்திருந்தபோது, ஒரு பத்திரிகையில் ‘இந்தியா குறுவிவசாயிகளின் நாடு. அதனால்தான் இயற்கை விவசாயம் இங்கு சாத்தியமாகிறது’ என்கிற தொனியில் பேட்டியளித்திருந்தார்.\nஅப்படின்னா, பலநூறு ஏக்கர் பரப்புள்ள பெரிய விவசாய பண்ணைகளில் இயற்கை விவசாயம் சாத்தியமில்லை என்று கூறப்படுவது சரிதானோ\nFood garnishing & Food carving: ”உணவு அழகுக்கலை” - அப்படின்னு தமிழ்ல சொல்லலாமா எல்லா சமையலறைகளிலும், இந்த ‘கார்னிஷிங்’ என்பது வேகமாப் பரவிகிட்டு வருது. முன்பெல்லாம், கொஞ்சம் மல்லி இலையை மேலாகத் தூவிவிடுவது என்றளவில் இருந்தது, இப்போ அதுக்குன்னே தனி கருவிகள், தனிப் பயிற்சி வகுப்புகள் நடக்குமளவு ‘வளர்ந்து வரும்’ கலையாகிவிட்டது. அழகுணர்ச்சியை வளர்க்கும், பசியைத் தூண்டி ருசிக்க வைக்கும் கலை என்றாலும் இதிலும் உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவதே அதிகம்.\nஇதோ இந்த தர்பூசணியில் ரோஜாப் பூக்களைப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது எனக்கு, பூ செய்யும்போது வெட்டிப் போட்ட பழத்தை வேஸ்ட் பண்ணாமச் சாப்பிட்டிருப்பாங்க��ா, இந்தப் பூ(பழம்)வையும் இப்படியே வச்சு, பிறகு வீணாக்கிடக் கூடாதேன்னுதான் தோணுது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் (food festival) அதுதான் நடக்கிறது.\nநம்ம ஊரில், கட்சிக் கூட்டங்களுக்கு, உண்ணாவிரதத்துக்கு ஆட்களைக் கூட்டி வந்து பலத்தை ’நிரூபிப்பார்கள்’ நம்ம ஊர்லதான் இப்படி, வெள்ளைக்காரங்கள்லாம் அப்படி கிடையவே கிடையாதுன்னு நம்புற வெள்ளை மனசுக்காரங்க நாம.\nவெளிநாட்டுக் கட்சிக் கூட்டத்தை விடுங்க. ட்விட்டர்லயே ஆயிர-லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்கள், எல்லோருக்குமே அது ‘தானா’ வந்தவங்க கிடையாதாம். ‘வாங்கின’ கூட்டமாம் வாங்கித்தருவதுக்குன்னே நிறைய தளங்கள் இருக்காம். விலையும் ரொம்ப சல்லிசுதான் - அஞ்சு டாலருக்கு, ஆயிரம் பேர்\nப்ளாக்குக்கும் இந்த மாதிரி (தமிழ்) ஃபாலோயர்ஸ் மொத்தமா கிடைப்பாங்களான்னு விசாரிக்கணும்.\nஇங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் தனிப்பட்ட படங்களை ஐரோப்பாவில் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதைக் கண்டித்து, அரச குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததில், படம் வெளியிடுவதற்குத் தடை விதித்து, ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரவேற்கவேண்டியது.\nஅவதூறான செய்தி, படங்கள் வெளியிடுவதென்பதில் இரட்டை நிலை எடுக்காமல், நாடுகளும், நீதிமன்றங்களும் ஒரே நிலையைப் பின்பற்றவேண்டும்.\nதேக்கடி படகு விபத்து மறந்திருக்காது. நடந்து மூன்று வருடங்களாகியும், இன்னும் குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லையாம். காரணம் - அதில் சம்பந்தப்பட்ட இரு அரசு (சுற்றுலாத்துறை) ஊழியர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கு இன்னும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையின் அனுமதி கிடைக்கவில்லையாம். கிடைச்சுட்டாலும்....\nசீனாவுக்கும், ஜப்பானுக்கும் இப்ப நடக்கிற மோதலுக்குக் காரணம், இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் ஒரு தீவு. இந்தியா - பாகிஸ்தானுக்கு ஒரு காஷ்மீர் போல ஆனா, ஒரு வித்தியாசம், பிரச்னை இருந்தாலும், இரண்டு நாடுகளுமே அதை, காஷ்மீர் என்றுதான் அழைக்கின்றன. அங்கு சீனா பிரச்னைக்குரிய அந்தத் தீவை ‘டையாவூ’ என்ற பெயரிட்டு அழைக்க, ஜப்பான் அதை ‘சென்காகு’ என்றழைக்கிறது. இப்ப சீனாவில் ஜப்பானிய தூதரகத்தின்முன் போராட்டம், ஜப்பானிய பணியாளர்களைத் திருப்பி அனுப்புவது என்று எதிர்ப��பு நடவடிக்கைகள் வலுக்கின்றன்.\nநம்மளப் போலவேத்தான் மத்த மெத்தப் படிச்ச நாட்டுக்காரங்க(ன்னு சொல்லிக்கிறவங்க)ளும்னு தெரியும்போது, ஒரு அல்ப சந்தோஷம்.\n’பர்ஃபி’ ஹிந்தி திரைப்படம்: வழக்கமாக, படங்களிலும், நிஜத்திலும், ஆணுக்கு மனவளர்ச்சி குன்றியிருந்தாலும், காதல்-காமம் எல்லாம் இருக்கும்; திருமணமும் நடக்கும். ஆனால், அதுவே பெண் என்றால், அந்த உணர்ச்சிகளே இருக்காது - இருக்கக்கூடாது. அந்த வகையில், நல்ல முயற்சி. படம் பார்க்கும்போது, இந்த மாதிரி படங்கள் தமிழில் வருவதில்லையே என்று தோன்றியது. தமிழில் எடுத்திருந்தால், க்ளைமேக்ஸில் தாலி செண்டிமெண்ட் சீன் அல்லது பிரசவ சீன் வச்சு, ஜில்மில் (ப்ரியங்கா) குறைபாடு நீங்கி, அக்மார்க் தமிழ்ப் பெண்ணாக ஆகியிருப்பாள். படமும், இன்னொரு ‘சின்னத்தம்பி’ ஆகியிருக்கும்.\n’பர்ஃபி’ பார்த்து, ரெண்டு நாள் கழிச்சு என்னவர் கேட்டார், “இந்தப் படத்துல ப்ரியங்கா சோப்ரா நடிச்சிருக்காப்லயாமே. கெஸ்ட் ரோலா வரும்போது நான் தூங்கிட்டேனோ\nLabels: இயற்கை விவசாயம், உணவு, டிரங்குப் பொட்டி, பசுமைப்புரட்சி, பர்ஃபி, பெண்\nகாலையில் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக, வீட்டுக் கதவைத் திறந்தபோதுதான், வாசல் கேட்டின் ஓரமாக நின்றிருந்த அவனைக் கவனித்தாள். பார்க்கவே பரிதாபமான தோற்றத்துடன், கெஞ்சும் பார்வையுடன் நின்றிருந்தான்.\nயாருக்கும் மனதில் ஈரத்தை ஏற்படுத்தும் காட்சி. அவளையும் ஒரு நிமிடம் தடுமாறத்தான் வைத்தது. உடலெல்லாம் அங்கங்கே காயங்கள் - இவனைப் போன்று ஊரில் அலையும் சில ரவுடிகளுடன் ஏற்பட்ட தகராறுகள் காரணாமாயிருக்கும். இங்கே அவளோடு வீட்டில் ஒன்றாக இருந்தவரை, புஷ்டியாகத்தான் இருந்தான். ஒருநாள் தன் புத்தியைக் காட்டப் போய், அவள் அவனை விரட்டியடித்தாள்.\nஅவன் தற்போது அவளுடன் இல்லை என்று தெரிந்ததும், அவ்வப்போது சில அக்கம்பக்கத்துப் பெருச்சாளிகள் வந்து குதறப் பார்க்கத்தான் செய்கின்றன. போன வாரம்கூட, இருட்டியபின் தோட்டத்தில் ஒரு பெருச்சாளி கள்ளத்தனமாக ஒளிந்து நிற்பதைப் பாத்து அலறவும், வழியே போன நல்லவர் ஒருவர் வந்து உதவினார். இப்படி எத்தனை நாளுக்கு அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க முடியும்\nஇதற்காகவாவது அவனை வீட்டில் சேர்த்துக் கொள்ளலாம்தான். ஆனால், அந்தச் சிட்டுகள் மகன்கள் பள்ளியிலிருந்து மாலை வரும்வரை, தனியே இருக்கும் அவளுக்கு, பகலில் அவள்வீட்டைத் தேடிவரும் அக்கம்பக்கத்துச் சின்னஞ்சிட்டுகள்தான் துணை. இதோ இன்னும் கொஞ்ச நேரம் போனால் எல்லாரும் வந்துவிடுவார்கள். தோட்டத்தில்தான் அத்தனை ஆட்டங்களும், பாட்டங்களும். இவள் கொடுக்கும் டிஃபனைக் கொறித்துக் கொண்டு, தண்ணீரையும் குடித்துக் கொண்டே விளையாட்டுகள் தொடரும்.\nஒருவரையொருவர் சீண்டிக் கொண்டும், துரத்திக் கொண்டும், பாடிக் கொண்டும், ஓடிக் கொண்டும், மண்ணைக் கிளறி விளையாடுவதென துறுதுறுவென்று அலையும் அந்த மொட்டுகள்தான் அவளின் நண்பர்கள். குறும்புக்கார பயல்கள், பிள்ளைகளைச் சீண்டுவதும், இப்பவே அப்படியா என்று அவள் அவர்களை ரசித்துச் சிரிக்க, அந்தப் பெண்குட்டிகள் நேக்காக அவர்களைத் தவிர்க்கும் லாகவம் பார்த்து அதிசயப்படுவதுமாக அவள் நாள் கழியும்.\nமதிய நேரம், பக்கத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் இவர்கள் ஆட்டம் தொடரும். அங்கே மரத்தடிகளில் மதிய உணவருந்தும்நேரத்தில், மாணவிகளும் இவர்களோடு சேர்ந்து சிறகடித்து விளையாட, அவர்கள் உணவையும் சுவைத்துவிட்டு, பிறகு மீண்டும் மாலையில் இவள் தோட்டத்தில் தஞ்சமடைபவர்கள், இருட்டும்வரை அங்குதான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.\nஇருட்டத் தொடங்கியதும், எல்லாரும் சிட்டாகப் பறந்து தத்தம் வீடு திரும்புவார்கள். இப்படி இவளுக்கு நேரம் போவதே தெரியாமல், தனிமை பயமில்லாமல் பார்த்துக் கொள்ளும் அவர்களை இவனுக்காக இழக்கவா இவளிடமே இன்னும் தயங்கியேப் பழகும் அந்த பிஞ்சுகள், இவனைக் கண்டால் இனி இவள் வீட்டுப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள்.\nஏற்கனவே அந்த கயவன் ஒருமுறை இவர்களிடம் எண்ணிப் பார்க்கவே இயலாத மாபாதகத்தைச் செய்யத் துணிந்ததன் விளைவாய்த்தான், விரட்டப்பட்டு, வீடிழந்து தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்தச் சின்னஞ்சிறுசுகளிடம் நம்பிக்கையை மீட்டெடுக்க இவள் பட்ட பாடு இப்போது மீண்டும் வந்து நிற்கிறான். அவன் இருந்தால், எச்சில்காக்கைகளிடமிருந்து பாதுகாப்புதான். ஆனாலும், இவர்களை இழப்பதா இப்போது மீண்டும் வந்து நிற்கிறான். அவன் இருந்தால், எச்சில்காக்கைகளிடமிருந்து பாதுகாப்புதான். ஆனாலும், இவர்களை இழப்பதா\nஒரு உறுதியான தீர்மானத்திற்கு வந்தவளாய், கையில் கம்புடன் வாசலுக்கு வந்து, முன்பு குருவியைக் கவ்வித் தின்ற அந்தப் பூனையை “ச்சூ... ச்சூ...” என விரட்டினாள்.\nLabels: கதை, மொக்கை, மொக்கையேதான்\nகவனத்தை ஈர்த்த சில செய்திகள்\nசத்தியாக்கிரகம் தெரியும்; “ஜல சத்தியாக்கிரகம்” தெரியுமா\nமத்திய பிரதேசத்தில், கோங்கோல் என்ற ஊரில், நர்மதா ஆற்றின் இந்திரா சாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால், தம் ஊரிலுள்ள வீடுகள், பயிர்நிலங்கள் மூழ்கப் போவதை எதிர்த்தும், அதற்குரிய நிவாரணங்களை முறையாக வழங்கக் கோரியும் அம்மக்கள் ஆற்றில் நின்று போராட்டம் நடத்திவருகிறார்கள். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் அல்ல; 15 நாட்களுக்கு மேலாக, நாள்முழுதும் தண்ணீரிலேயே நின்றுக் கொண்டிருக்கிறார்கள்\nமுதலில் நெஞ்சுவரை இருந்த நீர்மட்டம், தற்போது கழுத்து அளவு வந்துவிட்டது. மழையும் பெய்துவருகிறது. என்றாலும், மனம்தளராமல் நின்று போராடி வருகிறார்கள். மாநில பிஜேபி அரசு, 15 நாட்களுக்குப் பின்னரே தன் மந்திரிகளை அனுப்பி விசாரித்துள்ளது. எனினும் தம் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை, காலவரையற்ற போராட்ட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.\nமகாராஷ்டிர மாநில தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த அமைச்சர் லட்சுமணராவ் டோப்லே, ”கற்பழிப்புக்கு ஆளானவர்களுக்காக நியாயம் கேட்டு, நேரத்தை வீணடிக்கும் போராட்டங்கள் நடத்துவதால், எந்த பயனும் இல்லை. பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு, முறையான கல்வியும், சட்ட நடைமுறைகளையும் கற்றுத்தர வேண்டும். பின் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இதைவிடுத்து, போராட்டங்கள் நடத்துவது என்பது, வழக்கின் தீவிர தன்மையை குறைத்து விடும்” என்று கூறியுள்ளார்.\nரஜினி-சத்தியராஜ் நடித்த ’என்னம்மா கண்ணு சௌக்கியமா’ பாடல் இடம்பெற்ற ”மிஸ்டர். பாரத்” படம் மாதிரியான நடவடிக்கைகள்தான் இந்த நாட்டுக்குச் சரிவரும்னு சொல்றாரு அரசாங்க மந்திரி\nகூடங்குளம் அணு உலையை எதிர்த்து இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக போராட்டக் குழுவினர், போராட்டத்தின்போது இறப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது உண்மையெனில், என்ன சொல்ல வருகிறார்கள் இதன்மூலம்\nவிபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்���ால், அதுக்குன்னே காத்திருக்கும் அரசாஙகமே ஓடிவந்து உடன்ன்ன்னே பணம் தருமே. பின், இவர்களுக்கும் அரசிற்கும் என்ன வித்தியாசம்\nசிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் அரசு வழங்கிய நிகழ்ச்சியில், ஒரு சிறுமி, “பணம் வேண்டாம்; என் அப்பாதான் வேணும்” என்று அழுதாளாம்.\nசிவகாசி வெடிவிபத்து நடந்த இடத்திற்கு வெகுஅருகில் அரசு பள்ளி ஒன்று இருக்கிறது. முதல் வெடிச்சத்தம் கேட்ட நேரம், உணவு இடைவேளை நேரம் சமீபத்திருந்தது என்பதால் குழந்தைகளை வெளியே விடாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டனர். விட்டிருந்தால், ஆர்வத்தின் காரணமாக விபத்தை வேடிக்கை பார்க்கச் சென்றிருப்பர். அடுத்து நடந்த வெடிப்பில் இவர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nமேலும் வெடிவிபத்தின் அதிர்வால் பள்ளி கட்டிடத்திலும் விரிசல் விழுமென்று எதிர்பார்த்து, மாணவர்களை கட்டிடத்தைவிட்டு வெளியேற்றி மைதானத்தில் வைத்துப் பாதுகாத்துள்ளனர் ஆசிரியர்கள்\nஇதற்கிடையே சாலை மோசமாக இருந்ததால், தீயணைப்புப் படையினர் வந்துசேரத் தாமதமாகியிருக்கிறது. இதுவும் நல்லதுக்குத்தானாம். ஒருவேளை சீக்கிரம் வந்திருந்தால், கடைசி வெடிப்பின்போது தீயணைப்பு வீரர்கள், அதனருகே இருந்திருப்பார்கள்\nஅமெரிக்கா, தன் நாட்டில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று சொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றி வருகிறது. மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாட்டினரே இவ்வாறு குடியறியவர்களில் பெரும்பான்மை. என்றாலும், இவர்கள் அமெரிக்கா வந்தபின் பெற்ற பிள்ளைகள் அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர்கள் என்பதால், பல குடும்பங்களில் பெற்றோர் வெளியேற்றப்பட்டு, குழந்தைகள் அமெரிக்காவில் என குடும்பங்கள் பிரிக்கப்படுவதும் நிகழ்கிறது.\nஇந்நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்களிடையே “அமெரிக்கர்கள் செய்யத் தயங்கும் கீழ்மட்ட வேலைகளை இவர்கள் செய்தார்கள். அவர்களை வெளியேற்றுவது துரோகச் செயல்” என்று ஆதரவும், “இவர்களால்தான் நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்டது; குறைந்த சம்பளத்தில் இவர்கள் வேலை பார்க்க முன்வருவதன்மூலம் மற்றவர்களின் வேலைவாய்ப்பில் குறுக்கிட்டார்கள். எனவே வெளியேற்றுவது சரியே” என்று எதிர்ப்பும் எழுந்துள்ளது.\nஇதெல்லாம் மற்ற நாடுகளில்தான் உள்ளது என��ற நினைப்பு இருந்தது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கில்லைபோல\nஇந்தியாவிலும், பிற நாட்டிலிருந்து குடியேறுபவர்கள் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்து குடியேறுபவர்களைக்கூட வெளியேற்ற வேண்டும் என்று சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்க, நம் அண்டை நாடான “பூடான்” சத்தமேயில்லாமல், 31 இந்தியர்களை தன் நாட்டிலிருந்து இதே சட்டவிரோதக் குடியேற்றக் காரணத்தால் வெளியேற்றியுள்ளது\nநீதி தாமதமானாலும் சாகாது என்பதை மெய்ப்பிக்கும்விதமாக இரண்டு தீர்ப்புகள்: கசாப் மரணதண்டனை மற்றும் நரோடா பாட்டியா தீர்ப்புகள். என்ன, கசாப் இனி அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புற சாத்தியக்கூறுகளைத் தடுக்கணும்.\nLabels: கவன ஈர்ப்பு, செய்திகள், நியூஸ்\nதேவை இன்னொரு பசுமைப் புரட்சி\nதமிழ்பேப்பர் இணையப் பத்திரிகையில் 25, ஆகஸ்ட், 2012 அன்று வெளியான எனது கட்டுரை:\nஎத்தனை பேர் இந்தச் செய்தியைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. கவனித்தும், சிலருக்கு மனதில் பதியாமல் போயிருக்கலாம். காரணம், விலைவாசி உயர்வு என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தி அல்லவே தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை நிஜமாகவே புலி வந்தே விட்டது. அரிசி, கோதுமை போன்ற தானியப் பொருட்களின் தட்டுப்பாடும், தொடர்ந்து விலையேற்றமும் வருகிறது, பராக், பராக்\nசர்வதேச உணவு மற்றும் விவசாயக் கழகம், கடந்த ஜூலை மாதம் “உணவுக் குறியீடு” 213-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளது. இந்த உணவுக் குறியீடு என்பது, குறிப்பிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் நிறைந்த ஒரு உணவுக் கூடையின் விலை. தற்போது ஒரே மாதத்தில் 6% அதிகரித்துள்ளதுதான் கவலைக்குரியது.\nகடந்த 2008-ம் ஆண்டு இதேபோல உணவுத் தட்டுப்பாடும், தொடர்ச்சியாக விலைவாசி உயர்வும் இருந்தது நினைவிருக்கிறதா அது மறந்திருக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் திருவாளர் ஜார்ஜ் புஷ், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட இந்தியர்களின் அதீத உண்ணும் ப���க்கம்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே, அது மறந்திருக்காது அது மறந்திருக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் திருவாளர் ஜார்ஜ் புஷ், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட இந்தியர்களின் அதீத உண்ணும் பழக்கம்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே, அது மறந்திருக்காது ஆனால், இந்த மற்றும் அடுத்த வருடம் அதைவிட மோசமான நிலை ஏற்படலாம் என்று ஐ.நா. எச்சரிக்கிறது.\nகடந்த 56 வருடங்களாக இல்லாத அளவிலான அமெரிக்காவின் வறட்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கும்கூட. இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பெய்யாமல் பொய்த்துக் கெடுத்திருக்கும் பருவ மழை, ஐரோப்பாவில், சீனாவில், ஃபிலிப்பைன்ஸில் பெய்து கெடுக்கிறது. அங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஉணவுப் பயிர்களான சோளம் மற்றும் சோயாவை, இயற்கை எரிபொருளான ethanol தயாரிப்புக்காகத் திருப்பிவிட்டதும் பஞ்சத்துக்குக் கட்டியம் கூறிய இன்னொரு காரணம். சரி, இனி அந்தப் பயிர்களை உணவாக்கிக் கொள்ளலாமே என்றால், தற்போது விளைவிக்கப்படும் பெரும்பான்மையான பயிர் ரகங்கள் உண்ணத் தகுதியில்லாத, எரிபொருள் எடுக்க மட்டுமே லாயக்கான வகையிலானது. இவ்வகைப் பயிர்களை விளைவிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளுக்கு அதிக மானியம் மற்றும் வரிவிலக்கு கொடுத்து ஊக்குவித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே உணவுக்கான சோளத்தின் உற்பத்தி 50% குறைந்துவிட்டது.\nபோகட்டும், இனியேனும் உணவுப் பயிர்களை விளைவிப்போமே என்றால், விளைநிலத்துக்கு எங்கே போவது இருந்த விளைநிலங்கள் எல்லாமே ரியல் எஸ்டேட்டுகளால் பட்டா போடப்பட்டு, வீடுகளாக, பங்களாக்களாக, அடுக்கு மாடிகளாக, வணிக வளாகங்களாக உருமாறி விட்டதே\nஅப்படியொன்றுமில்லை, கொஞ்சமாவது விவசாய நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதிலெல்லாம் விவசாயம் நடக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், உலகம் உருண்டை – மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறோம். மழை இல்லாமல் வறட்சியால் தவிக்கும்போது எங்கே விவசாயம் செய்ய அப்படியே செய்தாலும், யானைப்பசிக்குச் சோளப்பொறிதான் அது அப்படியே செய்தாலும், யானைப்பசிக்குச் சோளப்பொறிதான் அது மட்டுமல்ல, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுமென்பதால், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பணப்பயிர்களைத்தான் விவசாயிகள் தேர்வு செய்வார்கள்.\nசெவ்வாய் கிரகத்தில் கால் பதிக்கிறோம்; நிலவில் நீரைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், இல்லாத மண்ணில் பொல்லாத உணவை விளையவைக்கத்தான் வழி தெரியவில்லை. சமீபகால ‘அரேபிய வசந்தம்’ புரட்சிகளின் தொடக்கப் புள்ளியான துனிஷியா புரட்சிக்கு வித்திட்டது அடிப்படையில் வயிற்றுப் பசியே. எனில், இன்னும் வருங்காலங்களில் எத்தனைப் புரட்சிகளைச் சந்திக்க இருக்கிறோமோ\nக்ளோபல் வார்மிங்கின் விளைவுகளைப் பற்றி இத்தனை நாட்கள் பேசிக்கொண்டு மட்டுமே இருந்தோம். காலம் தப்பிய மழை, பொய்த்த மழை, அதீத வெயில் என்று காலநிலை மாற்றங்களை பார்த்தும் நாம் திருந்தவில்லை. நாம் அன்றாடம் வீடுகளிலும், விருந்துகளிலும், உணவகங்களிலும் வீணாக்கிய உணவுகள் மனக்கண்ணில் வந்துபோகுதா\nசரி இறக்குமதி செய்துகொள்ளலாமே என்றால் அதுவும் முடியாது. காரணம், உலகமெங்கும் தட்டுப்பாடு பரவுகிறது. 2008-ல் நடந்ததுபோலவே, எல்லா நாடுகளும் உணவு ஏற்றுமதியைத் தடை செய்யும் சாத்தியங்கள் அதிகம். ரஷ்யா இவ்வருட இறுதிவரை மட்டுமே கோதுமை ஏற்றுமதி என்று இப்போதே அறிவித்துவிட்டது.\nஇதே போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவரும் சீனா போன்ற பல நாடுகள், செழிப்பான விளைநிலங்கள் அபரிமிதமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயத்தில் பெரும் முதலீடு செய்துள்ளன. இதில் கிடைக்கும் மிகுதியான விளைச்சலைத் தம்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்வதுதான் நோக்கம்.\nகடந்த ஜூன் மாதம் நடந்த ரியோ +20 ‘வளங்குன்றா வளர்ச்சி’ (Sustainable Development) உச்சி மாநாட்டில், ஐ.நா. செயலர் பான் கீ மூன், வறுமைப்பசியை ஒழிப்பதற்காக ‘Zero Hunger Challenge’ என்ற உலகளாவிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐந்து அம்ச திட்டமான இதில், சிறு-குறு விவசாயிகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களைச் சரியான முறையில் ஆதரித்து, அவர்களின் வருமானம் மற்றும் உற்பத்தியை இருமடங்காகப் பெருகச் செய்வது மிக அத்தியாவசியமானது என்று வலியுறுத்துகிறார்.\nஅதன் இன்னொரு அம்சம், உணவுப் பண்டங்களை வீணாக்குதலைத் தடுத்தல் மற்றும் முறையான உணவு நுகர்வு. விளைநிலங்கள் தொடங்கி, வீட்டு டைனிங் டேபிள் வரை நடக்கும் பெரும் விரயத்தைத் தவிர்த்தாலே பஞ்சம், பசியைப் போக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு, சஹாராவை மையப்படுத்திய ஆப்பிரிக்காவின் மொத்த உணவு உற்பத்திக்குச் சமம் என்றால் எந்தளவு விரயம் நடக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.\nஇந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தள்ள ஆரம்பித்திருக்கும். சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களும் அந்த வெள்ளத்தில் வருடாவருடம் மிதக்கும். ஆனால், இந்த வருடம் வெள்ளத்திலிருந்து தப்பிவிட்டோமே என்று சந்தோஷப்பட முடியாதபடி, வறட்சி நம்மை விரட்டிக் கொண்டுவருகிறது.\nதமிழ்நாட்டிலும், வருட ஆரம்ப குறுவை சாகுபடி அப்போது நிலவிவந்த கடும் மின்சாரத் தடை காரணமாகக் கைவிடப்பட்டது. இப்போது செய்திருக்க வேண்டிய சம்பா சாகுபடிகள், மழை இல்லாததால் செய்யவில்லை. மழை பொய்த்ததன் விளைவுகளில் ஒன்றாகத்தான், கடந்த ஆடிப்பெருக்கின்போது காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனது. சென்னையின் நீராதாரமான வீராணம் ஏரி, இவ்வருடம் ஜூலை மாதத்திலேயே காய்ந்து விட்டது.\nதமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் போக்கு காட்டிய காவிரி கொண்ட கர்நாடகாவின் பி.ஜே.பி. அரசு மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தியுள்ளது. கேரளாவும் தன் தலைநகரில் குழாய்த் தண்ணீர் விநியோகத்துக்கு ரேஷன் முறை கொண்டுவரலாமா என்று ஆலோசிக்கும் அளவுக்கு, அங்கும் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. ஆனால், மழை இல்லாததால், விதைக்கும் பருவமும் தாண்டிப் போய்விட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதா குறுவை சாகுபடி முறையாக நடக்கும் என்று கூறுகிறார். மந்திரக்கோல் எதுவும் வைத்திருக்கிறாரோ என்னவோ\nஉணவுப் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல, மெத்தனமாக இருக்கின்றன. அவர்களுக்கென்ன, திட்டக் கமிஷனே, மக்களின் அன்றாடச் செலவுக்கு இருபத்தைந்து ரூபாய் போதும் என்று சொல்லிவிட்டதே.\nபஞ்சம் அடித்தட்டு மக்களுக்குத்தானே தவிர, பணம் படைத்தவர்களுக்கல்ல என்கிற அலட்சியம். அவர்களுக்குப் புரியவில்லை, பணம் இருக்கும், ஆனால் வாங்க அரிசி இருக்காது – இதுதான் பஞ்சம் என்று. அப்போது பணத்தையா தின்னமுட���யும்\nஇரண்டாவது பசுமைப் புரட்சிக்கான அவசியம் இந்தியாவில் இப்போது வந்திருக்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இப்போதே தொடங்கினால்தான், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக வருங்காலங்களில் அடிக்கடி வர சாத்தியமுள்ள இதுபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள முடியும்.\nதற்போதைக்கு, அரசு உணவுக் கிடங்குகளில் தேவைக்கு மேலேயே இருக்கும் கோதுமையையும் நெல்லையும் பத்திரமாக வைத்திருந்தாலே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, எதிர்வரும் தட்டுப்பாட்டையும் ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.\nபண்டைய காலத்தில் எகிப்தில் கடும்பஞ்சம் வரப்போகிறதென்றுஅந்நாட்டு அரசருக்குக் கனவில் அறிவிப்பு வந்ததும், முறையாகப் பயிரிடுதல், சேமிப்பு, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், தன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும்கூட, ஏழு ஆண்டு கடும் பஞ்சத்தின்போது உணவளிக்க முடிந்தது.\nதனது சுதந்தர தின உரையில், விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளுக்கு ராக்கெட் டெக்னாலஜி தேவையில்லை என்பதையும் யாராவது ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’ மூலம் அரசாள்பவர்களின் கனவில் வர வையுங்களேன்\nLabels: உணவு, தமிழ்பேப்பர், பசுமைப்புரட்சி, பஞ்சம், பத்திரிகை, வறட்சி, விழிப்புணர்வு\nநான் யார் நான் யார்\nடிரங்குப் பொட்டி - 27\nதேவை இன்னொரு பசுமைப் புரட்சி\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10663", "date_download": "2019-06-18T15:34:34Z", "digest": "sha1:VHI2R52K2IJ6FSSNJ5NEZZ4WFPXSUBND", "length": 4189, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - தி ஐடியல் கிட்ஸ்: குழந்தைகளுக்கான போட்டிகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\n'ஸமரா - ஒரு பெண்ணின் போராட்டம்'\nTNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நடன நிகழ்ச்சி\nஅபிராமி கலைமன்றம்: 'சிவகாமியின் சபதம்'\nஅவ்வை தமிழ் மையம்: தமிழ் இசை விழா\nScarlet Night: இதயத்துக்கு ஓர் இரவு\nக்ளீவ்லேண்ட்: MS பக்தி சிம்ஃபொனி\nதி ஐடியல் கிட்ஸ்: குழந்தைகளுக்கான போட்டிகள்\n- நித்யவதி சுந்தரேஷ் | பிப்ரவரி 2016 |\nமார்ச் 19, 2016 அன்று தி ஐடியல் கிட்ஸ் விரிகுடாப் பகுதியிலுள்ள தன்னார்வ அமைப்பு மிஷன் சான் ஹோசே துவக்கப்பள்ளியில் ஓவியம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றைக் காலை 9:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை நடத்தவுள்ளது. அனுமதி இலவசம்.\n'ஸமரா - ஒரு பெண்ணின் போராட்டம்'\nTNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நடன நிகழ்ச்சி\nஅபிராமி கலைமன்றம்: 'சிவகாமியின் சபதம்'\nஅவ்வை தமிழ் மையம்: தமிழ் இசை விழா\nScarlet Night: இதயத்துக்கு ஓர் இரவு\nக்ளீவ்லேண்ட்: MS பக்தி சிம்ஃபொனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11202", "date_download": "2019-06-18T15:26:13Z", "digest": "sha1:DBUUKW5FO32AFOWYQXGTWPFRXDAL5U73", "length": 4896, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - நவம்பர் 2016: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழு��்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nநவம்பர் 2016: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2016 இதழின் 'புதிரான மனைவி' சிறுகதை இங்கு வரும் ஒவ்வொரு மனைவி/அம்மாவுக்கும் பொருந்தும். என் மனைவி மாமியார் இருந்தால் அவர்களையும், பையன் வீட்டுக்குப் போனால் மருமகளையும், பெண்வீட்டில் பெண்ணை அல்லது அவள் மாமியாரையும், தன் வீட்டுக்கு அம்மா வந்தால் அவரையும் கேட்டுத்தான் சமையல் செய்வாள்.\nஆகஸ்ட் மாதத் தென்றல் இதழில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் படித்தேன். அதில் அவர் மும்பையில் ராமாயண உபன்யாசத்தின்போது தமிழறியாத ஒரு பெண்மணி தவறாமல் தினமும் வந்து உட்கார்ந்திருந்து, ஸ்ரீராமரின் முகத்திலிருந்த புன்னகையைப் பார்த்துக்கொண்டிருந்த சம்பவத்தை விவரித்திருந்தார். 'எங்கெல்லாம் ராமநாமம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஹனுமார் உட்கார்ந்திருப்பார்' என்று ஒரு சுலோகம் இருப்பது நினைவுக்கு வந்தது. இந்தப் பெண்மணி வடிவத்தில் ஹனுமாரே வந்திருந்தாரோ என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.\nProf. Dr. வேதகிரி கணேசன்,\nதென்றல் அக்டோபர் இதழில் வெளிவந்துள்ள கவிமாமணி இளையவன் நேர்காணல் அருமை. சுகி சிவம் அவர்களின் சமயோசிதக் கவிதை வரிகள் அருமை. இளையவனை நினைவுபடுத்திய 'தென்றல்' மேலும் வெற்றிநடை போட எனது வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.analyst.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=61&Itemid=72&lang=ta", "date_download": "2019-06-18T14:55:40Z", "digest": "sha1:6D4K4GK5IW27BHIXK2PGUXU4WKTUSCD2", "length": 3704, "nlines": 38, "source_domain": "www.analyst.gov.lk", "title": "சட்டங்கள", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nநீங்கள் இஙகே : முதற் பக்கம் வெப் இறக்கம் சட்டங்கள\nஉணவுஇ மருந்துகள் சட்டம்- 1949\n1980இன் 26ஆம் இலக்க உணவுச்சட்டம் (திருத்தம்)\n1991-20ம் இலக்க உணவூத் (திருத்தம்) சட்டம்\nபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம்\n2003 9மம ம் இலக்க சுற்றாடல் சட்டம்\nபு புகையிலையினதும்இ தேசிய அதிகாரச் சட்டம்.\n1980இன் 27ஆம் இலக்க ஒப்பனைச் சாதனங்கள் உபாயங்கள்இ அவுடதங்கள் சட்டம்.\n1984இன் 38ஆம் இலக்க ஒப்பனைச் சாதனங்கள்இ உபாயங்கள் மருந்துகள் கட்டளைச் (திருத்தம்) சட்டம்.\n1966இன் 18ஆம் இலக்க அபாயகரமான ஆயுதங்கள் சட்டம்\nநஞ்சு மற்றும் அபின் மற்றும் ஆபத்தான அவுடதங்கள் கட்டளைச்சட்���ம்- 1956இன் மீளாய்வு\n1984ஆம் ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க நஞ்சுகள்இ அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) சட்டம்\n1983ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க கத்திகள் (திருத்தம்) சட்டம்.\nபதிப்புரிமை © 2019 அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களமானது. முழுப் பதிப்புரிமை உடையது\nICTA உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T15:29:37Z", "digest": "sha1:DUD2I7T4U5HVHFY4F54ZCOZWAKKQL2RP", "length": 9329, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சமூக வலைதளங்கள்", "raw_content": "\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nசமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம்\nகொழும்பு (01 மே 2019): இலங்கையில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nஃபேஸ்புக், ட்விட்டர் என உலக இணைய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிகளவில் பகிரப்படும் வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பதெனத் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.\nஆபாச இணையதளங்களில் சின்மயி வீடியோ - குமுறும் சின்மயி\nசென்னை (29 ஜன 2019): ஆபாச இணையதளங்களில் பாடகி சின்மயியுடைய மார்ஃபிங் செய்யப் பட்ட வீடியோ, புகைப்படங்கள் வருவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவேசமாக பதிவிட்டுள்ளார்.\nமோடிக்கு எதிராக மீண்டும் சமூக வலைதளங்களில் வெடித்த போர்\nசென்னை (27 ஜன 2019): பிரதமர் மோடிதமிழகம் வருவதை ஒட்டி ஒரு புறம் பாஜகவினர் உற்சாகத்தில் இருந்த போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் GOBACKMODI ட்ரெண்டாகி வருகிறது.\nபுதுடெல்லி (01 ஆக 2018): சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளியில் தங்களது ஆதார் எண்ணை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 3\nஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம்\nஉலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்���தேசம்\nகாணாமல் போன விமானம் கண்டு பிடிக்கப் பட்டது\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nஆபாச வீடியோ எடுத்து பலமுறை உறவு கொண்டதாக சிவகார்த்திகேயன் மீது பு…\nரயில்வே அதிகாரிகள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச உத்தரவு\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nமழை குறுக்கிட்ட போதும் வெற்றியை ருசித்த இந்தியா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க இம்ரான் கான் அனு…\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது…\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்ட…\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்க…\nகாதலிக்க மறுத்த பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் எரித்துக் கொலை\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2014/03/09/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-18T14:48:21Z", "digest": "sha1:S32KTEP5NSIZ4V77NT46QWM43AR4QFJY", "length": 11146, "nlines": 186, "source_domain": "sudumanal.com", "title": "தூவானம் | சுடுமணல்", "raw_content": "\nமார்ச் 8 – பெண்கள் தின குறிப்பு.\n08 மார்ச்2014. அது கிரிக்கற் பொழுதாய்ப் போனது எனக்கு. “ஏசியன் கப்” க்கான இறுதி ஆட்டம் சிறீலங்கா அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடம்பெற்றது. நாள் முழுதும் அதை கணனியில் பார்த்துக்கொண்டிருந்தேன்.கிரிக்கெற் எனக்கு சிறு வயதிலிருந்து பிடித்த விளையாட்டு என்பதால் அதை சும்மா பார்க்க வெளிக்கிட்டு, பின் இடையில் நிறுத்த முடியாமல் இறுதிவரை பார்த்து முடித்தேன்.\nஎழுபதுகளின் இறுதிப் பகுதிகளில் ஊரில் ரெஸ்ற் தொடர்களையே வானொலியில் நாட்கணக்காக குந்தியிருந்து கேட்டிருக்கிறேன். கவாஸ்கர், விஸ்வநாத் (பின் கப்பீல்தேவ், சிறீகாந்த்) என எனது நாயகர்களின் பெயரைக் கேட்கவே உள்ளம் துள்ளும். அப்துல் ஜபார் நேரடி விவரணத்தில் எனக்கு அறிமுகமாகியவர்.\nஅப்போதெல்லாம் இந்தியா வேறு நாடுகளுடன் விளையாடும்போது இந்தியா வெல்லவேணும்.. இந்தியாவும் இலங்கையும் விளையாடும்போது இலங்கை வெல்ல வேணும்.. என்று ஆர்வப் போராட்டம் மனதுக்கள் ந���ந்து ஓயும். எண்பதுகளின் ஆரம்பத்தில் இது மாறியது. எல்லா போட்டிகளிலும் இந்தியா… இந்தியா ஒன்றே வெல்ல வேணும் என்றாகியது.\n81 அல்லது 82 இல் என நினைக்கிறேன். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நோய்க்குறி காலமது. இலங்கையும் இந்தியாவும் இறுதியாட்டத்தில் களமிறங்கின. பல்கலைக்கழக விடுதியில் நாம் கொஞ்சப் பேர் எமது அறையில் வானொலி விவரணையில் படபடத்துக்கொண்டிருந்தோம். எம்மில் எவருமே இலங்கை வெல்லவேணும் என நினைக்கவில்லை. அப்படி சொல்வதை விடவும் இந்தியா வென்றே தீரவேணும் என்று அங்கலாய்த்தோம்.\nஅருகிலிருந்த அறைகளிலெல்லாம் சக சிங்கள மாணவர்கள் இந்தியாவின் விக்கற்றுகள் விழும்போதும், இலங்கை பவுண்ட்ரி அடிக்கும்போதும் விடுதி அதிர சத்தமிட்டார்கள். நாம் மாறி. ஆனால் நாம் சத்தமிடவேயில்லை. பயம். றூமுக்கள் துள்ளினோம். குத்துக்கரணம் அடித்தோம். கட்டிப் புரண்டோம். வாயால் வரவேண்டிய சத்தமெல்லாம் இப்படியாய் உருமாறி குதூகலித்தது.\nஇவையெல்லாம் நேற்று நினைவில் ஒரே வந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான் இலங்கை அணிகளில் யார் வென்றாலும் என்ன. திறமையானவர்கள் அல்லது சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றவர்கள் வெல்லட்டுமே. அதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றவாறாக ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் போகப் போக இலங்கை அணியின் விக்கற் விழும்போது ஏதோவொன்று அதை சுதாகரித்துக்கொள்ள மறுத்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் மட்டும் என்ன. இலங்கை அரசின் படுகொலைக்கு உதவிபுரிந்த நேச நாடுதானே. எதற்காக அதை ஆதரிக்க வேணும் என்றது ஒரு கட்டத்தில் எனது அலைவு.\nதமிழக கிரிக்கற் ரசிகர்கள் என்ன நிலை எடுப்பார்கள். இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வில் இலங்கையை ஆதரிப்பார்களா என்றெல்லாம் சும்மா அலைந்தேன். குந்தியிருந்து பார்த்ததால் அதற்கு நேரம் போதுமானதாக இருந்தது. கடைசியில் இலங்கை அணி வெற்றி பெறவேணும் என்று அலைவு ஓரிடத்தில் நின்றது.\nஅணியில் ஆடிய ஒருவர்கூட தமிழ் இனத்தைச் சார்ந்தவரில்லை. அதற்கு முரளிபோல தமிழ்ப் பெயராவது இருந்தால் போதும் என்று அங்கலாய்க்கவா முடியும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றிப் பேசுவது புலுடா என்றும் தெரியும். அது இலங்கையின் பீடைபிடித்த அரசியல் வெளி. “One Nation One country” என கட்அவுட் தூக்கும் வெளி. அதிகாரங்களை பகிர்வது என்பது மட்டுமல்ல விளையாட்டையும் திறமைகளையும் பகிர்வதிலும்தான் அதே பீடை.\nஅந்த பீடையை கேள்விகேட்பதற்குப் பதிலாக அதை ஆதரித்தால் கட்டற்ற சந்தோசம் கிடைக்குமோ என்னவோ. தெரியாது. இலங்கையின் வெற்றி எனது விருப்புக்கு உவப்பானதாகவே முடிந்தது, கட்டற்ற சந்தோசத்தை மறுத்தபடி.\nமழை குடையையும் தாண்டி தூவானமாய் நனைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-06-18T15:07:34Z", "digest": "sha1:FCZQDWJSFUDX3HHQJURRQSFBCJTQ3COP", "length": 11456, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதப்புழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீரேந்துப் பகுதி நாடுகள் இந்தியா\nநீளம் 209 கி.மீ (130 மைல்)\nதொடக்க உயரம் 2,461 மீ\nநீரேந்துப் பகுதி 6,186 கி.மீ² (2,420 மைல்²)\nசோரனூர் பாலத்தில் இருந்து ஆற்றின் தோற்றம்.\nபாரதப்புழா (Bharathappuzha) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முதன்மையான ஆறுகளுள் ஒன்று. இது கேரள மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆறு. இதன் நீளம் 209 கி.மீ. இந்த ஆறு நிலா என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த ஆற்றின் முதன்மையான துணையாறு மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி பின் மேற்கு நோக்கி பாலக்காட்டுக் கணவாய் வழியாக பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. திரூர் ஆறு உட்பட பல ஆறுகள் இவ்வழியில் சேர்கின்றன.\nபரளி என்ற இடத்தில் கண்ணாடிப்புழாவும் கல்ப்பாத்திப்புழாவும் இணைந்து பாரதப்புழா என்ற ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மேற்கு நோக்கி ஓடி பொன்னாணி என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. தூதப்புழா ஆறு பள்ளிப்புரம் என்ற இடத்தில் பாரதப்புழாவுடன் சேர்கிறது.\n108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருநாவாய் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப்போட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2014, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templeservices.in/temple/my-account/", "date_download": "2019-06-18T15:33:41Z", "digest": "sha1:745BJJIBW764AMFQYJS3ZBY7WKOGIJEV", "length": 2417, "nlines": 70, "source_domain": "templeservices.in", "title": "My Account | Temple Services", "raw_content": "\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nகொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nஇந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/46139-kulbhushan-jadhav-case-to-be-heard-by-icj-on-feb-18th.html", "date_download": "2019-06-18T15:50:10Z", "digest": "sha1:DO2K2DK6TKEO5LZKCBQSYGERVMRWQ6WP", "length": 10482, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பிப்ரவரி 18ம் தேதி சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை! | Kulbhushan Jadhav case to be heard by ICJ on Feb 18th", "raw_content": "\nபாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397\nதமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சி: ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு\nபிப்ரவரி 18ம் தேதி சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை\nஇந்திய உளவாளி என குற்றம் சாட்டி, பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் வழக்கை 2019 பிப்ரவரி 18ம் தேதியன்று விசாரிக்கவுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n2016ம் ஆண்டு, தங்கள் நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவர் உளவாளி இல்லையெனவும், அவரை ஈரானில் இருந்து பாகிஸ்தான் அரசு கடத்தியுள்ளதாக இந்திய அரசு குற்றம் சாட்டியது. அவருக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இந்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. குல்பூஷண் ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது\n47 வயதான குல்பூஷண் ஜாதாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த வழக்கை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி விசாரிக்கவுள்ளதாக சர்வதேச நீதிமன்ற���் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணை, பிப்ரவரி 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவில் கார் விபத்து; ஆந்திரா மேலவை உறுப்பினர் பலி\nசத்தீஸ்கரில் ஊடுருவிய 3 நக்சல்கள் சுட்டுக்கொலை\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கு: இன்று முதல் விசாரணை\nகுல்பூஷண் ஜாதவ் பலுசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை: பலோச் தலைவர்\nகுல்பூஷண் விவகாரத்தில் பாகிஸ்தான் செய்தது மனிதாபிமானமற்ற செயல்: சுஷ்மா\nகுல்பூஷன் ஜாதவ் குடும்பத்திற்கு பாகிஸ்தான் கொடுத்த நெருக்கடி\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nதமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்\nநாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த 'கக்கன்' அவர்களின் பிறந்த தின சிறப்பு பகிர்வு\nகடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சாலையில் சென்ற குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5313:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88&catid=99:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=962", "date_download": "2019-06-18T16:08:57Z", "digest": "sha1:6TZYTI2GDOS2P7HIM3EFRZXNM6EHKWRW", "length": 29212, "nlines": 190, "source_domain": "nidur.info", "title": "கோட்டைக் குடும்பப் பெண்! - சிறுகதை", "raw_content": "\nHome கட்டுரைகள் கதைகள் கோட்டைக் குடும்பப் பெண்\n\"பேராசிரியர் அலாவுதீனின் மகனுக்குக் கல்யாணம்\" என என் மனைவியிடம் சொன்னேன்.\n\" என என் மனைவி என்னைக் கேட்டாள்.\n\"முதல் மனைவி பிள்ளைகளா இவர்கள் அல்லது இரண்டாவது மனைவியின் பிள்ளைகளா அல்லது இரண்டாவது மனைவியின் பிள்ளைகளா\n\"என்ன மறதி உனக்கு. முதல் மனைவிதான், இரண்டாவது மனைவியைப் பேராசிரியர் கல்யாணம் முடித்தவுடன் முதல் மனைவியே விவாகரத்து (குலா) பெற்றுவிட்டாரே இரண்டாவது மனைவிக்குத் தான் பிள்ளைகள்.\"\n\"விருத்தாசலம் கல்லூரியில் நீங்களும் அவரும் வேலை பார்த்தபோதுதான் அடிக்கடி அவர் நம் வீட்டுக்கு வருவார். அவருடைய கல்யாணத்துக்குக்கூட வந்தவாசி சென்று வந்தோம். முதல் மனைவியுடன் வந்த அவருக்கு நாம் விருந்துகூட கொடுத்தோம். அதன்பின் அவருடைய நேரடி தொடர்பு குறைந்துவிட்டது. நாம் சென்னை வந்துவிட்டோம். அவர் திண்டிவனம், கடலூர் என மாற்றலாகிச் சென்றுவிட்டதாக சொன்னீர்கள்.\"\n\"காலந்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. நமக்கும் வயதுக்கு வந்த மூன்று பெண் பிள்ளைகள்\n\"முதல் மனைவி ஏன் விவாகரத்து பெற்றார்\n\"அலாவுதீனின் இரண்டாவது திருமணத்தை முதல் மனைவி அங்கீகரிக்கவில்லை\n\"இஸ்லாத்தில் ஓர் ஆண்மகன் நான்கு பெண்கள்வரை திருமணம் செய்துகொள்ளலாம் எனும்போது ஏன் முதல் மனைவி அவ்வாறு செய்தார்\n\"மார்க்கம் அங்கீகரிக்கிறது. மனம் அங்கீகரிக்கவில்லை. நான் இரண்டாவதாக ஒருத்தியை மணம் முடிக்க நீ சம்மதித்திருப்பாயா, மாட்டேன் எனத்தான் சொல்லியிருப்பாய்.\"\n\"உங்கள் நண்பரின் சூழ்நிலை என்னவென்று நமக்குத் தெரியாது. அதைப்போல் அவரின் முதல் மனைவியின் மனநிலை என்னவென்றும் நமக்குத் தெரியாது.\"\n\"இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. எப்போதாவது டெலிபோனில் பேசுவதோடு சரி. இப்போதுகூட போனில்தான் மகனுக்குத் திருமணம், நேரடியாக வந்தழைப்போம் என்றார்.\"\n\"வந்தவாசியில்தான். வந்தவாசி கல்யாணத்திற்குச் சென்றுவிட்டு அப்படியே செஞ்சிக்கோட்டை, திருவண்ணாமலை, சாத்தனூர் அணை சென்று வரலாம் எனத் திட்டம் போட்டுள்ளேன்.\"\nபேராசிரியர் அலாவுதீனும் அவருடைய துணைவியாரும் சென்னை சைதாப்பேட்டைக்கு வந்து எங்களுக்கு அழைப்பிதழைத் தந்துவிட்டு நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.\nஎன் மனைவி வாஞ்சையோடு வந்தவர்களுக்கு சிற்றுண்டி அளித்தாள். அவர்கள் சிற்றுண்டியைச் சுவைத்துக் கொண்டிருந்தபோது திருமண அழைப்பிதழைப் பார்த்தேன்.\nஉறையில் மணமக்களின் பெயர்கள், நிகழிடம், தேதி இருந்தது. பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக இல்லை; கிறிஸ்துவப் பெயர்கள் போல் இருந்தன. மண நிகழ்விடம் புனிதமாதா தேவாலயம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஎனக்குள் குழப்பம். அலாவுதீனை ஏறிட்டுப் பார்த்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தவர் கண்ணசைவில் ஏதோ சொல்ல முயன்றார்.\nதிருமண அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்தேன். மணமக்களின் பெயர்கள் கிறிஸ்துவப் பெயர்கள்தான் என்பதற்கு முக்கிய சாட்சியங்களாக அலாவுதீன் பெயரைத் தவிர மூன்று பெயர்கள் இருந்தன. ஒன்று இஸபெல்லா அலாவுதீன், மற்ற இரண்டு ஜோசப் – நிர்மலா ஜோசப்.\nஅது கிறிஸ்துவ திருமணந்தான் என்பதை மெய்ப்பிக்க நிகழுமிடமான புனிதமாதா தேவாலயமும் நடத்தி வைக்கும் ஃபாதர் தேவசகாயமும்ஸ\n'அலாவுதீன் முஸ்லிமாகத்தானே இருந்தார். முதல் மனைவியும்\nமுஸ்லிமாகத்தானே அமைந்தார். இரண்டாவது மனைவியாக கிறிஸ்துவர் எப்படி வந்தார்' எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு அப்போது பதில் பெற முடியவில்லை. அலாவுதீன் கண் ஜாடை காட்டினார்.\n\"கல்யாணத்திற்குக் கட்டாயம் வந்துவிடுங்க\" என்றார் இஸபெல்லா.\n\"கட்டாயம் வருவோம், எங்கள் பிள்ளைகளோடு வருவோம். அப்படியே செஞ்சி – சாத்தனூர் அணையெல்லாம் செல்லவுள்ளோம்\" என என் மனைவி கதீஜா உற்சாகத்தோடு சொன்னாள்.\n\"கட்டாயம் வந்துடுங்க\" என்ற அலாவுதீன் என் கரங்களைப் பற்றிப் பிடித்து விடைபெற்றார். அவர் கண்களின் ஓரத்தில் நீர் அரும்பி நின்றது. ஏதேதோ சொல்ல நினைத்திருப்பார் போலும், எதையும் சொல்லாமல் புறப்பட்டுவிட்டார்.\n\"என்னங்க உங்க தோழமையோட மனைவிகிட்டே ஒரேயொரு அடையாளத்தைத்தவிர முஸ்லிம்குற அடையாளமே இல்லே\" என கதீஜா தன் ஆராய்ச்சி முடிவைச் சொல்லத் தொடங்கினாள்.\n\"அந்த ஒரேயொரு அடையாளந்தான் என்ன\n\"உண்மையில அவுங்க முஸ்லிமே இல்லே\" எனச் சொல்லிய நான் திருமண அழைப்பிதழை எடுத்து கதீஜாவிடம் கொடுத்தேன்.\nஅழைப்பிதழைப் பார்த்த கதீஜாவின் நெற்றியில் சுருக்கங்கள். மேகங்கள் சூழ்ந்த வானமாய் முகம்\n\" என்ற கதீஜாவின் குரலில் அதிர்வலைகள். பல கேள்விகளும் ஒரே கேள்வியாய்\n இவ்வளவு நாளா இது தெரியாமல் போய்விட்டதே\" என கதீஜா கேள்விகளால் குடையத் தொடங்கினாள்.\n அவர் முஸ்லிம் பெயர் அடையாளத்துடனும் மனைவி பிள்ளைகள் கிறிஸ்துவ அடையாளத்துடனும் வாழ்கிறார்கள் போலும்\n\"அதைப் பற்றி நான் இப்போது கவலைப்படப் போவதில்லை. நாம் கல்யாணத்திற்குப் போகத் தேவையில்லை\" இது என் மனைவியின் பிரகடனம்\nஅழைப்பிதழைப் பார்க்கும் வரை விண்ணிலவாய்த் திகழ்ந்த பேராசிரியர் அலாவுதீன் என் மனைவிக்கு மண்புழுவாய் ஆனாரோ\n\"நாம் எல்லோரும் செல்லத் தேவையில்லே. நான் மட்டும் போய் வருகிறேன். அங்கு போனால் அவரைப் பற்றிய நிலைமைகள் தெரியவரலாம்\n\"உங்க விருப்பம்\" என்ற கதீஜா அலாவுதீனின் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அலாவுதீன் என்ற யானை பானைக்குள் எப்படி\nசரித்திரப் பேராசிரியரான நான் வந்தவாசிப் போரைப் பற்றியெல்லாம் படிக்காமலிருந்திருப்பேனா ஆனால் நான் வந்தவாசி, செஞ்சி போன்ற இடங்களையெல்லாம் பார்த்ததில்லை.\nமிகுந்த ஆர்வத்தோடு கல்யாணத்திற்கு முந்திய நாளே வந்தவாசிக்குச் சென்றேன். விடுதியொன்றில் தங்கிக்கொண்டு அலாவுதீனுக்குத் தகவல் சொன்னேன். அவர் தன் உறவினர் ஒருவரோடு விடுதிக்கு வந்தார். எனக்கொரு கைகாட்டி கிடைத்தார்.\n\"உங்களோடு நிறைய பேச வேண்டும், உங்கள் உள்ளத்தில் எழுந்திருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். இப்போது அவகாசமில்லை. இவர் என் உறவுக்காரர் மட்டுமல்ல, இங்குள்ள உயர்நிலைப் பள்ளியின் சரித்திர ஆசிரியர். இவர் உங்களோடு இருப்பார். வேண்டிய உதவிகளைச் செய்வார்\" எனச் சொல்லி சலீமென்னும் அன்பரை விட்டுச் சென்றார், ஆச்சர்யக் குறியாய் நின்ற அலாவுதீன்.\nசலீம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தார். பகல் தொழுகைக்கு கடைத் தெரு பள்ளிவாசலுக்குச் சென்றோம்.\n\"இந்தப் பள்ளிவாசலின் பெயர் கடம்பூரார் மஸ்ஜித்\" என்றார் சலீம்.\n\"கடம்பூரார் என்றால் என்ன அர்த்தம்\n\"திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கயத்தாறுக்கு அருகில் இருக்கிறதே கடம்பூர், அந்தக் கடம்பூரிலிருந்து வந்தவர்களின் பள்ளிவாசல் இது\n\"முந்நூறு மைல்களுக்கு அப்பால் அல்லவா இருக்கிறது கயத்தாறு. அங்கிருந்தா வந்தார்கள் அதனால்தானோ வந்தவாசி\n\"அங்கிருந்து வந்ததாகத்தான் பரம்பரையாக சொல்லப்பட்டுவருகிறது. கயத்தாறிலும் பத்தமடையிலும் இன்னும் கோரைப்பாய் முடைகிறார்கள். இங்கும் நாங்கள் கோரைப்பாய் முடைகிறோம். பாய் சந்தையில் அவர்களும் நாங்களுந்தான் போட்டியாளர்கள்\n\"அவர்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா\n\"தொலைவும் காலமும் தொடர்புகளைத் துண்டித்துவிட்டது. என்றாலும் இன்றும்கூட கடம்பூரார் வகையறாக்கள் தம் பெயர்களுக்கு முன் 'கானா' போட்டுக் கொள்கிறார்கள். ராணிப்பேட்டை பழைய எம்எல்ஏ. கே.ஏ. வகாப்,\n'குயில்' மாத இதழை திண்டிவனத்தில் நடத்திய டாக்டர் கே.எம்.ஏ. வகாப் போன்றவர்களின் விலாசத்திலுள்ள 'கே' கடம்பூரையே குறிக்கும்.\"\nசலீம் ஒரு தகவல் களஞ்சியம்\n நல்ல தகவலாக இருக்கிறதே. தொடக்கத்தில் நான் வந்தவாசி போன்ற வட ஆற்காடு மாவட்ட ஊர்களில் உருது பேசும் முஸ்லிம்கள் மட்டும்தான் வாழ்கிறார்கள் என எண்ணியிருந்தேன். பின்னர்தான் எனக்கு தமிழ் பேசும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது தெரிந்தது.\"\nபகல் உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு மாலை தொழுகைக்காக பெரிய பள்ளிவாசலுக்குச் சென்றோம். அதன் பின் கோட்டைப் பகுதிக்கு வந்தோம்.\nஎனக்குள் ஆங்கிலேயர் கால நினைவுகள் வந்தவாசி – ஆற்காடு நவாப்கள், பிரிட்டிஷ் பிரெஞ்சுத் தளபதிகள் கால்பட்ட பூமி\n1760- ஆற்காடு நவாப் வாரிசுகளிடையே அரசுரிமை பெற போட்டி. முகம்மதலி ஒருபக்கம்; சந்தாசாகிபு மறுபக்கம் பிரெஞ்சுபடை ஒருபக்கம்; பிரிட்டிஷ்ப் படை மறுபக்கம்\nபிரெஞ்சுப் படைத் தளபதி லாலியின் படையை பிரிட்டிஷ்ப் படைத் தளபதி சர் அயர்கூட் முறியடித்தார்.\nசரித்திரப்பாடம் நினைவுக்கு வந்தது; பின்னர் உரையாடல் தொடர்ந்தது.\n\"முஸ்லிம்கள் தவிர இங்கு யாரார் வசிக்கிறார்கள்\" என நான் ஆசிரியர் சலீமைக் கேட்டேன்.\n\"உடையார், வன்னியர், தலித்கள் எனப் பல்வேறு மக்கள் வாழ்கின்றனர். இந்தக் கோட்டைப் பகுதியில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வேதக்காரர்கள்\n வெள்ளைக்காரர்கள் காலத்தில் மதம் மாறிய அடித்தட்டு மக்களாக இருக்கலாம்\n\"ஆமாம், அவர்கள்தான்; அவர்களுக்கும் எங்களூர் முஸ்லிம்களில் சில குடும்பத்தினருக்கும் கொள்வினை உண்டு, பெரும்பாலும் இரண்டாம் மனைவியாக\n\"வேதக்காரப் பெண்களை முஸ்லிம்கள் ம��ம் முடித்துக்கொள்வார்கள் என்பதையே நான் கொள்வினை என்றேன். ஆனால் கொடுப்பினை கிடையாது. மணமகனாக எவரையும் ஏற்பதில்லை\n இப்பழக்கம் வேறு ஊர்களில் இருப்பதாகத் தெரியவில்லையே\n\"இப்போது குறைந்துவிட்டது. அவ்வாறு சம்பந்தம் செய்தவர்களில் நம் அலாவுதீனும் ஒருவர்\" என சலீம் சொன்னபோது திருமண அழைப்பிதழில் உள்ள பெயர் மர்மங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தன.\n\"வேதம் வழக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களை முஸ்லிம் ஆண்கள் மணந்து கொள்ளலாம் என இஸ்லாம் கூறுவதைப் பின்பற்றியிருக்கிறார்களோ என்றாலும் அத்தகைய பெண்களைப் படிப்படியாக இஸ்லாத்திற்குள் நுழைத்திருக்க வேண்டுமே, அதைச் செய்யவில்லையே அலாவுதீன்\" என நான் ஆதங்கப்பட்டேன்.\n\"பெரும்பாலும் வேதக்காரப் பெண்கள் மணமாகியபின் முஸ்லிமாகிவிட்டால் பிரச்சினை இருக்காது. இல்லையேல் இழப்புகள்தான். அலாவுதீன் இஸ்லாமியப் பெயரில், மனைவி பிள்ளைகள் கிறிஸ்துவப் பெயர்களில்\" என நான் கூறியபின் சலீம் சொன்ன சங்கதி எனக்குப் பிடித்திருந்தது.\n\"பல்வேறு சாதிகளிலிருந்து பல்வேறு நிலை மக்கள் கிறிஸ்துவர்களாகியிருந்தும் அவர்கள் சாதி அடையாளங்களை இழந்துவிடவில்லை. தேவாலயங்கள்கூட தனித்தனியாகவே உள்ளன. கோட்டையிலுள்ள குடும்பங்கள் மொத்தமும் முஸ்லிமாகியிருந்தால் இன்றும் இழக்காமல் இருக்கும் தலித் அடையாளத்தை இழந்திருப்பார்கள். முஸ்லிம் 'உம்மா'வோடு சங்கமித்திருப்பார்கள் கொள்வினையோடு கொடுப்பினையும் நடந்திருக்கும்\n\"அதற்கான முயற்சிகளில் யாரும் இறங்கியிருக்க மாட்டார்கள்.\"\n\"அதற்கான காலம் கடந்துவிட்டது. தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர் என்ற அடிப்படையில் அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டு முஸ்லிமாக சம்மதிக்க மாட்டார்கள்.\"\n\"அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். இறைவன் நாடினால் எதுவும் நடக்கும். தேவாலயத்தின் ஃபாதர் கல்யாணத்தை நடத்தி முடித்தபின் மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் நான் வாழ்த்திப் பேசப் போகிறேன். அப்போது என்னால் முடிந்த இஸ்லாமியக் கருத்துகளை எடுத்துச் சொல்வேன். நம்முடைய கருத்துகள் மாற்றுத்தரப்பாரிடம் சொல்லாததே நாம் பெரும்பான்மையினர் ஆகாததற்கான முக்கிய காரணம்\" என நான் சொன்னபோது சலீம் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.\n\" என நான்தான் கேட்டேன்.\n\"என் மனைவியைப் பற்றி யோசித்தேன்.\"\n\"உங்கள் மனைவியைப் பற்றி என்ன யோசனை\n\"என் மனைவிகூட கோட்டைக் குடும்பப் பெண்தான் அவள் ஜெயசீலியாக இருந்து ஜெஸீமா ஆனவள் அவள் ஜெயசீலியாக இருந்து ஜெஸீமா ஆனவள்\nநன்றி - தூது ஆன்லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/10/110786.html", "date_download": "2019-06-18T15:52:53Z", "digest": "sha1:VB6UXASAWZ43EB7VOA6QE7A7GH4EVS2Y", "length": 19127, "nlines": 199, "source_domain": "thinaboomi.com", "title": "கைதிகளை நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு : மக்களின் போராட்டத்தால் குலுங்கியது ஹாங்காங்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\nதந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலரின் செயல் வைரலாகிறது\nதமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\nகைதிகளை நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு : மக்களின் போராட்டத்தால் குலுங்கியது ஹாங்காங்\nதிங்கட்கிழமை, 10 ஜூன் 2019 உலகம்\nஹாங்காங் : கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர்.\nஹாங்காங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹாங்காங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இது தொடர்பாக ஹாங்காங் சட்டசபையில் கடந்த மாதம் விவாதம் நடந்த போது வன்முறை தாண்டவமாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆனால��� சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். 12-ம் தேதி இது ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது.\nஇந்த நிலையில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வந்து வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர். வெள்ளை நிற உடை அணிந்து வர்த்தகர்கள், வக்கீல்கள், மாணவர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், மத குழுவினர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். அவர்கள் உத்தேச சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தனர். இந்த போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது.\nபோராட்ட்ம் ஹாங்காங் struggle Hong Kong\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nபாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவு: மேஜையை தட்டி வரவேற்பு கொடுத்தனர்\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nபாகிஸ்தான் உளவு��் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nஒரே தேசம் - ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள போவது இல்லை என மம்தா பானர்ஜி ...\nபாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு\nபாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு ...\nகடும் வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் சிக்கி தவிக்கும் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்\nசிக்கிம் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. ...\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியாவுக்கு 2-ம் இடம் ஆய்வில் தகவல்\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகமே டிஜிட்டல் ...\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nபீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஸ்ரீ ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n2முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n3பாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன...\n4 மூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4796-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T16:08:17Z", "digest": "sha1:TN5KKRH636J6IIQOWGVUVHPWKHY4WQAS", "length": 11848, "nlines": 93, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nகே: “பெண்கள் எந்த வயதிலும் அய்யப்பன் கோயிலுக்குப் போகலாம்’’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் ‘போகக் கூடாது’ என பெண்களே மறியல் செய்வது பற்றி\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nப : தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்து அக்காலத்தில் சில தேவதாசிகளே மாநாடு போட்டு, எங்கள் தொழில் போனால் என்ன செய்வது தேவதாசி ஒழிப்புக் கூடாது என்றும்கூட சொல்ல வைக்கப்பட்டார்கள் என்பதுபோல -_ இதுவும் நடக்கிறது. எல்லாம் ஆர்.எஸ்.எஸ்._பா.ஜ.க. சித்து விளையாட்டு.\nகே: உலகிலேயே பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை, பிரதமர் மோடி துவக்கி வைத்திருக்கிறாரே இதனால், ஏழை எளிய மக்களுக்குப் பலன் கிடைக்க வாய்ப்புண்டா இதனால், ஏழை எளிய மக்களுக்குப் பலன் கிடைக்க வாய்ப்புண்டா\nப : கார்ப்பரேட்டுகளுக்கும் அதைவிட பெரிய லாபம் என்ற இதுபற்றிய செய்தி பலருக்கும் தெரியாத செய்தியாகும்.\nகே: மற்ற நேரங்களில் ‘கடவுள் சக்தி’யைப் பற்றி உயர்த்தி எழுதும் ‘ஊடக வியாபாரி’களும், ‘இந்துத்துவா’ சக்திகளும், இயற்கைப் பேரழிவின்போதும், சிலைத் திருட்டின்போதும் ஏன் வாயே திறப்பதில்லை\nப : ‘குட்டு’ வெளிப்பட்டுவிடும். கடவுள் புரட்டு அம்பலமாகிவிடும் என்பதால்-தான்\nகே: நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளில் எப்பொழுதாவது தந்தை பெரியார் இப்படி செய்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைத்ததுண்டா\n- செங்கதிர் திராவிடன், அரியலூர்\nப : ���ிந்தனை எனது ஆசானின் வேலை. செயல்படுவது எனது இராணுவக் கடமை. பிறகு எப்படி இப்படிப்பட்ட கேள்வி எழமுடியும்\nகே: மத்திய பிரதேசத்தில் 60க்கும் மேற்பட்ட பி.ஜே.பி.யைச் சார்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவது எதைக் குறிக்கிறது\nப : காவி வண்ணம் தோல்வியின் சின்னம் என்பதால்\nகே: திராவிடப் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் கல்விஅறிவு பெற்று, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகும் ஆரியச் சனாதனப் பிற்போக்கு தலையெடுக்குமா\nப : சனாதனப் போக்கை கல்வியோ, பதவியோ ஒழிக்காது; பெரியாரின் சுயமரியாதைச் சூரணம்தான் அதைச் செய்யும்; செய்ய முடியும்\nகே: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு முதல்வர் பழனிச்சாமி செல்லத் தயங்குவதன் மர்மம் என்ன\nப : மக்கள் எதிர்ப்பு என்ற உளவுத்துறை அறிக்கையினால் ஏற்பட்ட அச்சம்தான் காரணமாக இருக்கக் கூடும்\nகே: மக்களுக்கு அரசு இலவசங்கள் வழங்குவது தப்பா ஏழைகளுக்கு மட்டுமே வழங்கினால் சரியா\nப : இலவசங்கள் வழங்குவது வறுமையுள்ள நாட்டில் தவறு அல்ல. அதில் வரைமுறை தேவை.\nகே: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யாமல், மாணவிகளை எரித்த குற்றவாளிகளை விடுவித்தது சரியா\nப : முழுக்க முழுக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருவிளையாடலும் அ.தி.மு.க. அரசின் ஒப்புக்கு ஆடிய ஆட்டமுமே காரணம் கவர்னருக்கு மந்திரிசபை முடிவை அலட்சியப்-படுத்தும் அதிகாரம் தந்து, சரண் அடைந்ததின் தீய விளைவு. பஸ் எரிப்புக்காரர்கள் விடுதலைக்கு கவர்னர் மாளிகை அளித்த விளக்கம் விசித்திரமானது கவர்னருக்கு மந்திரிசபை முடிவை அலட்சியப்-படுத்தும் அதிகாரம் தந்து, சரண் அடைந்ததின் தீய விளைவு. பஸ் எரிப்புக்காரர்கள் விடுதலைக்கு கவர்னர் மாளிகை அளித்த விளக்கம் விசித்திரமானது செய்த குற்றத்திற்கு விடுதலை\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந���து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/2010/02/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-06-18T15:53:48Z", "digest": "sha1:7B4EPXT5WY57FMFO3CDKY6YKJNLMCHZ5", "length": 19923, "nlines": 129, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "சுஜாதா:நம் காலத்து நாயகன் (மே 3, 1935 – பிப்ரவரி 27, 2008) | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசுஜாதா:நம் காலத்து நாயகன் (மே 3, 1935 – பிப்ரவரி 27, 2008)\nசுஜாதா (அப்பா அன்புள்ள அப்பா )\nஅப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்பஇன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார். பேப்பர் பேனா எடுத்து வரச்சொல்லி “உன் முன்னோர் யார் என்று\tஅபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார்.\nஅப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி”\nஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”. How True \nசுஜாதா தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில்\n‘சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது’\nசுஜாதா எழுதிய கடைசி பத்தி ‘அப்போலோ தினங்கள்’ அதில் எழுதியிருப்பது\n“மனைவி, மக்கள், பழை�� பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்” — 12 வருடங்களுக்கு முன்பு (18-1-1998) சுஜாதா எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி.\n‘எழுத்தும் வாழ்க்கையும்’ – சுஜாதா கட்டுரையில் இருந்து… (11-05-2003)\n‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’ என்று சொல்வார்.\nLife goes on. இந்த அதீதமான சோகத்தை மறக்க, சீக்கிரமே அன்றாடப் பணிக்குத் திரும்புவது முக்கியம். அதையே நினைத்துக்கொண்டு மறுகினால், எண்ணங்கள் நம்மைச் சாப்பிட்டுவிடும்.\nஉயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது.\nஅவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.\nசுஜாதாவின் நண்பரும் சீடருமான தேசிகன்\nஅவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், ‘இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அது��ான் எனக்கு எல்லாம்\nஅவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, ‘சிற்றஞ் சிறுகாலே…’ என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.\n‘மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்’ என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை\nஇப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்\nகேள்வி: உலகத்தில் நிலையானது எது சார் \nலிஃப்டில் இறங்கும்போது, லிஃப்ட் இயக்குபவர், “சார் எந்த பக்கமா போறீங்க\n“இல்ல… இந்த லிப்டுக்கு இரண்டு கதவு இருக்கு, இந்தப் பக்கம் திறந்தா வெளிக் கதவு, அந்தப் பக்கம் திறந்தா மார்ச்சுவரிக் கதவு.\nமரணம் ஒரு கறுப்பு ஆடு. அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப் பூவைத் தின்றுவிடுகிறது\nஇதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..\nஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, ‘ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா, நான் செத்துட மாட்டேன். நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற..\nதண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுனு எது கொடுத்தாலும், சின்னதா ‘தேங்க்ஸ்’ சொல்வார். ‘எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்’னு கேட்டா, ‘உன்கிட்டயும் தேங்க்சுக்கு ஒரே அர்த்தம்தானே’னு கேட்டா, ‘உன்கிட்டயும் தேங்க்சுக்கு ஒரே அர்த்தம்தானே\n ஐ ஃபீல் கில்ட்டி… நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும் என்னை எப்படில்லாம் பார்த்துண்டார். என் பேர்ல எழுதுறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும். நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சுருக்கணும். நான் இருக்குற வரை, அவரை போஷிச்சிருக்க வேண்டாமா..\nஉலகத்தில் நிலையானது எது சார் \nமனித வாழ்க்கையில் இன்னமும் புரியாத புதிராகத் தோன்றுவது எது \nமரணத்���ுக்குப் பின் என்ன என்பதை அறிந்துகொள்ள மரணம் சம்பவிக்க வேண்டியிருக்கிறதே, அதுதான்.\nஎல்லாவற்றுக்கும் ஒரு Saturation Point இருப்பது போல் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா \nஉண்டு. உயிரின் ரகசியமும், மரணத்துக்குப்பின் என்ன என்பதும் தெரியும்போது விஞ்ஞானம் முற்றுப்பெறும்.\n8 பதில்கள் to “சுஜாதா:நம் காலத்து நாயகன் (மே 3, 1935 – பிப்ரவரி 27, 2008)”\nதொகுப்பான பகிர்விற்கு நன்றி .. அத்தனையும் அருமை ..உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன்\nஉங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன், பகிர்விற்கு நன்றி.\nவேல நேரத்துல படிகேவே கூடாது … நேரம் போறதே தெரியல…ரொம்ப சூப்பரா இருக்கு keep writing\nஅருண், உங்கள் பாராட்டுக்கு நன்றி.\nஎழுத்தாளர் சுஜாதாவின் மரனம் சம்பத்தப்பட்ட விஷயங்களாகவே தொகுத்தளித்து மனதைக் கனக்க வைத்து விட்டீர்கள். நேற்றுப்போல் இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் விரைந்தோடி விட்டன. இருப்பினும் எழுத்துலகில் அவர் விட்டுச்சென்ற இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது. அவரோடு ஒத்த சிந்தனையோடு கூடிய ஒருத்தர் வரும் வரை அது காலியாகத்தான் இருக்கும். (வர வாய்ப்பில்லை என்பது இன்னொரு பக்க உண்மை). 72 வயதிலும் அவருடைய எழுத்துக்கள் 27 வயதாகவே இருந்தன என்பது இன்னொரு அதிசய உண்மை. தொகுத்தளித்த உங்களுக்கு நன்றிகள்\nநன்றி, சாரதா. இறுதி வரை மனதளவில் இளைஞனாக வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் அவர். என்னுடைய அடுத்த பதிவில், மரணம் பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வழங்க எண்ணியுள்ளேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/04/things-know-about-icici-bank-ceo-chanda-kochhar-replacement-sandeep-bakshi-012759.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-18T15:05:15Z", "digest": "sha1:MMXJMYD26JU6ZOM77XRTTWDKMFUIMF6M", "length": 25325, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா? | Things To Know About ICICI Bank CEO Chanda Kochhar Replacement Sandeep Bakshi - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா\nநீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க..\n2 hrs ago நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\n4 hrs ago கூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்\n5 hrs ago எங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா நாங்க வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways\n5 hrs ago வான்கோழி பிரியாணி, பாயா, நண்டு ரசம், பொறிச்ச கோழி, எரா ஃப்ரை... காசு இஸ்ரேல் கஜானாலருந்து வரும்யா.\nNews சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசந்தா கோச்சரின் ராஜிநாமாவை அடுத்து ஐசிஐசிஐஇ வங்கியின் அடுத்த தலைமை நிர்வாக அதிகரி பதவியினை சந்தீப் பாக்‌ஷின் ஏற்றுள்ளார்.\nஐசிஐசிஐ வங்கியில் தனது பதவி காலம் முடியும் முன்பே ராஜிநாமா கடித்தத்தினை சந்தா கோச்சர் அளித்ததை அடுத்து கூடிய போர்டு இயக்குனர்கள் குழுவில் அவரை உடனடியாக வெளியேற வங்கி நிர்வாகம் அனுமதி அளித்தது. மேலும் இதனை பங்கு சந்தையிலும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது.\nஎனவே அடுத்து சந்தா கோச்சரின் தலைமை நிர்வாக பொருப்பினை கவனிக்க இருக்கும் சந்தீப் பாக்‌ஷி குறித்து இங்கு விளக்கமாக பார்க்கலாம்.\nவீடியோகான் கடன் வழக்கில் சந்தா கோச்சர் பெயர் அடிப்பட்ட போது அவருக்கு நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இடைக்காலத்தில் வங்கியின் நிர்வாகத்தினை சந்தீப் பாக்‌ஷி தான் கவனித்து வந்தார்.\nயார் இந்த சந்தீப் பாக்‌ஷி\nஐசிஐசிஐ வங்கியின் இக்காட்ட சூழல்களில் அதனை சரி செய்ய போர்டு இயக்குனர்கள் தேர்வு செய்யும் முதல் நபர் சந்தீப் பாக்‌ஷியாக தான் இருப்பார். 2008-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்���ியில் ஏற்பட்ட சில தவறுகள் ஏற்பட்டு நெறுக்கடி வர ஐசிஐசிஐ லம்பார்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து அந்த தவறுகளை சரி செய்ய வந்தவர் தான் சந்தீப் பாக்‌ஷி.\nஐசிஐசிஐ வங்கியை அந்த இக்கட்டான சூழலில் இருந்து பாக்‌ஷி விடுவித்ததை அடுத்து 2010-ம் ஆண்டு ஐசிஐசிஐ புரெடென்ஷியல் இன்சூரன்ஸ் பிரிவில் முக்கிய பொறுப்பினை ஏற்றார். பாக்‌ஷி தலைமையில் ஐசிஐசிஐ புரெடென்ஷியல் இன்சூரன்ஸ் 2018-ம் ஆண்டு 1.4 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை பெற்றது. இவர் இந்த பதவிக்கு செல்லும் போது வெறும் 57,319 கோடி ரூபாயாக இருந்தது.\nஏன் கோச்சர் இடத்தில் பாக்‌ஷி\nஐசிஐசிஐ வங்கியில் 30 ஆண்டுகளாக தனது தனித்திறமையுடன் பிரகாசித்து வருபவர் தான் பாக்‌ஷி. 1986-ம் ஆண்டு ஐசிஐசிஐ ஒரு வளர்ந்து வரும் நிதி நிறுவனமாக இருந்த போது சேர்ந்த பாக்‌ஷி அது மிகப் பெரிய வங்கி நிறுவனமாக வளர்ந்து தவிற்க முடியாத நிறுவனமாக உள்ள போதும் ஒரு முக்கிய அதிகாரியாக உள்ளார்.\nகார்ப்ரேட் வங்கி சேவை, சில்லறை வங்கி சேவை, லைப் இன்சூரன்ஸ், ஜென்ரல் இன்சூரன்ஸ் என்று அனைத்து நிதி துறைகளும் தெரிந்த, அனுபவம் வாய்ந்து ஒரு நபர் தான் பாக்‌ஷி.\nஐசிஐசிஐஇ தவிற வேறு சிறந்த வாய்ப்பு இல்லை\nஜேம்செத்பூர் சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற சந்தீப் பாக்‌ஷி இது வரை ஒரு முறை கூட தேய்ந்து போகாத ஊழியராக உள்ளார். ஐசிஐசிஐ எனக்கு தேவை என்பதால் ஒவ்வொரு நாளும் நான் ஐசிஐசிஐயில் இருப்பதாக நம்புகிறேன். ஐசிஐசிஐ வங்கிக்கு என்னை போன்று 100 சந்தீப் பாக்‌ஷீ கிடைப்பார்கள் ஆனால் எனக்கு ஐசிஐசிஐ தவிற வேறு சிறந்த வாய்ப்பு இல்லை என்று ஒரு நேரகானலின் போது குறிப்பிட்டு இருந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஐசிஐசிஐ வங்கி News\nரூ.1875 கோடி கடன் முறைகேடு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தா கோச்சார் கணவருடன் ஆஜர்\nஎன் கணவர் என்ன தொழில் பண்றார்னு எனக்கு தெரியாது - சாந்தா கோச்சர்\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nயார் இந்த சந்தா கொச்சார்.. ஐசிஐசிஐ வங்கியில் நடந்தது என்ன\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nதீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்\nஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியினைத் திடீரென ராஜிநாமா செய்தார் சந்தா கோச்சர்\nஐசிஐசிஐ வங்கியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் சந்தா கோச்சர்\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\n2001க்குப் பின் முதல் முறையாக நஷ்டமடைந்த ஐசிஐசிஐ வங்கி\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிய நிர்வாக அதிகாரி நியமனம்..\n4 நாட்களில் 19,000 கோடி இழப்பு.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஐசிஐசிஐ வங்கி..\nRead more about: ஐசிஐசிஐ வங்கி புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி icici bank ceo chanda kochhar sandeep bakshi\nஎன்னோட 13.5 கோடி ரூபாய் எங்கய்யா..\nமாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-meets-former-cec-tn-sheshan-311622.html", "date_download": "2019-06-18T14:41:11Z", "digest": "sha1:ROLLHMLTL6AOXL7ZUBUZ62NZT6SVJ2FT", "length": 13833, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுடன் கமல் திடீர் சந்திப்பு | Kamal Haasan meets Former CEC TN Sheshan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n2 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n24 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n41 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெ��ியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுடன் கமல் திடீர் சந்திப்பு\nடி.என். சேஷனுடன் கமல் திடீர் சந்திப்பு- வீடியோ\nசென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார்.\nவரும் 21-ந் தேதி கட்சி பெயரை அறிவித்து சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில் டி.என். சேஷனை அவரது இல்லத்தில் இன்று கமல்ஹாசன் சந்தித்தார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சேஷன் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது தமது கட்சியின் பெயரை பதிவு செய்வது தொடர்பாக சேஷனிடம் கமல்ஹாசன் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kamal haasan செய்திகள்\nவெற்றிலை, பாக்கு, சீவல் போல .. காலாகாலத்துக்கும் நின்று மணம் வீசும்.. கிரேஸியின் காமெடி\nதேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்\nஅன்று மாற்று அரசியலை முன்வைத்ததாக புகழாரம்.. இன்று மநீமவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை- செ.கு.தமிழரசன்\nதேர்தல் முடிவு தந்த உற்சாகம்.. கமல் கட்சியில் பிறக்கிறது இளைஞரணி..\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற சர்ச்சை பேச்சு.. கமலுக்கு கிடைத்தது முன்ஜாமீன்\nநான் இந்தி படங்களில் நடித்திருக்கிறேன்.. இந்தி மொழியை திணிக்கக்கூடாது.. சொல்கிறார் கமல்ஹாசன்\nமத்திய அமைச்சரவையில் இடமில்லைன்னா.. தமிழகத்திற்கு வாய்ப்பில்லைன்னு அர்த்தம்.. கமல்\nபல வருடமாக கஷ்டப்பட்டு வேலை செஞ்சதெல்லாம் வீணாகிடுச்சே.. கமல் மீது கடும் கோபத்தில் நாம் தமிழர்\nபதவியேற்பு விழாவுக்கு நாங்க கமலை கூப்பிடவே இல்லையே.. பாஜக என்ன இப்படி சொல்லுது\nஅவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக\nமோடி, ஸ்டாலினுக்கு அன்றே பாராட்டு.. கமலுக்கு மட்டும் 5 நாள் கழித்தா.. என்னா தலைவா இது\nபாஜக வேணாம்னு பேசினது எல்லாம் நாங்க.. ஆனா திமுக அறுவடை செய்திருக்கு.. சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan political party கமல்ஹாசன் சென்னை சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=15287", "date_download": "2019-06-18T15:02:27Z", "digest": "sha1:CLRYZEZT7MMPOYO3WQSVWNIHH2K32PM7", "length": 7720, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "பிரபல பாடசாலை மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்!வைத்திய சாலையில் மாணவன் | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nபிரபல பாடசாலை மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்\nகிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு அடித்தமையால் கை எலும்பில் ஏற்ப்பட்ட தாகம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்\nகடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து அடித்துள்ளார் இதனால் கை எலும்பில் ஏற்ப்பட்ட தாகம் காரணமாக வைத்திய சாலையில் இன்றுவரை சிகிச்சை பெற்று வருகின்றான்.\nமாணவர்கள் குற்றம் செய்தால் தண்டித்தல் உண்மையாகவே வரவேற்கத் தக்க விடயம் ஆனால் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமளவிற்கு தாக்குவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என பெற்றோர்களும் கல்வியியலாளர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்ற இலங்கையர்\nவைத்தியசாலைக்கு முன்னால் ஓட்டோ திருடன் பிடிபட்டான் – மக்கள் அடி உதை\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\nதமிழர் தலைநகரில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை… மூன்று வாரகால தீவிர பயிற்சியில் இலங்கை இராணுவம்..\nயாழ் நக��ில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93876", "date_download": "2019-06-18T14:52:52Z", "digest": "sha1:ZZFXGTCCZCNBNOH5EZXTMWHMXFTTZVQ3", "length": 8943, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழில் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க…! பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு…! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nயாழில் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க…\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தினை மையமாகக் கொண்டு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர் இதன்போது பார்வையிட்டுள்ளார். அத்துடன் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக விழிப்பூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.யாழ்பாண நகர அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயத்திற்கு அருகில்இ 1000 மரங்கள் நாட்டும் நிலையான நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளதோடு மரக்கன்றுகளையும் நாட்டி வைத்துள்ளார்.\nஅத்துடன் யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக நிர்வாக தொகுதி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.விழா மண்டபம் மற்றும் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர பயண பேருந்து கண்காணிப்பு சேவை நிலையத்தினை பார்வையிட்டுள்ளார்.\nதொடர்ந்து யாழ். பொன்னாலை, பெதுருதுடுவை பாதையின் முன் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.தற்போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜனபியச நடமாடும் மக்கள் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்….திலங்க சுமதிபால அணிக்கு வெற்றி… புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு…\nNext articleஇரண்டாவது ஒரு நாள் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்கொட்லாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கத்துக் குட்டி ஓமான்…\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\nதமிழர் தலைநகரில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை… மூன்று வாரகால தீவிர பயிற்சியில் இலங்கை இராணுவம்..\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-18T15:54:47Z", "digest": "sha1:6FS4577XEGFKZLSIGYADD7UNJ47S6DUE", "length": 5809, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் 11-வது நாள் கால்பந்தாட்டத்தில் காரைக்குடி அணி அசத்தல் வெற்றி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் 11-வது நாள் கால்பந்தாட்டத்தில் காரைக்குடி அணி அசத்தல் வெற்றி \nஅதிரையில் 11-வது நாள் கால்பந்தாட்டத்தில் காரைக்குடி அணி அசத்தல் வெற்றி \nஅதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுக்கோட்டை அணியினரும் காரைக்குடி அணியினரும் விளையாடினர். இதில் அபாரமாக விளையாடிய காரைக்குடி அணி 4-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.\nநாளைய[28.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தே��ைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/10/291012.html", "date_download": "2019-06-18T14:41:57Z", "digest": "sha1:YIC5WEHUX2MV766JRQJHFMJRZTSE3SDY", "length": 41740, "nlines": 355, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 29/10/12", "raw_content": "\nகொத்து பரோட்டா - 29/10/12\nபுதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் அந்த கட்டிடங்களுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய என்ன வசதிகள் செய்திருக்கிறார்கள் என்பதை பற்றி நமது மாநகராட்சி கவலைப் படுகிறதா இல்லையா என்றே தெரியவில்லை. முக்கியமாய் திநகர் போன்ற ஏரியாக்களில் இருக்கும் டிராபிக், மற்றும் பார்க்கிங் ப்ரச்சனைகளை சொல்லி மாளாது. சரி ஒரு காலத்தில் கட்டிங் வாங்கிக் கொண்டு ஏழு மாடி எட்டு மாடியெல்லாம் கட்ட இடம் கொடுத்துவிட்டார்கள். ஆனால் பார்க்கிங் பிரச்சனைகள் தலைவிரித்தாடும் காலத்தில் சென்னையில் அதுவும் ஜி.என்.செட்டி சாலையில் வாணிமஹாலுக்கு அருகில் புதியதாய் திறக்கப்பட்டிருக்கும் போத்தீஸின் பன்னிரெண்டு மாடி பொத்தீக்குக்கு பார்க்கிங் பிரிட்ஜுக்கு கீழேயும், இடது பக்க ராமகிருஷ்ணா ஸ்கூல் க்ரவுண்டை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே.. ஏதோ ஒரு சின்ன பார்க்கிங் இடத்தை மட்டும் பேருக்கு வைத்துவிட்டு, ரோட்டில்தான் பார்க் செய்ய விடுகிறார்கள். அடித்தளத்தைக் கூட இவர்களின் கடை வியாபாரத்துக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அரசு இதை உடனடியாய் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். இல்லையேம் தி.நகர் என்றில்லாமல் இனி எல்லா இடங்களிலும் சாலையிதான் பார்க்கிங் என்றால் எத்தனை ஓவர் பிர்ட்ஜுகள், சப்வேக்கள் கட்டினாலும் ட்ராபிக் ஜாம் ஓயாது.\nலைவ் ரிலே என்பதே ஒருவிதமான டகால்டிதான். ஏனென்றால் ஒரு இடத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் ஓ.பி வேன் மூலமாகவோ.. அல்லது அங்கிருக்கும் ப்ராட்பேண்ட் வழியாகவோ அப்லிங் ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்து சாட்டிலைட்டுக்கு சுமார் 36ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து சேட்டிலைட்டை அடைந்து, அங்கிருந்து பூமிக்கு மீண்டும் அதே கிலோமீட்டர்களை கடந்து நம்முடைய ஒளிபரப்பு கருவகளின் வழியாய் நம் டிவியை அடையும் போது ஒரு நிமி���மாவது தாமதப்பட்டிருக்கும். ஒரே வீட்டில் டிஜிட்டல் பாக்ஸ் மூலமாய் பார்க்கும் போதும், அனலாக் மூலமாய் ரெண்டு டிவிக்கள் வழியே பார்க்கும் போதும் இருபது செகண்டாவது டிலே இருக்கும் அதை கவனித்தீர்கள் என்றால். சரி கேபிளின் கதையில் எழுத வேண்டியதை இங்கே ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்பீர்களானால் சமீபத்தில் ஒலகிலேயே மிகத் தாமதமான லைவ் ஒளிப்பரப்பிய புகழ் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியை ஒளிப்பரப்பின விஜய்டிவியையே சாரும். 11.30 மணிக்கெல்லாம் நேரடி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் யார் யார் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தியை பேஸ்புக், ட்வீட்டர்லில் அறிவித்துவிட, இவர்கள் மக்களிடையே ஓட்டு போடுங்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று சொல்லிக் கொண்டே விளம்பரங்களாய் போட்டுத் தள்ளி எல்லா பக்கங்களிலும் காசு பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு தனியாய் ஒரு கேஸ் போட வேண்டும். பத்து மணிக்கு மேல் எஸ்.எம்.எஸ் ஓட்டு போட்டவர்களுக்கு அவர்களுடய பணத்தை வாபஸ் கொடுக்க வேண்டும். இணையதளத்தில் ஓட்டு போடுங்கள் என்ற அறிவிப்பு கொடுத்துக் கொண்டிருதார்களே தவிர அவர்களது சர்வர் டவுனாகி போய் மணிக்கணக்காகிவிட்டது. எல்லாம் பணம் செய்யும் விளையாட்டு. என்னை பொறுத்தவரை பாடியதை வைத்து முதல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது பிரகதிக்குதான் கொடுத்திருக்க வேண்டும்.\nஇன்று மாலை 3 மணிக்கு பிரசாத் லேப்பில் நான் வசனமெழுதியிருக்கும் “ஈ.கோ” படத்தின் ட்ரைலர் வெளியீடும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடக்கவிருக்கிறது. இதற்கு முன் வேறு சில ப்ரொபைலுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்திருந்தாலும், வசனகர்த்தாவாக நான் சந்திக்கப் போகும் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு. இதற்கு அடிகோளிட்டு என்னை உதவி வசனகர்த்தாவாக எழுதப் பணித்து ஆதரவு அளித்த இயக்குனர் பத்ரி, இயக்குனர் சுந்தர்.சி.முழு படத்திற்கு வசனமெழுத ஆதரவும், அன்பும், வாய்ப்பும் அளித்த நண்பர் இயக்குனர் சக்திவேலுக்கு என் நன்றிகள் பல.\nவிஜயகாந்தை பார்த்தால் பாவமாய் இருக்கிறது. அரசியல்வாதியாய் இருப்பதில் இருக்கும் கஷ்டங்களில் ஒன்று இக்கட்டான நேரங்களில் கோபப்படாமல் சமாளிப்பது ஒரு பெரும் கலை. அது எனக்கு தெரிந்து தாத்தாவுக்கும், சமீப காலங்களில் ஸ்டாலினுக்கு மட்டுமே கைவந்திருக்க��றது. தாத்தா இதில் டாக்டரேட் வாங்கியவர். சமயங்களில் அவரது பதில் “என்ன நீ கையப் பிடிச்சு இழுத்தியா” ரேஞ்சுக்கு இருந்தாலும் பதிலுக்கு கேள்வி கேட்க முடியாது என்று தெரிந்ததால் கம்மென போய்விடுவார்கள். ஜெவிடம் அந்த ஆட்டமே கிடையாது. பல சமயங்களில் பதிலே கிடைக்காது. வெகு பல சமயங்களில் அப்பாயிண்ட்மெண்டே கிடைக்காது. என்ன தான் அந்த டிவிக்காரர் ஜெயா டிவி ஆள் என்று தெரிந்து காண்டாகித்தான் கத்தினார் என்ற செய்தி மறைக்கப்பட்டிருந்தாலும், ஆட்சிக்கு வர ஆசைப்படும் விஜயகாந்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள். பொறுமையாய் பதில் சொல்வது எப்படி என்று கலைஞரிடம் ஒரு வாரம் இப்போது உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் ஜெவை சென்று பார்த்தது எப்படி ஒரு நாடகம் என்று அறிவித்தீர்களோ அதே போல ஒரு நாடகத்தை அரங்கேற்றியாவது கற்று கொள்வது உங்களது எதிர்காலத்திற்கு நல்லது.\nகேட்டால் கிடைக்கும் பகுதியையும், நம் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர் சமீபத்தில் ஒரு டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் 100 ருபாய் சரக்குக்கு 20 ரூபாய் மேல் வாங்கியதற்காக போராட்டமே நடத்தியிருக்கிறார். கடைக்காரன் என்ன பேசியும் உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் நூறுக்கு போன் அடித்து போலீசை வரவழைத்திருக்கிறார். வந்த போலீஸ் உள்ளே சென்று கடையில் சம்பந்தப்பட்ட ஆளிடம் பேசிவிட்டு வெளியே வந்து “என்னப்பா குடிச்சிட்டு கலாட்டா பண்றியா” என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்ப கடைக்காரன் ஆமா சார் உள்ள வந்து அடிக்கிறாரு என்பது போல சொல்லியிருக்கிறார். இவருடன் உடன் இருந்த மூன்று நண்பர்களில் இரண்டு பேர் எஸ்ஸாகிவிட, அதிக விலை கொடுப்பதைப் பற்றி புகார் செய்ய வேண்டுமென்றால் உடனடியாய் ஸ்டேஷனில் வந்து புகார் கொடுக்க வேண்டும் அப்போதுதான் ந்டவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். அது வரை தைரியமாய் போராடியவர் ஸ்டேஷனில் கூட்டிக் கொண்டு போய் அப்பாவிகளை நொறுக்கும் காட்சிகள் எல்லாம் தொடராய் நினைவில் ஓட, வேறு வழியில்லாமல் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்காமல் வந்துவிட்டார். இது பற்றி என்னிடம் வருத்தம் தெரிவித்து பேசினார். நீங்கள் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அடுத்த நாளாவது போய் புகார் கொடுத்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று சொன்னேன். உடன் அந்த நடவடிக்கையை எடுப்பதாய் உறுதி அளித்தார். நம் பதிவுகளைப் பார்த்து அதனால் இம்மாதிரியான கேட்கும் உறுதி எடுப்பவர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. நிச்சயம் நம் ஒருவனால் இந்த சமூதாயம் மாறுமா” என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்ப கடைக்காரன் ஆமா சார் உள்ள வந்து அடிக்கிறாரு என்பது போல சொல்லியிருக்கிறார். இவருடன் உடன் இருந்த மூன்று நண்பர்களில் இரண்டு பேர் எஸ்ஸாகிவிட, அதிக விலை கொடுப்பதைப் பற்றி புகார் செய்ய வேண்டுமென்றால் உடனடியாய் ஸ்டேஷனில் வந்து புகார் கொடுக்க வேண்டும் அப்போதுதான் ந்டவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். அது வரை தைரியமாய் போராடியவர் ஸ்டேஷனில் கூட்டிக் கொண்டு போய் அப்பாவிகளை நொறுக்கும் காட்சிகள் எல்லாம் தொடராய் நினைவில் ஓட, வேறு வழியில்லாமல் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்காமல் வந்துவிட்டார். இது பற்றி என்னிடம் வருத்தம் தெரிவித்து பேசினார். நீங்கள் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அடுத்த நாளாவது போய் புகார் கொடுத்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று சொன்னேன். உடன் அந்த நடவடிக்கையை எடுப்பதாய் உறுதி அளித்தார். நம் பதிவுகளைப் பார்த்து அதனால் இம்மாதிரியான கேட்கும் உறுதி எடுப்பவர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. நிச்சயம் நம் ஒருவனால் இந்த சமூதாயம் மாறுமா என்று யோசிக்காமல் ஒவ்வொருவரும் இம்மாதிரி நமக்கெதிராக நடக்கும் சிறு சிறு தவறுகளை தட்டிக் கேட்க ஆரம்பித்தால் கேட்டால் கிடைக்கும் என்பது உறுதியாகிவிடும்.\nசின்னப் பையன் என்பதை மீறி பாடலுக்கான பரிசு என்று கொடுத்தால் பிரகதிதான் டைட்டில் வின்னராக இருக்க வேண்டும். ம்ஹும்\nகடந்த மூன்று நாட்களாய் ஜலதோஷம், தொண்டை வலி, இருமல்.. ஜுரம் வந்த ஸ்பீடுலேயே போக இதுங்க மட்டும் இம்சை தாங்கலை.\nஸ்டேடியத்துல எல்லாரும் பெருக்கி முடிச்சி, பசங்க எல்லாம் வின்னிங் டைம்லைனை டிவில பார்த்துட்டிருக்காங்களாம். விஜய் டிவி லைவ்\nஎன்னதான் நாம் ராஜாவை கொண்டாடினாலும், இளைய தலைமுறையினருக்கு ரஹ்மான் தான் ஐகானாய் இருக்கிறார் என்பது உ.கை. நெ.கனியாய் தெரிகிறது.\nஇந்த காம்பியரிங் அறுவையை யா��ாச்சும் நிறுத்த சொல்லுங்களேன் முடியலை.. விஜய் டிவி சூப்பர்சிங்கர் ஜூனியர் 3\nஎனக்கென்னவோ இம்முறை எல்லா பாடல்களும் ரஹ்மானின் பாடல்களாகவும், அதிலும் டப்பிங் பட பாடல்களாய் இருந்ததால் எடுபடவில்லையோ என்று தோன்றுகிறது.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல். சன் டிவியின் டி.ஆர்.பியில் பெரும் ஓட்டை நிச்சயம்.\nஎல்லோரும் அவரவர் ஜாதியை பெருமையாய் போட்டுக் கொள்ளும் போது ஐயர், ஐயங்கார் என்று போட்டுக் கொள்வதில் என்ன தவறு\nகரண்டு கட்டுக்கு காரணம் அம்மா ஆட்சியில்லையாம் கருணாநிதியின் மைனாரிட்டி ஆட்சிதான் காரணமாம். ஜெயாடிவியில் அம்மா\nசினிமா விமர்சனம் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்தினாங்கன்னு கேஸ் போட முடியுமா வக்கீல்ஸ்..\nவவ்வால் பசங்க படம் பிட்ஸாவின் ஓட்டத்திற்கு மேலும் மெருகூட்ட வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.:))\nதுப்பாக்கி பாதி இந்தி பாதி இங்கிலீஷ் படம் போலருக்கே\nகடந்த ஒரு வாரத்தில் மட்டும் சில பல கொலைகள், கிலோ கணக்கில் நகை திருட்டுக்கள் அதுவும் பட்டபகலில். ஆந்திரா போன்வங்க திரும்ப வந்திட்டாங்களோ\nஇந்த ஒரு பாடலுக்காகவே பெரிய ஹிட்டான படம். நம்ம ரஜினி கூட நடித்திருப்பார். ஸ்ரீதேவி டபுள் ஆக்‌ஷனில் பழைய சீதா அவுர் கீதாவை உல்டா செய்திருப்பார்கள். இயக்குனர் பங்கஜ் பராஷார். இசை லஷ்மிகாந்த் பியாரிலால்.இந்த பாடல் முழுவதிலும் ஸ்ரீதேவியின் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமும், குறுகுறுப்பும், அந்த ஸ்டைலான ஆட்டத்தையும் பாருங்கள் . ம்ஹும்.. இந்த பாடல் ஹிட்டானதற்கான காரணம் புரியும்.\nLabels: ஈ.கோ, கொத்து பரோட்டா\nஈகோ ...இதற்க்கு தமிழ் அர்த்தத்தில் வேறு வார்த்தை கிடைக்கவில்லையா ....எப்படியோ ...படம் வரட்டும் பார்ப்போம் .....காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ...உங்கள் விமர்ச்சனம் பார்ப்போம் ...\n// ஒவ்வொருவரும் இம்மாதிரி நமக்கெதிராக நடக்கும் சிறு சிறு தவறுகளை தட்டிக் கேட்க ஆரம்பித்தால் கேட்டால் கிடைக்கும் என்பது உறுதியாகிவிடும்.//\nகேட்டால் கிடைக்கும் என்று எல்லோரும் நினைத்தால் போதும்...\nஇந்தவாரம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒரு கலாட்டா நடந்தது.\nகேட்டால் கிடைக்கும் நல்ல விஷயம் தான் ...ஆனா 'தண்ணிக்' கெல்லாமா அந்த நூத்தி இருபது ரூபா மிச்சமின்னு எல்லோரும் மாதிரி கடைங்கள\n அப்படி செஞ்சா கேக்காமலே கிடைக்குமே\nஈ.க���விற்கு பின் தமிழ் பெயர் இருக்கிறது. இந்த மாதிரியான கேள்விகள் தான் படத்தின் மீதான கவனிப்புகளை ஏற்படுத்தும். அப்புறம் நான் பங்கு பெறும் படங்களைப் பற்றி நான் விமர்சிப்பது இல்லை. அது உங்கள் பணி.:)\n அதில் மக்களிடம் அடிக்கப்படும் கொள்ளை எத்தனை கோடிகள் தெரியுமா எதில் அடித்தாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். நான் அதிகம் கேட்டால் கொடுக்க மாட்டேன். போலீஸ் வந்தாலும். பயப்பட மாட்டேன்.\nயய அது எனக்கு தெரிந்து தாத்தாவுக்கும், சமீப காலங்களில் ஸ்டாலினுக்கு மட்டுமே கைவந்திருக்கிறது.\nஅண்ணே, உங்களுக்கு இன்னொருத்தரையும் தெரியுமே :)\n//ஒரே வீட்டில் டிஜிட்டல் பாக்ஸ் மூலமாய் பார்க்கும் போதும், அனலாக் மூலமாய் ரெண்டு டிவிக்கள் வழியே பார்க்கும் போதும் இருபது செகண்டாவது டிலே இருக்கும் அதை கவனித்தீர்கள் என்றால்//\nஇரண்டு செகண்டுக்கு மேல் டிலே கிடையாது.\nடாடா ஸகையின் அப் லிங் செண்டர் சென்னை மற்றும் புது தில்லியில் இருக்கிறது. எல்லா சேனல்களையும் பெற்று அப்லிங் செய்ய ஒரு செகண்ட் மட்டுமே ஆகும். நமது செட்டாப் பாக்ஸ் சிக்னலை பெற ஒரு செகண்ட். HD சேனல்கள் 3 செகண்ட் ஆகலாம்.\nதொலைபேசியில் தங்களிடம் தெரிவித்ததை இவ்வளவு அழகாக கட்டுரையாக மாற்றியதற்கு மிக்க நன்றி.\narunkumar டிஜிட்டல் என்றால் டாடா ஸ்கை மட்டுமேவா கேபிள் டிவியில் கூட டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இருக்கிறது. இரண்டு செகண்ட் மூன்று செகண்ட் எல்லாம் கிடையாது.. சமயங்களில் அது அதிகமாகக்கூட இருக்கிறது.. நான் ஒரு கேபிள் ஆப்பரேட்டர் என்கிற முறையில் எனக்கு தெரிந்த அளவிற்கு செக் செய்து சொல்லியிருக்கிறேன். விநாடிகள் துல்லியமாய் சொல்ல முடியவில்லை.\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nதினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி\nஎன் பார்வையில் முதலிடம் பெற தகுதியானவர் சுகன்யா, பின்பு யாழினி மற்றும் ஆஜித் இவர்கள் குரலில் ஒரிஜினாலிட்டி மற்றும் பாவம் இருந்தது. ஆனால் பிரகதி ஒவ்வொரு பாடலையும் அந்தந்த பாடகர் குரலில் இமிட்டேட் செய்தாரே ஒழிய வேறெந்த தனித்தன்மையும் காட்டவில்லை. நிகழ்ச்சிக்கு தேவைப்பட்ட கவர்ச்சி அவரிடம் இருந்தது தான் அவரது அதிகப்படியான தகுதி என்று நினைக்கிறேன். அது மட்டுமல்லாமல் திரைமறைவில் சில பேரங்கள் கூட நடந்ததாக என் நண்பர்(ஒரு நிருப��்) மூலமாக அறிந்தேன். உங்கள் தொடர்புகளை பயன் படுத்தி அதை கண்டறிந்து ஒரு கட்டுரை எழுத முடியுமா...\nநான் கேட்டதால் திருப்பூர் டாஸ்மாக் கடை எண் 1910 ஊழியருக்கு சிறை கிடைத்தது.... 375 மிலி அளவுள்ள 200 MRP போட்டிருக்கும் JDF வகை மதுக்கு 210 எடுத்துவிட்டான் அறிவழகன் என்ற விற்பனையாளன்..... நான் வெளியே வந்து பிச்சை எடு 10 என்ன 20 போடறேன் என்றதுக்கு அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்தினான்.... அடுத்த நாள் காலையில் திருப்பூர் ரூரல் போலிஸில் புகார் கொடுத்தேன் விசாரித்த எஸ் ஐ தென்னரசு FIR போட்டு ரிமாண்ட் செய்தார் 6 நாள் உள்ளே இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்தான்...\nஉடனே புகார் தெரிவிப்பது என்பது\nபோத்திஸ் பிரச்சினையை எழுதியதிற்கு மிகவும் நன்றி.இதை பற்றி யாரும் எழுதவில்லை.\nஅதே சமயம் டாஸ்மாக் ஊழியர் ஒரு பத்து ரூபா அதிகம் வாங்கினார் என்பதற்கு காவல் நிலையம் செல்ல தயாராக இருக்கும் நாம்(சந்தேகமில்லாமல் இது ஒரு பாராட்ட படவேண்டிய செயல்தான்) ,அதை விட பலமடங்கு அதிக குற்றமான போத்திஸ் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/10/12\nசாப்பாட்டுக்கடை - டவுசர் ஓட்டல்\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasclassifieds.com/groups/general/", "date_download": "2019-06-18T14:48:45Z", "digest": "sha1:EGMODUKEQWI6G4LQ6Z6ZEHADDMB5OAKF", "length": 11378, "nlines": 120, "source_domain": "www.madrasclassifieds.com", "title": "Home « General « Chennai Community, free classifieds, free ads, சென்னை இலவச விளம்பரங்கள் Chennai Community, free classifieds, free ads, சென்னை இலவச விளம்பரங்கள் Home – General – Chennai Community, free classifieds, free ads, சென்னை இலவச விளம்பரங்கள்", "raw_content": "\nmuralcadm started the topic அத்திக்கடவு-அவினாசி திட்டம் எப்போது When athikadavu project will start and run\nஅத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர் மற்றும் புளியம்பட்டி பகுதிகளில் உள்ள முப்பத்தி ஒன்று ஏரிகள், நாற்பது ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர் நிலைகளில் நிரப்புவதன் மூலம், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாகும். இத்திட்டம் நிறைவேறும் போது இப்பகுதிகளில் வாழும் முப்பத்தி ஐந்து இலட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும். மேலும் 1.30 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.\nமுதன் முதலில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி இப்பகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரப்ப கவுண்டர் தமிழக அரசிடம் 1957ஆம் ஆண்டில் கோரிக்கை வைத்தார்.\nஅறுபது ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி இப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தின்[2] விளைவாக, அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கான ��ரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில், 2016 – 2017-ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவு திட்டத்தை 16 பிப்ரவரி 2016 அன்று தாக்கல் செய்கையில் தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nகேரளாவில் மீண்டும் விமானப் போக்குவரத்து: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வாழ்த்து – இந்து தமிழ் திசை\nகேரளாவின் கொச்சி சர்வதேச விமான தளம் வெள்ளத்தில் மூழ்கியதால் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பயணிகள் விமானப் போக்குவரத்து இன்று காலை மீண்டும் தொடங்கியது.\nகேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை குறைந்தது: ரயில், பேருந்து போக்குவரத்து தொடக்கம் – இந்து தமிழ் திசை\nகேரளாவில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழு அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் ரயில், பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?p=3885", "date_download": "2019-06-18T15:40:57Z", "digest": "sha1:TVZ7OLDZYNSUJYAFCZDBSLXKJYYV6HLE", "length": 7009, "nlines": 123, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » சுய உதவிக் குழு", "raw_content": "\nபொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள முடிவுகளைக் கண்காணித்தல்\nபொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதை கவனித்தல்.\nசமூக தணிக்கைக் குழுவின் விவாத பொருள் / அறிக்கை உரிய ஆதாங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.\nபொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மையான அளவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா என சரிபார்த்தல்.\nவிவாதப் பொருள் அனைத்தும் கூட்டத்தின் கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.\nதுணைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் கண்காணித்தல்.\nகுழு அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் துணைக்குழு\nசுய உதவிக் குழு இணையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு புதிய குழுக்கள் அமைக்க வேண்டும்.\nஅனைத்துக் குழு உறுப்பினர்களும் உர��ய காலத்தில் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.\nவலுவிழந்த / செயல்படாத குழுக்களின் எண்ணிக்கை, செயல்படாததற்கான காரணம் மற்றும் தீர்வு மேற்கொள்ளப்பட்டதற்கான விவரங்களை வைத்து அக்குழுக்களை இயங்கச் செய்ய வேண்டும்.\nகண்காணித்தல் பணியை பொதுவாக பொறுப்பாளர்களைக் கொண்டு மேற்கொள்ளச் செய்ய வேண்டும். பொறுப்பாளர்கள் முறையாக பிற அமைப்புகளை கண்காணித்து அறிவுரைகள் வழங்கிய விவரத்தினை செயற்குழுவில் பதிவு செய்ய வேண்டும்.\nகுடியிருப்பு மன்றம் சுய உதவிக் குழுவிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை செயற்குழு கூட்டத்தில் வைத்து விவாதிக்க வேண்டும்.\nதகவல் மூலம்: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nதகவல் அனுப்பியவர் : பி தமிழ் இலக்கியா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், திருவையாறு\nTags: கிராம வள மையம், குழு அமைத்தல், சுய உதவிக் குழு, செயற்குழு, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம், திருவையாறு, பொதுக் குழு · Posted in: சுய உதவிக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T14:38:36Z", "digest": "sha1:24TKWDX52MNI3I7OPMWVRIO6XXZAVSYO", "length": 9753, "nlines": 171, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:கிறிஸ்தவம் - நூலகம்", "raw_content": "\n150வது ஆண்டு மலர்: தென்னிந்தியத் திருச்சபை யாழ் பேராலயம் நெடுந்தீவு ஆலயம் 1985-2005\nஅன்பர் பணி ஸ்ரீராமகிருஷ்ண சாரதாசேவாச்சிரமம் பருத்தித்துறை கல்பதருநாள் 2007\nஅன்பில் மலர்ந்த அமர காவியம்\nஆசி நிறைந்த அனுபவப் புதையல்கள்\nஇலங்கையில் யாழ் மறைமாவட்டத்தில் நற்செய்திப் பணியாற்றிய ஐரோப்பிய...\nஏழாலை புனித இசிதோர் ஆலய நூற்றாண்டு நிறைவு மலர்\nஒருவர் உன் மேல் கரிசனையாய் இருக்கிறார்\nகத்தோலிக்க கலை இலக்கியப் பாரம்பரியங்கள்\nகத்தோலிக்க திருச்சபை எதிகொள்ளும் சவால்களுக்கான பதில்கள்\nகத்தோலிக்க திருச்சபை எதிர்கொள்ளும் சவால்கள்\nகத்தோலிக்க திருச்சபையின் மறைப்போதகக் கைநூல்\nகத்தோலிக்க திருவேத விதிப்படி கல்வி பயிற்றல்\nகிறிஸ்தவ குடும்பம் திருமணம் பற்றிய திருச்சபையின் போதனை\nசிறுவர் திருமறைச் சுருக்கம் (2004)\nசிறுவர் திருமறைச் சுருக்கம் (2011)\nசிறுவர் திருமறைச் சுருக்கம் (2016)\nசிறுவர் பாமாலை: தென்னிந்திய திருச்சபை யாழ��� பேராலயம்\nசிலுவையின் பாதையில் சிதறிய சிந்தனைகள்\nசொல்லு கள்ளத் தோணியா நீ இல்லை கதிக்கு ஏணிதான் நான்\nதமிழில் விவிலியம் நேற்றும் இன்றும்\nதவக்காலக் கல்வித் திட்டம் 1993\nதிருமறைக் கலாமன்றம் கலைத்தூது அழகியல் கல்லூரி: வருடாந்த பரிசில் தினம் 2016\nதீந்தமிழ் வளர்த்த திருமறைக் காவலர்கள்\nதூய கிளாரட்: காலத்தின் குறி அறிந்த மறை பணியாளன்\nநீதியைக் கடைப்பிடியுங்கள் மானிட உயிரினைப் பேணுங்கள்\nநூற்றாண்டு விழா மலர்: திருமுழுக்கு அருளப்பர் ஆலயம் 1888-1988\nபதுவை புனித அந்தோனியார் 2014\nபுனித யாகப்பர் ஆலயம் இளவாலை திருவிழா திருப்பலிப் பாடல்கள் 2016\nபுனித யூதாதேயுவின் செபங்களும் மன்றாட்டுக்களும்\nபுனித வின்சென் டி போல் சபையின் பந்திகளின் விதிகள்\nபோர்த்துக்கேய பத்துருவாதோ சில முக்கிய வரலாற்று பதிவுகள்\nமடுமாதா திருப்பதியின் சரித்திரச் சுருக்கம்\nமெதடிஸ்த சபையாரின் தேவாராதனை ஒழுங்கு\nவிடுதலை தரும் இறையரசு: ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/02/blog-post_49.html", "date_download": "2019-06-18T14:57:48Z", "digest": "sha1:RLN5IQUKPM4HKQF44ASBULIVMX5DAF2U", "length": 6669, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கல்முனை மாநகர சபையில் ஆட்சி அமைக்க சாய்ந்தமருது சுயேற்சைக்குழுவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கல்முனை மாநகர சபையில் ஆட்சி அமைக்க சாய்ந்தமருது சுயேற்சைக்குழுவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nகல்முனை மாநகர சபையில் ஆட்சி அமைக்க சாய்ந்தமருது சுயேற்சைக்குழுவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nநடந்து முடிந்த தேர்தலில் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற சபைகளில் தமது கட்சி ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அதேவேளையில், சாய்தமருதுவில் அண்மையில் தாம் வழங்கிய வாக்குறுதிக்கு மதிப்பளித்தும், அங்குள்ள மக்களின் தெரிவுக்கு முக்கியத்துவமளித்தும், பள்ளிவாசல் நிர்வாகத்தை கௌரவித்தும் கல்முனை மாநகர சபையில் மேயர் பதவியுடன் ஆட்சியமைப்பதற்கு அங்கு சகல வட்டாரங்களிலும் வெற்றியீட்டியுள்ள சுயேற்சைக்குழுவிற்கு ஸ��ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குமென கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநாடளாவிய ரீதியில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள சூழ்நிலையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் உட்பட வடகிழக்கிற்கும், வெளியிலும் பன்னிரெண்டுக்கு மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான மக்கள் ஆணையை பெற்றுள்ளதோடு, பொலநறுவை, அநுராதபுரம், குருணாகல், புத்தளம், கம்பஹா, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கண்டி, மாத்தளை, பதுளை போன்ற மாவட்டங்களில் தனித்தும், ஐ.தே.கட்சியுடன் இணைந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த அறிவிப்பை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை ஊடகங்களுக்கு விடுத்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்திலும், எமது கட்சியின் சார்பில் வேறு சின்னங்களிலும், சுயேற்சைக்குழுக்களாகவும் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளோம். தெஹியத்தகண்டிய பிரதேச சபை மற்றும் அம்பாறை நகர சபை ஆகியவற்றில் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிங்கள சகோதரர்களும் வெற்றிபெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.\nஅத்துடன், இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கட்சிப் போராளிகளுக்கும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கியவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், கட்சியின் சார்பிலும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்ளவதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/tnpsc-general-tamil-important-questions-download-5.html", "date_download": "2019-06-18T15:35:13Z", "digest": "sha1:OJA7HEZ47EH3JGA7775GWXRRB2FYSGNR", "length": 29066, "nlines": 240, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC 200 General Tamil Important Questions Download - 5 - TNPSC Master", "raw_content": "\nTNPSC Group 2, Group 4 தேர்வுக்கான பொதுத்தமிழ்\n200 - முக்கிய வினாக்கள்\n1. புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா\n2. புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு\n3. புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160\n4. புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு\n5. புறப்பொருள் வ���ண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்\n6. புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்\n7. புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்\n8. புறப்பொருளின் பாவகை - வெண்பா\n9. புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி\n10. புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் – கு.ப.ராஜகோபாலன்\n11. புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை\n12. புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் – திருவாலங்காடு\n13. புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்\n14. பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்\n15. பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை\n16. பெண்களின் பருவங்கள் – ஏழு\n17. பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்\n18. பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்\n19. பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்\n20. பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்\n21. பெரிய புராண உட்பிரிவு - சருக்கம்\n22. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்\n23. பெரியபுராணத்திற்கு மூல நூல்\n– திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி\n24. பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்\n25. பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா\n26. பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து\n27. பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு\n28. பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்\n29. பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்\n30. பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)\n31. பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்\n32. பொருட்கலவை நூல் – பரிபாடல்\n33. பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்\n34. பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி\n35. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை\n36. போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி\n37. போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி\n38. பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி\n39. பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்\n40. மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்\n41. மகேந்திர வர்மன் எழு���ிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி\n42. மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்\n43. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\n44. மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை\n45. மண நூல் – சீவக சிந்தாமணி\n46. மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ\n47. மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n48. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்\n49. மண்திணி ஞாலம் - பூமி\n50. மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்\n51. மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933\n52. மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்\n53. மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்\n54. மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி\n55. மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்\n56. மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்\n57. மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை\n58. மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்\n59. மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்\n60. மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி\n61. மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்\n62. மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்\n63. மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்\n64. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை\n65. மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை\n66. மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி\n67. மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்\n68. மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்\n69. மனச்சான்று நூலாசிரியர் – மு.வ\n70. மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா\n71. மனத்தைக் கவரும் கலை – நாடகக்கலை\n72. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு\n73. மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி\n74. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க\n75. மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்\n76. மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்\n77. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில்\nமுதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)\n78. மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சு��்தரம் பிள்ளை\n79. மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்\n80. மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்\n81. மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்\n82. மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை\n83. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்\n84. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை\n– 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)\n85. மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்\n86. மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்\n87. மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை\n88. மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள் –ஊர் ;\nதிருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி\n89. மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்\n90. மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்\n91. மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்\n92. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்\n93. மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு – மிருச்ச கடிகம்\n94. முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்\n– விசாகப் பெருமாள் ஐயர்\n95. முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்\n96. முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,\n97. முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை\n98. முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,\n99. முசு – குரங்கு\n100. முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்\n101. முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்\n102. முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா\n103. முதல் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 4449\n104. முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 89\n105. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440\n106. முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894\n107. முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது\n108. முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை\n109. முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),\n110. முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்\n111. முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை\n112. முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை\n113. முதன் முதலில் மேடையில் ���டித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்\n114. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை\n115. முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை - தொல்காப்பியம்\n116. முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க\n117. முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)\n118. முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை\n119. முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்\n120. முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி\n121. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்\n122. முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்\n123. முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்\n124. மூதின் முல்லை – வாகை\n125. மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்\n126. மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்\n127. மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி\n128. மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,\n129. மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990\n130. மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197\n131. மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835\n132. மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்\n133. மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்\n134. மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்\n135. மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்\n136. மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு\n137. மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு\n138. யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்\n139. யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு\n140. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்\n141. யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை\n142. யாப்பருங்கலம் உரையாசிரியர் - குணசாகரர்\n143. யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு\n144. யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்\n145. யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ\n146. யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்\n147. ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு\n148. ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு\n149. ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்\n150. ராஜி நாவலின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை\n151. லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்\n152. வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -– திருஞானசம்பந்தர்\n153. வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்\n154. வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்\n155. வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்\n156. வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை\n157. வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து நிறுத்துவது – தழிஞ்சி\n158. வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்\n159. வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்\n160. வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்\n161. வட்கார் மேல் செல்வது - வஞ்சி\n162. வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்\n163. வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்\n164. வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்\n165. வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )\n166. வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்\n167. வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர் - குலோத்துங்கன்\n168. வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி\n169. வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்\n170. விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்\n171. விரிச்சி - குறி கேட்டல்\n172. விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்\n173. வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்\n174. வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்\n175. வீடும் வெளியும் நாவலாசிரியர் - வல்லிக் கண்ணன்\n176. வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்\n177. வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்\n178. வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி\n179. வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை\n180. வெட்சி - நிறைகவர்தல்\n181. வெண்டேர்ச் செழியனின் காலம் – இடைச்சங்க காலம்\n182. வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை\n183. வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது\n184. வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்\n185. வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் - இரேனியஸ்\n186. வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்\n187. வேதநாயகம் பிள���ளை எழுதிய நூல் – நீதிநூல்\n188. வேய் - உளவு-ஒற்றாராய்தல்\n189. வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்\n190. வைகறைப் பொழுதுக்குரிய நிலம் - மருதம்\n191. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்\n192. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு\n193. ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்\n194. ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்\n195. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்\n196. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்\n197. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி\n198. மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்\n199. பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்\n200. பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4992-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T16:06:33Z", "digest": "sha1:UIT6GWTJTYTPQ24SC3COWGJ24H3GWFOQ", "length": 5268, "nlines": 79, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கவிதை: பெற்றோர்?", "raw_content": "\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77383/tamil-news/TN-Theatres-announced-Morning-and-Matniee-show-cancel-due-to-election.htm", "date_download": "2019-06-18T14:40:15Z", "digest": "sha1:5G3K2WOEINJ5LM3TTMF7GA7XYZFQTAK6", "length": 9391, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தேர்தல் : காலை, நண்பகல் சினிமா காட்சிகள் ரத்து - TN Theatres announced Morning and Matniee show cancel due to election", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதேர்தல் : காலை, நண்பகல் சினிமா காட்சிகள் ரத்து\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்து, இரண்டாம் கட்ட தேர்தல் நாளை(ஏப்.,18) நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகிவிட்டன.\nஇந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நாளை காலை மற்றும் நண்பகல் தியேட்டரில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை காலையும், மதியமும் எந்த தியேட்டர்களிலும் படம் திரையிடப்படாது. மாலை முதல் வழக்கம்போல் படங்கள் திரையிடப்பட உள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவின் 2வது 'பார்ட் 3' ... மார்க்கோனி மத்தாய் படத்தில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-18T15:14:28Z", "digest": "sha1:6GIQT5DDKDI3QSZQEOZXNFLWFOMBMSLY", "length": 13477, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுகர் தத்ரேய தேவ்ரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (Madhukar Dattatraya Deoras) (11 டிசம்பர் 1915 - 17 சூன் 1996), பாலசாகிப் தேவ்ரஸ் என அன்பாக அழைக்கப்படுவார். ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் மூன்றாம் அகில இந்திய தலைவராவார்.\nதத்ரேய கிருஷ்ணாராவ் தேவ்ரஸ் - பார்வதிபாய் இணையருக்கு நாக்பூரில் பிறந்த தேவ்ரஸ், 1935இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். துவக்க காலமுதலே ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக மேற்கு வங்காளத்தில் தொண்டு செய்தவர். 1965இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச் செயலராக விளங்கியவர். கோல்வால்கரின் மறைவிற்குப் பின் ஆர் எஸ் எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவராக 1973 முதல் 1994 முடிய செயல்பட்டவர்.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மதுகர் தத்ரேய தேவ்ரஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=6837", "date_download": "2019-06-18T14:56:06Z", "digest": "sha1:TBTWZTDVSUYDZ2OGDY2WNYTBGWXJZQCH", "length": 7258, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழ் வீதியில் இரத்தம் வரும் வரை இளைஞன் மீது தாக்குதல்!!காரணம் இதுதானாம்!!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nயாழ் வீதியில் இரத்தம் வரும் வரை இளைஞன் மீது தாக்குதல்\nநல்லுார் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nஇன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇவருடன் வந்த இன்னொருவர் தப்பி ஓடிய நிலையில் இன்று காலை இவரது மனைவி இவரை இளைஞர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது.\nதற்போது அங்கு வந்த பொலிசாரால் இவர் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleடெங்குக் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.\nNext articleமருதனார்மட ஆஞ்சநேயர் கோயில் பற்றிய சிறப்பு தொகுப்பு \nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\nதமிழர் தலைநகரில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை… மூன்று வாரகால தீவிர பயிற்சியில் இலங்கை இராணுவம்..\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்கணக்கான சில்லறைக்காசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vikram-ai-10-02-1514869.htm", "date_download": "2019-06-18T15:00:07Z", "digest": "sha1:DTUWPT5WNH6AGXA422M47FK5OKEUCFDB", "length": 9355, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'ஐ\\' யின் தொடர் சாதனை...! - VikramAi - ஐ | Tamilstar.com |", "raw_content": "\n'ஐ' யின் தொடர் சாதனை...\n'ஐ' படம் பலத்த எதிர்பார்ப்பில் ஜனவரி மாதம் 14ம் தேதியன்று வெளியானது. வெளியான நாள் முததலே இந்தப் படம் ஷங்கரின் முந்தைய படங்களைக் காட்டிலும் அதிகமான விமர்சனத்துக்குள்ளாகியது.\nஅவருடைய மற்ற படங்களைப் போல் இந்தப் படம் இல்லை, இந்தப் படத்திற்கு முன்னர் வந்த படங்களில்தான் ஷங்கர் கடுமையாக உழைத்திருந்தார், இந்தப் படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை, விக்ரமின் நடிப்பைத் தவிர, என பல்வேறு தரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்தன.\nஆனால், அப்படிப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் மீறி ஷங்கரின் முந்தைய படங்களைக் காட்டிலும் 'ஐ' படம் வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. நாம் முன்னரே தெரிவித்திருந்தபடி 'ஐ' படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தமிழ்த் திரையுலக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் தெலுங்கிலும் படம் 50 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டி லாபத்தைக் கொடுத்துள்ளது. ஆனாலும், இந்தப் படத்தை தொடர்ந்து தோல்விப் படம் என்றே தெலுங்கு மீடியாக்கள் எழுதி வருகின்றன.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 'ஐ' படம் திரையரங்குகள் மூலம் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாம். இன்னும் இந்தப் படம் உலகில் உள்ள சில மொழிகளில் வெளியாக உள்ளது, குறிப்பாக சீனாவில் அதிகத் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகிறது.\nமற்ற உரிமைகள், வெளிநாட்டு மொழிகளில் வியாபாரம் என இந்தப் படத்தின் வியாபாரம் முழுவதும் முடிவடையும் போது ’எந்திரன்’ படத்தின் மொத்த வியாபாரத்தையும் மிஞ்சி தமிழில் அதிக வசூலையும், வியாபாரத்தையும் புரிந்த படம் என முதலிடத்தில் வந்து நிற்கும் என்றும் சொல்கிறார்கள்.\nஇன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் இந்த மொத்த வியாபாரத் தொகை பற்றிய விவரம் முழுமையாகத் தெரிய வரும்.\n▪ ஐ பட சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானம் செய்த விக்ரம்\n▪ 10 கெட்டப்.. 4 வேடம்... திகில் காதல்... பட்டையைக் கிளப்ப வரும் \\\"ஐ\\\" விக்ரம்\n▪ ஐ - நிச்சயம் ஹாலிவுட் படம் தான் - விக்ரம் பேச்சு\n▪ நடிப்பு அர்ப்பணிப்பில் கிறிஸ்டியன் பாலேவை மிஞ்சிய விக்ரம்\n▪ விக்ரமின் ஐ ஜனவரி 9-ம்தேதி ரிலீஸ்\n▪ ஒரு மாடலின் உழைப்பும், வேதனைகளுமே ஐ படம்\n▪ ஷங்கர், விக்ரமின் 2 வருட உழைப்பின் பயனான \\'ஐ\\' படத்தை வாங்கிய ஜெயா டிவி\n▪ ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த விக்ரம்\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug16/31389-2016-09-05-13-36-55", "date_download": "2019-06-18T16:14:06Z", "digest": "sha1:TKAWGLS6U4UGAGEGEK752JOTDGJVYCSU", "length": 21227, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "சமதர்ம உதயம்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2016\nதோசை விலை ஏன் குறையவில்லை\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nலெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சிந்திப்புகள்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nகடனைத் திருப்பிக்கட்ட மறுக்கும் பெரு முதலாளிகளுடைய பெயர்களை வெளியிட அரசாங்கம் மறுப்பு\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடு��ோம், அணிதிரள்வோம்\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2016\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2016\nஐரோப்பிய தேசங்களுள் உலகின் கவனத்தை மிகவும் ஈர்த்து நிற்பது தற்கால ருஷ்யாவேயாகும். சில நூற்றாண்டுகளுக்குமுன் வரை ருஷ்யாவானது ‘அரை ஐரோப்பிய’ தேசமாகவே கருதப்பட்டு வந்தது. காரணம், அதன் நாகரிகமின்மையே. பீட்டர் எனும் அரசன் காலத்திலே தான் ருஷ்யாவுக்கும் சம அந்தஸ்து அளிக் கப்பெற்றது. அதன்பின் ருஷ்யாவானது பல துறை களிலும் முன்னேறிச் சென்று ஒரு சாம்ராஜ்யம் எனச் சொல்லும்படியாயிற்று. சமீபகாலத்தில் மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ருஷ்யாவில் ஒரு பலத்த உள்நாட்டுக் கிளர்ச்சி தோன்றி ருஷ்யா சக்ரவர்த்தியை துரத்திவிட்டு ஜனங்களே - அதிலும் ஏழை தொழிலாளர்களே அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண் டார்கள். அதன் பெயரே போல்ஷ்விக் ஆட்சி. அதன் கொள்கைகளில் அநேகம் சமதர்மத்தை அடிப்படை யாகக் கொண்டன.\nஅதன் கொள்கைகளுள் சொந்த சொத்து, மூலதனம் முதலியவற்றை இவ்வுலகத்திலே இல்லாமல் செய்வது தான் தலைநிற்பதாகும். சொத்து, நிலம், பணம் முத லானவைகள் தேசத்தாருக்குப் பொது உரிமையுடையன என்பது இரண்டாவது கோட்பாடாகும். மூன்றாவதாக உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது, எதிர்ப்பு, கிளர்ச்சி, பலாத்காரம் முதலியவைகள் எல்லாம் மேற் சொன்ன மூன்றை ஏற்படுத்தவதற்காகக் கையாண்ட உபகரணங்களேயன்றி, அக்கட்சியின் முடிவுகள் அல்ல. இத்தகைய அரசியல் முறையை ஏற்படுத்திவிட்டால், மனிதருக்குள் உயர்வு தாழ்வு, பிறப்பு வேற்றுமை, பல தேசங்களுக்குள் யுத்தம் ஆகியவைகள் ஏற்படா தென்பது அவர்கள் துணிவு.\nஅப்பொழுது உலகமே ஒன்றாகி எல்லோரும் சகோதரர்களாய் கஷ்டம் என்பதைக் கனவிலும் கண்டறியாது சுபிட்ச வாழ்க்கையை மேற்கொள்வார்கள் என்பது திண்ணம். அவ்வரசாட்சி யில் பணம் மறைந்து போய்விடும். பிரத்தியேக வரவு, செலவு வேண்டியதில்லை. வரி விதிப்பு கிடையாது. பணக்காரர்கள், ஏழைகள் என்றும், முதலாளிகள், தொழிலாளிகள் என்றும், வியாபாரிகள், விவசாயிகள் என்றும் பிரிவினை இருக்காது.\nஎல்லா ஜனங்களும் தாங்கள் குறிப்பிட்ட நேரம் வேலை செய்ததின் பயனாய்த் தங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக் கொள்வார்கள். எல்லோருக்கும் கட்டாய வேலை; எல்லாச் சொத்துகளும் தேசத்தைச் சேர்ந்தன ஆகிய இரு கொள்கைகளான அஸ்திவாரத்தின் மேலே போல்ஷ் விக் எனும் குடியாட்சிக் கட்டடம் எழுப்பப் பெற்றி ருக்கிறதென்பதை யாவரும் அறிய வேண்டும்.\nஅந்த நாட்டில் ஒருவர் வேலை செய்து சாப்பிட வேண்டும்; அல்லது பட்டினிக்கிடந்து இறக்க வேண்டும். தான் யாதொரு வேலையுஞ் செய்யாமல் பிறர் செய்யும் வேலையால் சாப்பிட்டு ஏப்பமிடும் அயோக்கியர்களுக் கும், தெரியாதவர்களை ஏமாற்றி வாய்ப்பேச்சினால் வயிறு வளர்க்கும் அன்னக்காவடிகளுக்கும், பிதுரார்ச்சிதத்தி னால் வந்த சொத்தைக் கொண்டு உண்டு வண்டவாள மளக்கும் சிறுவர்களுக்கும், பணக்கார மமதையினால் உண்டு உறங்கி உடுத்தி வாழ்வதே நோக்கமாகக் கொண்டு பஞ்சணையின்மேல் சல்லாபஞ் செய்யும் வீரர்களுக்கும் அத்தேசத்தில் இடம் இல்லை.\nஅத்தேசத்தின் ராஜ்ய பாரம் எவ்வாறு நடக்கிற தென்பதைக் கவனிப்போம். ஒவ்வொருவருக்கும் ஒரு நோட்டுக் கொடுக்கப் பெறுகிறது. அதில் அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்த வேலையை நிமிஷக் கணக்குப் போட்டுப் பதிவு செய்ய வேண்டும். அதைப் பரிசோதித்த பின் தான் மேலதிகாரி உணவுச் சீட்டு அளிப்பார். தொழிலாளிகளே பொருளாதாரமான எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறார்கள். தனி யாக விற்கவோ வாங்கவோ வேண்டியதில்லை. சொந்த அலுவல் பார்க்க வேண்டிய அவசியமில்லை. முன் னேற்பாட்டின்படி ஒவ்வொரு வேலையும் செவ்வனே நடைபெறும்.\nநிலமும், சொத்தும் சொந்தமாக அனுபவிக்கும்படி விட்டுவிடின் அமைதியும், நியாயமும் நிலவுமென்று நினைக்க இடமில்லை. ஒரு தடவை எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்துவிட்ட போதிலும் சிறிது காலத்திற்குள் பலவித மாறுதல் ஏற்பட்டுவிடும். இப் படியேதான் எல்லா தேசங்களிலும் காணப்பெறும் பொருளாதார வேற்றுமை உண்டானது. இதற்குப் பரிகாரம் எல்லாச் சொத்தையும் தேசத்திற்கு உரிமை யாக்கிவிட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. எல்லா நிலங்களையும் அரசாங்கத்தார் கைப்பற்றி ஒவ்வொரு விவசாயப் பகுதியாகப் பிரித்து எல்லோருக் கும் சமமான வேலை விடுத்தலே நியதியாகும். அம்மாதிரியே தொழிற்சாலைகளும், அரங்கங்களும். ஏனெனில் சொந்தச் சொத்தாகக் கொடுத்துவிட்டால் மனித சுபாவமான தன்னலம் பிறரைத் தாழ்த்தித் தான் அதிக நலமடையும்படி செய்கிறது.\nஅத்தேசத்தில் 16 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள்தான் வேலை செய்ய வ���ண் டும். நோயைப் பரிகரிப்பதற்கும் தவிர்ப்பதற்கும் ஏராளமான கவர்ன்மென்ட் டாக்டர்கள் இருக் கிறார்கள். வேலையில்லாத நேரத்தில் காலங் கழிக்க லைப்ரேரிகளும், மியூசியம்களும், பார்க்கு களும் உண்டு. எல்லோரும் தொழிலாளிகளாகவும், முதலாளிகளாகவுமிருக்கிறார்கள். சந்தோ ஷமே எங்கும் பரவியிருக்கிறது.\nஇத்தகைய ஆட்சியின் பேரொலி நாற்புறங்களிலும் சண்டமாருதம் போன்று வீசி உலக மக்களின் மனதைத் தன்பால் திருப்பி வருகிறது. ஒவ்வொரு நாடும் சமதர்ம ஆட்சிக்கு விரைவாகச் சென்று கொண் டிருக்கிறது. அதுபோல் தென்னிந்தியாவும் தெளிர்ச்சி யடைந்து உண்மைக் குடியாட்சிக்குத் தன்னைத் தயாரித்து வருகிறது என்று சொல்லின் மிகையாகா. ஆகவே எங்கணும் காட்டுத் தீபோல் பரவிவரும் சமதர்ம-சுயமரியாதை-உண்மை சுயராஜ்ய இயக்க மானது உலக மாறுபாட்டின் ஒரு பகுதியேயாகும்.\n(“நாடார் குல மித்திரன், 5-1-1931)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/darbar-movie-first-look/", "date_download": "2019-06-18T15:01:08Z", "digest": "sha1:ZC2UVLGQPGO5EVKYIM4RN6JQBRVXDZ6K", "length": 6238, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! – heronewsonline.com", "raw_content": "\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nலைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 10ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ள நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.\nகாவல்துறை அதிகாரியாக ரஜினியும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், காமெடியனாக யோகிபாபுவும் நடிக்கும் இப்பட்த்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.\n2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்��ுள்ளது\n← 8 வழிச்சாலை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: போராடிய மக்களுக்கு வெற்றி\n“கொஞ்சம் மாறுங்க பாட்ஷா…” →\n“சூழ்ச்சிக்கு பயந்தால் யாரும் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு – டீஸர்\n“இருவரின் பயணம் தான் ‘சிறகு’ திரைப்படம்\n’சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: அனைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகேம் ஓவர் – விமர்சனம்\n“நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா”: உயர் நீதிமன்றம் கேள்வி\n”நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை” – காவல் துறை\n’கொலைகாரன்’ படக்குழு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில்…\nமரண தண்டனை வழங்கும் நீதிபதியின் பெயர் – பருவநிலை மாற்றம்\nஅஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’: ட்ரெய்லர் வெளியீடு\n”கணவன் – மனைவி பற்றிய எமோஷனல் படம் ‘சிந்துபாத்” – விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமகனுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’: 21ஆம் தேதி ரிலீஸ்\n8 வழிச்சாலை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: போராடிய மக்களுக்கு வெற்றி\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kalakka-povathu-yaaru/105062", "date_download": "2019-06-18T15:55:22Z", "digest": "sha1:56OOY4BGCKZJFHIZAEEOPZWFB3M4BWHE", "length": 4707, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Season 07 - 29-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nபுஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\n2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்\n125 குழந்தைகளின் உ���ிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nதிருமண வீட்டில் மாப்பிள்ளையின் அதிரடி ஆட்டம் அசையாமல் அமைதியாக நின்ற பெண்... வாயடைத்து போன பார்வையாளர்கள்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\nமேஜிக்கை காண அலைமோதிய கூட்டம்... இறுதி தருணத்தில் மேஜிக் மனிதருக்கு நிகழ்ந்த விபரீதம்\nநீங்கள் வைத்திருக்கும் பணப்பை, பர்ஸ்-ல் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்க... செல்வம் குறையாமல் கொட்டுமாம்\n96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானுவா இது செம்ம மார்டன் ஆகிவிட்டார் பாருங்க\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77352/tamil-news/Vedhika-says-difference-about-Muni-and-Kanchana-3.htm", "date_download": "2019-06-18T14:51:41Z", "digest": "sha1:LH4JE2TXZDS3NXCOSGX5F5LWJXU6SKUA", "length": 10550, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "முனி - காஞ்சனா 3 : வேதிகா சொல்லும் வித்தியாசம் - Vedhika says difference about Muni and Kanchana 3", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமுனி - காஞ்சனா 3 : வேதிகா சொல்லும் வித்தியாசம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2007ல் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் முனி. வேதிகா, ராஜ்கிரண், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த���ர். இந்த நிலையில், 12 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகியுள்ள முனி படத்தின் நான்காம் பாகமான காஞ்சனா 3 படத்திலும், முனியில் நடித்த அதே வேதிகா மீண்டும் நாயகியாக நடித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், முனி படத்தில் நடித்தபோது எனக்கு 16 வயது. அப்போது சினிமாவைப்பற்றியோ, நடிப்பைப்பற்றியோ பெரிதாக எதுவும் தெரியாது. ஆனபோதும் என் நடிப்பு அப்போது பேசப்பட்டது.\n12 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் காஞ்சனா 3யில் நடித்துள்ளேன். எனது நடிப்புத்திறமையை அறிந்த லாரன்ஸ், முதல் படத்தை விடவும் இந்த படத்தில் அழுத்தமான வேடம் கொடுத்துள்ளார். அதனால், முனி படத்தைக்காட்டிலும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறேன். காஞ்சனா 3 வேதிகாவை பெரிய அளவில் பேச வைக்கும் படமாக இருக்கும் என்கிறார் வேதிகா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகாதல், குடும்பம் : விக்னேஷ் சிவன் ... வரலட்சுமியின் சேஸிங்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமகாமுனி : ஆர்யாவின் மனித மிருக வேட்டை\nசண்டிமுனி இயக்குனரின் அடுத்த பேய் படம்\nமுனிக்கு போட்டியாக தயாராகும் சண்டிமுனி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர��� - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/16/kalam.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-18T14:45:44Z", "digest": "sha1:FMKZ6LBI2DKGYB3YDZ76CF5IGFLP32OU", "length": 18387, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு கலாம் திடீர் விசிட் | Kalam makes an unscheduled visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n7 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n29 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n45 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஆலந்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு கலாம் திடீர் விசிட்\nசென்னை அருகே உள்ள ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திடீர்விசிட் அடித்தார். சுய உதவிக் குழு பெண்களுடன் அவர் சிறிது நேரம் பேசினார்.\nசென்னை வந்திருந்த டாக்டர் கலாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த சமயத்தில், தமிழகத்தில்பெண்களைக் கொண்டு இயங்கும் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதாஅவரிடம் தெரிவித்திருந்தார்.\nஇதை மனதில் வைத்திருந்த டாக்டர் கலாம், டெல்லி கிளம்புவதற்கு முன்பு அவர்களைப் பார்க்க வேண்டும் என்றுவிருப்பம் தெரிவித்தார்.\nஜனாதிபதி திடீரென்று இவ்வாறு கூறியதையடுத்து, உடனடியாக சுய உதவிக் குழுக்களில் அங்கம் வகிக்கும்பெண்களை அதிகாரிகள் திரட்டினர்.\nசென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேடவாக்கம், பொழிச்சலூர், திரிசூலம், நன்மங்கலம்கிராமங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுப் பெண்கள் உடனடியாக ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்திற்குவரவழைக்கப்பட்டனர்.\nடாக்டர் கலாமும் அங்கு வந்து சேர்ந்தபோது சுமார் 100 பெண்கள் வரை அங்கு குழுமியிருந்தனர். அவர்களைப்பார்த்ததும் சந்தோஷமடைந்த டாக்டர் கலாம், அவர்களுக்கு மத்தியில் சென்று சகஜமாக பேசினார்.\nஎன்ன பணிகள் செய்கிறார்கள் என்ற விவரத்தை மிகவும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி,அவர்களிடம் பல கேள்விகளையும் கேட்டார். அவர்கள் தயாரித்திருந்த பொருட்களையும் பார்த்து பாராட்டினார்.\nசுமார் 45 நிமிடங்கள் அங்கு இருந்தார் டாக்டர் கலாம். ஜனாதிபதியை மாநில சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, செயலாளர் கரியாலி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ராஜாராமன் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள்வரவேற்றனர்.\nடாக்டர் கலாமுக்கு சுய உதவிக்குழு பெண்கள் நினைவுப் பரிசு ஒன்றையும் அளித்தனர்.\nமாணவர்களுக்கு ஈ-மெயிலில் கலாம் பதில்:\nஇதற்கிடையே பள்ளி மாணவ, மாணவியர் தன்னிடம் கேள்விகள், விளக்கங்கள் ஏதும் கேட்க விரும்பினால்தனக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பி கேட்கலாம் என்று டாக்டர் கலாம் கூறினார்.\nஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பள்ளி மாணவ, மாணவியருடனான கலந்துரையாடலின்போதுஅவரிடம் மாணவ, மாணவியர் ஏராளமான சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர்.\nகேள்வி கேட்பதன் மூலம் மட்டுமே ஒருவரது அறிவு வளர்ச்சி பெரிதாக முடியும். கேள்வி இல்லையேல் அறிவியல்இல்லை என்று கூறிய டாக்டர் கலாம், மாணவர்கள் கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது என்றார்.\nதன்னிடம் மேலும் கேள்வி கேட்க விரும்பும் மாணவ, மாணவியர் தனக்கு ஈ-மெயில் மூலமும் கேள்விகளைஅனுப்பலாம். அவற்றிற்கு மூன்று நாட்களில் பதில் அனுப்புவதாகக் கூறிய ஜனாதிபதி, தன்னுடைய இணைய தளமுகவரியையும் கொடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால�� காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nஅந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\n'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்\n3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகுடிநீர் பிரச்சனை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை... தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/one-india-survey-about-ammk-and-aiadmk-parties-347943.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-18T14:45:32Z", "digest": "sha1:5AUDVOI7DSDUFEBCZS2OPIXCLYDM44XZ", "length": 18094, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அது சேர்ந்தா என்ன.. சேராட்டி எங்களுக்கென்ன.. இதுதான் மக்களின் மன ஓட்டம்.. கலகல சர்வே | One India Survey about AMMK and AIADMK Parties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n28 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n45 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஅது சேர்ந்தா என்ன.. சேராட்டி எங்களுக்கென்ன.. இதுதான் மக்களின் மன ஓட்டம்.. கலகல சர்வே\nஅதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்\nசென்னை: அதிமுகவும், அமமுகவும் சேர்ந்தால் என்ன, சேராவிட்டால் எங்களுக்கென்ன என்பதுபோலதான் மக்கள் மனஓட்டம் இருக்கிறது என்பது நாம் நடத்திய ஒரு சின்ன சர்வேயில் தெரிய வந்தது.\nஅதிமுகவிலிருந்து அமமுக பிரிந்ததில் இருந்தே இரு கட்சிகளும் இணைய மாட்டார்களா என்று பலரும் (அந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்) எதிர்பார்த்தனர். சிலர் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.\nமேலும் சிலர் பிரிந்தவர்கள் வந்து இணையலாம், கதவு திறந்தே வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த \"இருவரை\" தவிர என்று கண்டிஷன் போட்டும் அதிமுக தலைமையே அழைத்தது\nரூ.40 கோடி போச்சு.. அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. ஏன் தெரியுமா\nஆனால் கடைசிவரை இரு கட்சிகளும் சேரவே இல்லை. கட்சி தாவி சென்றதில்கூட ஒருசிலர் திமுகவுக்கு சென்றார்களேதவிர அதிமுக, அமமுகவுக்கு செல்லவில்லை. தேர்தலும் நடந்தே முடிந்துவிட்டது. ஆனால் தேர்தலுக்கு மறுநாளே அமமுகவை கட்சியாக பதிவு செய்து, அதன் பொதுச்செயலாளராக ஆனார் டிடிவி தினகரன்.\n என்ற பழைய பேச்சே திரும்பவும் ஆரம்பமாகி உள்ளது. அதற்கேற்றார்போல் தொகுதிகளில் அமமுக, அதிமுக பூத் ஏஜெண்ட்டுகள் ஒருவருக்கொருவர் நெருக்கம் காட்டி கொண்டதாகவும் தகவல்கள் வந்தன.\nஇதையெல்லாம் மனதில் வைத்து \"ஒன் இந்தியா தமிழ்\" சார்பில் ஒரு கேள்வி கேட்டோம் வாசகர்களிடம். அதன் தலைப்பு, \"அதிமுக, அமமுகவுக்கு இதில் எது பொருத்தமாக இருக்கும்\" என்பது. அதற்கு ஆப்ஷன்களும் தரப்பட்டன. அதாவது \"அதிமுக-அமமுக இணைப்பு மற்றொன்று, \"தனித்தனி கட்சி\", இன்னொன்று \"ரொம்ப முக்கியம��\" என்பதுதான் அந்த ஆப்ஷன்கள்.\nஇதில் \"அதிமுக-அமமுக இணைப்பு\" என்ற ஆப்ஷனுக்கு 23.78 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. \"தனித்தனி கட்சி\" என்ற ஆப்ஷனுக்கு 15.86 சதவீத ஓட்டுகள் விழுந்துள்ளன. \"ரொம்ப முக்கியம்\" என்ற ஆப்ஷனுக்கு 60.35 சதவீதம் வாக்குகள் குவிந்துவிட்டன. அதாவது இரு கட்சி இணைவது சம்பந்தமாக யாருமே பெரிசா ஒன்னும் அலட்டிக் கொள்ளவில்லை என்று இதன்மூலம் தெரிகிறது.\nஆனால் தினகரனோ, இரட்டை இலை சின்னம் மேல்முறையிடு, அதிமுக உரிமை கோரும் வழக்கு என தாறுமாறாக இறங்க ஆரம்பித்துள்ளார். இதை எல்லாம் பார்த்தால் முதல் ஆபஷனுக்கு அந்த 23.78 சதவீதம் ஓட்டு போட்டார்களே.. அவர்களுக்கே இவை சாதகமாகும் என்றே தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nஅந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\n'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்\n3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகுடிநீர் பிரச்சனை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை... தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk ammk survey அஇஅதிமுக அமமுக கருத்து கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-is-thirunavukkarasu-youth-arrested-pollachi-sexual-harassment-issue-343812.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-18T15:28:22Z", "digest": "sha1:FUL2K4LNJMBKERWSKBJCCDV7KASWIG3G", "length": 17684, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pollachi Rapist :படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு.. யார் இவர்?.. பரபர தகவல்கள் | who is Thirunavukkarasu, a youth arrested in Pollachi Sexual Harassment issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago ரணகளத்தில் ஏற்பட்ட காதல்.. மனமொத்த தம்பதிகளாக.. தமிழும் சிங்களமும் கை கோர்த்த ஆச்சரியம்\n19 min ago சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி திருச்சி சிறையில் வங்கதேச கைதிகள் உண்ணாவிரதம்\n25 min ago மாணவர் பருவத்திலேயே அரசியல்.. 3 முறை எம்எல்ஏ, 2 முறை எம்பி.. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பயோ டேட்டா\n26 min ago தண்ணீர் தட்டுப்பாடு.. தாம்பரத்தில் அரசு பள்ளிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை\nLifestyle நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\nSports அடுத்தடுத்த ஷாக்.. தொடரும் குழப்பம்.. இந்திய அணியில் மொத்தமாக நடக்கும் மாற்றம்.. கோலி அதிரடி\nTechnology சலுகையுடன் விற்பனைக்குக் களமிறங்கும் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்\nFinance என்னங்க அம்பானி கோவில் கொடைக்கு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தவகளே இப்ப கோடீஸ்வரன் இல்லையா\nEducation கணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nMovies Gnayiru Doubles: பிக் பாஸுக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்... நல்லா வைக்கறாய்ங்கப்பா பேரு\nAutomobiles ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nPollachi Rapist :படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு.. யார் இவர்\nPollachi Thirunavukkarasu: படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு- வீடியோ\nசென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு படிக்கும்போதே கல்லூரியில் காதல் மன்னனாக வலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.\n200-க்கும் மேற்பட்ட பெண்களை அநியாயமாக பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து பெண்களை அவ்வப்போது மிரட்டிய விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற 3 பேர் காதல் வலையில் சிக்க வைக்கும் பெண்களிடம் தனிமையான இடத்துக்கு வரக் கோரி அழைக்கும் பணியை திருநாவுக்கரசு செய்துவந்துள்ளார்.\nலெஸ்பியனா இருக்கலாமா.. சென்னை பெண் டாக்டரை பேசியே மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்\nஇந்த மிருக கும்பலுக்கு தலைவன்தான் திருநாவுக்கரசு. 27 வயதான இவர் எம்பிஏ படித்துள்ளார். இவருக்கு வசதிக்கு குறைவில்லை. வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சொகுசு கார், பண்ணை வீடு என எதற்கும் பஞ்சமில்லாதவர்.\nஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர் கல்லூரியிலும் பல பெண்களுடன் பழகி அவர்களையும் சீரழித்துள்ளதாக கூறப்படுகிறது. படிக்கும் போதே காதல் மன்னனாக வலம் வந்த இவரது நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது, பார்ப்பதற்கு சினிமா நடிகர் போல் இருப்பது ஆகியவற்றை கொண்டு இளம்பெண்களை மயக்கி காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.\nஅது போல் பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி உருவாக்கி அதன் மூலம் இளம் பெண்களுக்கு பிரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து பின்னர் நட்பாகியுள்ளனர். அந்த பெண்களிடம் பாலியல் சந்தேகங்களை எழுப்பும் போது அவர்களும் பெண்கள் என நினைத்து சில விஷயங்களை உளறிவிட்டால் போதும் அதை வைத்தே இந்த கும்பல் அவர்களை மிரட்டிபணிய வைத்துள்ளது.\nஎந்த பெண் யாருக்கு சிக்கினாலும் சரி. முதலில் அவர்களிடம் பேச்சு கொடுப்பது திருநாவுக்கரசுதான். தேன் போல் அவர்களிடம் பேசி மயக்குவதில் கில்லாடியான இவர் பாதி பேரை பேசியே வலையில் சிக்க வைத்துள்ளார் என பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்ணீர் தட்டுப்பாடு.. தாம்பரத்தில் அரசு பள்ளிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை\nபள்ளித் திறந்து 15 நாட்கள் ஆச்சு.. இன்னும் புக்ஸ் தரலை.. பரிதவிப்பில் மாணவர்கள்\nவெள்ளக்கோவில் சாமிநாதன் விலகி விட்டாரா\nபொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த 'வெள்ளை பேன்ட்'\nசினிமாவுக்கு டாட்டா.. ஃபுல் டைம் அரசியல்வாதி ஆகிறார் உதயநிதி\nபஸ் டே அட்டகாசம்.. கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nபிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nசொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ���ெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்\nதமிழக பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்போம்.. பழனிமாணிக்கம் எம்.பி\nரவுடி வல்லரசு என்கவுண்டர்.. விசாரணையை தானே முன்வந்து கையில் எடுத்தது மனித உரிமை ஆணையம்\nஉயர்கல்வியில் காமசூத்ராவை கற்று கொடுக்க திட்டம். புதிய கல்விக் கொள்கையால் வெடித்த அடுத்த சர்ச்சை\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi sexual assault case pollachi rape பொள்ளாச்சி பாலியல் வழக்கு பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/rajapakse-prepones-poll-again-but-will-sirisena-be-too-hot-him-216813.html", "date_download": "2019-06-18T14:54:40Z", "digest": "sha1:DPQQF2N7JL7C33KKORUBQLU7QUF4K76A", "length": 21577, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிபர் தேர்தலில் தோற்றால் கோத்தபாய உதவியுடன் ராணுவ புரட்சியை தூண்டிவிட ராஜபக்சே சதி? | Rajapakse prepones poll again but will Sirisena be too hot for him? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n16 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n38 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n54 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஅதிபர் தேர்தலில் தோற்றால் கோத்தபா�� உதவியுடன் ராணுவ புரட்சியை தூண்டிவிட ராஜபக்சே சதி\nகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்தால் பாதுகாப்பு செயலாளராக இருக்கும் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே உதவியுடன் ராணுவ புரட்சியை ராஜபக்சே தூண்டிவிடுவார் என அரசியல் பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே ராஜபக்சே நடத்துகிறார்.\nஇந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடுவது நேற்று வரை அவரது கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த மைத்ரிபால சிறிசேன. அவர்தான் ராஜபக்சேவை எதிர்க்கும் 35 கட்சிகளின் பொதுவேட்பாளர். இவர்கள் இருவருடன் மொத்தம் 19 பேர் அதிபர் தேர்தல் களத்தில் உள்ளனர்.\nராஜபக்சே முன்கூட்டியே தேர்தலை நடத்த காரணம் சரிந்து போன அவரது செல்வாக்கு... ஊழல், குடும்ப ஆதிக்கம் ஆகியவைதான்.. அதுவும் ஊவா மாகாண தேர்தலில் 21% வாக்குகளை இழந்தது மகிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. அவ்வளவுதான் இனி நம்ம செல்வாக்கு என்று ஆடிப் போனார் மகிந்த ராஜபக்சே.\nஇதனைத் தொடர்ந்தே உச்சநீதிமன்றத்தில் தாம் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற ஆலோசனையையும் கேட்டார் ராஜபக்சே. ஏனெனில் இலங்கையில் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட சட்டவல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்..\nஇப்படியெல்லாம் பதறியடித்துக் கொண்டு முன்கூட்டியே தேர்தலை நடத்திவிட்டால் மட்டும் ராஜபக்சே வெல்ல முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.. இப்போது எதிர்த்துப் போட்டியிடுவது ராஜபக்சே அரசாங்கத்தில் போனமாதம் வரை முக்கியப் புள்ளியாக இருந்தவர்.. அவர் மட்டுமல்ல.. அவருக்கு ஆதரவாக பல அமைச்சர்கள், எம்.பிக்கள் நடையைக் கட்ட பெரும்பான்மையை பறிகொடுத்து நிற்கிறது ராஜபக்சே அரசு.\nஇதனால் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து \"ஆள்பிடிக்கும்\" வேலையை செய்து கொண்டிருக்கிறது ராஜபக்சே கோஷ்டி. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க இந்த போராட்டம்..\nத.தே. கூட்டமைப்பை உடைக்க முயற்சி\nஇருப்பினும் மைத்ரிபால சிறிசேனா தனிக்கட்சியின் பிரதிநிதி அல்ல.. 35 அரசியல் கட்சிகளின் கூட்டணியின் பிரதிநிதி.. அத்துடன் இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமை��்பு என்ற தமிழர் தரப்பு எந்த ஒரு முடிவும் எடுக்காமலும் இருக்கிறது. இதனையும் உடைக்கவும் ராஜபக்சே கோஷ்டி முயற்சித்து வருகிறது.\nபொதுபல சேனா மூலம் வன்முறை\nஇலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்து மைத்ரிபால சிறிசேன வென்றால் நிச்சயம் இலங்கையில் பெரிய அளவில் மோதல் வன்முறை வெடிக்கவே வாய்ப்பிருக்கிறது. இலங்கையில் வன்முறை கும்பலாக உருவெடுத்திருக்கும் பொதுபல சேனா, ராஜபக்சேவுக்கு ஆதரவாக வன்முறையில் இறங்கவே செய்யும்.\nஅதே நேரத்தில் இலங்கையின் பாதுகாப்புச் செயலராக இருப்பவர் கோத்தபாய ராஜபக்சே. அவரது ஆதரவு ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கவும் செய்யலாம்.. இலங்கையில் ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் பல முறை நடைபெற்றிருக்கிறது.. மைத்ரிபால சிறிசேனவின் தனித்துவமான பலமற்ற தன்மையும் இதற்கு காரணமாக அமைந்துவிடலாம்.\nமேலும் \"என்னை தோல்வி அடையச் செய்து அப்படி நான் தோற்கும் போது சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிற்க செய்ய சதி நடக்கிறது\" என்று புலம்பியதும் ராஜபக்சேதான். இதனால் எப்படியும் தனது சகோதரர் கோத்தபாய மூலம் ஒரு ராணுவ புரட்சியைத் தூண்டிவிடவே ராஜபக்சே முயற்சிப்பார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் கண்ணசைவில்தான் அடுத்த கட்ட காட்சிகள் அரங்கேறும் என்பதே யதார்த்தம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிபர் தேர்தல்: கோத்தபாயவுக்கு அமெரிக்கா ஆதரவு\nநாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்- Live\nஜனாதிபதி தேர்தல்: தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு வாக்களிக்க திட்டம்\nபெங்களூரு சிறையில் சசிகலா தீட்டிய சதித் திட்டம்- ரூ2 கோடி லஞ்சம் அம்பலமானதன் பரபர பின்னணி\nடெல்லியில் ஓபிஎஸ்க்கு கிடைத்த மரியாதை நமக்கு கிடைக்கலேயே... ஏக வருத்தத்தில் எடப்பாடி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 'தலித்' அடையாளம் என்பது மலிவான அரசியலின் உச்சம்\nஅதிமுக நினைத்தால் பாஜக கனவைத் தகர்க்க முடியும்.. எப்படி தெரியுமா\nஜனாதிபதி தேர்தல்: எம்.எல்.ஏ.க்களை வளைத்து கண்ணாமூச்சு காட்டும் தினகரன்- கோபத்தில் டெல்லி\nபாஜகவின் ஜனாதி���தி வேட்பாளராக சுமித்ரா மகாஜன் அல்லது திரெளபதி முர்மு\nஅமெரிக்க தேர்தல் களம்.. எப்படி நடக்கும் தேர்தல்.. யார் வெற்றியை யார் தீர்மானிப்பது\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: துணை அதிபர் ஜோ பிடன்\nஅமெரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபர் ஜோ பிடன் போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npresidential elections rajapaksa இலங்கை அதிபர் தேர்தல் ராஜபக்சே\n'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்\nசுற்றுலா பயணிகளுக்காக.. நிஜ போயிங் விமானத்தையே கடலில் மூழ்க வைத்த பஹ்ரைன் அரசு\nபாஜகவை பகைத்துக் கொள்ளாத ஓபிஎஸ் மகன்.. பதவியேற்ற ஸ்டைலே வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/aiadmk/?page-no=2", "date_download": "2019-06-18T15:35:31Z", "digest": "sha1:3CDCHN2ICNSWEGDZETPSQMHVEQXNLHVQ", "length": 19913, "nlines": 245, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Aiadmk News in Tamil - Aiadmk Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிரித்துகொண்டே போனோம்.. சிரித்துகொண்டே வந்தோம்.. மக்களும் சிரித்து கொண்டே இருந்தனர்.. மரண கலாய் மீம்\nசென்னை: நடிகர் மனோபாலா ஒரு படத்தில் சொல்லுவாரே.. \"பொழப்பு சிரிப்பா சிரிச்சிட போகுதுன்னு\" அப்படி ஆகிவிடுமோ...\nRajan chellappa: தன் முடிவில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை ராஜன் செல்லப்பா-வீடியோ\nஅதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என போர்க்கொடி உயர்த்திய ராஜன் செல்லப்பா, தன் முடிவில் இருந்து பின்வாங்கப் போவது...\nதலீவர் காலத்துல இருந்து எவ்ளோ பார்த்துட்டோம்.. இவுங்களையும் பார்த்துருவோம்\nசென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் எத்தனை எத்தனையோ சரித்திரங்களை கொண்டது.. அப்...\nமலரும் நினைவினை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ\nமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இன்று முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அதிமுக அரசின்...\nஇனிமேல் அதிமுகவுக்கு பொதுச் செயலாளரே கிடையாதா.. வைத்திலிங்கம் இப்படிச் சொல்லிட்டாரே\nசென்னை: சுத்தம்.. 'பொது செயலாளர்' என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ...\nஅதிமுகவுக்கு வலிமையான ஒற்றை தலைமை தேவை- அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி- வீடியோ\nஅதிமுகவுக்கு வலிமையான ஒற்றை தலைமை ���ேவை என்று, மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு...\nஅதிமுகவில் இப்படி ஆளாளுக்கு பேசினா எப்படி இதுக்குத்தான் ஒற்றை தலைமை தேவை\nசென்னை: தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்கிற நிலையில்தான் இருக்கிறது அதிமுக. எத்...\n ராஜன் செல்லப்பாவுக்கு முதல்வர் பதிலடி-வீடியோ\nஅதிமுகவில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து, ராஜன்...\nஒத்தை தலைமை என்ற பேச்சே காணோமே.. சொத்தையா முடிஞ்சு போச்சே... இதுதான் காரணமா\nசென்னை: அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஒத்தை தலைமை என்ற விவாதமே இல்லாமல், இன்றைய அதிமுகவின் மாவ...\nSellur raju: இந்தி திணிப்பை நாங்களும் எதிர்க்கிறோம்:செல்லூர் ராஜூ- வீடியோ\nதிமுக தலைவர் குடும்பத்தில் நடத்தி வரும் கல்வி நிறுவனத்தில் மும்மொழி கொள்கையை தான் பின்பற்றி...\nஅதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசக்கூடாது.. மீறினால்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட கட்சி தலைமை\nசென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களில் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என கட்ச...\nஅரக்கோணத்தில் அதிமுக ,பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை- வீடியோ\nவேலூர்மாவட்டம்,அரக்கோணத்தில் உள்ள நகர அரங்கில் அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி தலைமையில்...\nஒற்றை தலைமை என்ற விவாதமே இல்லை.. 5 தீர்மானங்களுடன் அதிமுக கூட்டம் நிறைவு\nசென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை கழகத்தில் நடந்து முடிந்...\nநாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவது யார்\nநாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போவது என்ற குழப்பம்...\nஅதிமுக மா.செ கூட்டம்.. சிரிப்பா சிரிச்சோம்.. ராஜேந்திர பாலாஜி ஹாஹாஹா பதில்\nசென்னை: அதிமுக கூட்டத்தில் நடந்தவை என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்...\nபரபர அதிமுக கூட்டம் ஓவர்.. உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆலோசனை.. உட்கட்சி மோதல் குறித்தும் விறுவிறு\nசென்னை: தமிழக அரசியலில் மிகுந்த ஆர்வத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்திய அதிமுகவின் மாவட்ட ச...\nதிமுகவில் திருப்தி இல்லை... அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி பேட்டி\nசென்னை: அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன் ஆனால், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்...\nஎங்களை கூப்பிடல.. அதான் வரலை.. ஆனால் அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைவர் தேவை.. எம்எல்ஏ பிரபு உறுதி\nசென்னை: \"எங்களை கூப்பிடல.. அதான் வரலை.. ஆனால் அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைவர் வேண்டும் என்பதில...\nஅதிமுக சண்டை.. வேடிக்கை பார்க்கும் எதிர்கட்சிகள்.. ஆதாயத்துக்கு வியூகம் வகுக்கும் பாஜக\nசென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்...\nசெங்கோட்டையனுக்கு ஆதரவாக காரைக்குடியில் போஸ்டர்.. அடடே ஆச்சரியமா இருக்கே\nசென்னை: \"பொதுச்செயலாளர் எடப்பாடியார்\" என்ற போஸ்டர் சர்ச்சையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்...\nகுன்னம் ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு அதிமுக கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா\nசென்னை: தமிழக அரசியல் களமே தகித்து காணப்படும் நிலையில், மிக முக்கியமான எம்எல்ஏவான குன்னம் ரா...\nஎம்பி சீட் தரல.. ராஜ்ய சபா சீட் சந்தேகம்.. சோகத்துடன் அதிமுக கூட்டத்துக்கு வந்த மைத்ரேயன்\nசென்னை: சோகம் என்றால் சோகம் அப்படி ஒரு சோகம் மைத்ரேயன் முகத்தில்.. அதிமுக தலைமை கழகத்துக்கு வ...\nஉட்கட்சி மோதல் : அதிமுக கூட்டத்தில் கடும் விவாதம்- 2 அமைச்சர்கள், 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை\nசென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட...\nபாஜகவுக்கு எதிராக அதிமுகவில் தொடரும் கலகக் குரல்.. செய்யாறு எம்.எல்.ஏ.வும் ஆவேசம்\nசென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டுவச்சதே காரணம் என செய்யாறு எம்எ...\nமுடிந்தது அதிமுக கூட்டம்.. இந்த ஒரு விஷயத்துக்காக 'வெள்ளைக்கொடி' காட்டி கலைந்த மா.செ.க்கள்\nசென்னை: தேர்தல் தோல்வியால் வருத்ததில் உள்ள அதிமுக நிர்வாகிகள் ஒற்றை தலைமை கேட்டு போர்க்கொட...\nகட்சி பதவி, உள்ளாட்சி சீட், ராஜ்யசபா சீட், துணை முதல்வர்.. பேராசைகளால் பேரழிவை நோக்கி அதிமுக\nசென்னை: அதிமுகவில் குடும்பத்தினருக்கு கட்சி பதவி, உள்ளாட்சி இடம், ராஜ்யசபா இடம் அதிகபட்சமாக ...\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nசென்னை: அதிமுகவுக்கு தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kizhakku-vasal-serial", "date_download": "2019-06-18T14:54:28Z", "digest": "sha1:ULWMCU32EMNKXPJ4TEYBWB3C5YC7FHPQ", "length": 11335, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kizhakku vasal serial News in Tamil - Kizhakku vasal serial Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிழக்கு வாசல் இன்ஸ்பெக்டருக்கு கல்யாண ஆசை வந்துருச்சு...\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் இரு வேறு குடும்பத்தினரின் பகையால் ஊர் இரண்டாகும் கதை. தேவராஜ்,...\nயாழினி அம்மா நாகப்பன் ஐயாவை மிஞ்சிருவாங்க போலிருக்கே...வியப்பில் வேலைக்காரன்\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் வன்முறைக்கும், மென் முறைக்குமான சீரியல்னு சொல்லல...\nநாகப்பன் மகள் யாழினி தேவராஜ் வீட்டுக்கு தில்லா போறாளே.. அப்போ யாருதான் நல்லவங்க\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் தன்னை நம்பி இருக்கும் மக்கள் வறுமையில் வாடுவதை ...\nஎதிரியா இருந்தாலும் மத்தவங்ககிட்ட விட்டு குடுக்க மாட்டான் இந்த நாகப்பன்...\nசென்னை: கிழக்கு வாசல் சீரியல் ஒரு ஊரின் மீனவ குடும்பங்களை கட்டிக் காக்கும் இரு பெரிய தலைவர்க...\nஅடடா.. இந்த முறையும் தேவராஜ் ஜெயிச்சுட்டாரா... நாகப்பன் பாவம்\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் தேவராஜ்தான் இந்த முறையும் படகுப் போட்டியில் ஜெ...\nஅப்பா நீங்க படகுப் போட்டியில் ஜெயிச்சே ஆகணும்... வீர மகளின் ஆசை\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் மீனவர்கள் குடும்பங்களை அந்த ஊரின் இரண்டு பெரும் த...\nஅடடா... தேவராஜுக்கே ஆபத்து... மீனுல குண்டை கண்டுபிடிச்சுட்டாளே யாழினி\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் ஒவ்வொரு எபிசோடும் திக் திக்னு திகிலா இருக்கு. கார...\nபடகுல படுத்துகிட்டு ஹாயா வானொலியில் பாட்டு....\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக...\nதேவராஜை காலி பண்றேன்னு சொன்ன நாகப்பன் வீட்டில் மீனில் குண்டு\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் நிமிஷத்துக்கு நிமிஷம் என்ன நடக்குமோ... ஏது நடக்கும...\nகிழக்கு வாசல்... வன்முறை அதிகமா இருக்குமோ\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் பிரமாண்டமான தயாரிப்பா இருக்கு. இது தெலுங்கு டப்பி...\nகிழக்கு வாசல் தேவராஜ் நாகப்பன்னா ஊரே அலறுதே\nசென்னை: சன் டிவியில் நேற்று முதல் காலை 10:30 மண��க்கு கிழக்கு வாசல்னு ஒரு சீரியல் ஒளிபரப்பாகிட்ட...\nதிங்கள் கிழமை சன் டிவியில \"கிழக்கு வாசல்\".. இது படமில்லைங்க, சீரியல்\nசென்னை: சன் டிவியில் வரும் திங்கள் முதல் காலை 10:30 மணிக்கு கிழக்கு வாசல். இது கார்த்திக் குஷ்பூ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13024742/Girlfriend-suicide-Death-is-swallowed-poison-college.vpf", "date_download": "2019-06-18T15:34:14Z", "digest": "sha1:WBZD3UNNJEL7XXJYUVKRNXS2BLIPOLZO", "length": 11217, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Girlfriend suicide, Death is swallowed poison college student || காதலி தற்கொலை, விஷம் குடித்த கல்லூரி மாணவரும் சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாதலி தற்கொலை, விஷம் குடித்த கல்லூரி மாணவரும் சாவு\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி இறந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் சுபா(வயது 19). திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திருவண்ணாமலையில் உள்ள வேறு ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்த செஞ்சியை அடுத்த மேல்அருங்குணத்தை சேர்ந்த பிரபு(20) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.\nஇவர்களது காதலுக்கு சுபாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காதலர்கள் இருவரும் கடந்த 6-ந்தேதி மேல் அருங்குணத்தில் உள்ள பிரபுவுக்கு சொந்தமான வயலில் பூச்சி மருந்து குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த பிரபுவின் உறவினர்கள் காதல் ஜோடியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் சுபா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரபுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇதுகுறித்து சுபாவின் தந்தை ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபு நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தா���்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n5. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/20852-admk.html", "date_download": "2019-06-18T15:13:57Z", "digest": "sha1:HYDFFAINI2NO2D6BLEJPRENTCGSHJOA3", "length": 12481, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "சமூக நீதியை வழங்கியது காங்கிரஸும் திமுகவும்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம் | சமூக நீதியை வழங்கியது காங்கிரஸும் திமுகவும்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம்", "raw_content": "\nசமூக நீதியை வழங்கியது காங்கிரஸும் திமுகவும்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம்\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துகளைவிட உளவுத் துறையின் தகவல்களை அவர் அதிகம் நம்புவார். வேட்பாளர் தேர்வு, யாருக்குச் சாதகம், பெரும்பான்மையினர், அவர்களது ஓட்டுகள் யாருக்கு செல்ல வாய்ப்பு, தொகுதி வாரியாக என்ன மாதிரி பிரச்சினைகள் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகிறது, அது யாருக்கு ஆதரவாக எதிரொலிக்கும் என்பன பற்றியெல்லாம் பல்வேறு கோணங்களில் உளவுத் துறையிடம் அறிக்கை எதிர்பார்ப்பது வழக்கம். அதற்கு முன்பு உத்தேச வேட்பாளர்கள் பட்டியல், சாதக, பாதகங்களை சேகரிக்க உளவுத் துறைக்கு ஜெயலலிதா அறிவுறுத்துவார். உளவுத் துறை தவிர, தனியார் ஏஜென்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதன் மூலம் உள்ளூர் கட்சியினர், உளவுத் துறையினருக்குத் தெரியாமலே வேட்பாளர்கள் பற்றி விசாரிக்கும் நடைமுறையும் ஜெயலலிதா காலத்தில் இருந்தது.\nமேலும், மற்ற கட்சிகள் அறிவிக்கும் முன்பே தங்களது கட்சி வேட்பாளர்களை அறிவித்து, அவர்களுக்கு மக் கள், தொண்டர்களிடம் எந்த அளவு எதிர்ப்பு கிளம்புகிறது என்பதை கவனிக்கும் பின்னணி யும் பின்பற்றப்படுவது உண்டு. இதுபோன்ற பல்வேறு நடை முறைகள் இருந்தாலும், இறுதி யில் உளவுத் துறையின் தகவல் களின் அடிப்படையில் தேர்தல் களத்தை ஜெயலலிதா தீர்மானிப் பார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளார் என உளவுத் துறையினர் கூறுகின் றனர்.\nஅதே பாணியை தற் போதைய அதிமுக தலைமையும் ஓரளவுக்குப் பின்பற்றுகிறது. மக்களின் மனநிலை குறித்து தகவல்களை சேகரிக்க, உளவுத் துறையினருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக உளவுத் துறை போலீஸார் பல்வேறு தகவல் களை சேகரித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து உளவுத் துறை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உளவுத் துறையின் தகவல்களை ஜெய லலிதா முழுமையாக நம்புவார். தேர்தலையொட்டி அதற்கான அதிகாரிகளும் முன்கூட்டியே நியமிக்கப்படுவர். தற்போதைய அதிமுக தலைமை குறிப்பிட்டு எதுவும் கேட்கவில்லை. என்றாலும், வழக்கமாக நாங்கள் அனுப்பும் தகவல்களை எங்களது உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகிறோம். குறிப்பாக இம்முறை அதிமுகவில் இருந்து பிரியும் ஓட்டுகளை ஈடுகட்ட என்ன வழி என்பன போன்ற சில தகவல்களை ஏற் கெனவே சேகரித்து அனுப்பி உள்ளோம். பிரியும் ஓட்டுகளை சரிகட்டவே மெகா கூட்டணியை அதிமுக ஏற்பாடு செய்தது. விமர் சனங்களைக் கடந்து தேமுதிக வுடன் அதிமுக கூட்டணி சேர்ந்த தற்கு கூட இதுவே காரணம். 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, தோல்வி நிலவரம் மாறுவது குறித்து ஜெயலலிதாவுக்கு அறிக்கை கெ��டுத்தோம்.\nஇதன் பிறகு, பிரச்சார உத்தி மாறியது. கட்சியினர் முடுக்கிவிடப்பட்டனர். இதை யடுத்து திமுகவை குறைந்த தொகுதிகளில் தோற்கடித்து அதிமுக ஆட்சியைக் கைப்பற்றி யது. மக்களவைத் தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும். வேட்பாளர், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு அறிவிப்பைப் பொறுத்து இறுதி நிலவரம் மாறலாம் என்றார்.\nகுடிநீர் பிரச்சினை குறித்து அமைச்சர் தவறான தகவல்: திமுக எம்எல்ஏ பகிரங்கக் குற்றச்சாட்டு\nநாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு பேச்சு\nசென்னையில் ஸ்டாலினுடன் இலங்கை எம்பி சந்திப்பு\nதிமுக ஒரு போதும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு\nநீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசுக்கு திமுக கூட்டணி எம்பிக்கள் ஆதரவு: எம்.பி. பழநிமாணிக்கம் தகவல்\nதமிழகத்தில் ஆட்சி நீடிக்கும் என்பதில் அதிமுகவினருக்கே நம்பிக்கை இல்லை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கருத்து\nசமூக நீதியை வழங்கியது காங்கிரஸும் திமுகவும்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம்\nபணப் பரிவர்த்தனை தனியார் செயலிகளில் ரயில் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூல்: புதிய நுழைவு கட்டண முறை தொடங்கும் என அதிகாரிகள் தகவல்\nஓபிஎஸ் மகனை கரையேற்ற தேனியில் முழுவீச்சில் களமிறங்கிய அமைச்சர் உதயகுமார்: மதுரை, விருதுநகரிலும் தலைகாட்டுவாரா\nபுதுக்கோட்டையும் மனக் கோட்டையும்; ‘அமைச்சராகும் கனவில்’ களம்காணும் பிரபலங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/140199-world-archaeological-day-today-what-are-the-things-we-missed.html", "date_download": "2019-06-18T15:31:22Z", "digest": "sha1:RFRKQ7COUSVI7UUEBKOZRQWWFPJDIPC6", "length": 31946, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "நாம் தொலைத்த பொக்கிஷங்கள் என்னென்ன? - உலக தொல்லியல் தின நினைவூட்டல் | World Archaeological Day Today! - What are the things we missed?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:41 (20/10/2018)\nநாம் தொலைத்த பொக்கிஷங்கள் என்னென்ன - உலக தொல்லியல் தின நினைவூட்டல்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை ஆய்வுக்கும் அறிக்கைக்கும் போராடியே பெற வேண்டிய சூழலில் இருக்கின்றது நம் வரலாற்றுப் பக்கங்கள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்துக்கு இந்த நிலைதான் தொடர்கின்றது.\n`வரலாறு என்பது போராட்டமே' என்கிறார் இந்திய வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர். வெற்றிக்காகவும் வாழ்வுக்காகவும் போராடி வந்தவர்களின் வரலாறுகள் நமக்குத் தெரியும். ஆனால், நம்முடைய வரலாற்றை ஆய்வு செய்யவே இப்போது போராட வேண்டியிருக்கிறது. இந்திய வரலாற்றுப் பக்கங்களில் தமிழகத்தின் வரலாறுகள், கடந்த சில ஆண்டுகளாகவே மறைக்கப்பட்டு வருகின்றன. தொல்லியல் களங்கள் அதிகமுள்ள தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டதென்னவோ பெயரளவுக்குத்தான். அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கும் முறையான அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாத நிலையில்தான், இந்தியத் தொல்பொருள் துறை இருக்கிறது.\nதமிழர்களின் வரலாறு திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றதா என்ற கேள்வி எல்லோருக்கும் எழாமல் இல்லை. ஆதிச்சநல்லூர் முதல் கீழடிவரை ஆய்வுக்கும் அறிக்கைக்கும் போராடியே பெற வேண்டிய சூழலில் இருக்கின்றது நம் வரலாற்றுப் பக்கங்கள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்துக்கு இந்த நிலைதான் தொடர்கின்றது.\nதிருநெல்வேலி அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் மிகப்பெரிய தொல்லியல் களமாகக் கண்டறியப்பட்டு, கடந்த 2004-ம் ஆண்டு அகழ்வாய்வு நடத்தப்பட்டது. தொல்குடி முதுமக்கள் தாழிகள், தொல்பொருள்கள் என எண்ணற்றப் பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. அங்கு நடந்த ஆய்வுகள் குறித்து தொல்லியல்துறை சார்பில் முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தப் பணியில் ஈடுபட்ட மானுடவியல் அறிஞர் ராகவன், தன் ஆய்வறிக்கைகளை மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். ஆனால், அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை.\nஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முற்பட்டது. சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சோகார், இங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் கிடைத்த தொல்பொருள்களை பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்தார். இதற்கு `ஆதிச்சநல்லூர் பொக்கிஷம்’ என்றே பெயர் வைத்தார். `இத்தனை சிறப்புமிக்க ஆதிச்சநல்லூர் அகழவாய்வு அறிக்கை ஏன் இன்னும் முழுமையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை' என்பதே வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக உள்ளது.\nதமிழகத் தொல்லியல் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது ``ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்''என்று தெரிவித்தார்.\nஆதிச்சநல்லூர் அகழாய்வைவிடவும் கீழடி ஆராய்ச்சிக்குத் தமிழ் அறிஞர்கள் போராட்டமே நடத்திவிட்டார்கள். தமிழ் அறிஞர்கள் மட்டுமல்லாது தமிழக அரசியல் தலைவர்களும் கீழடி ஆராய்ச்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். 2014-ம் ஆண்டு கீழடி அகழ்வாராய்ச்சிக்குக் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது முதல் இரண்டுகட்ட ஆய்வு அறிக்கையை ஆராய்ச்சிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களைக் கொண்டு தயாரிக்கச் சொல்லி உத்தரவிட்டது மத்தியத் தொல்லியல் துறை. தமிழரின் வரலாற்றின் மேல் அக்கறையுள்ள பலர், இதற்காகவே நீதிமன்றப் படியேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nபழங்காலக் கோயில்கள், பாறை ஓவியங்கள், ஆழ்கடல் ஆராய்ச்சி என்று இன்னும் பல தொல்லியல் களங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. அதோடு புனரமைப்பு என்ற பெயரில் கோயில்களும் சிதைக்கப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. உலக தொல்லியல் தினத்தில், இதுகுறித்து வரலாற்று அறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.\n``தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் பணிகளில் நிறைய விஷயங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், தொல்லியல்துறை ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது, தொல்லியல் அறிவோடு செயல்படாமல், வரலாற்றுச் சான்றுகளைத் தெரியாமலேயே அவர்கள் அழித்து வருகிறார்கள். தஞ்சை பெரிய கோயிலில் இருந்த இரண்டு கல்வெட்டுகள், இதுபோன்ற புனரமைப்பின்போது சிதைக்கப்பட்டிருக்கின்றன. தொல்லியல்துறையில் சான்றுபெற்ற அதிகாரிகளே, இதுபோன்ற புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தஞ்சை மற்றும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாக்கப்படாத, புனரமைக்கப்படாத கோயில்கள் ஏராளமாக உள்ளன. இந்தக் கோயில்களை எல்லாம் தொல்லியல் துறை கையிலெடுத்துப் பராமரிக்க வேண்டும். உதாரணமாக, கும்பகோணத்துக்கு அருகில் பெளண்டரீகபுரத்தில் குலோ���்துங்கச் சோழன் கட்டிய கோயில் ஒன்று உள்ளது. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோயில், யாருமே பராமரிக்காததால் சிதிலமடைந்துள்ளது. அறநிலையத்துறையும் சரி, உள்ளூர் மக்களும் சரி, யாருமே இதுபோன்ற தொன்மையான கோயில்களைப் பாதுகாப்பதில்லை. பழைமையான இத்தகையக் கோயில்களை அதன் பழைமை மாறாமல் புனரமைக்க வேண்டும்\".\nஶ்ரீதரன், முன்னாள் தொல்லியல் துறை ஆய்வாளர்:\n``தமிழகத்தில் நிறைய தொல்லியல் கண்டுபிடிப்புகள் இப்போதும் கண்டெடுக்கப்படுகின்றன. தனிப்பட்ட நபர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளில் வரலாற்றுச் சான்றுகள் நிறையக் கிடைப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவருகின்றன. இதுபோன்ற ஆய்வுகளையும், ஆய்வறிக்கையையும் தொல்லியல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளைத் தொல்லியல் துறை பட்டியலிட்டு, ஒவ்வொன்றாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொருள்களை அருகிலுள்ள அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்\".\n`` `கீழடியில் நின்றுபோன ஆராய்ச்சியை அமர்நாத் ராமகிருஷ்ணனே நடத்த வேண்டும்' என்று கடந்த 4 வருடமாகத் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், கடந்த 3-ம் தேதி மத்தியத் தொல்லியல் துறை வெளியிட்ட குறிப்பில், கீழடி தொடர்பான ஆய்வில் இனி அமர்நாத் தொடர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக, நண்பர்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் முதற்கட்ட ஆய்வு முடிவுகளை அமர்நாத் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்\".\nசுவாமிநாதன் நடராஜன், தொல்லியல் ஆர்வலர்:\nஇந்தியத் தொல்பொருள் துறையைப் பொறுத்தவரையில், புதிய ஆராய்ச்சியையும் அகழ்வாராய்ச்சியையும் மேற்கொள்வதைவிட, தொன்மையான புராதனச் சின்னங்களைப் பராமரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். கல்வெட்டுத் துறையில் இன்னும் பல புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவின் தொன்மை குறித்தும், அதன் வரலாற்றுச் சிறப்புக் குறித்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தொல்லியல் துறையில் நிறைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். புராதனச் சின்னங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் ஆவணப்படுத்த வேண்டும்\".\n86 குண்டுகள் வீழ்த்திய `டைக்' யானை... நினைவில் காடிருந்த மிருகத்தின் நிஜக்கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n`நாங்கள் சொந்த காலில் நிற்கணும்' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய'\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8374:%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4,-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&catid=106:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1060", "date_download": "2019-06-18T16:09:06Z", "digest": "sha1:5VVVFPVHYFNANS4X3BFKEPHC4IJRKEWT", "length": 52156, "nlines": 179, "source_domain": "nidur.info", "title": "கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த, 'வாழும் துயரம்'!", "raw_content": "\nHome கட்டுரைகள் கதையல்ல நிஜம் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த, 'வாழும் துயரம்'\nகற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த, 'வாழும் துயரம்'\nகற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த, 'வாழும் துயரம்' அவர்\n\"ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.\nஒருவரால் அல்ல, இருவரால் அல்ல\nமுன்னதாக பில்கிஸ் கையில் இருந்த மூன்று வயது குழந்தையும் தூக்கி எறிந்து பாறாங்கல்லில் மோத வைத்து சாகடித்தனர்\"\nநல்லவேளை நமக்கேதும் இப்படியொன்று நிகழவில்லை என்ற பெருமூச்சு வெளிப்படுகிறதா\nநம்மைப்போல் ஓர் பாதுகாப்பான சூழலில், அழகான வாழ்க்கையில், இயற்கையின் வனப்பைபோலவே செழிப்பமாய் இருந்த குடும்பம் தான் பில்கிஸ் உடையது\nகோரச் சம்பவம் நடக்கும் வரை அவரை யாருக்கும் தெரியாது. அவர் தனக்கான நியாயத்தை கேட்டு வாதாடி நிற்கவில்லை எனில் 14க்கும் மேற்பட்ட குடும்ப உறவினர்கள் மண்ணோடு புதைக்கப்பட்டது போல் நமக்கும் தடயம் கிடைக்காது போயிருக்கும்\nபில்கிஸ்க்கு நேர்ந்த அவலம் எதனால்\nஅவர் முஸ்லிம் பெண்மணி என்ற ஒரே காரணத்தினால் ஆம்... அவ்வடையாளத்தை தவிர்த்து அவரை பாலியல் வன்முறைக்குள்ளாக எந்த முகாந்திரமும் அந்த நாசக்காரர்களுக்கு தெரிந்திருக்கவில்லை\nசினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த, 'வாழும் துயரம்' அவர்.\nபிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை, பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.\nஅதனை அவர் சொல்லக் கேட்போம்...\n\"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும், வசதிக்கொண்ட வீட்���ில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.\n சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து \"யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று\" உறுதி கூறினார்.\nஅதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை. உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்பதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. 28ம் தேதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், நாங்கள் உங்களை வெட்டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்தன.\nஎங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர்.\nஅன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அசாதரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர்.\nமிரட்டலுக்கு அஞ்சிய, உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்���ே செல்லலாமென நினைத்தால், அது ஏற்கனவே தீக்கு இரையாகியிருந்தது. மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம். அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர்.\nஇரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண்பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார்.\n வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.\n என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள்.\nபள்ளிவாசல் அமைந்திருந்த நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம்.\nஎங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது. ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை எங்களுக்கு அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது.\nஆனால் அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பல விசாரணைகளுக்கு உள்ளாகினர். எனவே அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.\nஉயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை. எதுவும் சிந்திக்க முடியவில்லை சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந��தது.\nஇரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம். குருகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி.\nநாங்கள் சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாங்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. விரைவிலேயே சில நபர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்களை முன்பே எனக்கு தெரியும். ஆம் அவர்கள் என் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். சற்று முன்னர் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.\n கொல்லுங்கள்\" எனும் ஆவேச குரல்களை எழுப்பினர்.\nஅவர்கள் சபர்வாட் மற்றும் பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம் அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம் பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு எட்டு பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர். அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.\nஅவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தினர்க்கு முன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.\nஅவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர். என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை மற்றும் அவர��ன் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர்.\nஅதன் பின் என்னிடம் வந்தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இதயமே சுக்குநூறாய் உடைந்தது. அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கூட கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர். என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன். இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர்.\nஎங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த முறைகேடான வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. \"கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம் எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்\" என ஆக்ரோஷமாக கத்தினர்.\nஎன் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டன்னர். தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் 28ம் தேதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமத்தினர்க்கான மீட்டிங்கில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார். இப்போது எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்\n17 பேரில் 2 குழந்தைகளும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம் அவர்கள் இருவரும் எப்படி தன்னை காத்துக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.\nநாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்த��� வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கற்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் என் கழுத்திலும், வாயிலும் மிதிப்பட்டிருந்தது.\nஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான் எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்களே\nஇரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை. நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள கந்தல் துணியேனும் கிடைக்குமா என தேடியலைந்தேன். மேலங்கி கிடைத்தது. என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தது. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை.\nஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை தாகத்திலேயே செத்துவிடுவேனோ என எண்ணத்தோன்றியது. அதனால் மலைப்பாங்கான அந்த இடத்தை விட்டு கீழிறங்கி உணவும் உடையும் கிடைக்குமா என தேடியலைய ஆரம்பித்தேன்.\nசில தொலைவில் அடிகுழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு சொந்தமானது. என்னை கண்டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்தனர். அதிலிருந்து என்னை காத்துக்கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்களை சேர்ந்தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழியிலேயே. அவர்கள் நம்பினார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்தனர்.\nகொஞ்சம் உறங்கினேன். அப்போது தான் போலிஸ் வேன் அந்த பகுதிக்கு வந்து தேட ஆரம்பித்தது. ரந்திக்புர் கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்து அவர்கள் அங்கே கேட்டார்கள்.\nபோலிஸ்காரர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்பினேன். அவர்களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்டியின் பின்புறம் ஓய்வெடு���்துக்கொள்ள சொன்னார்கள். உயிர் பிழைத்தது என் அதிஷ்ட்டம் என்றார்கள். அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டேன். லிம்கேதா விற்கு அழைத்து சென்றனர். எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்டார்கள். ஆனால் என் புகாரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் என்னை பயம் காட்டினர்.\nஒருவேளை இந்த வன்புணர்வு சம்மந்தமான குற்றச்சாட்டை சொன்னால் என்னுடல் இருக்கும் மோசமான நிலையில் என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்துவர்கள் கொல்வார்கள் என்றும் கூறினர்.\nநான் பயந்தேன், எனினும் நான் சொன்னவற்றை ஒன்று விடாமல் புகாராக ஏற்றுக்கொள்ளச் சொன்னேன். ஆனால் அவர்களோ நான் சொன்னவற்றுக்கு புறம்பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்னையும் உறவினரையும் அடித்துவிட்டதாக கதை கட்டி எழுதினர். சக்தி முழுவதும் இழந்த என்னால் என் புகார் குறித்து போலிஸாருடன் முறையிட முடியவில்லை. இவர்களிடம் அது பயனளிக்காது என்பதையும் அறிந்துக்கொண்டேன். ஆகையால் என் எண்ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகாமிற்கு அழைத்துச் செல்லும்படி வேண்டுகோள் விடுத்தேன் நான் என் உறவினர்களை பார்க்க விரும்பினேன்.\nநான் படிக்காதவள். நான் சார்ந்த அமைப்பு பெண்களை பள்ளிக்கு செல்வதை அனுமதிக்காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்தது. ஆனாலும் கற்பழிப்பு நடத்தப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடிவெடுத்தேன். நான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்றேன்.\nஎன் அம்மா, என் 2 சகோதரர்கள், இரு சகோதரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் என்னால் அந்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும். அந்த மிருகங்களை பல வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம். எங்களிடம் பால் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அவமானமாக இருந்தால் அதற்காக அவர்கள் இவ்வாறு என்னை செய்திருக்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகளுக்கெல்லாம் பிறகு என் தந்தை மனநிலை குன்றியவராகிவிட்டார். எண்ணிப்பார்க்க முடியாத திருப்பங்களுடனும் மோசமான சொற்ப நாட்களுக்குள்ளும் நான் அனாதையாக்கப்பட்டுவிட்டதால் சக்தி முழுவதும் இழந்துவிட்டேன் ஆனாலும் இதன�� பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை ஆனாலும் இதனை பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும் எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும்\nபத்திரிக்கையாளர் ஷீலா பட்-இடம் தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் விவரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவனத்திற்கு இக்கொடூரம் சென்றது.\nஎதிர்பார்த்த படியே மோடியின் காவல்துறை 2003ல் இந்த வழக்கை \"சம்பவம் உண்மைதான். ஆனால் கண்டுபிடிக்க இயலாதவை\" என கூறி முடிவுக்கு கொண்டு வந்தது. இதுபற்றி சகோதரி பில்கிஸ் குறிப்பிடுகையில் \" இருமுறை புகார் அளித்தேன். முதலாவதாக லிம்கேதா வில், அடுத்ததாக நான் தங்கியிருந்த கோத்ரா முகாமில் . அவர்கள் என் கைரேகையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் படிப்பறிவற்றவளாக இருந்ததால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நான் அறியவில்லை\"\nஅதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக அஃது அஹ்மதாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட பின் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவர்களும் போலிஸும் இந்நிகழ்வுக்கு துணை புரிந்ததும், தடயங்களை அழித்ததும் அம்பலமானது. 2 மருத்துவர்கள், 6 போலிஸ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.\nசிபிஐ தன் அறிக்கையில் இந்நிகழ்வு குஜராத் போலிஸ்ஸின் ஒட்டுமொத்த தோல்வியையும் அவர்களின் உடந்தையையும் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு போக்கின் காரணமாக பில்கீஸ் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக அவருக்கு CISF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதிகமான இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபில்கிஸ் குஜராத் க்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தும்படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. \"நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வைத்தது\" என இம்முடிவு குறித்து கூறினார்.\nஇதற்கிடையில் போலிஸாரால் பில்கீஸ் உறவினர்கள் புதைக்கப்பட்ட பனிவேலா கிராமத்தை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்தது. உடலை சீக்கிரமாக மக்கச்செய்வதற்காக திட்டமிட்டு போலிஸார் இவ்வாறு செய்தது நிரூபணமானது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. பில்கிஸ் சொன்ன அடையாளங்கள் வயதும் மருத்துவகுழு ஆராய்ச்சி முடிவோடு ஒத்துப்போனது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மீதம் ஆறுபேர் காணாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மருத்துவக்குழுவின் அறிக்கை இவ்வழக்கின் போக்கை மேலும் வலுவாக்கியது.\nஆறுவருட போராட்டத்தின் பயனாக , பில்கிஸ் வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. பிடிபட்ட 20 பேரில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2008, ஜனவரி 18ல் ஆயுள் தண்டனை விதித்தது. ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டிருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர்.\nநீதி கிடைத்த போதும் விடுவிக்கப்பட்ட ஆறுபேருக்காக தன் ஆதங்கத்தையும் சகோதரி பதிவு செய்தார். அந்நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாய் உள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த கேஸ்களுக்கும் சிபிஐக்கு தன் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இத்தீர்ப்பு பற்றி ப்ரஸ் மீட்டிங்கில் பேசியபோது \" இது என் தனிபட்ட போராட்டமல்ல. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களுக்கான போர்.\nபாலியல் வன்முறை திட்டமிடப்பட்டு எங்கள் சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்பட்டது. என்னுடைய இப்போராட்டம் பாதிப்படைந்த பல பெண்களுக்கு சக்தியை கொடுக்கும். அவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது. ஆனால் நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது..\" என்றார். உண்மை தான் \" என்றார். உண்மை தான் எவ்வித பணபலமும் இன்றி, எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இன்றி தனித்து போராடி தனக்காக நீதியை தனியாளாய் நிலைநாட்டிய பில்கிஸ்ஸின் செயல் ஒவ்வொரு பாதிப்படைந்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தான்.\nமோடிக்கு பெரும் தலைவலி என்றே தான் எண்ணத்தோன்றும் சகோதரி பில்கிஸ் அவர்கள் தரும் பதிலடிகளைப்பார்த்தால் முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், \"நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், \"நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா\" என கேட்கப்பட்ட போது, \"நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும்\" என கேட்கப்பட்ட போது, \"நா��் ஏன் ஓட்டளிக்க வேண்டும், பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை\" என்றார் காரமாக.\nஇப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது \" தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை. நான் அவரை நம்பப்போவதுமில்லை \" என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.\nஇன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...\nமூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைகழிக்கப்பட்டும், அவ்வபோது போலிஸ் நெருக்கடிகளோடும் , இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட \"வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்\" என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்...\n14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான் குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான் இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள்.\nசகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.\nநன்றி - அதிரை நிருபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kZxy", "date_download": "2019-06-18T14:36:40Z", "digest": "sha1:VIWFELVBCXDK5BG33DHSOWXVQMDOZ2HF", "length": 6144, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , தமிழ்நாடு அரசின் கிராம வளர்ச்சி & உள்ளாட்சித் துறை , 1969\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதமிழ்நாடு அரசின் கிராம வளர்ச்சி & உள்ளாட்சித் துறை.சென்னை,1969.\n(1969).தமிழ்நாடு அரசின் கிராம வளர்ச்சி & உள்ளாட்சித் துறை.சென்னை..\n(1969).தமிழ்நாடு அரசின் கிராம வளர்ச்சி & உள்ளாட்சித் துறை.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/21186-crazy-mohan-passes-away.html", "date_download": "2019-06-18T15:38:47Z", "digest": "sha1:6LY2Z5VXVP3WA4RWXRFE6DO6SVQ4PZXD", "length": 10565, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "நடிகரும் கதாசிரியருமான கிரேஸி மோகன் திடீர் மரணம்!", "raw_content": "\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nநடிகரும் கதாசிரியருமான கிரேஸி மோகன் திடீர் மரணம்\nசென்னை (10 ஜூன் 2019): தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணாக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரி��ில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.\nதமிழ்சினிமாவில் பிரபலமான கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா கிரேஷி மோகன். இவர் ஏராளமான சினிமா படங்களுக்கு சிறப்பாக திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்றுள்ளார்.\nகுறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா படத்திற்கு சிறந்த முறையில் நகைச்சுவையாக வசனம் எழுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.\nசமீபத்தில் கூட சென்னையில் அவர் நாடகத்தை எழுதி இயக்கி மேடையில் அரங்கேற்றினார். அதில் அவரது எழுத்துக்கும் நகைச்சுவை வசனத்துக்கும் ஏராளமான நடிகர்கள் , இயக்குநர்கள் ரசிர்கர்களாக இருக்கின்றனர்.\nஇந்நிலையில் கிரேஷி மோகன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவர் விரைவில் நலம்பெற வேண்டுமென அவரது ரசிகர்களும், மக்களும் பிராத்தனை செய்து வந்தனர்.\nஇந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தற்போது 2 மணி அளவில் இறந்தார். அவருக்கு வயது 66 ஆகும். கே பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற படத்தில், கிரேஸி மோகனை வசனகர்த்தாவாக சினிமாவில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\n« பிரபல நடிகர் கிரிஸ் கர்னாட் மரணம் கணவன் தற்கொலை - நடிகை நந்தினியின் புதிய காதலன் கணவன் தற்கொலை - நடிகை நந்தினியின் புதிய காதலன்\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - சினிமா விமர்சனம்\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற…\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு பின்னடைவு\nமதரஸாக்களில் கோட்சேவோ, பிரக்யாசிங்கோ உருவாகவில்லை: மத்திய அரசுக்க…\nஉதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவியா\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்ப…\nகாதலிக்க மறுத்த பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் எரித்துக் கொலை\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் சுட்டு…\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nஆபாச வீடியோ எடுத்து பலமுறை உறவு கொண்டதாக சிவகார்த்திகேயன் மீது பு…\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்ட…\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்க…\nஉலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதே…\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3058:2008-08-24-14-18-25&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-06-18T15:21:24Z", "digest": "sha1:XUJQ5QEGVZHSWGBNNETMIEVT3VCRGG47", "length": 4408, "nlines": 106, "source_domain": "www.tamilcircle.net", "title": "கானல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவானும் கனல் சொரியமண்ணும் கனல் எழுப்பகானவில் நான் நடந்தேன் - நிழல்\nஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்\nஆன திசைமுழுதும் - தணல்\nஒட்டும் பொடிதாங்கா - தெடுத்\nதூன்றும் அடியவிட்டுப் பசொல்லவகட்டுடல் செந்தணலில் - கட்டிக்\nவிளைத்த சாம்பலைப்போய் - இனி\nகொளுத்தி டும் கானல் - உயிர்\nகளைத்த மேனிகண்டும் - பகழுத்த றுக்கும்வெளi.\nதிடுக்கென விழித்தேன் - நல்ல\nநெடும் பகற்கனவில் - கண்ட\nதொடர்ந்த தென்நினைவில் - குளiர்\nசோலையசுடவ ரும்கனலோ - என்று\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/07/blog-post_2511.html", "date_download": "2019-06-18T15:46:11Z", "digest": "sha1:L7W44WS6BXO7FS56LNMFKGDBWJ24UOK6", "length": 32553, "nlines": 721, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: உங்களது வலைப்பதிவின் பார்வையாளர் விவரம்....", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஉங்களது வலைப்பதிவின் பார்வையாளர் விவரம்....\nவேர்ட்பிரஸ் தளத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பதிவை எத்தனைபேர் பாத்திருக்கிறார்கள், எந்த நாளில் எந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள். அப்போதல்லாம் அதை வாயைப்பிளந்து கொண்டு கேட்பது மட்டுமே என்னால் முடியும் :)\nஆனால் இப்போது கூகுள் பிளாக்கரில் வலைப்பதிவு வைத்திருக்கும் நானும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம். என்னுடைய இந்த இடுகை இத்தனை பேரால�� படிக்கப்பட்டு இருக்கிறது, இத்த்னை மணிக்கு இவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என புள்ளிவிவரம் கொடுக்க முடியும்.\nமுதல்ல உங்களது டாஷ்போர்டு blogger in draft ஐ டிக் அடித்து அந்த வசதியை ஏற்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்களது பிளாக்கர் டாஷ்போர்டுக்கு போய்ப்பாருங்க., புதுசா status என ஒரு பகுதி இருக்கும்..அதை கிளிக் பண்ணுங்க, இனி தேவையான பார்வையாளர்கள் விவரம் உங்கள் விரல் நுனியில்..\noverview, என்பது மொத்தமாக அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி இருக்கும். இதை now, lastday, lastweek, lastmonth, alltime என தனித்தனியாகவும் பார்க்கலாம்.\nஇதையே தனித்தனியாக பிரித்து posts என்கிற தலைப்பில் இன்று, நேற்று, போனவாரம், போனமாதம் என எந்தெந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு இருக்கின்றது என அறியலாம்.\ntraffic sources இந்த தலைப்பில் எந்தெந்த வலைத்தளங்களின் வழியாக நண்பர்கள் வந்துள்ளனர் என அறிந்து வருங்காலத்தில் அதற்கு தகுந்தாற்போல் செயல்படலாம்.\naudience என்கிற தலைப்பில் எந்தெந்த நாடுகளில் இருந்து நண்பர்கள் வருகின்றனர். அவர்களால் பயன்படுத்தப்பட்ட உலாவிகள், ஆபரேட்டிங் சிஸ்டம் முதல் தொகுத்து தருவதையும் பார்க்க்லாம்.\nஇனி நீங்களும் புள்ளிவிவர சிங்கம் ஆகிவிடலாம்...\nஅப்பாடா, நானும் ஒரு தொழில்நுட்ப பதிவு போட்டாச்சு :))\n// வேர்ட்பிரஸ் தளத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பதிவை எத்தனைபேர் பாத்திருக்கிறார்கள், எந்த நாளில் எந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள். அப்போதல்லாம் அதை வாயைப்பிளந்து கொண்டு கேட்பது மட்டுமே என்னால் முடியும் //\nstatus என்ற வசதியை முதலில் கொண்டு வருவது எப்படி\nமுதல்ல உங்களது டாஷ்போர்டு blogger in draft ஐ டிக் அடித்து அந்த வசதியை ஏற்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்களது பிளாக்கர் டாஷ்போர்டுக்கு போய்ப்பாருங்க., புதுசா status என ஒரு பகுதி இருக்கும்..\nஅதுதான் இந்த இடுகையின் முதல்படம்\n எனக்கு இதுவரை தெரியாமல் இருந்த விஷயத்தை தெரியபடுத்திட்டீங்க\nமுயற்சி செய்து பார்த்தேன். நன்றி\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஉங்களது வலைப்பதிவின் பார்வையாளர் விவரம்....\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவயிறு காலியாவது பற்றி..... (உடல்நலம்)\nவிழிப்புநிலை பெற எளித���ன வழி..\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nகார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்\n25 ஆன்மீக குறிப்புகள் & சந்தேகங்கள் | இந்துக்கள் அனைவருக்கும் தெரிந்திரு...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகுறள் – சன்மார்க்க விளக்கம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை\nஇனி நீரே, இலங்கை மன்னர் (பயணத்தொடர், பகுதி 105 )\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\n5945 - காவல்துறை - பொதுமக்கள் புகார் மனுக்கள் - ஏற்புச் சான்றிதழ் வழங்குதல், அரசு ஆணை (நிலை) எண். 865, 09.06.1997, நன்றி ஐயா. Saravanan Palanisamy\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 373\nநேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nரிஷி சிந்தனை - 08\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஎழுதிய சில குறிப்புகள் 4\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென��று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/155", "date_download": "2019-06-18T14:42:08Z", "digest": "sha1:REPDJC4KA2DVENJN5BOEJ4NZHKJXBJPB", "length": 30973, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்ரா", "raw_content": "\nஎஸ்.ராமகிருஷ்ணனை மதுரை பொருட்காட்சியில் ஒரு பெரியவர் நெருங்கிவந்தார். கைகூப்பியபடி ”வணக்கம்” என்றார். ராமகிருஷ்ணனும் கைகூப்பி சிரித்தபடி ”வணக்கம்” என்றார். ராமகிருஷ்ணனும் கைகூப்பி சிரித்தபடி ”வணக்கம் வணக்கம்” என்றார். பரவாயில்லை பெரியவர்கள் கூட ராமகிருஷ்ணனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவரும் அதற்கு ஏற்ற எழுத்தாளர்தானே. நம்மைப்போல சமயங்களில் ஷகீல�� பட தளத்துக்கு நகர்வதில்லை. கைதவறி நகர்ந்தாலும் சுக்லம், சுரோணிதம் என்றெல்லாம் சம்ஸ்கிருதமாகச் சொல்லி ஏதோ புனித காரியம் போலிருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறார்\nஆனால் வந்தவர் ராமகிருஷ்ணனின் அப்பா என்றார் சுரேஷ் கண்ணன். அவர்கள் வீட்டில் அப்படித்தான் பழக்கமாம். இரவு உணவுக்குப்பின்னர் அவர் அண்ணா டாக்டர் வெங்கடாசலம் தஸ்தயேவ்ஸ்கியை அலசுவாராம். குழம்பு சரியில்லாத அன்று தஸ்தயேவ்ஸ்கிக்கு கெட்டகாலம்தானாம்.\nவீட்டிலே இருக்கும்போது என்ன செய்வார்கள், எதிரே வரும்போதெல்லாம் கும்பிடுவார்களா என்று சுரேஷிடம் கேட்டேன். ”இருக்கலாம். அதனால் தானே இவர் தேசாந்திரியாக போயிருக்கிறார்\nஎங்களூரில் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்\n”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”\n”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”\nஅந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.\nஎன்னை கனிவுடன் பார்த்து ”இது வேற சார். ஊரூரா ஜிப்பா போட்டுட்டு பைய தொங்க விட்டுட்டு போய்ட்டே இருக்கிறது. கூட கோமாளியையும் சிலசமயம் கூட்டிட்டு போவார் போல”\n”ஆமா சார். பாவம் சப்பாத்தி விரும்பி சாப்பிடுவார் போல. ஒரு வீட்டுலே இருபது சப்பாத்திக்கு மேலே குடுக்கமாட்டேன்னு கறாரா சொல்லிட்டாங்களாம். பாவம் சார். ஒருவாட்டி நமம் வீட்டுக்கு கூப்பிட்டு சப்பாத்தி குடுக்கணும் சார். அவரு நல்ல தேசாந்திரி பாத்துக்கிடுங்க”’\nவிகடன் வாசகரான தக்கலை நாயர் ஒருவரும் ராமகிருஷ்ணனின் பரம ரசிகர். ஓட்டலுக்கே கதாவிலாசம் என்று பெயர் வைக்கப்போவதாகச் சொன்னார்.\nஆனால் எங்களூர்காரர் ஒருவர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குப்போய் சிக்கலாகிவிட்டது என்றார்கள். பேசிய பின் சாப்பிட அழைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். கைகழுவிவிட்டு கொப்பளிப்பதற்கு முன்பாக அவர் ”சார் முற்றத்துலே துப்பட்டா\n ”என்று ராமகிருஷ்ணன் பாய்ந்து அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொள்ள அவர் மனைவி கோபத்துடன் வெளியே வந்து ”எதுக்குங்க பயமுறுத்துறீங்க அவரை\n”துப்பட்டான்னாலே பயந்துக்கி��ார். போனவாரம் இப்டித்தான் குட்டி பத்மினி போன் பண்ணினாங்க. ஏங்க ·போன்ல குட்டின்னு சொல்றதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திட்டார்”\nராமகிருஷ்ணன் மிகவும் கறாரான வாழ்க்கைமுறைகள் கொண்டவர். வீட்டில் சுவரில் ஒரு அட்டை. அதில் அதிகாலை ஐந்து பத்து துயிலெழுதல். ஐந்து இருபது பல்தேய்த்து முடித்தல். ஐந்து இருபத்தைந்து காப்பி. ஐந்து முப்பது உலக இலக்கியம் வாசித்தல். ஏழு ஐம்பது மனக்களைப்பு தீர சாரு நிவேதிதா, தங்கர் பச்சான் போன்றோரை நினைத்துக்கொள்ளுதல். எட்டுமணிக்கு டிபன்….என கச்சிதமான நிகழ்ச்சி நிரல்.\nபிரமித்துப்போய் பார்த்தேன். பொறாமையாக இருதது. ”சூப்பர் ஐடியா ராமகிருஷ்ணன். இப்படித்தான் நேரத்த வீணாக்காம உழைக்கணும். உங்க வெற்றியோட ரகசியம் இப்பதான் தெரியுது.”என்றேன்\n”இது ஒரு நல்ல வழிமுறை ஜெயமோகன்.நீங்ககூட செஞ்சு பாக்கலாம்”என்றார் ராமகிருஷ்ணன்\n”வருஷம் தப்பா இருக்கு போலிருக்கே…இப்ப 2007 தானே\n”அப்ப வச்சதுதான். மாத்தல்லை…” என்றார் ராமகிருஷ்ணன். ”சினிமா இருக்கு பாக்கறீங்களா\nஒரு பெரிய பீரோ நிறைய செங்குத்தாக படங்கள். ஏழாயிரம் எட்டாயிரம் இருக்கும் ”….நீங்க சினிமாவுக்குள்ள வந்துட்டீங்க. இனிமே கொஞ்சம் கொஞ்சமா சினிமா பாத்து பழகுங்க. மஸ்ட் வாச் அப்டீன்னு சொல்ற அளவுக்கு கொஞ்சம் கிளாசிக்ஸ் இருக்கு. அதை மட்டும் பாத்திடுங்க”\n”செலக்ட் பண்ணி வச்சதுதான் எல்லாமே…. ஏங்கிட்ட என்ன பழக்கம்னா மஸ்ட் வாட்ச் கிளாசிக்ஸை மட்டும்தான் நான் பீரோவிலே வைப்பேன்…”\n”அதெல்லாம் மச்சிலே கெடக்கு. நீங்க இதைப்பாத்த பிறகு அதை ஒண்ணொண்ணா பாக்கலாம்…”\n”எனக்கு என்ன பிரச்சினைன்னா சினிமா பாத்தா கண்ணீரா வருது ராமகிருஷ்ணன்…”\n”இது அதில்லை. டிஸ்கவரி சேனல் பாத்தாக்கூட கண்ணீருதான்…ஐ ஸைட் பிரச்சினை…”\n”அதுக்கு நீங்க சினிமாப்பாக்கறதுக்குண்ணு ஒரு கண்ணாடி செஞ்சிரவேண்டியதுதான்….” நான் அடுத்ததை யோசிப்பதற்குள் ” உங்களுக்கு கழுத்துவலி இருக்கிறதனால ஒரு காலர் போட்டுட்டு பாக்கலாம்…” என்றார். அதுவும் போச்சு\n”தினம் எத்தனை சினிமா பாப்பீங்க\n”பிஸியா இருந்தா மூணு… இல்லேண்ணா நாலு… ராத்திரிதான் வாசிக்கிறது. விடியற்காலையில் எழுதுறது… ”\n”சில நாளைக்கு அப்டியே தூங்கிருவேன்..”\nஒரு நாலு படத்துடன் தப்பினேன். அந்தப்படம் எடுத்தவரின் பெயர�� நட்சத்திரம் ஜாதக பலன்கள் எல்லாம் சொன்னார். மனைவி அகன்றதும் அவரது காதல் வாழ்க்கையை விவரித்தார். ஆங்கில பட இயக்குநர்களின் வாழ்க்கைக்கு சென்சார் தேவை.\nராமகிருஷ்ணன் தேசாந்தரியாக ஆவதற்கு முன்னால் கொஞ்ச நாள் விருது நகர் மகளிர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தார். [பின்தலை மயிரை முன்தலை வெறுமைக்குக் கொண்டுவரும் வழக்கம் அப்போது வந்திருக்கலாம்] துவைத்து வெளுத்து நீலம்போட்டு அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்ட மல்மல் வேட்டி போன்ற சுத்தமான ஆத்மாவாகிய ராமகிருஷ்ணனை மகளிர் மட்டும் கல்லூரியில் ஒரே ஆண் ஆசிரியராக இருந்தபோது விருதுநகர் கன்னியர் என்ன கொடுமை செய்திருப்பார்கள் என்பது ஊகிக்கத் தக்கதே.\nஆகவே அவர் யார் கண்ணையும் பாராமல் கடுமையான முகத்துடன் சுட்டுவிரலை தூக்கி ஆட்டி கனகச்சிதமான சொற்களில் விரிவான தகவல்களுடன் பேசுபவராக தன்னை மாற்றிக் கொண்டார். குலுங்கிச் சிரித்துக் கொண்டே இருப்பவர் சட்டென்று இப்படி மாறும்போது நானெல்லாம் கொஞ்சம் அஞ்சித்தான் போவேன். அவரது ஆங்கில எம்.ஏ படிப்பின் உறுதி வெளிப்படும் தருணங்கள்.\n” பிரதர்ஸ் கரமஸோவ்ஸ் நாவலிலே இருபத்தெட்டாம் அத்தியாயத்திலே என்ன நடக்குதுன்னா திமித்ரி அவன் அப்பாகிட்டே சொல்றான்…” பேசி முடித்ததுமே கேள்வி கேட்பாரோ என்று பயம் ஏற்பட்டு நான் கவனமில்லாதது போல் நடிப்பேன். படிப்பை சொதப்பிய எனக்கு கேள்விகேட்டாலே கைகால் உதறும். என் மனைவிகூட கேள்வி கேட்பதில்லை. ”ஜெயன் நூறு ரூபாய்ல நீ கணக்குசொன்ன அறுபது ரூபாய் போக இருபது ரூபாதான் சட்டைப்பையிலே இருக்கு ”என்று கேள்வி கேட்கப்படாத பதில்தான் சொல்வாள்.\nஇப்படி திட்டவட்டமாக பேசப்போய்தான் ராமகிருஷ்ணன் அவரது முக்கியமான சிக்கலில் இருப்பதாக அவரது ‘உடனிருந்தே கொல்லும்’ நண்பரான சுரேஷ் கண்ணன் சொன்னார். மதுரையில் ‘நெடுங்குருதி’ விமரிசன விழா.. ராமகிருஷ்ணன் கடுமையான முகத்துடன் ஆணித்தரமாகவும் ஐயத்திற்கு இடமில்லாமலும் பேசுகிறார் ”…வேம்பர்கள் கிபி பதினாறாம் நூற்றாண்டிலே தெற்குதிசை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இவர்களின் குலவழக்கபப்டி சின்னக்குழந்தைகள் முதல் பிறந்தநாளின்போது மூக்கு குத்தி முடியிறக்கி…”\nபேச்சு முடிந்து ஒருவர் பரவசத்துடன் ராமகிருஷ்ணன் கையைப்பிடித்து குலுக்கி ”…சூ���்பரா பேசினங்£க சார்” என்றார். ராமகிருஷ்ணன் மகிழ்ந்து வாசகர்களைக் காணும்போது மட்டும் அவர் அளிக்கும் ஒருவகையான சிரிப்பை வழியவிட்டு ”…அப்டீங்களா நன்றி’ என்று சொல்லி ”…என்ன பண்றீங்க நன்றி’ என்று சொல்லி ”…என்ன பண்றீங்க\n”அருப்புக்கோட்டையிலே தாசில்தாரா இருக்கேன் சார்”\nஇதன்பின் ஒருவருடம் கழித்து ஏழெட்டுபேர் டாட்டா சுமோவில் அவரை காணவந்திருக்கிறார்கள். மதுரைப்பக்க கட்டைப்பஞ்சாயத்து வழக்கப்படி வெள்ளை வேட்டிமேல் பச்சை பட்டைபெல்ட் அதன் மேல் வெள்ளை சட்டை ஏப்பம் செல்போன் எல்லாமுமாக. ஆகா வந்திட்டாங்கய்யா பஞ்சாயத்துக்கு. யார் அனுப்பியிருப்பார்கள் கோணங்கி அடிக்க மாட்டாரே, நாவல்தானே எழுதுவார் என்று குழம்பியிருக்க அவர்களில் தலைவன் கும்பிட்டு அமர்ந்து கொண்டார்\n”சார் வார மார்ச் மாசம் எட்டாம் தேதி தமிழக வேம்பர் மாநாடு மதுரையிலே நடக்குது. நீங்க வரணும். பேசணும். வேம்பர்களை எம்.பி.சி கோட்டாவிலே சேக்கணும்ணு தீர்மானம் போடப்போறம் சார். உங்களைப்போல ஆளுங்க ஆதரவு வேணும் சார்…”\n அப்டி ஒரு சாதியே இல்லியே\n”இல்லாமலா நீ நாவல் எழுதினே …த்தா [தாத்தா] இந்த ரவுசுதானே வேணாம்கிறது…. சாதி இல்லாமலா இப்ப நாங்களாம் இருக்கோம். இவரு நாகராஜ வேம்பர். நான் முனியப்ப வேம்பர். அவரு—.”\nகூட வந்திருந்த வயோதிகர் ”ஐயா நீங்க அறியாப்பையன். வரலாற்றை நல்லா படிக்கணும். கரிகால் சோழன் கல்லணைய கட்டினப்ப நாங்கதான் மண்ணு சுமந்தோம். ராஜராஜ சோழன் கடாரம் போனப்ப….”\n”அதெல்லாம் இப்ப எதுக்கு. மூவேந்தர் பரம்பரையே நாங்கதான்னு சுருக்கமா சொல்லுங்க…தம்பியும் தெரிஞ்சுதானே பொஸ்தகம் எழுதியிருக்கு…” என்றார் இன்னொருவர்\n”வேம்பர்களை பாண்டியன் தொரத்தினப்ப அவங்க வந்து ஒக்காந்த வேம்ப மரம் இப்பவும் இருக்கு. வருசம் தோறும் அங்க கடாவெட்டும் உண்டு …”\n”உங்களுக்கு சாதி சான்றிதழ் இருக்கா\n“இருக்கே… அருப்புக்கோட்டை தாசில்தார் குடுத்திருக்கார்”\n‘அடப்பாவி’ என்று குமுறிய பின்னர் எஸ்.ராமகிருஷ்ணன் சமாதானமாகப்போக முடிவுசெய்து ”சரிங்க செஞ்சிரலாம்…பாப்பம் ”என்று கும்பிட்டு அனுப்பி வைத்து காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்டாராம்.\nகாய்ச்சல் தணியும்போது அடுத்த செய்தி வந்தது. வேம்பர்களின் பூர்வீகம் கேரளம். வேம்பநாட்டு காயல் அவர்களுக்குச் சொந்தம். அதை மீட்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடப்போகிறவர் ராமகிருஷ்ணனேதான். அறிவிப்பு வெளியாகிவிட்டிருக்கிறது.\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nTags: ஆளுமை, எஸ்.ராமகிருஷ்ணன், நகைச்சுவை\n[…] பற்றிய கட்டுரை படித்தேன். அந்த நபரை எனக்கு நாற்பது […]\nஜெயமோகன் on எஸ்ரா « வடக்கு மாசி வீதி\n[…] அவர் சுட்டியது ஜெயமோகனின் வலைபதிவை. அதில் எஸ். ராமகிருஷ்ணனைப் பற்றி ஒரு […]\n[…] பற்றிய கட்டுரை படித்தேன். அந்த நபரை எனக்கு நாற்பது […]\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\nராஜ் கௌதமனின் காலச்சுமை - சுரேஷ் பிரதீப்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 38\nஏற்காடு இலக்கியமுகாம் - சுனில் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/20233-vaiko-speech.html", "date_download": "2019-06-18T15:12:46Z", "digest": "sha1:E3VNLUAUYDKWHBQSGZKU5FS6R67YZXG2", "length": 8707, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்த சதி; தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த 13 பேர் அடையாளம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல் | காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்த சதி; தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த 13 பேர் அடையாளம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல்", "raw_content": "\nகாஷ்மீரில் தாக்குதல்கள் நடத்த சதி; தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த 13 பேர் அடையாளம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல்\nநான் மக்களவைக்கு போட்டியிடுவதா, மாநிலங்களவைக்கு போட்டிடுவதா என இப்போது கூற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.\nமதிமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. மகளிரணி மாநிலச் செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவின் தலைமையிலான கூட்டணி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பிறகு, கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் மாநில கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும்.\nதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். நான் மக்களவைக்கு போட்டியிடுவதா, மாநிலங்களவைக்கு போட்டிடுவதா என இப்போது கூறமுடியாது.\nதுரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிகவினரை எச்சரிக்கிறேன். நாங்கள் ஒரு கூட்டணியில் இருந்தால், அதற்காக உயிரைக் கொடுப்போம். துரைமுருகன் வீட்டை முற்றுகையிடுவது போன்ற வேலையில் ஈடுபட்டு, விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்றார்.\nமோடி பதவியேற்பு விழா: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும் அழைப்பு\nபாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தபோது மனித குண்டுகளை வெடிக்கச் செய்தனர்; இலங்கையில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் பலி: ஜெனரேட்டர், பேட்டரிகள��, டிரோன் கேமரா, ஜெலட்டின் குச்சிகள், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்\nதமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அலர்ட்: தீவிரவாதிகள் தாக்கலாம் என கர்நாடக போலீசார் எச்சரிக்கை: தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு\nபக்கத்து வீடு: மக்கள் பிரதமர்\nகாஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்காக கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் வாங்க திட்டம்\nதீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை: டெல்லி, மும்பை, கோவா நகரங்களில் உஷார் நிலை\nகாஷ்மீரில் தாக்குதல்கள் நடத்த சதி; தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த 13 பேர் அடையாளம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல்\nராஜ கண்ணப்பனுக்கு பதிலடி தர கோகுல இந்திரா\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற கோரி காங்கிரஸ் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி\n‘மோதிரம்’ பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/106835-xiaomi-launches-two-new-smartphones.html", "date_download": "2019-06-18T14:41:14Z", "digest": "sha1:QF5KSZMECU5FV4HUDNFTPHEUPXTTGFWM", "length": 22821, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "2 புதிய ஸ்மார்ட்போன்கள்... சொன்ன வாக்கைக் காப்பாற்றியிருக்கிறதா ஜியோமி? #RedmiY1 | Xiaomi launches two new smartphones", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:52 (06/11/2017)\n2 புதிய ஸ்மார்ட்போன்கள்... சொன்ன வாக்கைக் காப்பாற்றியிருக்கிறதா ஜியோமி\nஇந்தியாவில் நவம்பர் 2 ம் தேதி தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போன் சீரீஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த மாதம் அறிவித்திருந்தது ஜியோமி. அதேபோல ஜியோமியின் கஸ்டமைஸ்டு இயங்குதளம் MIUI ன் அடுத்த வெர்ஷனான MIUI 9 ம் இந்தியாவில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தது. சொன்னது போலவே Redmi Y1 என்ற பெயரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nரெட்மி Y1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அது ஒரு புதிய சீரிஸ் எனவும் அது செல்ஃபியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ஜியோமி கூறியது. புத்தம் புதிய ஸ்மார்ட்போன் என்றதும் அது பற்றிய எதிர்பார்ப்பு சீனா வரைக்கும் இருந்தது. ஆனால், ஜியோமி சொன்ன வாக்கைக் காப்பற்றியிருக்கிறதா என்று பார்த்தால் அதுதான் இல்லை. வழக்கம் போலவே சீனாவில் வெளியாகியிருந்த ���ெட்மி நோட் 5A Prime என்ற போனின் பெயரை மாற்றிவிட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஜியோமிக்கு இது ஒன்றும் புதிதான விஷயமில்லை ஏற்கெனவே Xiaomi Mi 5X என்ற மொபைலை இயங்குதளத்தை மட்டும் மாற்றிவிட்டு Xiaomi Mi A1என்ற பெயரில் இங்கே விற்பனை செய்கிறது.\nபெயர் விஷயத்தில் ஏமாற்றினாலும் மொபைலின் வசதிகளில் ஏமாற்றவில்லை ஜியோமி. பத்தாயிரம் ரூபாய்க்குக் கீழே விலை வைக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களைப் பற்றி பார்ப்போம்.\n1.4 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 435 ஆக்டாகோர் ப்ராசஸர்\n3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி\n13 மெகாபிக்சல் பின்புற கேமரா\n16 மெகாபிக்சல் முன்புற கேமரா\nஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்\nரெட்மி Y1 செல்ஃபியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால் பின்புற கேமராவை விட முன்புற கேமராவின் பிக்சல் அதிகமாக இருக்கிறது. இதிலிருக்கும் 16 மெகாபிக்சல் முன்புற கேமராவிற்குத் தனியாக ஃபிளாஷ் இருக்கிறது. இதன் மூலமாக குறைந்த அளவு வெளிச்சம் இருக்கும் இடத்தில் கூட சிறப்பான படங்களை எடுக்க முடியும். முந்தைய மாடல்களை விட பேட்டரி அளவைச் சற்று குறைத்திருக்கிறது ஜியோமி. 3080mAh திறன் கொண்ட பேட்டரிதான் என்றாலும் இதன் ஸ்டான்ட்பை காலம் 11 நாள்கள் என்கிறது.\nஇந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் இதன் சிம் ஸ்லாட். இதிலிருக்கும் 2 + 1 ஹைபிரிட் சிம் ஸ்லாட் மூலமாக ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டை பயன்படுத்த முடியும். இந்த வசதியோடு இந்தியாவில் வெளியாகும் ஜியோமியின் முதல் ஸ்மார்ட்போன் இது. இதன் பின்புற கவர் பார்ப்பதற்கு மெட்டல் போன்று தோற்றமளித்தாலும் பிளாஸ்டிக்கால் ஆனது. 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 8,999 ரூபாயாகவும், 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 10,999 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு மாடலான ரெட்மி Y1 Lite ஸ்மார்ட்போனும் 5.5 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. 13 மெகாபிக்சல் பின்புற கேமரா 5 மெகாபிக்சல் முன்புற கேமரா, ஸ்னாப்ட்ராகன் 425 குவாட்கோர் ப்ராசஸர் போன்றவை இதிலுள்ள வசதிகள். விலை குறைவு என்பதால் இதில் கைரேகை சென்சார் கிடையாது. 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ள இதன் விலை 6,999 ரூபாய்.\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறதா ஃபேஸ்புக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n`நாங்கள் சொந்த காலில் நிற்கணும்' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\n`தேர்தல் முடிந்துவிட்டது, ரூம், கார் வாடகை கொடுங்கள்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2005/10/01/1605/", "date_download": "2019-06-18T14:40:00Z", "digest": "sha1:D55LD3MDWGJ73GGJI4MIMGKWEHGPVIZX", "length": 13094, "nlines": 79, "source_domain": "thannambikkai.org", "title": " மனச்சோர்வுக்கு மருந்து | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மனச்சோர்வுக்கு மருந்து\nஅமெரிக்காவின் வெற்றி வாழ்வியல் ஆலோசகர் பேராசியர் டாக��டர் எம்.ஆர். காப்மேயர் உடல் மற்றும் மனச்சோர்வு களிலிருந்து விடுபட மூன்று அற்புதமான வழிகளை மனித குலத்திற்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்.\n“உடலால் உயர்ந்து நில்லுங்கள்” என்பதாகும்.\nஇது நாம் அனைவரும் ஏழை முதல் பணக்காரர் வரை பாமரர் முதல் படித்தவர் வரை ஏன் ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருமே எளிதாகப் பின்பற்றக் கூடிய ஒன்றாகும்.\n“உடலால் உயர்ந்து நில்லுங்கள்” என்பது நாம் நடந்து செல்லும் முறையைப் பொறுத்தே நமது வாழ்வும் அமைகிறது. எனக் கூறுகிறது. இது முற்றிலும் உண்மை. முழுக்க முழுக்க உண்மை\nஆம் நடக்கும்போது நாம் எந்த அளவுக்கு உடலை நிமிர்த்தி தளர்வாக நமது கால்களை நம்பி இயல்பாக நடக்கிறோமோ அதைப்பொறுத்தே நமக்கு முதலில் தன்னம்பிக்கை பிறக்கிறது.\nஆம் அதன் வழி நம்மால் முடியும் என்ற மனநிலையும் உருவாகிறது\nபின்னர் அதுவே உற்சாகத்திற்கும் வழி தருகிறது. இதன் விளைவு\nநமது ஆளுமை (Personality) மாற்றம் அடைகிறது அதற்காக அளவுக்கு மீறி தலையை தூக்கி ஆணவ நடை நடக்கக் கூடாது. மேலும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அடிமை போல உலாவருவதும் தவறாகும்\nஇயல்பான நடைமூலம் அடிமேல் அடி வைத்து தன்னம்பிக்கை உணர்வோடு நடக்க வேண்டும். என்பதற்காகவே காவல்துறைமற்றும் இராணுவத்ûதுறைபணியாளர்களுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇந்த இயல்பான நடையை இப்போதே தொடங்குவோமே\n“உள்ளத்தால் உயர்ந்து நில்லுங்கள்” என்பது\nஉள்ளம் என்பதே மனம். உள்ளதை உள்ளத்தின் மூலம் உயர்வாக நடந்து கொள்ளுங்கள் என்பதே இதன் பொருளாகும். “நமது மனம் போல வாழ்வு” என்று நமது கிராமங்களிலே இன்றளவும் சொல்கிறார்களே நாம் சற்று இதனைச் சிந்திக்க வேண்டாமா\nநமது எண்ணங்களைத் தூய்மைப்படுத்துவதே இது எப்படித் தூய்மைப்படுத்துவது உள்ளத்தில் வயிற்றெரிச்சல் எனும் பொறாமை உணர்வுக்கு ஒது போதும் இடமளிக்கக்கூடாது. வயிற்றெரிச்சல் என்பது கண்ணுக்குத் தெரியாத கட்டி புண் நாம் உணர முடியாத நெருப்பு இது நம்மை பாதாளத்தில் தள்ளி விடும் இது நம்மை பாதாளத்தில் தள்ளி விடும் ஏன் குழி தோண்டி புதைத்து விடும்\nமற்றவரை வாழ்த்துவதும், அன்பு செலுத்துவதுமே இந்த உணர்வு நம்மை நெருங்காமல் இருக்க நாம் பயன்படுத்த வேண்டிய மருந்துகள் தடுப்புச் சுவர்கள்\nவயிற்றெரிச்சல் முதலில் நமது உடல், பின்னர் அதனைத் தொடர்ந்து மனம் ஆகியவற்றைப் பாதித்து நம் மீதே நமக்கு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி நமது வாழ்வையே கெடுத்து விடும். இந்த வெறுப்புணர்வு நாம் செய்யும் வேலைக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி குடும்ப நலம், தொழில் நலம் ஆகிய இரண்டும் கெடுவதற்கு துணை புரிந்து நம்மை குடிகாரராக, புகைப்பவராக சூதாடியாக மாற்றிவிடும். இதனால் நாமும் கெட்டு அதன் வழி நமது குடும்பத்தையும் நடுத்தெருவில் நாம் கொண்டு வந்து நிறுத்தி விடும் நிலை உருவாகி விடும்.\nஇதை விட ஒரு மனிதனுக்கு வேறு தண்டனை வாழ்நாளில் வேண்டுமா\nஆகவே எண்ணங்களை உயர்வாக்கி புறத்தூய்மையோடு அகத்தையும் தூய்மைப் படுத்தலாமே இது சற்று கடினமாகத் தோன்றலாம். மனம் வைத்தால் மிக மிக எளிது.\n“ஆன்மீகத்தால் உயர்ந்து நில்லுங்கள்” என்பதாகும்.\nஆன்மீகம் என்று காப்மேயர் குறிப்பிடுவது இறைஉணர்வையே இறைநம்பிக்கையினையே இந்த உணர்வு இல்லாதவர்கள் மனிதர்களே அல்ல ஆம் இது அழுத்தமான உண்மை ஆம் இது அழுத்தமான உண்மை நம்மை மீறிய சக்தியே இறைவன்\nஅந்த இறைவனை உலகில் மிக மிகப் பெரியவன்\n ஆம் மனித குலம் ஒன்றே\nஅந்த ஒரே இறைவனை, கடவுளை அவரவர் விரும்பும் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருக்கலாம். அதில் தவறில்லை. அந்த ஒருவனை பல கோணத்தில் பார்ப்பதை மதச் சண்டையாக மாற்றுகிறோமோ அதுதான் மாபெரும் பாவம்\nமனிதன் நம்மை மீறிய சக்தியை நம்பி இறைவனாக ஏற்றுச் செயல்படும் போதுதான் மனச்சாட்சி, மனித உறவு, மனித நேயம் ஆகியவை உண்மையிலேயே செயல்படுகின்றன என்று பொருள் ஆம் நம்மை மீறிய சக்தி நமது செயல் களைக் கண்காணிக் கிறது என்ற உணர்வு ஏற்படும் போதே மனிதன் தவறு செய்யத் தயங்குவான்.\nஇன்று உல கெங்கும் பல விதமான தவறுகள் அன்றாடம் நடப் பதற்கு இந்த உணர்வு குறைந்து வருவதே அடிப்படைக் காரணமாகும்.\n யாவரும் கேளீர்” என்று உலகுக்கு குரல் கொடுத்த நமது உணர்வு பலப்பட இறைஉணர்வே தலையாய வழியாகும்.\nஇந்த உணர்வு இருக்கும்போது மனிதன் இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு எவ்வளவு சுமையானாலும் சுமக்கிறான். இறைவனே அவற்றைச் சுமப்பது போல ஒரு உணர்வு\nஇந்த மூன்றையும் பின்பற்றுபவர்கள் கட்டாயம் மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் மனச்சோர்விலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறார்கள்.\nமனச்சோர்வையும் மகிழ்ச்சியாக இப்படி மாற்றலாமே.\nஅனைவரும் ப���ற்றும் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி\nவெற்றி தரும் வேலை நேரம்\nஎங்கும் வெற்றி எதிலும் வெற்றி\nஅனிதா குப்புசாமி புஷ்பவனம் பேட்டி\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களுடன் ஓர் நேர்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kalakka-povathu-yaaru/110734", "date_download": "2019-06-18T15:54:09Z", "digest": "sha1:BR7PAJI3DHKQ3VREQN4PSJ23RWJUBFEM", "length": 4707, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Champions Promo - 01-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nபுஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\n2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nதிருமண வீட்டில் மாப்பிள்ளையின் அதிரடி ஆட்டம் அசையாமல் அமைதியாக நின்ற பெண்... வாயடைத்து போன பார்வையாளர்கள்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\nமேஜிக்கை காண அலைமோதிய கூட்டம்... இறுதி தருணத்தில் மேஜிக் மனிதருக்கு நிகழ்ந்த விபரீதம்\nநீங்கள் வைத்திருக்கும் பணப்பை, பர்ஸ்-ல் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்க... செல்வம் குறையாமல் கொட்டுமாம்\n96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானுவா இது செம்ம மார்டன் ஆகிவிட்டார் பாருங்க\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/04/15172957/1237257/Sarathkumar-campaign-Modi-is-the-only-prime-minister.vpf", "date_download": "2019-06-18T14:41:38Z", "digest": "sha1:3BZUAR3IGEZP6SG7YGT6TFOGWNPCIUIM", "length": 12844, "nlines": 75, "source_domain": "election.maalaimalar.com", "title": "பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடிதான் - சரத்குமார் || Sarathkumar campaign Modi is the only prime minister to react to Pakistan", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடிதான் - சரத்குமார்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். #BJP #Sarathkumar\nகன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து வடசேரியில் தேர்தல் பிரசாரம் செய்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:-\nமத்தியில் வலுவான ஆட்சி, நிலையான ஆட்சி, பெரும்பான்மையான ஆட்சி வரவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி உருவாகி உள்ளது. ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியை பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். வலுவான, நிலையான ஆட்சி வரவேண்டும் என்றால் சேர்ந்து தான் ஆக வேண்டும்.\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் மட்டும் சொல்லி வருகிறார். கூட்டணியில் உள்ள வேறு எந்த தலைவரும் ஏற்று கொள்ளவில்லை.\nகேரளாவில் கம்யூனிஸ்டு, ராகுல்காந்தியை தோற்கடித்தே தீருவோம் என சொல்லி வருகின்றனர். இங்கு அப்படி இல்லை என தெரிவிக்கின்றனர். இப்படி மாறி, மாறி கொள்கை கொண்டு இருந்தால் எப்படி நிலையான ஒரு ஆட்சியை தர முடியும்.\nமதவாதம் என்று சொல்லுகின்றனர். தி.மு.க., பா.ஜ.க. ஆட்சியில் சேர்ந்து இருந்த போது மதவாதம் என்பது தெரியவில்லையா அனைவரும் ஒத்த கருத்துடன் இருந்து செயல்படும் தமிழக அரசும், மத்திய அரசும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசாக இருந்து வருகிறது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பிறகு சீனா, பாகிஸ்தான், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான்.\n2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறிவித்தபடி மடி கணினி கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த திட்டத்தை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முதன்மை மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய வேண்டும்.\n1999 முதல் 2004-ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா அரசு இருந்தது. அதன் பிறகு 10 ஆண்டு காலம் காங்., ஊழல் ஆட்சி செய்துள்ளது. நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காவிரி பிரச்சினை, கச்ச தீவு என மத்தியில் பிரச்சினைகள் நிறைந்த ஊழல் மிகுந்த ஆட்சியாகவே இருந்தது.\nமத்தியில், மாநிலத்தில் ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியாமல் தனி நபர் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்தியில் நிலையான ஆட்சி, வலிமையான ஆட்சி வரவேண்டும் என்றால் பொன்.ராதாகிருஷ்ணனை ஓட்டு போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும்.\nஇவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார். #BJP #Sarathkumar\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\nதமிழகத்தின் 15-வது மாநகராட்சியானது ஆவடி\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nமோடி-எடப்பாடி சந்திப்பு தமிழகத்துக்கு பயன்தராது- வேல்முருகன் பேட்டி\nகமலுக்கு ஆதரவாக குரல்- திருமாவளவன் மீது 2 பிரிவில் வழக்கு\nரஜினி குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது வேண்டும் என்றே செய்தது- சீமான் குற்றச்சாட்டு\nவாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நாளை மோடி பேரணி\nநம்பிக்கை வாக்கெடுப்பின்போது ‘சிலீப்பர் செல்’கள் வெளியே வருவார்கள்- தினகரன் பேட்டி\nதேனி தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் - இளங்கோவன்\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nமற்ற மாநிலங்களில் கூட்டணி வலிமையாக இல்லாததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்- ப.சிதம்பரம் விளக்கம்\nடெல்லியில் எம்.பி.க்களுக்காக 36 ���ுதிய குடியிருப்புகள் தயார்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் எழுச்சிக்கு மம்தாவே காரணம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு படுதோல்வி- சுமலதா எம்பி சொல்கிறார்\nகமலுக்கு ஆதரவாக குரல்- திருமாவளவன் மீது 2 பிரிவில் வழக்கு\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nமோடி-எடப்பாடி சந்திப்பு தமிழகத்துக்கு பயன்தராது- வேல்முருகன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T15:44:58Z", "digest": "sha1:TCY3GCVN6MO4JAV47R2UTXMEYKYXRNRU", "length": 7281, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாமிசக்கறிகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாமிசக்கறிகள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமீன் (மீன் வகைகள் பட்டியல்)\nமட்டி / சிப்பி (கருநீலச்சிப்பி)\nவெள்ளெலி - கிராமப்புறங்களில் வயல்களில் உள்ள இந்த எலி இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.\nமந்தி - சுவாசநோய்களுக்கு மருந்து என இந்த மந்தி எனும் வகைக் குரங்குகளின் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.\nபூனை - தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சாதியினர் நன்கு வளர்ந்த பூனையை இறைச்சியாக்கி உணவாக உட்கொள்கின்றனர்\nஇவை தவிர காட்டு எருமை, ஆமை, நரி, ஓநாய், ஒட்டகம் ஆகியவை மாமிசமாக பயன்படுகின்றன\nகொக்கு நாரை ஆகிய பறவைகளும் இறைச்சியாக பயன்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpctraining.blogspot.com/2010/10/37.html", "date_download": "2019-06-18T15:44:42Z", "digest": "sha1:NUHA2D2Y4V6Q2GW37GXEI2PHODGGW6P4", "length": 42388, "nlines": 622, "source_domain": "tamilpctraining.blogspot.com", "title": "தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil: போட்டோசாப் பாடம் 37 போட்டோசாப் மென்பொருளில் தமிழில் டைப் செய்வது எப்படி ?", "raw_content": "போட்டோசாப் பாடம் 37 போட்டோசாப் மென்பொருளில் தமிழில் டைப் செய்வது எப்படி \nநம் நண்பர்கள் அனைவரும் போட்டோசாப் மென்பொருளில் தமிழில் டைப் செய்வது எப்படி என அடிக்கடி என்னிடம் கேட்டு வருவதால் அவர்கள் எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதற்க்காக இந்த பதிவு.\nLabels: 37 தமிழில் டைப் செய்வது எப்படி \n எனது கணிணியில் போட்டோ ஷாப் மென்பொருள் இல்லை.. இலவசமாக அதை தரவிறக்க முடியுமா..\n(இந்த வலைப்பூவை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் மோகன் காந்திக்கு நன்றி..)\nமிக்க நன்றிசார், எனக்கு நீண்டநாள் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.நன்றி சார்.\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களம் 19 October 2010 at 01:49\nமிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி\nதமிழ் ஜோக்ஸ் ARR said...\n எனது கணிணியில் போட்டோ ஷாப் மென்பொருள் இல்லை.. இலவசமாக அதை தரவிறக்க முடியுமா..\n(இந்த வலைப்பூவை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் மோகன் காந்திக்கு நன்றி..)\nபோட்டோசாப் மென்பொருள் இணைய தளத்தில் இலவமாக கிடைக்காது அதனை நீங்கள் விலைகொடுத்தான் வாங்க வேண்டும்.\nபோட்டோசாப் மென்பொருளை நீங்கள் இன்ஸ்டால் செய்துகொண்டு என் பாடத்தின் மூலம் அதனை தெளிவாக பயன்படுத்துவது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.\nமிக்க நன்றிசார், எனக்கு நீண்டநாள் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.நன்றி சார்.\nஎன்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் மறக்காமல் பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்து நண்பர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி \nமிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி\nநன்றி நண்பரே....... உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.\nஉங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.\nதொடர்ந்து வந்து பயன் அடையுங்கள்.\nமிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி\nமிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி\nஉங்கள் பின்னூட்டம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.\nதொடர்ந்து இதுபோல் என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுத்தால் மிகவும் சந���தோசம் அடைவேன்.\nரொம்ப ..ரொம்ப நன்றி சார். பணத்தை வாங்கிக்கொண்டு எத்தனையோ பேர் சரியாக சொல்லிக்கொடுக்காத இவ்வூரில் (நாட்டில்) இலவசமாக சொல்லிக்கொடுக்கும் உங்களுக்கு மில்லியன் நன்றிகள்...--பொய்யாமொழி.\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி \nதொடர்ந்து வந்து பயன் அடையுங்கள்.\nகபிரியேல் வேதநாயகம் 20 October 2010 at 13:15\nதங்களின் 37 வது பதிவுக்கு மிக்க நன்றி.\nதமிழ் மொழியின் வளர்ச்சி உண்மையான தமிழ் உள்ளங்களில் தான் இருக்கிறது. தமிழ் ஆங்கிலத்தையும் வென்று இணையத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. உங்களைப் போன்றோரால் அது கண்டிப்பாக நிறைவேறும். வாழ்த்துக்கள்.\nஃ கபிரியேல் வேதநாயகம் ஃ\nதங்களின் 37 வது பதிவுக்கு மிக்க நன்றி.\nதமிழ் மொழியின் வளர்ச்சி உண்மையான தமிழ் உள்ளங்களில் தான் இருக்கிறது. தமிழ் ஆங்கிலத்தையும் வென்று இணையத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. உங்களைப் போன்றோரால் அது கண்டிப்பாக நிறைவேறும். வாழ்த்துக்கள்.\nஃ கபிரியேல் வேதநாயகம் ஃ\nஉங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.\nதவறாமல் என் பாடங்களை பார்த்து பயன்பெறும் உங்கள் ஆர்வத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஅன்புநண்பர் கான் அவரிகளின் இந்த அருமையான பதிவைப்பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டேன்.இதுவரை கான் அவர்கள் பல்லாயிர்க்கணக்கான படிக்கும் உள்ளங்ளுக்காக அவருடைய நேரங்கங்களையும் காலங்களையும் செலவளிந்து உருவாக்கிதந்த அத்தனை படைப்புகளும் காலத்தால் அழியாத பொக்கிசமாக அனைவரின் உள்ளங்களிலும் பதிந்தது என்பது 100வீதம் உண்மையே.கான் அவர்களுடைய ஒவ்வொரு பதிவுகளையும் பார்த்து மாஸா அல்லாஹ் என்னாலும் நிறைய செய்து பார்க்க முடிகின்றது.அதற்க்காக வரும் அத்தனை பாராட்டுக்களையும் நண்பர் கான் அவருக்கே போய்ச்சேரவேண்டும்.ஜஸாக்கல்லாஹ்கைராஹ்.தாங்களின் இந்தப்பதிவு என்னை ரொம்ப ஈர்த்தது மிக்க நன்றி அன்புபாராட்டுக்கள் தோழரே.... தொடர்ந்தும் தாருங்கள் தோழரே.\nஉங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கு எனது மனம் கனிந்த நன்றி நண்பரே........\nதொடந்து உங்களைப்போன்ற ஆர்வமுள்ளவர்களுக்காக இன்னும் சிறப்பான பயனுள்ள பதிவுகளை கொடுக்க காத்திருக்கிறேன். நன்றி.\n நிறைய கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உங்களின் வலைப்பூ இருக்கிறது. அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையிலே தான் தங்களின் பதிவுகள் அனைத்தும் இருக்கிறது.. தொடருங்கள் கான்\nஅனைவருக்கும் பயன்படக்கூடிய வகையிலே தான் தங்களின் பதிவுகள் அனைத்தும் இருக்கிறது\nதமிழில் டைப்பன்னலாம் ஆனால் அரபு மொழியில் டைப் பன்னமுடியவில்லை, விளக்கம் தரவும்.\nஇந்த இணையதளத்தின் மூலம் நான் மிக்க பயன் அடைந்துள்ளேன் .இந்த இணையதளத்தை எனக்கு அறிமுமப்படுதிய எனது மாமாவுக்கு நன்றி செளுதுஹின்றேன்...\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) 11 May 2011 at 21:02\nஅன்பு நன்பர் கான்,தங்களின் புதிய வாசகன் நான் எனது கனனியில் போட்டொ ஷாப் இருந்தும் சரியாக பயன்படுத்த தெரியவில்லை. தங்களின் போட்டொஷாப் பாடம் விளக்கமாகவும்,புரியும்படியும் குரிப்பாக தமிழிலுள்ளது என் போன்றவர்கலுக்கு மிகவும் பயன்படும்.தங்களுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் பனி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் மிக்க\nஇகலப்பையின் செயல் திறனை இப்பபோழுதான் தெரிந் து கொநண்டேன்\nஅரபு மொழியில் டைப் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் photoshop middle eastern version சுருக்கமாக \"me\" மென்பொருளைதான் பாவிக்க வேண்டும். நன்றி\nஇந்த பதிவின் மூலம் தமிழில் டைப் செய்ய தெரிந்துகொண்டு என்னை வாழ்த்திய அனைந்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி \nநண்பரே, தாங்கள் சொன்னது போல் செய்தும் போட்டோ ஷாப்பில் மட்டும் தமிழில் டைப் செய்ய முடியவில்லையே மற்ற இடங்களில் தமிழில் முடிகிறது. போட்டோ ஷாப்பில் மட்டும் மற்ற இடங்களில் தமிழில் முடிகிறது. போட்டோ ஷாப்பில் மட்டும் என்ற குறி மட்டும் தான் தெரிகிறது. உதவுங்கள் நண்பரே ...\nஈகலப்பையின் மூலம் போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்யும்பொழுது மேலே போட்டோசாப் எழுத்து டைப்பில் TSCu_paranar என்ற எழுத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். பிறகு கீழே டைம் பக்கத்தில் உள்ள சிறிய ஈகலப்பை ஐக்கானில் அTSCIIANJAL என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியும் சரியாக வரவில்ல்லை என்றால் நீங்கள் பயன்படுத்தும் போட்டோசாப் வெரிசன் என்ன என்று சொல்லுங்கள்.\nஇந்த ஈகலப்பை மென்பொருள் போட்டோசாப் 7 ல் தான் சரியாக வேலை செய்யும். CS2 மற்றும் CS3 போன்ற வெரிசன்களில் நீங்கள் சொன்னதுபோல் என்ற குறி எழுத்துக்கள் வரலாம். அப்படி வந்தால் நீங்கள் டைப் செய்யவேண்டிய எழுத்துக்களை மைக்ரோசாப்ட் ஆபீஸில் டைப் செய்து பிறகு அதனை காப்பி எடுத்து போட்டோசாப்பில் பேஸ்ட் செய்துதான் பயன்படுத்தவேண்டும்.\nவணக்கம்,இன்று நான் யாருடைய முகத்தில் முழித்தேனோ இன்று கான் வலைப்பூக்கள் பதிவுக்கு வந்து உள்ளேன்.மிகவும் அருமை,நான் என் மின்னஞ்சல் மூலம் பதிவும் செய்துகொண்டேன்.\nகான் தொடரட்டும் உங்கள் பனி.\nவெறும் கேள்விக்குறிதான் வருகிறது. ஆல்ட் 3 யும் முயற்சி செய்தேன்\nநன்றி நண்பர் அர்சாத், GOLDEN LEO.\nசித்ரவேல் - சித்திரன் said...\nவெறும் கேள்விக்குறிதான் வருகிறது. ஆல்ட் 3 யும் முயற்சி செய்தேன்.\nநீங்கள் TSCu_paranar என்ற எழுத்தை தேர்ந்தெடுத்து டைப் செய்தீர்களா......\nமிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி\nஇங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி \nமிக்க நன்றி. நான் இதைத் தான் இத்தனை நாள் தேடிக் கொண்டிருந்தேன். கோடி நன்றிகள்...\nஉங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி \nநான் CS6 வைத்து இருக்கிறேன். நீங்கள் சொன்ன முறையில் செய்ய முடியவில்லை. ஆனால் அழகி தட்டச்சு முறையில் செய்யும் போது வருகிறது. புதிய போடோஷோப் CS6 கு நீங்கள் சில கட்டுரைகள் எழுதினால் நன்றாக இருக்கும்\nகூகிள் மூலமாக தான் தங்கள் தளத்திற்கு வந்தேன். மிக்க நன்றி உங்கள் செய்கை முறைகள் மிகவும் இலகுவாக இருக்கிறது\nமவ்லவி அப்துல்லாஹ் 4 October 2012 at 04:05\nPhotoshop 7 version ஐ தவிற மற்ற version களில் ஈகலப்பை மூலம் தமிழில் டைப் செய்ய முடியாது. அதனால் மற்ற version களில் msoffice 2007 ல் டைப் செய்து அதனை காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்து டிசைன் செய்யலாம்.\nமிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா\nநன்றி நன்பரே அன்புடன் பச்சையப்பன்\nநண்பரே நீங்கள் போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்யும்பொழுது ஈகலப்பையில் \"அ\" TSCIIANJAL என்ற ஆப்சனில் மாற்ற்க்கொண்டீர்களா என பார்த்துக்கொள்ளூங்கள். இந்த முறையில் PS7 ல் சரியாக தமிழில் டைப் ஆகும்.\nமிகவும் பயனுள்ள ஓன்று நன் மிக முக்கியமாக தேடிய ஓன்று மிக்க சந்தோசம் உங்கள் பதுவுகள் அனைத்தும் என்னை கவர்ந்தவைகள் மிக்க மிக்க நன்றி\nமிக்க நன்றி மிகவும் உபயோகமாக உள்ளது. தமிழில் டைப் செய்யும்பொழுது மோ, கோ, சோ, என்ற எழுத்தை எப்படி எழுதுவது என்றும் விளக்கம் தரவும். மொ, கொ, சொ, என்றே வருகிறது.\n நீங்கள் மோ, கோ, சோ என்பதை டைப் செய்ய moo, koo, soo என டைப் செய்யுங்கள்.\nதரமான பதிப்பு நண்பா... மிக்க நன்றி. தமிழில் போட்டோ ஷாப்பில் எழுத பல இடங்களில் தேடினேன், இங்குதான் தகுந்த விளக்கம் உள்ளது. மிக்க நன்றி. உங்கள் பதிப்பில் எழுத்துகள் இரண்டாக உடைந்து காணப்படுகிறது, கவனத்தில் கொள்ளுங்கள்...\nஇந்த பாடத்தை தரவிறக்க என்ன செய்ய வேண்டும் \nவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி \nபாடங்கள் PDF வடிவில் தேவைப்படுபவர்கள் உங்கள் ஈமெயில் முகவரியின் மூலம் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.\n உங்களுடைய டுடோரியல்ஸ் அனைத்தையும் எனது ஈமெயில்க்கு அனுப்ப முடியுமா நன்றி jagandigitalstudio2011@gmail.com\nஇந்த சாப்ட்வேர் விண்டோஸ் எக்பியில் தான் பயன்படும். மேலும் இது போட்டோசாப் 7 வெரிசனில் மட்டுமே பயன்படும்.\nவெறும் கேள்விக்குறிதான் வருகிறது. ஆல்ட் 3 யும் முயற்சி செய்தேன் ....அதுக்கு என்ன செய்றது ஜி ....ஹ்லேப் ..\nஅஸ்ஸலாமு அழைக்கும் ஜி ..நீங்கள் சொன்னமாதிரி alt+3 யும் முயற்சி செய்தேன் ...ஆனன இந்த மாதிரி வரது ...அதுக்கு என்ன பண்ணுறது ஜி ....கொஞ்சம் ..ப்ளீஸ் ஹெல்ப் ...மாசலம்..அல்லாஹ் வின் கிருபையால் நீங்கள் மேலும் நல்ல வளர டுஅ செய்கிறேன் ...அமீன் ..ரியாஸ்718@ஜிமெயில்.காம்\nநீங்கள் டைப் செய்யும்பொழுது நான் மேலே உள்ள பாடத்தில் நம்பர் 2 ல் குறிப்பிட்டதுபோல் Tscu_paranar என்ற எழுத்தை செலெட்க்ட் செய்துகொண்டால் நீங்கள் சொல்வதுபோல் என்பதுபோல் வராமல் சரியான தமிழ் எழுத்துக்கள் வரும்.\nவணக்கம், போட்டோ ஷாப் மென்பொருளில், தமிழில் டைப் செய்வது பற்றி மிகவும் எளிதாக தங்களது பாடத்தின் மூலம் நன்றாக தெரிந்துக் கொண்டேன். நன்றி. K.சுப்ரமணியன்\nஅன்பு நன்பரே தயவு சயது என் மின் அஞஜல் கு ப்ஹொடொ ஷொப் முலு பாடம் அனுபெ வைகுமாரு கேட்டுகொல்கிரேன்\"kannanachieve@gmail.com\".உஙல் உதெவிக்கு கடமய்படிருகென்..விரைவில் அனுப்ப வென்ட்கிரென்.னன்ட்ரி\nமிக்க நன்றிசார், எனக்கு நீண்டநாள் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.நன்றி சார்.\nமிக்க நன்றி திரு கான் அவர்களே \nதமிழ் பாண்ட்களின் ஸ்டைலை எப்படி மாற்றுவது.............\nஇந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.\nகுறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:\nநொடிப்பொழுதில் உங்களுடைய சாதாரண போட்டோவை அழகுள்ள போட்டோவாக மாற்றுவது எப்படி \nஎனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரிய���்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபுதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...\nபோட்டோசாப் பாடம் அனைத்தும் ஒரே பக்கத்தில்...\nபோட்டோசாப் பாடம் 25 முதல் 30 வரை\nபோட்டோசாப் பாடம் 31 முதல் 40 வரை\n01 போட்டோசாப் என்றால் என்ன\n02 போட்டோவை ஓப்பன் செய்வது எப்படி \n03 போட்டோவுக்கு பார்டர் கொடுப்படு எப்படி \n04 Seletion Tools பயன்படுத்துவது எப்படி \n05 Lasso Tool பயன்படுத்துவது எப்படி \n06 விட்டுப்போன செலெக்சனை சரிசெய்வது எப்படி \n07 Magic Wand Tool பயன்படுத்துவது எப்படி \n08 Crop Tool பயன்படுத்துவது எப்படி \n09 Slice Tool பயன்படுத்துவது எப்படி \n10 Healing Brush Tools பயன்படுத்துவது எப்படி \n11 Patch Tool- பயன்படுத்துவது எப்படி \n12 Brush Tools பயன்படுத்துவது எப்படி \n13 Clone Stamp Tool பயன்படுத்துவது எப்படி \n14 History Brush Tool பயன்படுத்துவது எப்படி\n18 Dodge Burn Sponge Tools பயன்படுத்துவது எப்படி \n19 Path Selection Tool பயன்படுத்துவது எப்படி \n20 Text Tool பயன்படுத்துவது எப்படி \n21 Pen Tools பயன்படுத்துவது எப்படி \n22 Shape Tools பயன்படுத்துவது எப்படி \n24 Quick Mask Tool பயன்படுத்துவது எப்படி \n25 பேக்ரவுண்ட் பேட்டன் டிசைன் \n26 உங்கள் டிரஷ் கலரை மாற்றுவது எப்படி \n27 உங்கள் முகத்தை மேலும் அழகுபடுத்துவது எப்படி \n28 தலைமுடியை பிசிறுகளோடு வெட்டி எடுப்படு எப்படி\n29 பேட்டன் டிசைனை உங்கள் டிரஷ்க்கு கொண்டுவருவது எப்படி \n30 கருப்பு வெள்ளை படத்தில் நகைகளை கலருடன் வைத்திருப்பது \n31 எழுத்துக்கு நிழல் உருவாக்குவது எப்படி \n32 வால்பேப்பர் டிசைனை எழுத்துக்கு கொண்டுவருவது \n35 பெயரில் பூந்தோட்டம் டிசைன்\n37 தமிழில் டைப் செய்வது எப்படி \n39 உங்கள் பெயரை Sape டிசைனாக மாற்றுவது \n40 புத்தக வடிவில் உங்கள் பெயர்\n41 போட்டோ கார்டு உருவாக்குவது எப்படி \n42 போட்டோவில் பார்டர் கொண்டுவருவது எப்படி \n43 அதிவேக போட்டோ செலெக்சன் \n44 ஒளிக்கதிர் பேக்ரவுண்ட் பேட்டன் \nபாடம் 45 கருப்பு வெள்ளை - கலர்\nபாடம் 46 ஒளிக்கதிர்களை பாயவிடுவது எப்படி \nபாடம் 47 டி.வி. அவுட்\nபாடம் 48 பேக்ரவுண்ட் கலரில் குலோன் \nபாடம் 49 பூ டிசைன் பார்டர் \nபாடம் 50 அனிமேசன் சிலேடுகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14051444/Van-Driver-who-was-poisoned-by-police-at-the-police.vpf", "date_download": "2019-06-18T15:38:27Z", "digest": "sha1:HDRWFRK2STBLUGW2V5XE4GCQPCCEQBZP", "length": 13752, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Van Driver, who was poisoned by police at the police station, stopped schooling || பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றதை தடுத்ததால் போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த வேன் டிரைவர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபள்ளி மாணவர்களை ஏற்றி சென்றதை தடுத்ததால் போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த வேன் டிரைவர் + \"||\" + Van Driver, who was poisoned by police at the police station, stopped schooling\nபள்ளி மாணவர்களை ஏற்றி சென்றதை தடுத்ததால் போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த வேன் டிரைவர்\nபழனியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றதை தடுத்ததால் போலீஸ் நிலையத்தில் வேன் டிரைவர் விஷம் குடித்தார்.\nபதிவு: பிப்ரவரி 14, 2019 03:00 AM மாற்றம்: பிப்ரவரி 14, 2019 05:14 AM\nபழனி டவுன் 3-வது வார்டு காரமடைபகுதியில் குடியிருப்பவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர், சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று மாலை அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் பழுதடைந்து விட்டது. இதனால் மாணவ-மாணவிகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பாலகிருஷ்ணனை பள்ளி நிர்வாகம் அழைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற பாலகிருஷ்ணன், மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு அடிவாரம் பூங்கா ரோட்டில் வேனில் வந்தார். அப்போது, பழனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வி வேனை மறித்து நிறுத்தினார். மேலும் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்ல அனுமதியில்லை என்று கூறி வேனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.\nஇதனால் பாலகிருஷ்ணன் ஆத்திரம் அடைந்தார். அவசர தேவைக்கு வேனை வாடகைக்கு கொண்டு வந்ததாகவும், தனது வேனுக்கான அனைத்து ஆவணங்களும் இருப்பதாக கூறினார். இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர், பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று வேன் டிரைவர் தன்னிடம் வாக்குவாதம் செய்தது குறித்து முறையிட்டார். இதுதொடர்பாக பால கிருஷ்ணனிடம், போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளியே வந்த பாலகிருஷ்ணன், தனது வேனில் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. புதிய பயண அட்டை கிட���க்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று(திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் செயல்பட உள்ளன.\n2. இத்தாலியில் பள்ளி மாணவர்களுடன் பஸ்சை கடத்தி தீ வைத்த கொடூரம் : டிரைவர் கைது\nஇத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ள மிலன் நகரில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு படிக்கும் 50–க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் கண்காணிப்பாளர்கள், அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு பள்ளி பஸ்சில் புறப்பட்டனர்.\n3. வேடசந்தூர் அருகே பரபரப்பு, பள்ளி மாணவர்களை வேனில் கடத்த முயற்சி\nவேடசந்தூர் அருகே பள்ளி மாணவர்களை வேனில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n5. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/21088-congress-seats.html", "date_download": "2019-06-18T15:31:19Z", "digest": "sha1:ZVNMURQJBZX23G3TXIY2255FESAXOETQ", "length": 9867, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "தோணித் தொழிலை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்: நலிவடைந்து தள்ளாடும் தூத்துக்குடியின் பாரம்பரிய அடையாளம் | தோணித் தொழிலை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்: நலிவடைந்து தள்ளாடும் தூத்துக்குடியின் பாரம்பரிய அடையாளம்", "raw_content": "\nதோணித் தொழிலை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்: நலிவடைந்து தள்ளாடும் தூத்துக்குடியின் பாரம்பரிய அடையாளம்\nதமிழக மக்களவைத் தேர்தலில்காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது.\nமக்களவைத் தேர்தலில், திருவள்ளூர், ஆரணி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, கரூர், தேனி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றுவெளியிட்டார். அதைத் தொடர்ந்துதமிழக காங்கிரஸ் சார்பில், சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது. பொதுத் தொகுதிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரமும், தனித் தொகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுதல் நபராக, தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் 2 விருப்ப மனுக்களை வாங்கினார். ஒரு மனு, கன்னியாகுமரி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடவும், மற்றொன்று சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடவும் வாங்கியிருப்பதாக கராத்தே தியாகராஜனின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர். முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:எந்த ஒரு தொகுதியிலும் யார்வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதால் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இது மிகப்பெரிய தேசிய கட்சி என்பதால், ஏராளமான நடைமுறைகள் உள்ளன. வேட்பாளரை காங்கிரஸ் தலைமையிடம் முடிவு செய்யும். இன்னும் 3 தினங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.\nராகுல்காந்தியின் சென்னை பயணம் குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏராளமான கேள்விகளைக் கேட்டுள்ளார். அதில் எந்தவிதமான பொருளும் இல்லை.\nஇலங்கை பிரச்சினைக்காக காங்கிரஸ் மற்றும் ராஜீவ்காந்தியை விட உழைத்தவர்கள் யாரும் கிடையாது. இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைக்காக அந்நாட்டு அரசை பணியவைத்தவர் ராஜீவ் காந்தி.\nகன்னையாவுக்காக இடதுசாரிகளுடன் ஷபானா ஆஸ்மி, பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்\nமுகமதுவின் ‘அனார்கலி’ விமர்சனம்: தந்தை ஆசம் கானை போலதான் மகனும் - ஜெயப்பிரதா கடும் கண்டனம்\nகாங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காது: ம.பி. காங். முதல்வர் கமல்நாத் கருத்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் மீது தாக்கு: வயநாடு தொகுதியில் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்\n3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 116 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு\nமோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா போட்டியா - ராகுல் காந்தி சூசகம்\nதோணித் தொழிலை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்: நலிவடைந்து தள்ளாடும் தூத்துக்குடியின் பாரம்பரிய அடையாளம்\nஆணையத்தின் கெடுபிடிகளால் களையிழந்த தேர்தல் திருவிழா: வருவாயின்றி ஓவியர்கள், கிராமிய கலைஞர்கள் பாதிப்பு\nஅரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு நெல்லையில் ‘சுழி’ போடும் டவுன் ஈசான விநாயகர் கோயில் பகுதி\nநம் வெளியீடு: கசப்புகளைக் களையும் ‘இனிப்பு தேசம்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/08/blog-post.html", "date_download": "2019-06-18T16:08:18Z", "digest": "sha1:KJN2ZJ2NIQMTZBA2JAARMNZQF52U33VF", "length": 25038, "nlines": 248, "source_domain": "www.shankarwritings.com", "title": "நான்கு நாய்கள்", "raw_content": "\nவார விடுமுறையில் போகும் இறைச்சிக் கடையில் கறிவெட்டுபவரின் கையில் ஒரு விரல் பாதியளவு துண்டாகி இருப்பதைப் பார்த்தேன். தொழிலின் ஈரத்தால் துண்டிக்கப்பட்ட இடம் ஆறாமலேயே கண்ணைப் போல வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்கள் எல்லோரையும் உற்றுப் பார்க்கிறது. வெட்டப்பட்ட எல்லாவற்றுக்கும் வேறு கண் முளைத்துவிடுகிறது.\nசென்ற குளிர்காலம் ஆரம்பித்து, தற்போது துவங்கியிருக்கும் கோடைக்காலம் வரை என் கவனத்தில் அதிகம் இடம்பிடித்தவை நாய்கள்தான். அதிகாலைக் குளிரில் நடைப்பயிற்சிக்குச் செல்லக் கீழிறங்கும்போது தாய்நாயின் உடலோடு உடலாக ஆக முயன்று மெத்மெத்தென்று உறங்கும் குட்டி நாய்களைப் பொறாமையோடு பார்ப்பேன். உறக்கத்தைத் தொடர விரும்பும் மனம் அந்தக் குட்டிகளோடு அடையாளம் கண்டு துக்கமும் பொறாமையும் கொள்ளும். நாய், வெயிலில்தான் இளைத்துச் சலித்து நிராசையை எச்சி���் சிந்த வெளியேவிடும். குளிரின் போர்வையில் அந்த உயிர்களே அமைதியுடன் தூங்கும் அதிகாலையில், நாயைப் போலவே சலிக்கத் தொடங்கிவிடுமென் மனம்.\nநான் இந்தக் காலகட்டத்தில் பார்த்த நாய்களில் நான்குக்கு ஒன்று ஆளுமைக்குள்ளேயே ஊடுருவியிருக்கும் உடல் குறைபாட்டைக் கொண்டவை. பிறந்து மூன்று மாதங்களே இருக்கும். இரண்டு சக்கர வாகனம் ஏறி, என் வீட்டுக்கு முன்னாலேயே நொண்டும் குட்டி நாயையும் தினசரி பார்க்க நேர்ந்தது. அதிகம் வாகனங்களும் மனிதர்களும் புழங்காத நிழல்தெரு என்பதால் ஐந்து நாய்கள் எப்போதும் வீட்டைச் சுற்றிப் படுத்திருக்கும். அதில் ஒன்று கால் ஊனமானது. நாய்கள் என் புலன்களுக்குள் கூராக நுழைந்த காலத்தில்தான் அஷ்டாவக்கிரரும், அஷ்டாவக்கிர கீதையும் எனக்கு அறிமுகமானார்கள்.\nஉடல் குறைபாடுகள் கொண்ட மனுஷர்கள், பிராணிகள், பறவைகள் எல்லோரும் எனக்கு அஷ்டாவக்கிரர்களாக வந்து என்னைச் செயலுக்குத் தூண்டும் எண்ணங்கள், என்னைப் படுத்தியெடுக்கும் ஆசைகள், வாதைகள், வேட்கை, காமம், விழைவு அனைத்தும் என்னுடையவை அல்ல அல்லவென்று நினைவுபடுத்தினார்கள். நனவிலும் கனவிலும் திகிலூட்டும் படங்களைத் திரையிட்டுக் குரைக்கும் பயத்தின், பரிவின், அறத்தின் முகமூடி போட்ட ஆசையின் நாயோடு நானும் சேர்ந்து இத்தனை நாட்களும் ஓடித்திரிந்திருக்கிறேன் என்பது சற்றேத் தெளியத் தொங்கிய நாட்கள் அவை.\nமுதலில் உறங்கும் மெத்தைக்கு அருகிலேயே குரைத்துப் பயமுறுத்தியதை அறைக்கு வெளியே கட்டி வைத்தேன். பின்னர் பால்கனிக்கு அனுப்பினேன். இப்போது தூரத் தெருமூலையில் அந்தக் குரைப்பு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் நான் வளர்த்த நாய் அல்லவா. இப்போதும் தெரு மூலையில் அச்சமும் ஆசையும் கொண்ட அதன் குரைப்பொலி கேட்கிறது.\nபெருங்குடி ரயில் நிலையத்தில் அலுவலகத்துக்குச் செல்வதற்காக அடுத்த ரயிலுக்குக் காத்திருக்கும்போது பார்த்த நாய்தான் இங்கே வெகு அசலாக வெளிப்படப்போவது. அதை அன்று மட்டுமே பார்த்தேன். நான் ரயில் வருவதற்காக பிளாட்பாரத்தில் சில பயணிகளுடன் காத்திருந்தபோது, அந்த நாய் நுழைந்து பிளாட்பாரத்தின் விளிம்பில், பயணிகள் இறங்கிக் கால்வைக்கும் தடத்தில் மெதுவாக நடைபோட்டுச் சென்றது. வயோதிகம் என்று சொல்ல முடியாது; ஆனால், வடுக்கள் கொண்ட தளர்ச்சியுடன் ��தன் நடை இருந்தது. தடுமாறி தண்டவாளத்தில் விழ வேண்டும் என்பதற்காகவேதான் அது ஓரத்தில் நடந்தது என்று இப்போது புரிகிறது. ஒரு புள்ளியில் தண்டவாளத்தின் இரண்டு பாளங்களுக்கிடையே விழுந்தது. விழுந்த பிறகு அது அங்கேயே சரணடைந்ததுபோல கால் நீட்டி உட்கார்ந்துவிட்டது. நண்பருடன் தொலைபேசியில் பேசத் தொடங்கியிருந்த நான் அந்தக் காட்சியைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.\nஅது தண்டவாளப் பாளங்களுக்கிடையே உட்கார்ந்திருந்தது உடல் பலவீனத்தால் அல்ல. அதனால் எழுந்து நடக்க முடியும் என்பதை எனக்குத் தீர்மானமாகச் சொல்ல முடியும். அது உட்கார்ந்தே இருந்தது. நாய் அமர்ந்திருந்த தண்டவாளத்தில் நான் ஏறப்போகும் ரயில் வந்துகொண்டிருந்தது. பெருங்குடி ரயில் நிலையக் கூரைக்குள் வேகம் குறைந்து நெருங்கி வரும்போதும் நாய் எழவில்லை. நான் போனைத் துண்டித்து நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். ரயிலின் எஞ்சின் முனை வரும்போது லேசாக நாய் எழுந்து கொடுத்தது. டப்பென்று சத்தம். ஆனாலும் மெதுவான மோதல்தான். ரயில் கடக்கும் வரை சில பேர் காத்திருந்தோம். ரயில் கடந்தது.\nநாய் உயிருடனேயே இருந்தது. படுத்தபடியே கழுத்தைத் திருப்பி என்னைப் பார்த்தது. ரயிலை விட்ட சிலர் அதைத் தண்டவாளத்திலிருந்து எழுந்து நடுவில் போய்ப் படுக்கும்படி ‘ச்சூ ச்சூ’ என்று விரட்டினர்.\nயாரும் இறங்கி அதைத் தூக்குவதற்கான மனநிலையையோ அவகாசத்தையோ கொண்டிருக்கவில்லை. நாயின் கண்களில் ஒரு விசேஷ பிதுக்கமும் வெறிப்பும் வந்திருந்தது. மரணப் பளபளப்பு என்று அதைச் சொல்ல முடியுமா அன்னா கரீனினாவின் கண்கள் பளபளத்திருக்குமா இப்படி அன்னா கரீனினாவின் கண்கள் பளபளத்திருக்குமா இப்படி நாக்கை வெளியே நீட்டி, உடலிரைக்க என்னை நீங்கள் நினைத்தால் காப்பாற்றிவிட முடியுமோ என்று ஏளனப் பார்வை பார்த்தது.\nஅந்த நாய் வேறு யாருக்காகவும் வரவில்லை. அது எனக்கு ஒரு தகவலைச் சொல்லும் திட்டத்திலேயே வந்தது. நப்பாசையின், பற்றின் கடைசி மாமிசத் துணுக்கைக்கூட எலும்பிலிருந்து உரித்து, தனக்குள் அடைய வேண்டிய ஒரு மரணத்தை எனக்கு அறிவுறுத்த வந்த நாய்தான் அது.\nபெருங்குடி ரயில் நிலையத்துக்குள் படியேறி, தடுமாற வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுத்து துல்லியமாக தண்டவாளத்துக்கு நடுவே விழுந்து, ரயில் வரும்போது கபாலத்தில் சற்று மோதுவதை அது சரியாகவே திட்டமிட்டிருக்க வேண்டும். இன்னும் நான்கு ரயில்களாவது வர வேண்டும், அதன் நிலையத்தை அடைவதற்கு.\nஇது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் என் வீட்டுக்கு அருகே புதுப்பிக்கப்பட்ட ஆலயத்துக்குப் போயிருந்தேன். அங்கே ஆதிகுரு தத்தாத்ரேயருக்குத் தனிச் சன்னிதி அமைத்திருக்கிறார்கள். அவர் காலடியில் கொழுகொழுவென்று நான்கு நாய்க்குட்டிகள் நிற்கின்றன. ஒரு கணத்தில் அவையெல்லாம் உயிர் பெற்றதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்குள், ஒன்று சமாதானம் அடைந்தது.\nகாலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.\nபழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது…\nஉலகிலேயேஅழகான உயிர்பொருள் நாய்வால்தான் அதற்குகண்இல்லை காதுஇல்லை ஒருஇதயத்திலிருந்துநீளும் துடிப்புஉண்டு மிகமிகமிக முக்கியமாக அதற்கு அன்பின்கோரைப்பற்களில் ஒன்றுகூடஇல்லை.\nபொன்னூரிலிருந்து சிவப்பூர்செல்லும்வழியில் சதுப்புநிலநீர்நிலைகளை ஒளிரவைக்கிறான்மாலைச்சூரியன் நடைபயில்பவர்கள்காதலர்கள் ஸ்கேட்டிங்விளையாடும்குழந்தைகள் மிருதுவாக்கிய ஏகாந்தசாலையின் பக்கவாட்டில் பறக்கும்ரயி��்கடந்துசெல்கிறது. காற்றில்ஆடிக்கொண்டிருக்கும் சிறுவேப்பமரங்கள் நாணல்கள் சரசரக்கும்புல் கன்னங்கரெலென்று ஒருசிறுகிளையில்\nபளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.\nஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்\nவிளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nகாதல் அற்ற காதல் கவிதைகள்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197091?ref=archive-feed", "date_download": "2019-06-18T15:20:14Z", "digest": "sha1:76XU6MS24JWPXOCT54VTK62BYYJ25BEA", "length": 9182, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை : கோத்தபாய அதிரடி முடிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை : கோத்தபாய அதிரடி முடிவு\nதற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய அரசாங்கத்தில் சில பதவிகளை வகிக்கப் போவதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஊடக செய்திகளை முற்று முழுதாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை என கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.\nஅநேக ஊடகங்களில் கோத்தபாய பாதுகாப்புச் செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3240.html", "date_download": "2019-06-18T14:38:23Z", "digest": "sha1:YO7QRTG6TNS4SQ72RRMWOIF7N4RVMXCV", "length": 11035, "nlines": 167, "source_domain": "www.yarldeepam.com", "title": "வடக்கு உள்ளுராட்சி சபைகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்க தயார்! ஈ.பி.டி.பி அறிவிப்பு! - Yarldeepam News", "raw_content": "\nவடக்கு உள்ளுராட்சி சபைகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்க தயார்\nஉள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ள கட்சி எதுவாக இருப்பினும் அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் எதிர்காலத்தில் அவர்களின் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கும் ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பி. கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் பெரும்பாலானவற்றில் யாரும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத நிலையில் வடக்கு கிழக்கில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஈ.பி.டி.பி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.\nஅத்துடன், யாழ். மாநகர சபை உட்பட சில சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஈ.பி.டி.பி ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தினை அவர்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4098.html", "date_download": "2019-06-18T14:37:54Z", "digest": "sha1:MMZMFU3YHGVW56XA3UDYPQRT6UVOSW6P", "length": 11073, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஆபாச படம் பார்த்து விட்டு தாயை கற்பழிக்க முயன்ற மகன் . - Yarldeepam News", "raw_content": "\nஆபாச படம் பார்த்து விட்டு தாயை கற்பழிக்க முயன்ற மகன் .\nகுஜாரத்தை சேர்ந்த அயோக்கியன் ஒருவன் ஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய் என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளான்.\nநாட்டில் பெண்கள் மீதான் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து இன்று இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்டை சேர்ந்த ராகுல் என்பவன் ஆபாச படத்திற்கு அடிமையானவன்.\nநேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த ராகுல், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளான். இதனையடுத்து தனது தாயின் அறைக்கு சென்று, தனது தாய்க்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த மனித மிருகம்.\nஇதனை சற்றும் எதிர்பாராத தாய், அவனிடம் இருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த கயவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை…\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் யுவதிக்கு நீதிமன்றம்…\nபிரித்தானியாவில் விமான நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு\nஉலக நாட்டு கொடிகளுடன் கம்பீரமாகப் பறந்த தமிழீழ தேசியக்கொடி\n13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி\nஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்..\n படைத் துருப்புகளை அனுப்ப தயாராகும் அமெரிக்கா\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை தெரிவித்த பிரபல நடிகர்\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2019-06-18T16:09:26Z", "digest": "sha1:3PNEI7VPIICZVM4XTBGDGUK2HXDG2LUA", "length": 6776, "nlines": 34, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: புதிய தொழிலாளி : ஓர் அறிமுகம்", "raw_content": "\nபுதிய தொழிலாளி : ஓர் அறிமுகம்\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்னும் முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (பு.ஜ.தொ.மு) புதிய மாத இதழ் 'புதிய தொழிலாளி' இன்று வெளிவந்துள்ளது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் வரிசையில் மற்றொரு மார்க்சிய லெனினிய அரசியல் ஏடு. பிரத்தியேகமாகத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பதினாறு பக்க இதழ் எளிய மொழியில் தொழிற்சங்க நடவடிக்கைகள், போராட்டங்கள் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்பதூர் அருகே அமைந்துள்ள GSH (Gestamp Sungwoo Hitech) என்னும் தென்கொரிய பன்னாட்டு நிறுவனத்தின் உரிமை மறுப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் திரண்டு நடத்திய போராட்டத்தையும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பதைபதைக்க வைக்கும் நிகழ்வுகளையும் படித்துப் பாருங்கள். ஏன் புஜதொமு போன்ற ஓர் இயக்கமும் ஏன் இப்படியொரு இதழும் நமக்கெல்லாம் தேவை என்பது புரிய வரும்.\nஒரு தொழிலாளிக்கு அவருடைய பணி சார்ந்து என்னென்ன உரிமைகள் உள்ளன\nஒரு நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படும்போது அவர்கள் அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும்\nஅனுமதிக்கப்பட வேலை நேரம் போக அதிகம் வேலை செய்யச் சொல்லி நிர்வாகம் நிர்பந்தித்தால் என்ன செய்வது ஊதிய உயர்வு தர மறுத்தால், பழி வாங்கும் நடவடிக்கைய��ல் ஈடுபட்டால் எப்படிச் சமாளிப்பது\nபலம் வாய்ந்த ஒரு நிறுவனத்தைச் சாமானியத் தொழிலாளர்களால் எதிர்கொண்டு வெல்லமுடியுமா\nசாதி, மதம், அரசியல் சார்பு என்று பலவாறாகப் பிரிந்திருக்கும் தொழிலாளர்களால் ஒரே அணியாகத் திரளமுடியுமா ஒரே குறிக்கோளோடு போராடமுடியுமா\nவஞ்சிக்கப்படும் தொழிலாளர்கள் சட்ட உதவியும் ஆலோசனையும் பெறுவது சாத்தியமா\nஒவ்வொரு தொழிலாளருக்கும் தோன்றும் இத்தகைய கேள்விகளை புதிய தொழிலாளி எதிர்கொண்டு விடையளிக்கும் என்றும் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து, அரவணைத்து, அணி திரட்டி ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளும் என்றும் நம்புகிறேன்.\nதொழிற்சங்கப் போராட்ட அனுபவங்கள்; போராட்டங்களில் கலந்துகொண்ட தொழிலாளர்களின் அனுபவங்கள்; இவற்றிலிருந்து திரட்டப்பட்ட படிப்பினைகள் ஆகியவற்றை இந்தப் புதிய இதழ் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.\nபுதிய தொழிலாளி ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகள்\nஇதழ் பெறுவதற்கு : அ. முகுந்தன், 110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 24. தொடர்புக்கு : 94448 34519. மின்னஞ்சல் : puthiyathozhilali@gmail.com\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/tag/jayalalitha", "date_download": "2019-06-18T15:13:17Z", "digest": "sha1:SKXP5VQJMBYZ2SP5PWNPJXFPDKFK3LTG", "length": 85739, "nlines": 296, "source_domain": "seithigal.com", "title": "News about Jayalalithaa", "raw_content": "\nஅரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா இறந்த தகவல் முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே முதல்வராக ஓ.பி.எஸ் பொறுப்பேற்றார் என்றும் முதல்வரை மாற்றக்கோரி தான் 18 எம்எல்ஏக்களும் மனு அளித்தார்களே தவிர, ஆட்சியை கவிழ்க்க அல்ல என்றும் கூறினார்.\nஎங்களை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் உரிமை இல்லை : எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் பேட்டி\nசென்னை : எங்களை எம்எல்ஏவாக வெற்றி பெற வைத்தவர் ஜெயலலிதா, எங்களை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் உரிமை இல்லை என டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் பேட்டியளித்துள்ளனர். மேலும் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால் நடவடிக்கை எடுக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறியுள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை : உச்சநீதிமன்றம்\nடெல்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. தங்கள் மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தில் தனி குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் கோரிக்கை வைத்தது.\n1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது: வருமான வரித்துறை\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் செய்துள்ளது. இந்நிலையில் 1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது எனவும், 2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி ஜெயலலிதாவுக்கு வருமான வரி பாக்கி உள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை\nசென்னை: ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு அப்பலோ மருத்துவர்கள் இன்றும் ஆஜராகவில்லை\nசென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு அப்���லோ மருத்துவர்கள் இன்றும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற மனுவை மேற்கோள்காட்டி ஆஜராக விலக்கு கேட்டு ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.\nஜெ. நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nடெல்லி: சென்னை மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமக்களவை தேர்தல்: தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு #LIVE\nமு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அந்தந்தக் கட்சிகளின் அடுத்தகட்ட தலைவர்கள் தங்களை நீரூபித்துக்காட்ட வேண்டிய களமாக உருவெடுத்திருக்கிறது இந்தத் தேர்தல்.\nகோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாட்டில் ஜெயலலிதா பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிலையில், கோடநாடு பற்றி மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் பணிக்கு மணல் அனுப்புகிறார் ஓபிஎஸ் மகன்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு\nதேனி: தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தேனியில் நேற்று அளித்த பேட்டி:தேனியில் பிரதமர் மோடி கூட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெர்மிட் இல்லாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதியை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளோம். என்னை வெளியூரில் இருந்து வந்து தேனியில் போட்டியிடுவதாக மோடி கூறுகிறார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எங்கிருந்து வந்து ஆண்டிபட்டியில் போட்டியிட்டார்கள் குஜராத்திலிருந்து தற்போது உத்தரபிரதேசத்தில் மோடி போட்டியிடவில்லையா குஜராத்திலிருந்து தற்போது உத்தரபிரதேசத்தில் மோடி போட்டியிடவில்லையா இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் மோடி பேசுவது ஜனநாயகத்திற்கு கேடு.மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று ராகுல்காந்தி கூறவே இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை அந்தந்த மாநில பிரச்னைகளில் தலையிடாது. அப்படி ராகுல் கூறியிருப்பதை நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டில் இருந்து மணல் அனுப்பி பணம் சம்பாதிக்கிறார். மற்ற பகுதிகளில் பண மழை பொழிகிறது. தேனியில் அதிமுக வேட்பாளர் மூலம் பண சுனாமியே அடிக்கிறது. எந்த சுனாமியையும் வெல்லும் திறன் எங்களிடம் உள்ளது. சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.\nமருத்துவ குழு அமைக்கக் கோரிய வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசென்னை: மருத்துவ குழு அமைக்கக் கோரிய வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அப்போலோ மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவக் குழு அமைக்க உத்தரவிடுமாறு கோரியிருந்தது அப்போலோ நிர்வாகம். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக 9 மருத்துவர்கள் இன்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் இன்று ஆஜராகவில்லை.\nஅப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பல்லோவின் 10 மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை ஆய்வக அலுவலர் மற்றும் மேலாளர் மோகன் ரெட்டிக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.அப்பல்லோ மருத்துவர்களை விசாரிக்க ஆணையம் மருத்துவர் குழுவை அமைக்க தேவையில்லை என நிதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nசிறப்பு மருத்துவர் குழு அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ கோரிக்கை நிராகரிப்பு: உயர்நீதிமன்றம்\n��ென்னை: ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரிக்க சிறப்பு மருத்துவர் குழு அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், அப்பல்லோ மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, அரசு விதித்த வரம்புகளை மீறி ஆறுமுகசாமி ஆணையம் செயல்படக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஜெ மறைந்தாலும் அமமுகவாக தமிழகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்-டிடிவி தினகரன் பரப்புரை\nகோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் தொகுதி அமமுக வேட்பாளர் அப்பாத்துரையை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்தாலும் அமமுகவாக தமிழகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்கள். பழனிச்சாமி இடம் இருப்பது டெண்டர் பார்ட்டிகள்: தொண்டர்கள் அமமுகவில் இருக்கிறார்கள், என்று டிடிவி தினகரன் கூறினார்.\nஜெயலலிதா அறிவித்த தாய், சேய் நலப் பெட்டகம் நினைவாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தேன்: டிடிவி.தினகரன்\nகாஞ்சிபுரம்: ஜெயலலிதா அறிவித்த தாய், சேய் நலப் பெட்டகம் நினைவாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் குறித்த ஒரு பட்டியலை அனுப்பி தேர்வு செய்ய கூறினர் என்று தெரிவித்துள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓபிஎஸ் : மு.க.ஸ்டாலின்\nதேனி : தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பெரியகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓபிஎஸ் என்றும், ஆட்சியை எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் துணை முதல்வராக இருக்க முடியுமா என கூறினார். மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தனது மகனுக்கு ஓபிஎஸ் சீட் வாங்கியிருக்க முடியுமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெயலலிதா கதையும், என் கதையும் ஒரே மாதிரியாக இருக்கிறது: கங்கணா ரணாவத்\nஜெயலலிதா கதையும், என் கதையும் ஒரே மாதிரியாக இருக்கிறது என பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசென்னை: ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன், தனிப்பட்ட முறையில் ஒருமையில் விமர்சித்தது கிடையாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். மேலும் பெண் சாதனையாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது எனவும் கூறினார்.\n'தலைவி' அப்டேட்: ஜெ.வாக நடிக்க கங்கணா ரணவத் ஒப்பந்தம்\nவிஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா ’பயோபிக்’கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கணா ரணவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nசுடுகாட்டில் தியானம் செய்து நான் அரசியலுக்கு வரவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசென்னை: ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் செய்தவன், துணை, இணை முதல்வர்களை போட்டியாக கருதமாட்டேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். மேலும் சுடுகாட்டில் தியானம் செய்து நான் அரசியலுக்கு வரவில்லை எனவும், கிளி ஜோதிடம் பார்த்தும் அரசியலுக்கு வரவில்லை குறிப்பிடடார். சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் காலை 10 மணிக்கு அறிவிக்கப்படுவார் என கூறினார்.\nவேட்புமனுவில் இடம்பெற்ற ஜெ.கைரேகை சந்தேகத்துக்கு இடமளிக்கிறது..: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை: வேட்புமனுவில் இடம்பெற்ற ஜெ.கைரேகை சந்தேகத்துக்கு இடமளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சுயநினைவின்றி இருந்த ஜெயலலிதாவால் எப்படி கைரேகை பதித்திருக்க முடியும் என்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். ஜெ.வை யாருமே பார்க்காதபோது மருத்துவர் பாலாஜி மட்டும் பார்த்து சான்று அளித்ததாக கூறுவது எப்படி\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்\nநீலகிரி : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் உள்பட 10 பேர் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 2017ம் ஆண்டு ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு\nசென்னை : முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராஜ கண்ணப்பன் அமைச்சராக இருந்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிமுகவில் இருந்து ராஜ கண்ணப்பன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அவர் ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஅமமுக 2ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்\nஜெயலலிதா கற்றுத்தந்த அஞ்சாமையோடு எதிரிகளின் சூழ்ச்சியை முறிபடிக்கப் போராடுகிறோம் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மற்றும் அமமுக 2ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுகவை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் உருவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் தேதி குறித்து நிச்சயம் முதல்வர் பேசியிருக்க மாட்டார்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nமதுரை: தேர்தல் தேதி குறித்து நிச்சயம் முதல்வர் பேசியிருக்க மாட்டார் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் முதல்வர் பழனிசாமி சாணக்கியத்தனம் மிக்கவர் என்றும் கூறினார். ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால் பழனிசாமி 16 அடி பாயக்கூடியவர் எனவும் கூறினார்.\nஅதிமுக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு செங்கோல் பரிசு அளிக்கப்பட்டது\nசென்னை : சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழா தொடங்கியது. பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கிய தலைவர்கள், செங்கோலையும் பரிசாக அளித்தனர்.பிரதமர் மோடிக்கு நடராஜர் சிலையை நினைவு பரிசாக அளித்தனர்.\nகொடநாடு கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்\nஊட்டி: கொடநாடு கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதியன்று, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். சயான் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் 10 பேரும் ஜாமீன் பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் தமிழக போலீசார் கைது செய்தனர். பின்னர், 2 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது சயான், மனோஜ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, நீதிபதி வடமலை, ஜாமீனை ரத்து செய்து பிடிவாரன்ட் பிறப்பித்தார். ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 25ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. அதன்பின்னர் எவ்வித உத்தரவும் வழங்கப்படாத நிலையில், 2 பேரும் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து நீலகிரி போலீசார், கேரளாவுக்கு சென்று சயான், மனோஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத அவகாசம் : 4வது முறையாக அவகாசத்தை நீட்டித்தது தமிழக அரசு\nசென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஜெ. பிறந்த நாள்: 'த அயர்ன் லேடி' வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, இயக்குநர் ப்ரியதர்ஷினி தான் இயக்கவுள்ள 'த அயர்ன் லேடி' படத்தின் வெளியீட்ட��� தேதியை அறிவித்துள்ளார்.\nஜெ. பயோபிக்: 'தலைவி' பெயரில் இயக்குகிறார் விஜய்\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா ‘பயோபிக்’கிற்கு 'தலைவி' என்று பெயரிட்டுள்ளது படக்குழு.\nஜெ.வின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்\nசென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மெரினாவில் மரக்கன்றை நட்டு வைத்து திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று உள்ளனர்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புப் பெண்மணி... பியூஸ் கோயல் பேச்சு\nசென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புப் பெண்மணி என சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். விவாசாயிகளுக்கு 4% வட்டியில் கடன் தருவதை போல் மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் இன்று விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜெ.வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்,எல்,ஏ,க்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.\nதமிழக வளர்ச்சிக்கு ஜெ. ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும்... மோடி கருத்து\nடெல்லி: தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும் என்று ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயனடைந்துள்ளனர். மேலும் ஜெயலலிதா சிறந்த நிர்வாகி மற்றும் கருணை உள்ளம் படைத்தவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதேசநலன் காக்கும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கியுள்ளோம்: அதிமுக அறிக்கை வெளியீடு\nசென்னை: 1998-ல் ஜெயலலிதா அமைத்தது போல தேசநலன் காக்கும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கியுள்ளோம் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி, பெண்களுக்கு முக்கியத்துவம், சமூக பொருளாதார பாதுகாப்பு, தமிழின எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அரசியல் பயணம் தொடரும் என அதிமுக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேர்தல் கூட்டணி வேறு; கொள்கை கூட்டணி வேறு: அமைச்சர் செல்லூர் ராஜூ\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுப்பாரோ அதை அதிமுக எடுத்துள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக-பாமக தேர்தல் கூட்டணி வேறு எனவும், கொள்கை கூட்டணி வேறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2000 வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தொடக்கம்: முதல்வர்\nசென்னை: ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். வரும் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 28-ம் தேதிக்குள்ளாக அனைத்து ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் ரூ 2000 செலுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக தலைமையில் கூட்டணியாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்: பியூஷ் கோயல்\nசென்னை: அதிமுக தலைமையில் கூட்டணியாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டாக பேட்டியளித்த அவர், இந்த கூட்டணி குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவார், அவர் கனவை நிறைவேற்ற உழைப்போம் என்று கூறியுள்ளார்.\nஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய விஜயகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : ஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால் வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிசாரணை காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்\nசென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஜெ., உறவினர்கள், பாதுகாவலர்கள், சசிகலா உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு நபர்கள் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். இந்நிலையில், விசாரணை காலத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டிக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.\nஜெ., மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது : ஐகோர்டில் ஆறுமுகசாமி ஆணையம் பதில்மனு தாக்கல்\nசென்னை : ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணை தொடர்வதை தடுக்கவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெ., மரணத்திற்கான காரணம் மட்டுமல்ல, சிகிச்சை குறித்து விசாரிக்கவும் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதிமுக கூட்டணி குறித்து பேச அமைக்கப்பட்டுள்ள குழு பேசி முடிவு செய்யும்: தம்பிதுரை பேட்டி\nசென்னை: கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி குறித்து பேச அமைக்கப்பட்டு உள்ள குழு பேசி முடிவு செய்யும் என்று சென்னை விமான நிலையத்தில் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பேசும் அதிமுக குழுவில் தான் இல்லை என்றும், ஜெயலலிதாவின் விருப்பங்களையே நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பதாகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காக ஜெயலலிதா போராடியது போலவே தாங்களும் செயல்பட்டோம் என்று தம்பிதுரை பேட்டியளித்துள்ளார்.\nஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய அதிமுக முன்னாள் எம்.பி. பாலகங்காவின் மனு நிராகரிப்பு\nசென்னை : ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய அதிமுக முன்னாள் எம்.பி. பாலகங்காவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு மனுவை நிராகரித்தது அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்க மறுத்த உயர்நீதிமன���றம், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுக வைக்கும் பேனர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறிய நீதிமன்றம், சட்டவிரோத பேனர்கள் அகற்றுவது மட்டுமல்ல, அவற்றை தடுப்பதும் அரசின் கடமை என்று கூறினர்.\nநாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க அதிமுக எம்.பி. கோரிக்கை\nசென்னை: நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க அதிமுக எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக எம்.பி. உதயகுமார் மக்களவையில் பேசியுள்ளார்.\nஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவ குழு அமைக்கக் கோரி அப்பலோ நிர்வாகம் மனு\nசென்னை: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவ குழு அமைக்கக் கோரி அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்பலோ நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.\nமும்முறை செங்கோலை தன்னிடம் வழங்கி முதல்வராக்கிய ஜெயலலிதா தனது குலதெய்வம் :ஓ பன்னீர் செல்வம் புகழாரம்\nசென்னை: மும்முறை செங்கோலை தன்னிடம் வழங்கி முதல்வராக்கிய ஜெயலலிதா தனது குலதெய்வம் என்று ஓ பன்னீர் செல்வம் புகழாரம் தெரிவித்தார். அலைவீசும் கடலோரம் துயில் கொண்டு இலைவீசும் இயக்கத்தை வாழ்த்தி வழிநடத்திக் கொண்டிருக்கும் தெய்வம் எனவும் ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் புகழாரம் தெரிவித்தார். 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.\nஜெயலலிதா பயோபிக்: முக்கியக் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா பயோபிக்கில், சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nஜெ., மரண விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் விசாரணையில் பின்னடைவு - சசி தரப்பு புகார்\nசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதில் துணை முதல்வர் ஓபிஎஸ் தாமதம் செய்து வருவதால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு முடக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தகவல்\nசென்னை : ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு முடக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளது என்றும் முடக்கப்பட்டுள்ள 4 சொத்துக்களில் ஐதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டமும் அடங்கும் என்றும் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு இல்லம் ஆக்குவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்துவது என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னை : ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்துவது என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு இல்லம் ஆக்குவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nமெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. வழக்கறிஞர் எம்.எல்,ரவி. தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தீர்ப்பு வழங்கினர். ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு ரூ.50 கோடியில் நினைவிடம் கட்டுவதை எதிர்த்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nநாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி அமையும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nபுதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியு��்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக- அமமுக இணைய வேண்டும் என தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும் என கூறினார்.\nஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு\nசென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தம்பிதுரையிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.\nஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார். அவகாசம் கோரியதையடுத்து அடுத்து 29ம் தேதி ஆஜராகும்படி ஆணையம் சம்மன் அனுப்பியது.\nஜெ.வுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஐயப்பாடும் இல்லை என தம்பிதுரை கூறினார்: சசிகலா தரப்பு வழக்கறிஞர்\nசென்னை: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தனக்கு எந்த ஐயப்பாடும் இல்லை என தம்பிதுரை கூறியதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். ஜெ. மரணம் குறித்து அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் எந்த சந்தேகமும் எழுப்பவில்லை எனவும் கூறினார். மேலும் வெளிநாடு அழைத்து செல்வது தொடர்பாக அமைச்சரவை கூடிய விவரம் தெரியாது என தம்பிதுரை கூறியதாக தெரிவித்தார்.\nஉலக முதலீட்டாளர் மாநாடு விளம்பரங்களில் ஜெயலலிதா படம் இடம்பெறுவதை எதிர்த்து முறையீடு\nசென்னை : உலக முதலீட்டாளர் மாநாடு விளம்பரங்களில் ஜெயலலிதா படம் இடம்பெறுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி மறைந்த தலைவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது என மனுவில் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜர்\nசென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜரானார். நேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜரான நிலையில் தம்பிதுரை இன்று ஆஜரானார். ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறா��்.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 6 மணி நேரமாக விசாரணை\nசென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 6 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத நிலையில் விஜயபாஸ்கர் ஆணையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகினார். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அமைச்சரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்\nசென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத நிலையில் தற்போது விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.\nமீன்வளம் தொடர்பான 15,000 நூல்கள் கொண்ட நூலகம் திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: சென்னையில் மீன்களை பதப்படுத்தி வைக்கும் பெட்டியுடன் கூடிய இருசக்கர வானகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மீன்வளம் தொடர்பான 15,000 நூல்கள் கொண்ட நூலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றுவது என்பது நல்ல விஷயம் தான் என கூறியுள்ளார்.\nஓமலூர் பிரதான சாலைக்கு, பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சாலை என பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு\nசேலம்: ஓமலூர் பிரதான சாலைக்கு, பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சாலை என பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.\nசேலம் மாவட்டம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் திறப்பு\nசேலம்: சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் எம்ஜிஆர், ஜ���யலலிதாவின் முழுஉருவ வெண்கலச் சிலையைகளையும் முதல்வர் திறந்த வைத்தார். பூங்காவில் ரூ.80 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.\nசாலை விதிகளை பின்பற்றாததால் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார்: சேலம் சரக டி.ஐ.ஜி. விளக்கம்\nசேலம்: கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கனகராஜ் சாலை விதிகளை பின்பற்றாததால் விபத்தில் இறந்ததாக சேலம் டி.ஐ.ஜி. செந்தில் குமார் செய்தமியாளர்களுக்கு பேட்டியளித்தார். தவறான பாதையில் சென்று சென்று கார் மீது மோதியதாக சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில் குமார் விளக்கம் அளித்தார். மேலும் அவர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுனராக இருந்த கனகராஜ் விபத்திர் உயிரிழந்தார். கனகராஜ் உடற்கூறு ஆய்வில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.\nவிஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றம்\nசென்னை : விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி நாகேஸ்வரராவ், ஏற்கனவே ஜெ.வுக்காக ஆஜராகி உள்ளார். விஜயகாந்த் தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டியதால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றினார் நீதிபதி. 2014ல் தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.\nகொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை: கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; அதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nகோடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை: கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; அதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nகோடநாடு எஸ்டேட் காவலாளிகள் கொலை குறித்து ஆவணப்படம் வெளியீடு : மேத்யூஸ் விளக்கம்\nடெல்லி : 2017ல் கோடநாடு எஸ்டேட் காவலாளிகள் கொலை விவகாரம் குறித்து தெகல்கா ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக பத்தரிக்கை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் தனது புலன் விசாரணை குறித்த வீடியோவை பத்தரிக்கையாளர் மேத்யூஸ் வெளியிட்டுள்ளார்.\nஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு\nசென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் சொத்துகள் ஏதேனும் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்கக்கோரிய வழக்கில், வெளிநாட்டில் சொத்துகள் குறித்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nஅப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை மறைத்தது சசிகலா குடும்பம்தான் : அதிமுக எம்.பிக்கள் புகார்\nசென்னை : அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை மறைத்தது சசிகலா குடும்பம்தான் என்று அதிமுக எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டிடிவி தினகரன் தூண்டுதலால் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர் பேசி வருகின்றனர் என்றும் அவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல என்றும், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயல்களை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/beef-fests-at-210-places-in-kerala-by-sfi/", "date_download": "2019-06-18T16:22:59Z", "digest": "sha1:URQEE3AHXRFOROBB6V5DE4OVMYJP5VJP", "length": 6126, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "“No facism in our kitchen”: Beef fests at 210 places in Kerala by SFI – heronewsonline.com", "raw_content": "\n← மாட்டுக்கறி தடை போல் ஒரு கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\n’தும்பா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n’பிழை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“இருவரின் பயணம் தான் ‘சிறகு’ திரைப்படம்\n’சிற���ு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: அனைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகேம் ஓவர் – விமர்சனம்\n“நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா”: உயர் நீதிமன்றம் கேள்வி\n”நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை” – காவல் துறை\n’கொலைகாரன்’ படக்குழு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில்…\nமாட்டுக்கறி தடை போல் ஒரு கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை\nஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு உண்டு. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்ந்தவன் நான். என் குடும்பம், பரம்பரை அப்படியே. ஆதி தமிழர் வழிபாடு எல்லாம் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajini-welcomes/", "date_download": "2019-06-18T15:18:34Z", "digest": "sha1:MDP4I7IFP7AM3TUDGQYGIRECHSZVZXST", "length": 8328, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் வாக்குறுதி: ரஜினி வரவேற்பு – heronewsonline.com", "raw_content": "\nநதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் வாக்குறுதி: ரஜினி வரவேற்பு\nநடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டினருகே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நதிகள் இணைப்பு குறித்த பாஜகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:\nபாஜக நேற்று தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். நீண்ட நாட்களாகவே நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களுடைய கனவாகவும் அது இருந்தது. அவர் பிரதமராக இருக்கும்போது, அவரை சந்தித்து இதை பண்ண வேண்டும் என சொல்லியிருந்தேன்.\nஇது பெரிய ப்ராஜக்ட். இதற்கு ’பாகீரத்யோஜனா’ என்று பெயர் வையுங்கள் என சொன்னேன். அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. சாத்தியம் ஆகாததை சாத்தியம் ஆக்குவதற்கு பெயரே ’பாகீரத்யோஜனா’ என்று சொல்லுவார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில், நாட்டிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும். அதற்கு ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. அது ரொம்ப வரவேற்கத்தக்கது.\nஎன்ன முடிவு வரப் போகிறது என்று தெரியாது. ஒருவேளை மத்தியில் ஆட்சி அமைத்தால், முதலில் இந்த நாட்டின் நதி��ளை இணைக்க வேண்டும். அதை மட்டும் செய்தால், நாட்டிலுள்ள பாதி வறுமை போய்விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்நிலை உயரும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nதயவு செய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இது தேர்தல் நேரம், இதற்கு மேல் நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை.\n← “ஆண்ட்ரியா சகலகலா வல்லி”: விஜய் ஆண்டனி புகழாரம்\nநதிகளை இணைக்க முடியாது என்று யாராவது ரஜினியிடம் தெரிவியுங்கள்\n“தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து மோடி அரசை எதிர்க்க வேண்டும்” – பிரகாஷ் அம்பேத்கர்\nஜோதிமணி விவகாரம்: ஜெயிக்கப் போவது கருணாநிதியா\n‘இயேசு vs ரமணர்’ என்ற சர்ச்சை பேச்சு: இளையராஜா வீடு முற்றுகை\n“இருவரின் பயணம் தான் ‘சிறகு’ திரைப்படம்\n’சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: அனைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகேம் ஓவர் – விமர்சனம்\n“நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா”: உயர் நீதிமன்றம் கேள்வி\n”நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை” – காவல் துறை\n’கொலைகாரன்’ படக்குழு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில்…\nமரண தண்டனை வழங்கும் நீதிபதியின் பெயர் – பருவநிலை மாற்றம்\nஅஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’: ட்ரெய்லர் வெளியீடு\n”கணவன் – மனைவி பற்றிய எமோஷனல் படம் ‘சிந்துபாத்” – விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமகனுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’: 21ஆம் தேதி ரிலீஸ்\n“ஆண்ட்ரியா சகலகலா வல்லி”: விஜய் ஆண்டனி புகழாரம்\nநடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல்துறை அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் \"மாளிகை\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/69", "date_download": "2019-06-18T14:50:39Z", "digest": "sha1:ONKNVR7IJE6JJPHT2J6RPLFKXBXZV762", "length": 10285, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nஇந்தியா இங்கிலாந்து டெஸ்ட்... இங்கிலாந்து 417 ரன்கள் முன்னிலை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்.. இறுதிப் போட்டியில் இந்திய அணி\nஇந்தியா- இங்கிலாந்து இடையே 5-ஆவது டெஸ்ட் சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்தியா, இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை: திட்டமிட்டபடி டெஸ்ட் போட்டி நடக்கும்\nவிஜய், கோலி சதம்: இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்.. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nகபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்..\nசேப்பாக்கத்தில் திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் போட்டி.... தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடங்கியது\nஇங்கிலாந்துடன் 4-ஆவது டெஸ்ட்... தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா.. \nஸ்மித் சாதனை சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nமொஹாலியில் முத்திரை பதித்த இந்திய அணி.. இங்கி. அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது\nமொகாலி டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்அவுட்\nஇளையோர் உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற சச்சின்\nமொகாலி டெஸ்ட்...முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி\nஇந்தியா இங்கிலாந்து டெஸ்ட்... இங்கிலாந்து 417 ரன்கள் முன்னிலை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்.. இறுதிப் போட்டியில் இந்திய அணி\nஇந்தியா- இங்கிலாந்து இடையே 5-ஆவது டெஸ்ட் சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்தியா, இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை: திட்டமிட்டபடி டெஸ்ட் போட்டி நடக்கும்\nவிஜய், கோலி சதம்: இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்.. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nகபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்..\nசேப்பாக்கத்தில் திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் போட்டி.... தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடங்கியது\nஇங்கிலாந்துடன் 4-ஆவது டெஸ்ட்... தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா.. \nஸ்மித் சாதனை சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nமொஹாலியில் முத்திரை பதித்த இந்திய அணி.. இங்கி. அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது\nமொகாலி டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்அவுட்\nஇளையோர் உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற சச்சின்\nமொகாலி டெஸ்ட்...முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/117806", "date_download": "2019-06-18T14:53:40Z", "digest": "sha1:BVKSVH2LNFLZ7JVSQIDIKLK4G7ZYAKQA", "length": 3980, "nlines": 50, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai Promo - 23-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nபுஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\n2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்\nநீங்கள�� வைத்திருக்கும் பணப்பை, பர்ஸ்-ல் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்க... செல்வம் குறையாமல் கொட்டுமாம்\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nமுத்தக்காட்சி கூட ஓகே, ஆனால், அப்படி மட்டும் நடிக்க மாட்டேன், ப்ரியா பவானிஷங்கர்\n96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானுவா இது செம்ம மார்டன் ஆகிவிட்டார் பாருங்க\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nபெண்களுக்கு மாதவிடாய் நாப்கின்களுக்கு பதில் இதை இலவசமாக வழங்கிய அரசு..\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2012_03_18_archive.html", "date_download": "2019-06-18T14:50:54Z", "digest": "sha1:27DYAXEWHZT372ZXLBBVTWCPQRVARPJU", "length": 9212, "nlines": 189, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 3/18/12 - 3/25/12", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nதிங்கள், 19 மார்ச், 2012\nபூனை வரைந்தவர் : கு கு\nஇதையே வெளியிட்டுவிட்டோம். இனிமேல் வரைபவர்கள் எல்லோரும் தைரியமா அனுப்பி வையுங்க.\nஎங்கள் கமெண்ட்: முகத்தில் குறும்பு தெரியுதே கு கு - இது நீங்க வளர்க்கும் பூனையா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nபூனை வரைந்தவர் : கு கு\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் ���லரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/czech/lesson-4771201057", "date_download": "2019-06-18T14:51:48Z", "digest": "sha1:OWU6P7C4FXEPEA4MNFS5I4SBHMA6QINO", "length": 3579, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "மனித பண்புகள் 2 - صفات الإنسان 2 | Detail lekce (Tamil - Arabština) - Internet Polyglot", "raw_content": "\n0 0 அந்நியர் غريب\n0 0 ஆபத்தானவர் خطر\n0 0 இன்பமூட்டுபவர் مسلي\n0 0 உடை ஒழுங்கு இல்லாதவர் سيئ الملبس\n0 0 உள நேர்மையற்றவர் منافق\n0 0 எச்சரிக்கயானவர் حذر\n0 0 எரிச்சலூட்டுபவர் مزعج\n0 0 ஏமாற்றம் அடைந்தவர் خائب الأمل\n0 0 கலையுணர்வு கொண்டவர் فني\n0 0 கவனமானவர் فطن\n0 0 கவலை நிறைந்தவர் مُتَلَهِّف\n0 0 கவலையானவர் حزين\n0 0 கவலையானவர் حزين\n0 0 குழந்தைபோன்ற طفولي\n0 0 கோமாளித்தனமானவர் أخرق\n0 0 சமயோசிதமானவர் مدروس\n0 0 சுதந்திரமானவர் مستقل\n0 0 சோம்பேறி كسلان\n0 0 சோகமானவர் حزين\n0 0 தீவிர சுபாவம் கொண்டவர் جدّي\n0 0 நியாயமானவர் معقول\n0 0 நிலையானவர் ثابت\n0 0 நேர்மை உள்ளம் படைத்தவர் مخلص\n0 0 நேர்மையற்றவர் غشّاش\n0 0 நேர்மையானவர் صادق\n0 0 பக்தியானவர் ديني\n0 0 பயந்தவர் عصبي\n0 0 பரிவானவர் النوع\n0 0 பரிவு இல்லாதவர் قاس\n0 0 பாங்காக உடையணிந்தவர் حسن الملبس\n0 0 பாங்கானவர் مرتّب\n0 0 பாங்கில்லாதவர் شرّير\n0 0 பித்துப் பிடித்தவர் مجنون\n0 0 புகழ்பெற்றவர் شعبي\n0 0 பொறாமை கொண்டவர் غيور\n0 0 பொறுமையானவர��� المريض\n0 0 மனச் சோர்வு அடைந்தவர் مُكْتَئب\n0 0 மரியாதையானவர் مهذّب\n0 0 முட்டாள்தனமானவர் غبي\n0 0 முதிர்ச்சி அடைந்தவர் بالغ\n0 0 வெளிப்படையாகப் பேசுபவர் صريح\n0 0 வேடிக்கையானவர் مضحك\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/20/adhi.html", "date_download": "2019-06-18T14:57:25Z", "digest": "sha1:3F7T5H6MZHJSFNNW2SZWKJ4XWNKF3SXZ", "length": 10699, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் கமிஷனடரிம் ஆதி மனைவி மீண்டும் மனு | Adhis wife gives petition to commissioner again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n18 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n40 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n57 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபோலீஸ் கமிஷனடரிம் ஆதி மனைவி மீண்டும் மனு\nஆதிகேசவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சாந்தி, சென்னை மாநகர காவல்துறைஆணையர் நட்ராஜிடம் மீண்டும் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.\nசமீபத்தில் சாந்தி ஆணையர் நடராஜை சந்தித்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது என்று கோரி மனு கொடுத்தார்.ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ஆதி கேசவன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nஇந் நிலையில் மீண்டும் ஆணையர் நடராஜை சந்தித்தார் சாந்தி. அப்போது, தனது கணவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டநடவடிக்கையை ரத்து செய்யக் கோரி மீண்டும் மனு ஒன்றைக் கொடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/prime-minister-narendra-modi-attend-to-sco-summit-today-353947.html", "date_download": "2019-06-18T14:41:07Z", "digest": "sha1:QCU4QIBLFCNM7CLAV5WVDM2FDHRD6MCO", "length": 17322, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க.. கிரிகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி | prime Minister Narendra Modi Attend to SCO summit, today travel on a two-day visit to Bishkek in Kyrgyzstan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n24 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n41 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க.. கிரிகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் சென்றடைந்தார். அங்கு சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேசுகிறார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ���ம்ரான்கானும் பங்கேற்க உள்ளார். ஆனால் அவருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக்கில் இன்று தொடங்குகிறது. நாளை வரை நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் பங்கேற்க உள்ளார்கள்.\nஇந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டார். பிற்பகல் 1.30மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தானின் பிஷ்கேஸ் நகருக்கு சென்றடைந்தார். அங்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். ரஷ்யா மற்றும் சீனாவுடன் உறவினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அப்போது பேசப்பட உள்ளது.\nஇதனிடையே இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்க உள்ளார். ஆனால் அவருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை என இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அந்த நாட்டின் ஒப்புதல் கோரப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் ஒப்புதலும் அளித்தது. ஆனால் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாமல் ஈரான் வழியாக செல்லும் என வெளியுறவுத்துறை தெரிவித்து இருந்தது.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே புல்வமா தாக்குதலுக்கு பிறகு பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக செல்ல அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nஇனி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க பெட்ரோல் பங்க் போக தேவையில்லை.. மத்திய அரசு சூப்பர் திட்டம்\nபாஜக சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு, அதிமுக சப்போர்ட்.. மொத்தம் 10 கட்சிகள் கைகோர்ப்பு\nஆதிர் ரஞ்சன் சவுத்திரி.. யாருன்னே தெரியலையே.. சவாலா இருப்பாரா\nமக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு\nஜெய்ஸ்ரீராம் என முழங்கி ஒவைஸியை சீண்டிய பாஜக எம்பிக்கள்.. பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nபாஜகவை பகைத்துக் கொள்ளாத ஓபிஎஸ் மகன்.. பதவியேற்ற ஸ்டைலே வேறு\nநாடாளுமன்றத்தில் முதல் நாளே சூப்பர்.. தமிழின் ஆதிக்கத்தை அழுத்தமாக நிலைநாட்டிய தமிழக எம்பிக்கள்\nதமிழ் வாழ்க கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என முழங்கிய ஓபிஎஸ் மகன்.. பாராட்டிய பாஜக\nவாழ்க பெரியார் என கோஷமிட்ட கனிமொழி.. பதிலுக்கு பாஜக எம்பிக்கள் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு\nலாங் லிவ் செகுலரிசம், லாங் லிவ் இந்தியா.. வித்தியாசமாக பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்பிக்கள்\nதமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi நரேந்திர மோடி கிர்கிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/06/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA-796569.html", "date_download": "2019-06-18T15:13:45Z", "digest": "sha1:YUVDJACAEK2ZO5Z3ZA7OFOB2ZBVLXVNC", "length": 7089, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "டிசம்பர் 6: நெல்லையில் பலத்த பாதுகாப்பு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nடிசம்பர் 6: நெல்லையில் பலத்த பாதுகாப்பு\nBy திருநெல்வேலி, | Published on : 06th December 2013 02:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதியை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.\nரயில்வே காவல் துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, சட்டம்-ஒழுங்குப் பிரிவு, ஆயுதப்படை, சிறப்புக் காவல் படை, அதிரடிப்படை, மாவட்டத்தின் அனைத்துக் காவல் நிலைய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nமசூதிகள், கோயில்கள், தேவாலயங்களுக்கும் பாதுகாப்ப��� ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 6) பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதால் அந்தப் பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படவுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/01/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-581-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3068769.html", "date_download": "2019-06-18T14:40:57Z", "digest": "sha1:2A4OEGSMNDGEH7LT3PBRB4NGDI7T7MYT", "length": 8559, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பொங்கல்: 5.81 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபொங்கல்: 5.81 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்\nBy DIN | Published on : 01st January 2019 05:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் 5.81 லட்சம் பேருக்கு அரசு சார்பில் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை மக்கள் உள்பட அனைவரும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலைகளை வழங்குகிறது. கடலூர் மாவட்டத்த��ல் வேட்டி, சேலை விநியோகத்தை கடலூர் நகர அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விலையில்லா சேலை, வேட்டியை 100 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.\nபின்னர், அவர் பேசியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் 5.81 லட்சம் பேருக்கு விலையில்லா சேலை, வேட்டிகள் வழங்கப்படுகின்றன. இதில் வட்டம் வாரியாக கடலூர்-79, 854, பண்ருட்டி-97,825, குறிஞ்சிப்பாடி-66,539, சிதம்பரம்-45,332, புவனகிரி- 47,554, காட்டுமன்னார்கோவில்- 43,731, ஸ்ரீமுஷ்ணம்- 29,697, விருத்தாசலம் -89,806, திட்டக்குடி- 56,752, வேப்பூர் வட்டத்தில் 23,702 பேருக்கு வழங்கப்படுகிறது என்றார் அமைச்சர்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், சார்-ஆட்சியர் (பொ) வீ.வெற்றிவேல், மாவட்ட சமூக நல அலுவலர் கோ.அன்பழகி, வட்டாட்சியர் ப.சத்தியன், நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.குமரன், முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், கவுன்சிலர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/26892-anna-university-Investigations-reveal-that-30-more-people-have-been-involved-in-the-fraudulent-fraud-case", "date_download": "2019-06-18T16:18:29Z", "digest": "sha1:ZN6LLVTCUDNUEJ7FRFA7G5LB6X3WKQSK", "length": 7938, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ​​", "raw_content": "\nஅண்ணா பல்கலை. விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம்\nஅண்ணா பல்கலை. விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விச��ரணையில் அம்பலம்\nஅண்ணா பல்கலை. விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம்\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் மறுகூட்டல் முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட உதவி பேராசிரியர்கள் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடம் இரண்டாவது நாளாக சென்னை ஆலந்தூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n500 கேள்விகள் மற்றும் 200 துணைக் கேள்விகள் என மொத்தம் 700 கேள்விகள் தயார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, மறுகூட்டல் முறையில் மோசடிக்கு உதவியதாக அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என 30 பேருடைய பெயர்களை தெரிவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர்.\n3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்\n3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்\nபாஜக பிரமுகரின் மகன் குடிபோதையில் நடைபாதையில் படுத்திருந்த 4 பேர் மீது காரை ஏற்றிய சம்பவம்\nபாஜக பிரமுகரின் மகன் குடிபோதையில் நடைபாதையில் படுத்திருந்த 4 பேர் மீது காரை ஏற்றிய சம்பவம்\nகட்டிட பொறியாளர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு..\nபார்வைத்திறன் குறைந்தவர்களின், ஸ்மார்ட் போன் பயன்பாட்டை எளிதாக்கும் புதிய செயலி\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு - மாணவர்களுக்கு சம்மன்\nநடிகர் சங்கத் தேர்தல் - இடத்திற்கு அனுமதி மறுப்பு\nதுப்புரவு மற்றும் தோட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட கடை நிலைப் பணிக்கும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க உத்தரவு\nமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓ��்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/game-over-karthik-subburaj/21104/", "date_download": "2019-06-18T16:04:39Z", "digest": "sha1:CEVKKROBVLLI5KNPIUCVOR6IOGGPLRCP", "length": 6040, "nlines": 61, "source_domain": "www.tamilminutes.com", "title": "கேம் ஓவர் படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு கேம் ஓவர் படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ்\nகேம் ஓவர் படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ்\nதமிழில் சில படங்கள் நடித்து விட்டு காணாமல் போன டாப்ஸி இப்போது கேம் ஓவர் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். கம்ப்யூட்டர் கேமை உள்ளடக்கிய திகில் கதை என்பது டிரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.\nஇயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சசிகாந்த் தயாரிப்பில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் கேம் ஓவர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nநாளை இப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் ஸ்பெஷல் ஷோ பார்த்ததின் அடிப்படையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.\nநல்ல திரைக்கதையாகவும் படத்தில் டாப்ஸி சிறப்பாக நடித்திருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்.\nபொன்மாணிக்க வேல் படத்தின் உதிரா உதிரா பாடல் காட்சி\nகிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்\nஒழுக்கமாக இரு- நேரடியாக விஷாலை எச்சரித்த அருண்பாண்டியன்\nசங்கீத மேகத்தை தேன் சிந்த வைத்த கவிஞர் முத்துலிங்கம்\nவீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா\nசிரஞ்சீவி வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஸ் பட டீசர்\nபொன்மாணிக்க வேல் படத்தின் உதிரா உதிரா பாடல் காட்சி\nஇந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்\nஒழுக்கமாக இரு- நேரடியாக விஷாலை எச்சரித்த அருண்பாண்டியன்\nசங்கீத மேகத்தை தேன் சிந்த வைத்த கவிஞர் முத்துலிங்கம்\nவீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா\nபுள்ளிப்பட்டியலில் முன்னேறிய வங்கதேசம்…. அணியின் ஒற்றுமைதான் வெற்றிக்குக் காரணம்- கேப்டன்\nசிரஞ்சீவி வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஸ் பட டீசர்\nஎஸ் வி சேகரின் அனுமதியால் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் குழப்பம்\nமாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/09/blog-post_10.html", "date_download": "2019-06-18T15:21:57Z", "digest": "sha1:JET6TISOD2L6ZVGZTF5DZS2PBDI72PWM", "length": 51577, "nlines": 125, "source_domain": "www.ujiladevi.in", "title": "புத்தன் நடந்த புனித வழி...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n23 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபுத்தன் நடந்த புனித வழி...\nஇந்து மத வரலாற்று தொடர் 38\nவர்த்தமான மகாவீரர் கண்டறிந்த ஜைன சமயம் இந்துமதத்தின் ஒரு அங்கம் இந்துமத வேதங்களும் உபநிஷதங்களும் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் பகவத்கீதை வேதாந்த சூத்திரம் போன்ற புனித நூல்களும் வலியுறுத்துகின்ற அஹிம்சா தத்துவத்தை சுவிகரித்து கொண்டு வர்தமானரும் அவருக்கு பின்வந்த பல்வேறு தீர்தங்கர்களும் ஜைன மதத்தை விரிவாக்கம் செய்தனர் என்று நான் எழுதியிருந்ததை படித்து விட்டு எனது சில ஜைன நண்பர்கள் நேரடியாகவும் வேறு சில ஜைன நண்பர்கள் தொலைபேசி வழியாகவும் உங்கள் கருத்தை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது காரணம் ஜைன மதம் என்பது மகாவீரரின் சொந்த உருவாக்கம் எனவே நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிகொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார்கள்.\nஅவர்கள் சொல்லுவது அவர்களுக்கு சரி நான் சொல்வது எனக்கு சரி எனவே எனது கருத்தை மாற்றி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் சொல்வது தர்க்கப்படி சரியாக இருக்கலாம். ஆனால் அறிவார்ந்து யோசிக்கும் போது நான் ஏன் அப்படி கருதுகிறேன் என்று விளக்கம் கூறுவதும் அந்த விளக்கத்தை அவர்கள் கேட்ட பிறகு ஏற்றார்களா இல்லையா என்பதை வைத்து இன்னும் ஆழமாக ஆய்வு செய்வதுமே சரியாக இருக்கும் ஆனால் நம்மில் பலர் இதை போல யோசிப்பது கிடையாது நமது கருத்துக்கு ஒரு மாற்று கருத்து வந்தவுடன் மாற்றுகருத்து சொன்னவரை வசைபாடுவதும் அவரை விரோதியாக பார்ப்பதுமே வழக்கமாக இருக்கிறது. இந்த பழக்கத்தால் தான் நாட்டில் பல விஷயங்களுக்காக குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் உருவாகுகின்றன.\nஇந்தியாவிற்கு வெளியே உருவான மதங்கள் அனைத்திற்கும் சொராசிரியம் என்ற மதம் எப்படி மூல கருவாக அமைந்துள்ளதோ அதே போலவே இந்தியாவில் தோன்��ிய அனைத்து மதங்களுக்கும் நான்கு வேதங்களே மூலமாகவும் முதலாகவும் அமைந்துள்ளது இந்து சமையத்தின் நேரடி உட்பிரிவுகளான காணாபத்யம் துவங்கி சைவ சித்தாந்தம் வரையில் வேதங்களை தங்களது கருத்தாக்கங்களுக்கு அடிப்படையாகவும் அஸ்திவாரமாகவும் எடுத்து கொள்கின்றன. அதாவது சுருங்க சொல்வது என்றால் அவைகள் வேதங்களை ஏன் எதற்கு என்ற கேள்விகளே கேட்காமல் அப்படியே ஏற்றுகொள்கின்றன. அதே போலவே இந்து சமையத்தின் வெளிபிரிவுகளான ஜைனம் துவங்கி சீக்கியம் வரையில் வேத கருத்துக்களை எதிர்த்து நின்று அதே நேரம் வேதங்களுக்கு மாற்று விளக்கங்கள் சொல்லி வளருகின்றன. அதாவது இந்திய மதங்கள் அனைத்துமே ஒன்று வேதத்தை ஆதரித்து அல்லது எதிர்த்து உருவானவைகள் தான். ஆக ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் மூல காரணம் வேதங்களே ஆகும்.\nவர்த்தமான மாகாவீரர் ஹிந்துமதத்தில் உள்ள வீணான சடங்கு ஆச்சாரங்களை எதிர்த்தார். யாகங்களை எதிர்த்தார். யாகங்களில் பலியிடப்படும் உயிர் வதையை எதிர்த்தார். இவைகளை ஹிந்து வேதங்கள் வலியிருத்துகின்றன என்றால் அவைகளும் தேவையில்லை என்று வேதங்களையும் எதிர்த்தார். இதை நான் மறுக்கவில்லை இதை அறியாதவனும் இல்லை இவைகளை எல்லாம் எதிர்த்த மகாவீரர் ஹிந்துமதம் சொன்ன ஆத்மாக்களை உண்டென்று ஏற்றுகொண்டார். தேவ,தேவிகள் இருப்பதை ஒத்துகொண்டார் நல்லது செய்தால் நல்லது விளையும் தீயது செய்தால் தீமை விளையும் என்ற கர்ம வினை பலனையும் ஏற்றுகொண்டார். இவைகளை வைத்து பார்க்கும் போது அவர் இந்துமதத்தில் ஏற்காதது சில ஏற்றது பல என்ற முடிவிற்கு என்னால் வர முடிந்தது. அதையே ஹிந்துமதத்தின் ஒரு அங்கமே ஜைன மதம் என்று எழுதினேன் அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை மற்றவர்கள் அப்படி நினைத்தால் அது அவர்களது சிந்தனை சுகந்திரம்.\nஜைன மதத்தை இந்துமத அங்கமென்று சொல்வதில் கருத்து பேதம் உள்ளவர்கள் கூட பெளத்த மதம் இந்துமதத்தின் இன்னொரு வளர்ச்சி என்பதை ஒத்துகொள்வார்கள். இந்து மதத்தில் உள்ள அத்வைத தத்துவத்தை நன்கு அறிந்தவர்கள் பெளத்த தத்துவம் உபநிஷதங்களில் இருந்து உருவானது என்பதை ஏற்றுகொள்வார்கள். காரணம் அத்வைதம் பிரபஞ்சம் அனைத்துமே பிரம்மத்தின் தோற்றம் என்கிறது. புத்த தத்துவம் பிரம்மம் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக சூன்யம் என்ற வார��த்தையை பயன்படுத்துகிறது. வித்தியாசம் இவ்வளவே தவிர வேறு ஒன்றுமில்லை.\nஇறைவனாகிய மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றே புத்த அவதாரம் என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்து மத புராணங்களில் சிலவும் இந்த கருத்தை ஆமோதிக்கின்றன. கெளதம புத்தர் கூட துன்பத்திற்கான மூலகாரணம் ஆசையே என்பதை தான் புதிதாக கண்டறியவில்லை தனக்கு முன்னால் பல ஞானிகள் தங்களது அனுபவத்தால் கண்டறிந்தவைகளை நானும் உணர்ந்து உபதேசிக்கிறேன். என்று சொல்கிறார் ஆனால் புத்த மதத்தை தனி ஒரு மதமாக நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆசைகொண்ட பல அறிஞர்கள் புத்த மதமானது ஹிந்துமதத்திற்கு மாறுபட்டது விரோதமானது துளி கூட சம்மந்தமில்லாதது என்று ஆயிரகணக்கான ஆண்டுகளாக வாதிட்டு வருகிறார்கள். ஆனாலும் கூட பெளத்த தத்துவ மரபில் உபநிசதங்களின் கருத்துக்கள் பல இடங்களில் பளிச்சிடுவதை யாரும் மறுக்க இயலாது.\nபுத்த மதம் இந்து மதத்திற்கு முற்றிலும் வேறுபட்டது என்பதை காட்ட புத்தர் கடவுளை பற்றி உபதேசிக்க வில்லை கடவுள் இருப்பதாக எங்கும் சொல்ல வில்லை என்று வாதிடுகிறார்கள். அவர்களின் கருத்துக்களை மட்டுமே கேட்கும் பலருக்கு இதனால் குழப்பம் வருகிறது. புத்த மத கருத்துக்களை பற்றிய குழப்பங்கள் இருப்பது ஆச்சரியம் அல்ல காரணம் அந்த தத்துவம் சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மிகவும் கடினமானது. புத்தருக்கு போதி மரத்தடியில் உதயமான ஞானம் என்ன அவர் நீண்ட நெடுங்கால தவத்தின் விளைவாக கண்ட முடிவுகள் என்ன அவர் நீண்ட நெடுங்கால தவத்தின் விளைவாக கண்ட முடிவுகள் என்ன இன்று பெளத்த தத்துவங்கள் என்று சொல்லபடுபவைகள் அனைத்துமே புத்தரால் சொல்லப்பட்டது தானா இன்று பெளத்த தத்துவங்கள் என்று சொல்லபடுபவைகள் அனைத்துமே புத்தரால் சொல்லப்பட்டது தானா அல்லது அவருக்கு பின்னால் உருவாக்கம் செய்யபட்டதா அல்லது அவருக்கு பின்னால் உருவாக்கம் செய்யபட்டதா அப்படி என்றால் புத்தரின் சொந்த கருத்து எது அப்படி என்றால் புத்தரின் சொந்த கருத்து எது மற்றவர்கள் உருவாக்கிய கருத்து எது மற்றவர்கள் உருவாக்கிய கருத்து எது என்று ஆயிரம் கேள்விகள் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது. அவைகளுக்கான விளக்கங்களை பெற்ற பிறகே புத்தர் கடவுளை ஒத்துகொண்டாரா என்று ஆயிரம் கேள்விகள் இன்னும் பதில் இல்���ாமல் இருக்கிறது. அவைகளுக்கான விளக்கங்களை பெற்ற பிறகே புத்தர் கடவுளை ஒத்துகொண்டாரா இல்லையா என்ற முடிவற்கு நம்மால் வரமுடியும். காரணம் புத்தர் நம்மை போன்று சாதாரண அறிவு படைத்த மனிதர் அல்ல அவர் நிறைவான ஞானி.\nஒரு பெரிய மலை இருக்கிறது அந்த மலையின் உச்சியில் ஒருவன் இருக்கிறான் மலையடிவாரத்தில் வேறொரு மனிதன் இருக்கிறான் உச்சியில் இருக்கும் மனிதன் தூரத்தில் ஒரு வாகனம் வருவதாக சொல்கிறான் அடிவாரத்தில் இருக்கிறவன் கண்ணில் வாகனம் எதுவும் தென்படவில்லை எனவே அவன் எதுவும் வரவில்லை என்று மேலே இருப்பவனின் கருத்தை மறுதலிக்கிறான். சிறிது நேரம் கழித்து மலையடி வாரத்தில் அருகில் வாகனம் வருகிறது கிழே இருப்பவன் இப்போது தான் வண்டி வருகிறது இது தான் உண்மை என்கிறான் வண்டி அவனை விட்டு நகர்ந்ததும் அது போய்விட்டது என்று சொல்கிறான். ஆனால் மேலே இருப்பவனோ வாகனம் இன்னும் போகவில்லை சாலையிலேயே தென்படுகிறது என்று சொல்கிறான் கிழே உள்ளவன் மீண்டும் அவன் -பேச்சை நம்ப மறுக்கிறான்.\nமுக்காலத்தை உணர்ந்த ஞானிக்கும் நமக்குள் உள்ள வித்தியாசம் இப்படி பட்டது தான் புத்தர் போன்ற ஞானிகள் மலை உச்சியில் இருப்பதை போன்றவர்கள் நம்மை போன்ற சாதாரண ஜீவன்கள் அடிவாரத்தில் கிடப்பவர்கள். மேலே இருப்பவர்களால் முக்காலத்தையும் உணர முடியும் நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே காண முடியும். நமக்கு நிகழ்காலம் மட்டுமே சத்தியமானது அதை மட்டுமே வைத்து கொண்டு எல்லாவற்றையும் அளவிடுகிறோம் கடவுள் என்பதும் முக்காலத்திலும் இருக்க கூடிய சக்தியே ஆகும். மூன்று காலத்தையும் உணர்ந்த பிறகே கடவுளை உணர முடியும். இதை மனதில் வைத்தே புத்தர் கடவுள் பற்றிய விஷயத்திற்கு மெளனம் சாதித்திருக்கலாம் அதை உணராத அற்ப ஜீவிகளான நாம் புத்தர் கடவுள் இல்லை என்று தான் சொன்னார் என்று வறட்டு வாதம் செய்துகொண்டிருக்கிறோம்\nபுத்தர் தமது சொந்த உபதேசங்களில் ஹிந்துமத கருத்துகளையே பெருவாரியாக பேசுகிறார். மிக குறிப்பாக சொல்வது என்றால் இந்துமதத்தின் ஆதர கொள்கை மறுபிறப்பு என்பது கர்மாவின் ஆளுகையும் இந்து மதத்தால் உலகுக்கு சொல்லப்பட்டது தான் இந்த இரண்டு முக்கிய கோட்பாடுகளை புத்தர் மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு உபதேசிக்கிறார். இன்னும் ஒருபடி சொல்வது என்றால் புத்தர் கூட பல பிறவிகளை எடுத்தவர் ஆவார். புத்த மத ஆதர நூல்கள் பல இதற்கு சான்றுகளாக இருக்கின்றன.\nபெளத்த மதத்தை உருவாக்கியது கெளதம புத்தர் என்று நம்மில் பலர் நம்பிவருகிறோம் ஏன் புத்த மதத்தை பற்றிய முழுவிபரங்கள் தெரியாத பல பெளத்தவர்கள் கூட அப்படி தான் சொல்கிறார்கள். ஆனால் புத்த மத நூல்கள் அப்படி சொல்லவில்லை புத்தருக்கு முன் பல புத்தர்கள் இருந்தார்கள் அவர்களின் எண்ணிக்கை இருப்பத்தி நான்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புத்தர்கள் வந்தார்கள் அவர்கள் உடலால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் ஆத்மாவால் ஒன்று பட்டவர்கள் ஒன்றானவர்கள் என்று சொல்கின்றன. இதை\nஇறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்\nசிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்து\nஎன்று தமிழில் உள்ள மணிமேகலை காப்பியம் அழகாக கூறுவதை இங்கு நினைவு படுத்த வேண்டும். அதாவது இறந்த காலத்தில் எண்ணில் அடங்காத புத்தர்கள் இருந்தார்கள் என்பது இந்தபாடலில் பொருளாகும் எனவே புத்தருக்கு முந்திய புத்தர்கள் பலர் புத்த மத கருத்துக்கள் வடிவாக்கம் பெற உழைத்திருக்கிறார்கள் அவர்களின் கருத்துக்கள் எதுவும் இன்று நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் அவர்களில் பலர் உபநிஷத் காலத்து ஞானிகள் என்பதை மறுக்க இயலாது. எனவே புத்த மதத்திற்கு மூத்த மதமான ஜைன மதம் எப்படி இந்துமதம் என்ற மகாவிருஷத்தின் ஒரு கிளையோ அதே போலவே பெளத்த மதமும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகும், இனி அந்த மதத்தின் தத்துவத்தை சிறிது ஆராய்வோம்.\nஇந்து மத வரலாறு படிக்க இங்கு செல்லவும்\nபுத்தரின் கொள்கைப்படி வாழ்கை நல்லெண்ணம் என்ற ஒரே வார்த்தையில் அமைந்துள்ளது. பக்குவம் இல்லாத மனிதர்களே யார் பெரியவன் என்று போட்டி போட்டு வாழ்கிறார்கள். அனைவரும் சமமே என்பது பிரபஞ்ச உண்மை.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/8442.html", "date_download": "2019-06-18T15:20:45Z", "digest": "sha1:EHJ4EDDB3VC5GH6PTG3V6GKW4YXFRQSO", "length": 10784, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் … வெளிவந்த மேலதிக தகவல்கள்…..!! - Yarldeepam News", "raw_content": "\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் … வெளிவந்த மேலதிக தகவல்கள்…..\nயாழ். மல்லாகம் பகுதியில் இன்று பிற்பகல் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.தற்கொலை செய்யும் நோக்கிலேயே அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரி கடமையிலிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்த நஸீர் (25 வயது) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த நபர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமேலும், கடந்த இரு தினங்களாக உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, தனது குடும்பத்தாருடன் பிரச்சினையில் இருந்ததாக சக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் தற்கொலை யாழில் சம்பவம் (வீடியோ)\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/technology/page/2/", "date_download": "2019-06-18T14:53:18Z", "digest": "sha1:TNRZYZLEEPUXJAUEYCYUTTAG6V37B75N", "length": 6117, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "தொழில்நுட்பம் Archives - Page 2 of 7 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை இளைஞர்களை ஈர்க்கும் மியுசிக்கலி டிக்டாக் \nஇனி வாடகைக்கும் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்\nவாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதி அறிமுகம்\nசிம் கார்டு இல்லாமல் கால் செய்யும் வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம் \nஇனி நீங்கள் பேலன்ஸ் இல்லாமலே கால் பண்ணலாம்\nஐடியாவும் வோடபோனும் இணைக்கப்படுவது உறுதியானது..\n“Dont touch here”… மொபைலை ஹேங் ஆக்கும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ் உண்மையிலே வைரஸ்தானா \nவாட்ஸ் அப் பயன்படுத்த தடை மீறினால் தண்டனை\n2019’ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/12/110881.html", "date_download": "2019-06-18T14:40:51Z", "digest": "sha1:XFP4OHTMDBROYUP4LUCBZPNPYAY2Z7VH", "length": 16447, "nlines": 198, "source_domain": "thinaboomi.com", "title": "ஒற்றை தலைமை கோரிக்கை இனி அ.தி.மு.க.வில் எழாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\nதந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலரின் செயல் வைரலாகிறது\nதமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\nஒற்றை தலைமை கோரிக்கை இனி அ.தி.மு.க.வில் எழாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபுதன்கிழமை, 12 ஜூன் 2019 தமிழகம்\nசென்னை : ஒற்றை தலைமை கோரிக்கை இனி அ.தி.மு.க.வில் எழாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nகட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதேர்தலுக்கு பின்னால் நடக்கக் கூடிய வழக்கமான கூட்டம் தான். ஒரு பிரச்சினையும் இல்லை. தற்போது நடைபெற்றது வழக்கமான ஆலோசனை கூட்டம் தான். ���ட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை. ஒற்றைத்தலைமை தேவை என்ற கோரிக்கை இனி அ.தி.மு.க.வில் எழாது. உள்ளாட்சித்தேர்தல், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஅ.தி.மு.க ஜெயக்குமார் ADMK Jayakumar\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nபாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவு: மேஜையை தட்டி வரவேற்பு கொடுத்தனர்\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இரு��்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nஒரே தேசம் - ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள போவது இல்லை என மம்தா பானர்ஜி ...\nபாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு\nபாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு ...\nகடும் வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் சிக்கி தவிக்கும் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்\nசிக்கிம் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. ...\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியாவுக்கு 2-ம் இடம் ஆய்வில் தகவல்\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகமே டிஜிட்டல் ...\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nபீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஸ்ரீ ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n2முதல் ஆட்டத்தில் முதல் பந��தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n3மாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன...\n4பாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/12/luckylook.html", "date_download": "2019-06-18T15:21:10Z", "digest": "sha1:3INUABC5A4UVT3B6OXHGOK5ZVZ2LGUXM", "length": 20985, "nlines": 305, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Luckylookகின் விழா..", "raw_content": "\nநமது தோழர் லக்கிலுக் அவர்கள் எழுதிய “விளம்பர உலகம்” என்கிற புத்தக வெளியீட்டு விழா, கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் மாலை ஆறு மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழா ஒரு குட்டி பதிவர் சந்திப்பு போலவே இருந்தது.\nசரியாக ஆறு மணிக்கு ஆரம்பிக்க பட்டது விழா.. நான் வழக்கம் போல் ஏழு மணிக்கு சரியாய் போய்விட்டேன். மிக சொற்பமான கூட்டமே இருந்தது. லக்கி ரொம்ப நல்ல பிள்ளையாய் உட்கார்ந்திருந்தார். திரு.வள்ளியப்பன் அள்ள அள்ள பணம் நூலாசிரியர் அவர்கள் நூலை வெளியிட்டு பேசினார்.\nபதிவர்களில் நர்சிம், அதிஷா, முரளிகண்ணன், உருப்படாதது, டாக்டர் புருனோ, அக்னிபார்வை, அரவிந்த,மற்றும் சிலரும் வந்திருந்தார்கள்..\nவிளம்பர உலகம் புத்தகத்துடன் மால்கம் எக்ஸ் என்ற ஓரு புத்தகத்தையும் அறிமுக படுத்தினார்கள். கேள்வி நேரத்தில் லக்கிலுக்கிடம் மீடியா சம்பந்தமான பல கேள்விகள் கேட்கபட்டன. அவரும், வள்ளியப்பன் சாரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை எடுத்து கூறினார்கள். கேள்விகள் தேவையில்லாமல் திசைமாறி விளம்பர உலகின் அரசியல், நுண்ணரசியல் என்று கேனத்தனமாய் போனது.\nஅதில் முக்கியமான ஒரு கேள்வி.. ஏன் கருப்பான பெண்களை விளம்பர உலகம் வரவேற்பதில்லை என்று ஆரம்பித்து ஏதேதோ.. கேள்விகள்..\nசரி ஒரு அட்டு பிகரை வைத்து விளம்பரம் எடுத்தால் நீங்கள் பாப்பீங்களா.. என்று பதிலுக்கு லக்கி கேட்பார் என்று பார்த்தேன். மேடையில் இருந்ததால் நல்ல பிள்ளையாய் வாய்மூடி கமுக்கமாய் இருந்துவிட்டார் போலும். கூட்டம் முடிந்ததும் வெளியே நான் லக்கியிடம் நீங்கள் இந்த மாதிரியான பதிலை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்று சொன்னேன். அதையே பா.ராகவன் வழிமொழிந்தார்.\nஅந்த மொட்டை மாடி கூட்டத்தில் அடுத்த புத்தகமான மால்கம் எக்ஸ் பத்தி கேள்வி ��ேட்பவர்கள் ரொம்ப குறைவாகவே இருந்தார்கள். அதிலும் அவரை பற்றி விட இஸ்லாம் அது இது என்று உட்டாலக்கடி அடித்து கொண்டிருந்தார்கள். அப்போது நர்சிம் ஒரு மாபெரும் கேள்வியை கேட்டு எல்லாரையும் திகைக்க வைத்தார் .. அது என்னவென்று அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். பா.ராகவன் அவர்கள் அதற்கு ஒரு மாதிரியான் பதிலும் சொன்னார்.ஒரு நண்பர் இஸ்லாமில் பிரிவுகள் இல்லை என்று ஒன்றை சொல்லி மாட்டிக் கொண்டார்.\nஅந்த உருளைகிழங்கு சிப்ஸ் சூப்பர். ஹாட்சிப்ஸா.. அந்த பனிவிழும் மொட்டைமாடியில் அந்த சிப்ஸ், காபி சூப்பர்.. நேற்று காராசேவாம்.\nஅதுசரி இந்த புத்தகத்தை எழுதியது யாரோ யுவகிருஷ்ணாவாமே.. எனக்கென்னவோ.. லக்கிலுக்ன்னே.. வச்சுருக்கலாமோன்னு தோணுது....\nவாழ்த்துக்கள் நண்பரே.. மென் மேலும் உங்கள் எழுத்து பணி வளர்க..\nநேத்து போட்டோ எடுத்த மகானுபாவன்கள் யாராவது ரெண்டு போட்டோ இருந்தா இணையத்துல போடுங்க.. நானும் சுட்டு போட்டுர்றேன்.\n\\\\ரியாக ஆறு மணிக்கு ஆரம்பிக்க பட்டது விழா.. நான் வழக்கம் போல் ஏழு மணிக்கு சரியாய் போய்விட்டேன்\\\\\nஹா ஹா ஹா ...\n\\\\சரி ஒரு அட்டு பிகரை வைத்து விளம்பரம் எடுத்தால் நீங்கள் பாப்பீங்களா..\nஇப்படியாக ஒரு திரைப்படமே எடித்தால் என்னவென்று பல சமயம் நினைப்பதுண்டு.\n//இப்படியாக ஒரு திரைப்படமே எடித்தால் என்னவென்று பல சமயம் நினைப்பதுண்டு.//\nஅதுசரி எங்க கொஞ்ச நாளா ஆளையே நம்ம பக்கம் காணோம்.. உங்க விமர்சனம் இல்லாம கதையெல்லாம் காத்திட்டிருக்கு.\n//பதிவர்களில் நர்சிம், அதிஷா, முரளிகண்ணன், உருப்படாதது, டாக்டர் புருனோ, அக்னிபார்வை, அரவிந்த, மற்றும் கோவி. கண்ணன் என்று நினைக்கிறேன். ஆகியோரும் மற்றும் சிலரும் வந்திருந்தார்கள்..//\nகண்ணன் தான் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று ஆத்திகர்கள் சொல்லுவார்கள். கோவி.கண்ணன் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நான் அங்கு வரவில்லை\n//கண்ணன் தான் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று ஆத்திகர்கள் சொல்லுவார்கள். கோவி.கண்ணன் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நான் அங்கு வரவில்லை/\nசாரி தலைவா.. நான் தான் தப்பா போட்டனனோ.. சரி பண்ணிர்றேன்.\nகலக்கல் தலைவா.. இதுதான் \"ஸ்பீட் போஸ்ட்டா\n//கலக்கல் தலைவா.. இதுதான் \"ஸ்பீட் போஸ்ட்டா\nஅப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இ���்த அக்னி பார்வை அழுகுணி ஆட்டம் ஆடி சீக்கிரமே வீட்டிற்கு போய் புக்கை படிச்சுபுட்டு விமர்சனம் எளுதிபுட்டாரு.. ஆஆவ்வ்வ்வ்வ்..\nநன்றி நர்சிம்.. யார் கேட்டாலும் அந்த கேள்விய சொல்லாதீங்க..\nமுதல் ரெண்டு சைன் புரிஞ்சுது.. அதென்ன ரெண்டு ஏரோ.. புள்ளி..\nசங்கர், அது நாகப்பன் இல்லை. சோம. வள்ளியப்பன். அள்ள அள்ளப் பணம் நூலாசிரியர்.\nஉருளைகிழங்கு சிப்ஸ் சூப்பர் // வயித்தெரிச்சலா கிளப்பாதீயும் ஓய்.\nஎழுத்துலகின் புது நாயகன் லக்கி'க்கு எனது வாழ்த்துக்கள்.\nமற்றபடி ராணி காமிக்ஸ் பதிவகத்தில் கருத்தை பதிந்தமைக்கு நன்றி, நண்பரே. உங்கள் வலைப்பூவில் இருந்து எனது வலைபக்கங்களுக்கு சுட்டி அமைத்தால் நான் மிகவும் பெருமிதம் கொள்வேன்.\nகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்\nசங்கர், அது நாகப்பன் இல்லை. சோம. வள்ளியப்பன். அள்ள அள்ளப் பணம் நூலாசிரியர்.//\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு\nகடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008\nகமலின் அடுத்த படம் A WEDNESDAY...\nசூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....\nதிண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்\nஅபியும் நானும்.. திரை விமர்சனம்\nஎல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.\nபொம்மலாட்டம் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடைய���து. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6361", "date_download": "2019-06-18T14:37:14Z", "digest": "sha1:LAQOZ77HOK5EQZOUNKZW23LKXCWDGJ3J", "length": 6396, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "S Sowmya S . சௌம்யா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) ராஜகுலம் (சேர்வை) Female Bride Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகுல தெய்வம் : காளியம்மன்\nSub caste: ராஜகுலம் (சேர்வை)\nசந் சனி ல மா\nசூ சு பு செ\nசனி ரா ல மா வி\nFather Name S . சரவணமுருகன்(லேட்)\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/why-latha-rajnikant-meets-raj-thackeray-323890.html", "date_download": "2019-06-18T15:05:22Z", "digest": "sha1:IM26E7PKUKXF24AA7LYFMENB6WE2THL5", "length": 19869, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் ரஜினிகாந்த் கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வாரிசு அரசியலா? ரசிகர்கள் எரிச்சல் | Why Latha Rajnikant meets Raj Thackeray? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n26 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n48 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n1 hr ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇன்னும் ரஜினிகாந்த் கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வாரிசு அரசியலா\nராஜ் தாக்கரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு | டிஎஸ்பி பணியை இழக்கிறாரா ஹர்மன்பிரீத்- வீடியோ\nமும்பை: மும்பையில் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்ரேவை, நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளது பல தளங்களில் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவக்க உள்ளதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், லதா ரஜினிகாந்த் மும்பையில், ராஜ்தாக்ரேவை சந்தித்து பேசியுள்ளார்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். இதன்பிறகு பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தார்.\nசென்னைக்கு வந்து நடிகராகி முன்னணி ஸ்டாராக மாறியுள்ளார். இருப்பினும், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ரஜினிகாந்த். கடந்த 2010ம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த், அவரை தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார். மகாராஷ்டிராவில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மண்ணின் மைந்தர்கள் மராட்டியர்கள் என்று கூறி அதற்காக நடந்த தாக்குதலில் முன்னின்றவர் என்ற குற்றச்��ாட்டு மறைந்த பால் தாக்ரே மீது உள்ளது. பால்தாக்ரே தனக்கு கடவுளை போன்றவர் என ரஜினிகாந்த் கூறியதால் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக கூறியுள்ள சூழலில், அவரது மனைவி லதா, நவநிர்மான் சேனாவின் தலைவரும், பால் தாக்ரேவின் தம்பி மகனுமான ராஜ் தாக்ரேவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராஜ்தாக்ரே வெளியிட்ட ட்விட்டிலும் கூட, லதா ரஜினிகாந்த்துடன் அரசியல் குறித்தெல்லாம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் கட்சியை ரஜினி ஆரம்பிப்பதாக கூறினாலும், லதா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. விஜயகாந்த் என்னதான் வெளிப்படையான தலைவராகவும், தைரியமான தலைவராகவும் அறியப்பட்டாலும் அவர் மனைவி பிரேமலதா கட்சிக்குள் முக்கிய முடிவுகளை எடுக்க துவங்கியதால்தான் தேமுதிகவுக்கு சரிவு ஏற்பட்டது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். விஜயகாந்த்தின் உடல்நிலை பிரேமலதாவை உள்ளே வர வைத்திருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ஆக்டிவாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், லதா அரசியல் விவகாரங்கள் பற்றி ராஜ்தாக்ரேவிடம் ஆலோசிக்க வேண்டிய தேவை வந்துள்ளது என்பது ரஜினி ரசிகர்களுக்கே சற்று ஜெர்க் ஏற்படுத்தும் விஷயம்தான்.\nநெட்டிசன்களும் கூட லதா ரஜினிகாந்த்தின் இந்த செயல்பாட்டை ரசிக்கவில்லை. கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள், ரஜினிகாந்த் மனைவி அரசியல் விவாதங்களில் ஈடுபடுகிறாரே என்று விமர்சனக் கணைகளை முன் வைக்கிறார்கள். லதா ரஜினிகாந்த் ட்விட்டர் கணக்கு துவங்கியுள்ளதாக வரும் தகவல்களும் இந்த விமர்சனங்களுக்கு வலு சேர்க்கிறது. வாரிசு அரசியல் இப்போதே ரஜினி கட்சிக்குள் எழுந்துவிட்டதா என்ற ஐயத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் latha rajinikanth செய்திகள்\nசைல்ட் லைன் இருக்கு.. சட்டம் இருக்கு.. இருந்தும் ஏன் தவறுகள் நடக்கிறது.. லதா ரஜினிகாந்த் கேள்வி\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... லதா ரஜினிகாந்த் வேதனை\nஓயாத கோச்சடையான் பட விவகாரம்... லதா ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்\nசெல்போனில் மூழ்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டனர்... லதா ரஜினிகாந்த் வேதனை\nசவுந்தர்யாவுக்கு பிப்.11ல் 2வது டும்டும்... பாதுகாப்பு கேட்கும் லதா ரஜினிகாந்த்\nசென்னையில் ரஜினியை சந்தித்த மேரிகோம்\nகோச்சடையான் பட விவகாரம்... விசாரணையை எதிர்கொள்ள லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகடனை திருப்பிக் கேட்பதா. . சிஸ்டத்தை மாத்துங்க மை லார்ட்... லதா ரஜினியை நக்கலடித்த ராமதாஸ்\nகோச்சடையான் பட விவகாரம்.. லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nஎன்ன இருந்தாலும் ரஜினி 'நம்மவர்'.. ராஜ் தாக்ரேவின் மாநில பாசத்தை பாருங்கள்\nராஜ் தாக்கரேவுடன் ரஜினி மனைவி லதா திடீர் சந்திப்பு\nகோச்சடையான் படத்துக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்திற்கு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlatha rajinikanth லதா ரஜினிகாந்த் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-3920", "date_download": "2019-06-18T14:53:46Z", "digest": "sha1:YZUEWI7NR7DNRYMHXTCCA7AGIXJWKBV6", "length": 9321, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "திராவிட இயக்க வரலாறு பாகம் - 2 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்��ுலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nதிராவிட இயக்க வரலாறு பாகம் - 2\nதிராவிட இயக்க வரலாறு பாகம் - 2\nDescriptionசமகால தமிழக மற்றும் இந்திய அரசியல் பாதையைத் தீர்மானித்த சக்திகளுள் மிக முக்கியமானது. திராவிட இயக்கம். திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு.கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம்...\nசமகால தமிழக மற்றும் இந்திய அரசியல் பாதையைத் தீர்மானித்த சக்திகளுள் மிக முக்கியமானது. திராவிட இயக்கம்.\nதிமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு.கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும்\nகட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.\nதிமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில்\nசிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகள��க்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.\nதிமுகவின் முடவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கினைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான\nஎதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிருட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4107", "date_download": "2019-06-18T15:03:37Z", "digest": "sha1:SN77GHBLQIJVK4BLS36TRL6YDD5PQUML", "length": 8830, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பால்ய வீதி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகவிஞன் காலத்தையும் காலம் கவிஞனையும் தேர்வு செய்கிறார்கள். சமகால நம் வாழ்வின் நெருக்கடிகள் மக்களை பைத்தியக்காரர்களாக்குவதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம். இத்தகைய காலகட்டத்தில் கலைஞனின் சமூகப் பொறுப்பு இன்னும் கூடுகிறது. காலமும் வரலாறும் அவனை அழைக்கிறது. அந்தக் குரலின் வேதனை...\nகவிஞன் காலத்தையும் காலம் கவிஞனையும் தேர்வு செய்கிறார்கள். சமகால நம் வாழ்வின் நெருக்கடிகள் மக்களை பைத்தியக்காரர்களாக்குவதில்\nபெருமளவு வெற்றி பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம். இத்தகைய காலகட்டத்தில் கலைஞனின் சமூகப் பொறுப்பு இன்னும் கூடுகிறது. காலமும்\nவரலாறும் அவனை அழைக்கிறது. அந்தக் குரலின் வேதனையை உணர்ந்தவர்கள் தங்கள் படைப்புகளை பொழுதுபோக்காக படைக்க மாட்டார்கள். சமூக\nமாற்றத்துக்காக கவிஞனும் தன் பங்குக்கு ஒரு சிறு கையளவேனும் நெருப்பை ஊதிப் பெருக்க வேண்டும். அந்த நெருப்பே கனலாகி ஊழித்தீயாகி\nஅல்லவற்றை பொசுக்கி பெரும் மாற்றத்தை உருவாக்கும். அந்த சிறு கையளவு நெருப்பை கவுதமனின் பால்ய வீதி கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16050247/Congress-Janata-Dal-S-party-leaders-are-serious-advice.vpf", "date_download": "2019-06-18T15:29:43Z", "digest": "sha1:VXA6SL5K2LW7SDSVB6YFVBTQ7MGRQPGY", "length": 12054, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress, Janata Dal (S) party leaders are serious advice || காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனை பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனை பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி + \"||\" + Congress, Janata Dal (S) party leaders are serious advice\nகாங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனை பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி\nகர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.\nபா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். கவர்னர் யாரை அழைப்பார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது.\nஇதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபிஆசாத், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முதல்-மந்திரி சித்தராமையா, குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காவிட்டால், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nஒருவேளை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு என்ன செய்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில தலைவராக உள்ள பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. சித்தராமையாவுக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்க கட்சியின் மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n5. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2019/4/20/-", "date_download": "2019-06-18T15:26:50Z", "digest": "sha1:6YW47AGKN47BO53JMW5E2QZ2YMF4TOE7", "length": 7683, "nlines": 27, "source_domain": "www.elimgrc.com", "title": "பாடுகளும், துக்கங்களும்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"மெயாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங் களைச் சுமந்தார்\" (ஏசா. 53:4).\nவாழ்க்கையின் மகிழ்ச்சியைப் பங்கு போடவும், செல்வங்களை பங்கு போடவும், அநேகர் வருவார்கள். நீங்கள் புகழும், அந்தஸ்தும் பெற்று புகழின் உச்சத்தில் உயரும்போது, உங்களைச் சார்ந்துகொள்ள விரும்புகிறவர்கள் ஏராளமுண்டு. ஆனால் பாடுகளையும், துக்கங்களையும், தரித்திரத்தையும் பகிர்ந்துகொள்ள யாரும் வருவதில்லை.\nஎந்த சூழ்நிலையிலும் உங்களோடுகூட வருகிறவர், இயேசு கிறிஸ்து ஒருவர் தான். அவரே உங்களுக்காக பரலோக மேன்மையைத் துறந்து, பூமிக்கு இறங்கி வந்தவர். அடிமையின் ரூபமெடுத்தவர். உங்களுடைய பாடுகளிலும், துக்கங்களிலும் பங்குபெறும்படி, மகிமையின் ராஜாவான அவர் மனுஷகுமாரனாக இந்த உலகத்திற்கு வந்தார்.\nநீங்கள் இந்த பூமியிலே எந்த பாடுகளின் வழியாக கடந்து போகிறீர்களோ, அவற்றையெல்லாம் அவர் ருசி பார்த்தார். உங்களைப் போல பாடுள்ள மனுஷனானார். மட்டுமல்ல, உங்களுக்காக முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்த��ர். உங்களுடைய கவலைகள் இன்னதென்று அவர் அறிவார்.\nவேதம் சொல்லுகிறது, \"மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும். நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்\" (நீதி. 12:25). பட்டய குத்துக்களைப் போல பேசப்படுகிற வார்த்தைகள், உங்களுடைய இருதயத்தில் இரத்தம் வழியச் செய்யும். பாடுகளின் நடுவே, துக்கங்களினூடே நீங்கள் கடந்து செல்ல வேண்டியதிருக்கும் என்பதை முன்னறிந்த இயேசு, உங்களுக்காக தம் இருதயத்திலும், உடலிலும் காரணமற்ற காயங்களைச் சுமந்தார், அதை பொறுமையோடு சகித்தார்.\nநீங்கள் பாடுகளின் வழியாகக் கடந்து செல்லுகிறீர்களோ துக்கத்தின் வழியாக கடந்து செல்லுகிறீர்களோ துக்கத்தின் வழியாக கடந்து செல்லுகிறீர்களோ அந்நேரங்களில் ஆத்தும நேசரின் ஐந்து காயங்களையும் தியானித்துப் பாருங்கள். உங்களுடைய எல்லா நெருக்கத்திலும், அவரும் உங்களோடேகூட நெருக்கப்படுகிறார் என்பதையும், அவர் உங்கள் அனைத்து துயரங்களிலும் பங்கேற்கிறார் என்பதையும், மறந்து போகாதேயுங்கள்.\nமுள்முடி சூட்டப்பட்ட இயேசு, வழியும் தனது இரத்தத்தினாலே உங்களுடைய சகல சாபங்களையும் முறிக்கிறார். கையில் ஆணிகளால் கடாவுண்ட அவர், பாவங்களறக் உங்களைக் கழுவுகிறார். கால்களிலே இரத்தம் பீறிடும்படி சிதைக்கப்பட்ட அவர், சாத்தானின் சகல வல்லமைகளையும் அழித்து, உங்களுக்கு ஜெயத்தைத் தருகிறார். விலாவிலே குத்துண்டு, இரத்தமும், தண்ணீரும் பீறிட்டு வர ஒப்புக் கொடுத்த அவர், உங்களைத் தன் மணவாட்டியாக ஏற்றுக்கொள்ளுகிறார்.\nதேவபிள்ளைகளே, நீங்கள் அந்த தியாகத்தின் ஆழத்தை சிந்திப்பீர்களா அந்த கல்வாரி அன்புக்கும் தியாகத்திற்கும் தகுதியுள்ளதான வாழ்க்கை வாழும்படி, உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா அந்த கல்வாரி அன்புக்கும் தியாகத்திற்கும் தகுதியுள்ளதான வாழ்க்கை வாழும்படி, உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா அந்த நேசத்தை உங்கள் தேசத்தவர்களும், இனத்தவர்களும் ருசிக்கும்படி, உங்கள் முழு பெலத்தோடும், முழு இருதயத்தோடும் அவருக்கு ஊழியஞ்செய்வீர்களா\nநினைவிற்கு:- \"என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்\" (யோவான் 16:33).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Sritharan.html", "date_download": "2019-06-18T16:06:21Z", "digest": "sha1:VP4RWYSLWPECL3T3FEHTELS76RFZMUBJ", "length": 10993, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மண்டைதீவுப் படுகொலை - சிறிதரன் சாட்சியம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மண்டைதீவுப் படுகொலை - சிறிதரன் சாட்சியம்\nமண்டைதீவுப் படுகொலை - சிறிதரன் சாட்சியம்\nநிலா நிலான் April 04, 2019 யாழ்ப்பாணம்\nயாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு செய்தார்.\nஇன்று மாலை கொழும்பிலுள்ள காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் இந்த சாட்சியத்தை அவர் பதிவு செய்தார். காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் முன்னிலையில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமண்டைதீவில் அமைந்துள்ள புனித தோமையார் தேவாலயத்துக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள காணியில் அமைந்துள்ள கிணறு, செம்பாட்டுத் தோட்டத்திலுள்ள கிணறு, கடற்படை முகாமுக்குள் உள்ள கிணறு ஆகியவற்றில் மனித எலும்புக்கூடுகள் உள்ளன என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.\n1990ஆம் ஆண்டு ஊர்காவற்துறையில் இருந்து முன்னேறிய இராணுவத்தினர், அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகள் உள்ளிட்ட இடைப்பட்ட பகுதி இளைஞர்களை மனிதக் கேடயமாக நகர்த்தி மண்டைதீவுக்கு வந்தனர் எனவும், அங்கு 119 இளைஞர்களைச் சுட்டுக் கொன்று, கிணறுகளில் போட்டு மூடினர் எனவும் அந்தக் கிராம மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.\n2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர், யாழ். பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சில மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்தப் படுகொலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, ஆவணமொன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கொல்லப்பட்ட 119 இளைஞர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nவிடுதலைப்புலிகளின் காலத்தில் வெளியிடப்பட்ட அந்த ஆவணமே, மண்டைதீவு படுகொலை குறித்த ஆய்வுரீதியான ஆவணமாகக் கருதப்படுகின்றது. அந்த ஆவணத்தையும் சி.சிறிதரன் எம்.பி. இன்று கையளித்தார்.\nஇது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து சிறிதரன் எம்.பி. உரையாற்றியபோது, காணாமல்போனோர் அலுவலகத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் மனோ கணேசன் பதிலளித்திருந்தார். அந்தக் கிணறுகள் குறித்த தகவல்கள் மற்றும் வரைபடங்களைத் தந்தால் தோண்டிப் பார்க்கவும் தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196577?ref=archive-feed", "date_download": "2019-06-18T15:36:21Z", "digest": "sha1:GH3YI7N2OYERAHDXPOISP2LTLCECGUAC", "length": 7925, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வரலாற்றுச் சாதனை படைத்த தமிழ் மாணவன்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரலாற்றுச் சாதனை படைத்த தமிழ் மாணவன்\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை 6ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தேசியமட்ட ஆங்கிலத் தினப்போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.\nதேசிய ரீதியாக நடைபெற்ற நினைவுபடுத்தி ஒப்புவித்தல் போட்டியிலேயே ஜெ.துகிந்தரேஸ் என்ற மாணவன் சாதனையை படைத்துள்ளார்.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை பாடசாலை வறுமையான பாடசாலையாகவும், வளங்கள் குறைவான பாடசாலையாக காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு நகர் பகுதியில் வசிக்கும் ஜெ.துகிந்தரேஸ் தினமும் 15 கிலோ மீற்றருக்கும் தொலைவில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று இச்சாதனையை நிலைநாட்டியுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.\nஇதேவேளை , முதன்முறையாக வலய வரலாற்றில் ஆங்கிலத் தினப்போட்டியில் தேசிய ரீதியில் சாதனைப்புரியப் பட்டுள்ளமையும் எடுத்துக் காட்டத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/show_comments.php?url=https://kottakuppam.wordpress.com/2019/04/05/final-candidate-list-for-2019-lok-sabha-election-villupuram/", "date_download": "2019-06-18T15:33:19Z", "digest": "sha1:ETO4HOW74REMCB7SKADPXYODDUW44J7D", "length": 4745, "nlines": 55, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nம திரட்டியில் இருந்து மறுமொழிகள்\nஇந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்\nComment on விழுப்புரம் மக்களவைத் தேர்தல் 2019 இறுதி வேட்பாளர் ...\nநம்ம உறவுகள் சுமார் 1000 ஓட்டு இருக்கும் இந்த வாட்டி மாம்பழத்துக்கு அல்லது பரிசு பெட்டிக்கு போடுவதாக கூடி தீர்மானித்து இருக்கின்றோம் ...\nநம்ம உறவுகள் சுமார் 1000 ஓட்டு இருக்கும்\nஇந்த வாட்டி மாம்பழத்துக்கு அல்லது பரிசு பெட்டிக்கு போடுவதாக கூடி தீர்மானித்து இருக்கின்றோம்\nகடைசி நேரத்தில் இரண்டு பேரில் யார் என்பதை தீர்மானிப்போம்\nComment on விழுப்புரம் மக்களவைத் தேர்தல் 2019 இறுதி வேட்பாளர் ...\nநம்ம உறவுகள் சுமார் 1000 ஓட்டு இருக்கும் இந்த வாட்டி மாம்பழத்துக்கு அல்லது பரிசு பெட்டிக்கு போடுவதாக கூடி தீர்மானித்து இருக்கின்றோம் ...\nநம்ம உறவுகள் சுமார் 1000 ஓட்டு இருக்கும்\nஇந்த வாட்டி மாம்பழத்துக்கு அல்லது பரிசு பெட்டிக்கு போடுவதாக கூடி தீர்மானித்து இருக்கின்றோம்\nகடைசி நேரத்தில் இரண்டு பேரில் யார் என்பதை தீர்மானிப்போம்\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/12/", "date_download": "2019-06-18T14:55:52Z", "digest": "sha1:J4K2MHSW34EUXGTUFIFH33X4Y5OFUXRS", "length": 12249, "nlines": 63, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: December 2005", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஎன்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nபொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.\nஇந்திய முதன்மைப் பங்குச் சந்தை ஆபத்துகள்\nஇந்திய மென்பொருள் சேவைத் துறையின் ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் அந்தத் துறையின் வளர்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மிக ஆரோக்கியமாக இருந்தன. உண்மையில் மென்பொருள் சேவை அளிக்கும் பெயர் பெற்ற நிறுவனங்களின் பங்கு விற்பனைகள் மற்றும் வர்த்தகம் சக��கைப் போடு போட்டன.\nமழை தொடர்ந்து பெய்தால் அங்கங்கே நூற்றுக் கணக்கில் முளைக்கும் காட்டுக் காளான்கள் போல அந்தச் சமயத்தில், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நோக்கத்தில், மென்பொருள் சேவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல், பெயரில் மட்டுமே 'இன்·போடெக்', 'இன்·போஸிஸ்' என்று இணைப்புச் சேர்த்துக் கொண்டு, ஏமாறக் காத்திருந்த பங்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய பேர்வழிகள் ஏராளம்.\nசெபி (SEBI) நிறுவனமும், இப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு\nமுதலீட்டாளர்களுக்குக் களை எது பயிர் எது என்று அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது\nபங்குச் சந்தை வர்த்தக முறைகளை மேம்படுத்துவது, மற்றும்\nநவீன தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவது\nஎன்று நல்ல காரியம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஇருந்தும் இந்தியப் பங்குச் சந்தை முறைகளில் இன்னமும் மிகப் பெரிய ஓட்டைகள் உள்ளன. ஆகப் பெரிய ஓட்டை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.\nமண்டபத்தில் யாராவது சொல்லி செபிக்குத் தெரிந்ததா அல்லது அவர்களே கண்டு பிடித்தார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் கண்டு பிடித்து விட்டார்கள். எப்படியோ செபி கண்கொத்திப் பாம்பாகச் சந்தை நிலவரங்களைக் கண்காணித்து முறைப் படுத்தும் முனைப்பில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. பாராட்ட வேண்டியதுதான்.\nகாகிதப் பங்கு பத்திரங்கள் முறை வழக்கொழிந்து மின் பங்குகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. இதனால் பல முறைகேடுகள் ஒழிந்து விட்டன. இருந்தும் சமீபத்தில் இந்தியாவில் பல மின் பங்கு வைப்புக் கணக்குகளை (depository account) ஒருவரே பினாமி பெயர்களில் ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வநதுள்ளது.\nபங்கு வைப்புக் கணக்குகளை நடத்தும் நிறுவனங்கள் (Depository Participants) புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது வைப்பாளரின் அடையாளத்தை சந்தேகமறப் பெற வேண்டியது அவர்களின் முதன்மைப் பொறுப்பு. பினாமி கணக்குகள் ஏற்படுத்த முடியாமல் தடுக்க செபி இந்தப் பொறுப்புக்களையும், அவற்றிலிந்து தவறினால் கடும் விளைவுகளை DP நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கடும் எச்சரிக்கைகளையும் அறிவித்திருந்த போதும் இந்தக் கதி.\nமிகப் பெயர் போன DP நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கூட இந்தப் பொறுப்பில் இருந்து தவறியுள்ளன. ஒருவர் யெஸ் (Yes) வங்கியின் பங்குகளை முதன்மைச் சந்தையில் மிக அதிக அளவில் யாருக்கும் சந்தேகம் வராமல் வாங்கும் நோக்கத்தில் பல பினாமி கணக்குகளை ஏற்படுத்தி அவற்றின் மூலம் தன் நோக்கத்தை நிறைவேற்றியும் உள்ளார்.\nஅவர் எத்தனை கணக்குகள் ஏற்படுத்தினார் தெரியுமா இரண்டு மூன்றல்ல. சுமார் ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் இரண்டு மூன்றல்ல. சுமார் ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் இவர் வில்லாதி வில்லனென்றால், இவருக்குத் தம்பி ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் ஏற்படுத்திய பினாமி கணக்குகள் சுமார் ஆயிரத்து ஐநூறு.\nமனிதர் வாங்கிய பங்குகளை சந்தை அல்லாத வர்த்தகத்தில் (off market transaction) விற்ற கொஞ்ச நாளில் செபிக்கு எப்படியோ ஊசல் வாடை எட்டி விட்டது. மாட்டிக் கொண்டார் பாவம். கூடச் சேர்ந்து மாட்டிக் கொண்டிருக்கும் DP நிறுவனங்களும், வங்கிகளும் பொறுப்புகளிலிருந்து தவறியதால் மாட்டிக் கொண்டனவா அல்லது திருட்டில் கூட்டாளிகளா என்பது இன்னமும் தெரியவில்லை. ஒரே ஆளுக்கு ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் என்றால் சந்தேகம் பலமாகதான் வருகிறது.\nபலர் முதன்மைச் சந்தையில் பங்குகள் வாங்கி அவை சந்தையில் பட்டியலிடப் பட்டதும் அதிக விலையில் விற்று குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் ஆசையில் ஆழம் தெரியாமல் இந்த மாதிரிப் புதை சேறுகளில் காலை விட்டு விடுகிறார்கள். நான் தரமானவை என்று கருதும் பங்குகளில் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்வதால் முதன்மைச் சந்தை பக்கம் போவதேயில்லை.\nவங்கிகள் தத்தம் முதலீடுகளை அதிகரிக்க பங்குச் சந்தையைக் கூடிய விரைவில் நாடக் கூடும். 2007 ஆண்டு வாக்கில் இந்திய வங்கிகள் BASEL II விதிகளுக்குக் கட்டுப் பட வேண்டும். பொருளாதாரம் போகும் வேகத்தில், இந்திய வங்கிகள் துறை அபரிமிதமான் வளர்ச்சியைக் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை வைத்து ஏமாற்றிப் பணம் பண்ணக் கூடிய விஷமிகளைக் கண்டறியக் கூடிய விழிப்பு முதலீட்டாளர்களிடம் வேண்டும்\nஇடுகையிட்டது ந. உதயகுமார் | நேரம் 12/17/2005 08:30:00 AM\nஇந்திய முதன்மைப் பங்குச் சந்தை ஆபத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.analyst.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=56&Itemid=74&lang=ta", "date_download": "2019-06-18T15:37:24Z", "digest": "sha1:TMC4SSHPKI6UKKUXFT657I5P65FSTJIJ", "length": 2528, "nlines": 25, "source_domain": "www.analyst.gov.lk", "title": "குருணாகல் ஆய்வுக்கூடம்", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nநீங்கள் இஙகே : முதற் பக்கம் குருணாகல் ஆய்வுக்கூடம்\nநீதிமன்றங்களினால் அனுப்பட்ட சட்ட விரோத மதுபான மாதிரிகளை பகுப்பாய்ந்து அறிக்கை வழங்குதல் வழங்கப்பட்ட விஞ்ஞான அறிக்கைகளின் சாh;பில் சட்ட நீதிமன்றத்தில் சாட்சி கூறல்.\nவடக்குஇ கிழக்குஇவடமத்தியஇ வடமேற்கு போன்ற நீதிமன்றங்களிலிருந்து மாதிரிகள் பெறப்படுகின்றன.\nபதிப்புரிமை © 2019 அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களமானது. முழுப் பதிப்புரிமை உடையது\nICTA உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/21/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F-999173.html", "date_download": "2019-06-18T15:15:42Z", "digest": "sha1:BKRC3YJ755FP2CG4OW4X23OBCEU4Z2LS", "length": 7018, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "சாவில் சந்தேகம்: இளைஞரின் சடலம் தோண்டியெடுப்பு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nசாவில் சந்தேகம்: இளைஞரின் சடலம் தோண்டியெடுப்பு\nBy ராமநாதபுரம், | Published on : 21st October 2014 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்புல்லாணி அருகே கிராமத்தில் புதைக்கப்பட்ட இடத்தில் இளைஞரின் சடலம் அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.\nதிருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வண்ணான்குண்டு கிராமத்தில் வசிக்கும் காசிம் மகன் முகம்மது அலி ஜின்னா(20). கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்த இவர் கடந்த 12 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.\nஇந்நிலையில் இவரது சாவில் மர்மம் இருப்பதாக முகம்மது அலி ஜின்னாவின்\nபெரியப்பா மகன் அனிஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை ராமநாத���ுரம் வட்டாட்சியர் சுகுமார்,திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னிலையில் ஜின்னாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4108", "date_download": "2019-06-18T14:49:40Z", "digest": "sha1:PJMBDAZBW6N3WJI6EH2IKOD75LHUFAIX", "length": 7592, "nlines": 70, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நான் பச்சை விளக்குக்காரி ! | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈர���டு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionவிமானச் சத்தத்துக்குத் தலைநிமிரும் பழக்கத்தினை எவ்வளவு முயற்சித்தும் நிறுத்தமுடியாத ஒரு கிராமத்து மனிதனின் அனுபவத்தில் காதல். நட்பு, நகரமயமாதல், பெண்விடுதலை என அனைத்தும் பேசப்படுகின்றன கவிதை மொழியில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2019/5/11/-", "date_download": "2019-06-18T15:11:53Z", "digest": "sha1:RXI4RYKYL3457GEP6VF3W7RZDW2F6TST", "length": 8121, "nlines": 26, "source_domain": "www.elimgrc.com", "title": "பாதுகாக்க உண்மையுள்ளவர்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்\" (1 தெச. 5:23,24).\nகர்த்தர் உண்மையுள்ளவர். உங்களை கடைசி வரையிலும் பாதுகாத்து நிலை நிறுத்த உண்மையுள்ளவர். ஒரு சகோதரி, சிறுவயதிலிருந்தே கம்யூனிச ஆட்சியின் கீழிருந்த, போலந்து தேசத்தில் வளர்ந்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: \"கம்யூனிச அரசாங்கம், தமது குடிமக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தி வந்தது. அவர்கள் என்ன சாப்பிட வேண்டும், எத்தனை பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும், எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதெற்கெல்லா���் கூட நிபந்தனைகள் விதித்தனர்.\"\n\"உதாரணமாக ஒரு குழந்தை, மருத்துவராக வேண்டுமென்று அரசாங்கம் விரும்பினால் அந்த குழந்தையின் பள்ளிப்படிப்பிற்கும், உணவு மற்றும் உடைகளுக்கும், கூடுதலான போதனை வகுப்பிற்கும், தொழிற்பயிற்சிக்கும் அரசாங்கமே கட்டணம் செலுத்தும். மேற்படிப்பு படிக்கும்படி, இதர கம்யூனிச நாடுகளுக்கு அவர்களை அனுப்பி, மருத்துவக் கல்லூரியில் சேர்த்து, வாழ்நாள் முழுவதற்குமான வேலைவாய்ப்பையும் தந்து, அதற்குப் பிறகு அந்த உதவிகளை அரசாங்கம் நிறுத்தி விடும்\" என்றார்கள்.\nஆனால், பரலோக அரசாங்கம் பூமிக்குரிய அரசாங்கத்தை விட மிக உயர்ந்தது. நீங்கள், கர்த்தருடைய இரட்சிப்பின் கிருபையை அனுபவிக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் (எபே. 2:8,9). அவர், இருளின் அதிகாரத்திலிருந்து உங்களை விடுதலையாக்கி, தம்முடைய அன்பின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு உங்களை உட்படுத்தினார் (கொலோ. 1:13).\nஅதன்பின்பு, அவர் உங்களை புத்திர சுவிகாரமெடுத்தார் (எபே. 1:6); பரிசுத்த ஆவியினால் முத்திரையிட்டார் (எபே. 1:13); உடன் சுதந்தரராக்கினார் (ரோம. 8:17); ஆவிக்குரிய வரங்களைத் தந்தார் (1 கொரி. 12). முடிவாக, பரலோகத்தில் உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார் (யோவா. 14:3).\nகர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே வைத்திருக்கிற திட்டங்கள், நோக்கங்கள் யாவும் நன்மைக்கேதுவானவைகளே. நீங்கள் நித்தியத்திலே அவரோடுகூட வாசம் பண்ணுவதற்கேதுவாக, நீங்கள் பூமியிலே வெற்றியுள்ள ஆவிக்குரிய ஜீவியம் செய்ய அவர் உங்களுக்கு உதவி செய்வார். உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற புயல்களைக் குறித்தோ, தோல்விகளைக்குறித்தோ ஒருபோதும் கவலைப்படாதிருங்கள். \"பேதுரு தன்னை மறுதலிப்பான்\" என்று இயேசுவுக்கு தெரிந்திருந்த போதும், அவன் பாதுகாக்கப்படும்படியாகவே அவர் ஜெபித்தார்.\nஇன்றைக்கும், கர்த்தருடைய கண்கள் உங்கள்மீது நோக்கமாயிருக்கின்றன. நீங்கள் வசனங்களைப் பற்றிக்கொண்டு ஜெபிக்கும்போது, கர்த்தர் எல்லா தீமைகளினின்றும், நரகத்தினின்றும், அழிவினின்றும் உங்களைப் பாதுகாத்து, உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை குற்றமற்றதாய் காக்க அவர் உண்மையுள்ளவர். முடிவு பரியந்தமும் நீங்கள் வழுவாதபடி, அவர் உங்களைப் பாதுகாப்பார் (யூதா 24,25).\nநினைவிற்கு:- \"கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்\" (சங். 97:10).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/65076-underarms-solutions.html", "date_download": "2019-06-18T15:45:22Z", "digest": "sha1:66Y6JEZMRNXPMNV65MXC6OMX4RS35WTU", "length": 15376, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "அக்குள் கருமை அடியோடு நீங்க இயற்கை வைத்தியம்... | underarms solutions", "raw_content": "\nபாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397\nதமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சி: ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு\nஅக்குள் கருமை அடியோடு நீங்க இயற்கை வைத்தியம்...\nபெண்களுக்குரிய பிரச்னைகளில் ஒன்று உடலில் ஆங்காங்கே உண்டாகும் கருமை. மறைவான இடங்களில் காற்று படாததால் அந்த இடங்களில் வெளிவரும் வியர்வை அங்கேயே தேங்கி அழுக்குகள்,கிருமிகளை உண்டாக்கி அதிகமாக்கி கருமையை உண்டாக்கி விடும்.\nபாவாடை அணியும் இடத்தில் கருமை, கழுத்தின் பின்பகுதியில் கருமை, அக்குளில் கருமை, பிரேஸியர் பட்டையால் விழும் கருமை இவை யெல்லாம் முக்கிய பிரச்னையாக நினைக்கும் பெண்கள் இயற்கை முறையில் கருமையை வெள்ளையாக்க முடியும்.\nடீன் ஏஜ் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியவே விரும்புகிறார்கள். ஆனால் அக்குள் பகுதியைச் சுத்தமாக வைத்திருந்தாலும் அந்த இடத் தில் மட்டும் உண்டாகும் கருமையால் வெளியிடங்களில் அவதிப்படுகிறார்கள். அக்குள் பகுதியில் கருமையை நீக்க என்ன செய்யலாம்\nஅக்குளில் இருக்கும் கருமையை எந்தவித செயற்கைப் பூச்சுகளையும் கொண்டு போக்க முடியாது ஆனால் இயற்கை முறையில் நீக்கலாம். மாதம் இருமுறையேனும் அக்குளில் இருக்கும் முடிகளை முழுவதுமாக நீக்க வேண்டும்.பிறகுதான் கருமையைப் போக்க முடியும்.\nதினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி சர்க்கரை தோய்த்து அக்குளில் ஸ்க்ரப் போல் மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் நாளடைவில் கருமை மறையும்.\nசாறு நிறைந்த எலுமிச்சையை பாதியாக வெட்டி அந்தச் சாறை ப��்சில் தோய்த்து அக்குளில் தேய்த்து குளிக்கலாம். எலுமிச்சையில் ஆன்டி- செப்டிக், ஆன்டி- பாக்டீரியல் இருப்பதால் இவை சருமத்தில் இறந்த செல்களை நீக்கும் வல்லமையைக் கொண்டது. இதனால் கருமை சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்.\nவீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் நன்றாக பழுத்த தக்காளியை வட்டமாக வெட்டி மசாஜ் செய்யலாம். நாள் ஒன்றுக்கு 4 லிருந்து 5 முறை இப்படிச் செய்துவந்தால் தக்காளியால் கருமை மறைந்து அக்குள் பளிச்சென்று இருக்கும். அதே போன்று ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்து பிறகு பாசிபருப்பு மாவால் தேய்த்து குளிக்கலாம்.\nகற்றாழை சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும் அருமையான அற்புதமான மூலிகை. கற்றாழை நுங்கை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் கருமை மறையும். வியர்வை துர்நாற்றம் இருந்தால் அவையும் மறைந்துவிடும்.\nகெட்டி பசுந்தயிருடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவு கலந்து கருமையாக இருக்கும் இடத்தில் பேக் போட்டு, அரைமணி நேரம் காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவிய பிறகு மாய்ச்சரைஸர் போடவும். வாரம் நான்கு நாட்கள் இப்படி செய்துவந்தாலே சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து செல்களுக்கு உயிரூட்டும்.\nஅக்குளைப் போன்றே இடுப்பில் இருக்கும் கருமை, கழுத்தில் இருக்கும் கருமை, பிரேஸியர் கருமை என எல்லா கருமைகளையும் போக்க மேற் சொன்ன இயற்கை வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதும்.அனைத்தும் கருமைகளும் மறைந்து சரும நிறத்தை பொலிவோடு வைத்திருக்கும். முடிகளை அவ்வப்போது நீக்கி கருமை மறைய செய்தாலே போதும். வியர்வை நாற்றங்கள் உண்டாகாது. தேவையற்ற நறுமணமிக்க வாசனை திரவியங்களை அடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. அதோடு...\nதொடர்ந்து 2 வாரம் கடைப்பிடித்தாலே போதும். கருமை மறைந்து ஸ்லீவ் லெஸ் உடைகளை இளம்பெண்களை மகிழ்ச்சியாகவே அணியலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅழகாவும் ஆரோக்யமாவும் இருக்கணும்னா ஆயில் புல்லிங் பண்ணுங்க...\nமாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்\nஇறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமா\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என���ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் கறிவேப்பிலை\nஅழகாவும் ஆரோக்யமாவும் இருக்கணும்னா ஆயில் புல்லிங் பண்ணுங்க...\nஉடல் உபாதைகளை அதிகரிக்கும் செரிமானக் கோளாறுகள்..சரி செய்வது எப்படி\nகை, கால் மூட்டுகளின் கருமையை எளிதாக போக்கலாம்…\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nதமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்\nநாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த 'கக்கன்' அவர்களின் பிறந்த தின சிறப்பு பகிர்வு\nகடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சாலையில் சென்ற குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/64805-ghatwa-girl-murder-case-6-people-convicted-as-criminals.html", "date_download": "2019-06-18T15:45:43Z", "digest": "sha1:WD2YAAVXFBRB7CTPMU5VOFXBCEWSSCIK", "length": 10801, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கத்வா சிறுமி பாலியல் கொலை வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு | Ghatwa girl murder case: 6 people convicted as criminals", "raw_content": "\nபாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397\nதமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சி: ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்���ெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு\nகத்வா சிறுமி பாலியல் கொலை வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து பஞ்சாப் மாநில பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்வா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி கடத்தப்பட்டார். 4 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, பின்பு கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டார். இந்த வழக்கில் ஊர் தலைவரான சஞ்சய் ராம், காவல் அதிகாரிகள் தீபக், சுரேந்திரர் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த பஞ்சாப் மாநில பதான்கோட் சிறப்பு நீதிமன்றம், சிறுமி கொலை வழக்கில் சஞ்சய் ராம், தீபக், சுரேந்தர் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளித்துள்ளது. சஞ்சய் ராமின் மகனான விஷால் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.15 கோடியில் தடுப்பு சுவர்\nஅஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் தகவல்\nகான்பூர்-டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் விபத்து: 6 பேர் பலி \nகுட்டி சுவிட்சர்லாந்து எங்கு உள்ளது தெரியுமா..\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவருகிற 21ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டம்: பாமக அறிவிப்பு\nபிரபல நடிகர் மீ��ான பாலியல் வழக்கு : ஊத்தி மூடும் மும்பை போலீஸ்\nவேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்\nபாலியல் வன்கொடுமை வழக்கு: தனி நீதிமன்றம் அமைக்கக் கோரி மனு\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nதமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்\nநாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த 'கக்கன்' அவர்களின் பிறந்த தின சிறப்பு பகிர்வு\nகடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சாலையில் சென்ற குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/neutrino-project-banned-in-tamilnadu/", "date_download": "2019-06-18T15:02:04Z", "digest": "sha1:SZUUSJEXSZYCL4XXR5ULMYZHRJWQ6C4O", "length": 12476, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை - Sathiyam TV", "raw_content": "\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச த���ரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHome Tamil News Tamilnadu நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை\nநியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை\nதேனி மாவட்டம் தேவாரம் – பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்து எழுத்துபூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.\nதேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதிக்கு தடையில்லை என்றும், தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்த பின்னரே நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nஆய்வு முற்றிலும் நிறைவடைந்த பிறகே நியூட்ரினோ திட்டத்திற்கு முழுமையாக தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றால் மின்னல் வேக தண்டனை – தமிழக அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் இல்லை – சர்ச்சை சுவரொட்டியால் பரபரப்பு\nசென்னையில் ”பஸ் டே” என்ற பெயரில் மாணவர்கள் ரகளை – பதறவைக்கும் கீழே விழும் காட்சி\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”தம���ழ் வாழ்க” என கோஷமிட்டபடி பதவியேற்ற தமிழக எம்.பி க்கள் – எதிர்முழக்கமிட்ட பாஜக...\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nவாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றால் மின்னல் வேக தண்டனை – தமிழக அரசிற்கு நீதிமன்றம்...\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/08/109221.html", "date_download": "2019-06-18T14:36:06Z", "digest": "sha1:D3KH7UKSIEBXI6PHUXYK65VETT22GMHV", "length": 19016, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "திருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\nதந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலரின் செயல் வைரலாகிறது\nதமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\nதிருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம்\nபுதன்கிழமை, 8 மே 2019 ஆன்மிகம்\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு 3 வேளை உணவளிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினமும் 3 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அந்த திட்டத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் காணிக்கைகளை வாரி வழங்கி வருகின்றனர்.\nசாதாரண நாட்களில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும், விழா நாட்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அன்னதானத்துக்கு தினமும் 14-ல் இருந்து 16½ டன் அரிசி, 6½-ல் இருந்து 7½ டன் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு ஒருநாளைக்கு அன்னதானத்துக்கு ரூ.26 லட்சம் செலவாகியது. தற்போது விலைவாசி உயர்வால் ஒருநாளைக்கு ரூ.30 லட்சம் செலவாகிறது என தேவஸ்தான கணக்குத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.\nஎனவே திருமலையில் பக்தர்களுக்கு ஒருநாளைக்கு இலவசமாக அன்னதானம் செய்ய ரூ.26 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். அவர்களின் பெயரில் பக்தர்களுக்கு 3 வேளை இலவசமாக உணவு வழங்கப்படும். ஒருநாளைக்கு செலவாகும் தொகையை செலுத்த முடியாதவர்கள் 3 வேளையில் ஏதேனும் ஒரு வேளை உணவை மட்டும் பக்தர்களுக்கு அளிக்கலாம்.\nஅதில் காலை ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.7 லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். மதியம் ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். இரவு ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். ஒருநாளைக்கு பக்தர்களுக்கு உணவளிக்க ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்தும் திட்டம் இந்த மாதம் (மே) 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.\nதிருப்பதி தேவஸ்தானம் Tirupathi Devasthanam\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்ப��ி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nமாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nஒரே தேசம் - ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள போவது இல்லை என மம்தா பானர்ஜி ...\nபாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு\nபாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு ...\nகடும் வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் சிக்கி தவிக்கும் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்\nசிக்கிம் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. ...\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியாவுக்கு 2-ம் இடம் ஆய்வில் தகவல்\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகமே டிஜிட்டல் ...\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nபீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஸ்ரீ ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவ��ப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n2முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n3மாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன...\n4பாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/09/110733.html", "date_download": "2019-06-18T14:56:44Z", "digest": "sha1:CF27UWNTR26GZ6O7OMRZRTMBN6APIXNJ", "length": 18208, "nlines": 199, "source_domain": "thinaboomi.com", "title": "துபாய் விபத்து: 11 இந்தியர்களின் உடல்கள் தாயகம் அனுப்பி வைப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\nதந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலரின் செயல் வைரலாகிறது\nதமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\nதுபாய் விபத்து: 11 இந்தியர்களின் உடல்கள் தாயகம் அனுப்பி வைப்பு\nஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019 உலகம்\nதுபாய் : துபாய் பஸ் விபத்தில் இறந்த 11 இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒருவரின் உடல் மட்டும் வளைகுடா நாட்டில் தகனம் செய்யப்பட்டது.\nஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து கடந்த 6-ம் தேதி மாலை துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். துபாய் அருகே ராஷியா என்ற பகுதியில் வந்த போது, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த விபத்தில் ராஜகோபாலன், பெரோஸ்கான் பதான், ரேஷ்மா பெரோஸ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுதின் அரக்கவெட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாக்குர் உள்பட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த இந்தியர்களின் உடல்களை பதப்படுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் செலவை அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்றது.\nஇதை தொடர்ந்து நேற்று அதிகாலை சுமார் 3.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் 11 உடல்கள் ஏற்றி அனுப்பப்பட்டது. உறவினர்களின் விருப்பத்துக்கிணங்க, சுமார் 22 வயது மதிக்கத்தக்க ஒரு இந்தியரின் உடல் மட்டும் வளைகுடா நாட்டிலேயே தகனம் செய்யப்பட்டது.\nதுபாய் விபத்து Dubai accident\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nபாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவு: மேஜையை தட்டி வரவேற்பு கொடுத்தனர்\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அர��ாணை வெளியீடு\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nஒரே தேசம் - ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள போவது இல்லை என மம்தா பானர்ஜி ...\nபாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு\nபாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு ...\nகடும் வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் சிக்கி தவிக்கும் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்\nசிக்கிம் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. ...\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியாவுக்கு 2-ம் இடம் ஆய்வில் தகவல்\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகமே டிஜிட்டல் ...\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nபீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஸ்ரீ ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொது���்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n2முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n3மாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன...\n4பாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/129464", "date_download": "2019-06-18T15:48:38Z", "digest": "sha1:HONTYTIYM2I4ENEZKKMLE7UXPLUGXE6Y", "length": 4642, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 23-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nபுஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\n2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nபாசத்திற்காக ஏங்கிய மகள்கள்... அரங்கத்தில் கிடைத்த இன்ப அதிர்ச்சி\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஇரண்டாவது கணவருடன் நெருக்கமாக இருக்க.. பெற்ற மகனை பலிகொடுத்த கொடூர தாய்..\nஎத்தனை பேருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் இது கடவுள் இணைத்த ஜோடி... இது கடவுள் இணைத்த ஜோடி... கோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய வரம்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nஆற்றுக்குள் போன சிறுமியை மீட்டு வந்த நாய்.. இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்த காணொளி..\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்\nகேம் ஓவர் ஓப்பனிங் வார வசூல்- ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திற்கு கிடைத்த பெரிய வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/24/54753/", "date_download": "2019-06-18T14:47:23Z", "digest": "sha1:D2VA67GU2J5DTCVLQ26UPCP6JHQLVOEW", "length": 5809, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "நாளை மதுபானசாலைகள் மூடப்படும் - ITN News", "raw_content": "\nதேசிய பொசன் உற்சவம் அனுராதபுரம் புனித பூமியில்.. 0 15.ஜூன்\nவெப்பநிலை அதிகரிப்பால் தற்கொலை வீதம் அதிகரிக்கிறது 0 24.ஜூலை\nநாட்டில் சில பகுதிகளில் மழை 0 24.ஆக\nநாளைய தினம் நாடு முழக்க இருக்கும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்குமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/63Moover/21325-arupathu-moover-thiruvizhaa.html", "date_download": "2019-06-18T15:13:32Z", "digest": "sha1:WHOWZGCAFPHXUMPK2BXLS3CBY5CRJE2V", "length": 5078, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "அதிருப்தியில் திமுகவின் முக்கிய பெண் பிரமுகர்?- வெளியேறுகிறார்? | அதிருப்தியில் திமுகவின��� முக்கிய பெண் பிரமுகர்?- வெளியேறுகிறார்?", "raw_content": "\nஅதிருப்தியில் திமுகவின் முக்கிய பெண் பிரமுகர்\nகபாலீஸ்வரர் கோயிலும் அறுபத்து மூவரும், யார் இந்த அறுபத்து மூவர், பார் போற்றும் அறுபத்து மூவர் வீதியுலா\nசசிகலாவை முன்கூட்டி விடுவிக்க கோரிக்கை: விடுக்கவில்லை டிடிவி தினகரன் தகவல்\nஎனது வெற்றியை முறியடிக்க சதி நடந்தது - அனல் கக்கும் திருமாவளவன்\nமக்களவைத் தேர்தல் தோல்வி: மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை\nதேர்தலில் கணிசமான வெற்றி; கமல்ஹாசனுக்கு ரஜினி வாழ்த்து\nமக்களவைத் தேர்தல்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக முதலிடம்: வென்ற டிடிவி மூன்றாம் இடம்\nதமிழக தேர்தல் முடிவு: இளம் வாக்காளர்கள் எதை தீர்மானித்தார்கள்\nஅதிருப்தியில் திமுகவின் முக்கிய பெண் பிரமுகர்\nதிராவிட நாடு மத்திய அதிகாரத்தின் கீழ் இருக்காது- வரலாற்றுச் சிறப்புமிக்க வினோபா பாவே - அண்ணா உரையாடல்\nதெளிவான சிந்தனையாளராகவும் முதிர்ச்சியான ராஜதந்திரியாகவும் வெளிப்பட்டார் அண்ணா- என்.ராம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/2977.html", "date_download": "2019-06-18T15:19:39Z", "digest": "sha1:BNSRMUE5MGAPQWFMFSNETXZWOJCHGAB4", "length": 14159, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "தனியாக இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் தவறாமல் செய்ய வேண்டியது இது தான்…..!! - Yarldeepam News", "raw_content": "\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் தவறாமல் செய்ய வேண்டியது இது தான்…..\nஉலகில் பெரும்பாலானோர் மாரடைப்பால் தான் இறக்கின்றனர். இதற்கு நமது ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். அதிலும், கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் மக்கள் அதிகம் உட்கொண்டு வருவதால் தான் ஏராளமானோர் மாரடைப்பால் உயிரை இழக்கின்றனர்.\nஒருவருக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். யாராலும் எப்போது மாரடைப்பு வரும் என்று சரியாக கணிக்க முடியாது. மேலும் மாரடைப்பினால் உயிரை இழப்பதற்கு, அந்நேரத்தில் உதவிக்கு யாரும் இல்லாததும் ஓர் காரணம்.\nஎனவே, ஒருவர் தனிமையில் இருக்கும் போது மாரடைப்பு வந்தால் ஒரு செயலை செய்வதன் மூலம் உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம்.சில ஆய்வுகளின் படி தனியாக இருக்கும் போது, உதவிக்கு யாரும் இல��லாமல் மாரடைப்பு வந்து 80% மக்கள் உயிரை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.மாரடைப்பு ஏற்பட்டால், நெஞ்சில் கடுமையான வலியை உணர்வதோடு, அந்த வலி அப்படியே கை மற்றும் தாடை வரை பரவும்.\nபொதுவாக மாரடைப்பு வந்தால், ஒருவர் நினைவை இழக்கும் முன் 15 நொடிகள் தங்களுக்கு தாங்களே உதவ முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நேரங்களில் மாரடைப்பு வலியானது மெதுவாக ஆரம்பித்து, நீண்ட நேரத்திற்கு பின் கடுமையான வலியை உண்டாக்கும்.\nஆகவே லேசாக வலியை உணரும் போதே யாரையேனும் அழைத்து அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தப்பித்துக் கொள்ளலாம். இருப்பினும் அப்படி செய்வது என்பது சற்று ஆபத்து தான். ஆகவே ஒரு வழியைப் பின்பற்றினால் நிச்சயம் உயிரை பாதுகாக்கலாம்.\nமாரடைப்பின் அறிகுறியை உணரும் போது ஆழமாக மூச்சை உள்ளிழுத்து இரும வேண்டும். இப்படி 2 நொடிகளுக்கு ஒருமுறை செய்து வந்தால் இதயத்தின் செயல்பாடு சீராக்கப்படும்.ஆழமாக மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் கொண்டு வரப்படும் மற்றும் இருமும் போது இதயம் இறுக்கமடைந்து உடல் இயக்கம் சீராகி, இரத்த ஓட்டமும் சீராக்கப்படும். மேலும், இச்செயலால் இரத்த அழுத்தமும் சாதாரண\nமாரடைப்பு வரும் அறிகுறி தெரியும் போது, ஆழமான இருமலை மேற்கொண்டவாறு, மற்றொரு பக்கம் உதவிக்கு யாரையேனும் அழையுங்கள். இது ஒரு முதலுதவி செயலே தவிர, முற்றிலும் குணப்படுத்த விடாது.\nஇந்த முறை அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், நிறைய மக்கள் இந்த முறையைப் பின்பற்றியதால், சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்து, உயிரிழப்பில் இருந்து தப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nதலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/10/110804.html", "date_download": "2019-06-18T14:58:05Z", "digest": "sha1:2YIXXB6YFAPVNNT5AYCT27IHLWXXBKAM", "length": 23027, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் - போலீஸ் அதிகாரிகள் உள்ளிட 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\nதந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலரின் செயல் வைரலாகிறது\nதமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\nகாஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் - போலீஸ் அதிகாரிகள் உள்ளிட 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை\nதிங்கட்கிழமை, 10 ஜூன் 2019 இந்தியா\nஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயள் தண்டனையும், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேருக்கு கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளது. மேலும் சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் என்பவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.\nகாஷ்மீரில் கடந்தாண்டு ஜனவரியில் நாடோடி பழங்குடியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கதுவா கிராமத்தில் உள்ள கோயிலில் மயக்க நிலையில் 4 நாட்கள் ச��றை வைக்கப்பட்டார். பின் அவரை சிலர் கூட்டு பலாத்காரம் செய்து அடித்து கொன்றனர். அந்த சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் கடந்த வருடம் ஜனவரி 17-ம் தேதி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.\nநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு தொடரப்படவில்லை.\nஇந்த பலாத்கார கொலை தொடர்பாக, முக்கிய குற்றவாளியான, ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலரும், கிராம தலைவருமான சஞ்சிராம், அவரது மகன் விஷால், சஞ்சிராமின் நண்பர் பர்வேஷ் குமார், வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க சஞ்சிராமிடம் இருந்து ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றதாக காவல்துறை துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, காவலர் திலக் ராஜ், இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nசிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 காவலர்களும் அடங்குவர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை வக்கீல்கள் சிலர் தடுத்ததால், இந்த வழக்கு ஜம்முவில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 3-ம் தேதி முடிவடைந்த நிலையில் பதன்கோட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டேஜ்வீந்தர் சிங் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.\nசஞ்சி ராமின் மகன் விஷால், சம்பவம் நடந்த நேரத்தில் தான் பள்ளியில் தேர்வெழுதி கொண்டிருந்ததாக கூறி அளித்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவனை விடுவித்துள்ளது. மேலும் 6 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தையும் பதன்கோட் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலரும், கிராம தலைவருமான சஞ்சி ராம், சஞ்சி ராமின் நண்பர் பர்வேஷ் குமார், சஞ்சி ராமிடம் இருந்து ரூ 4 லட்சத்தை பெற்று கொண்டு ஆதாரங்களை அழித்த தலைமை காவலர் திலக் ராஜ், விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா , இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த வழக்கில் குற்றவாளிகள் 3பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகள் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகாஷ்மீர் சிறுமி கொலை Kashmir girl murder\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nபாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவு: மேஜையை தட்டி வரவேற்பு கொடுத்தனர்\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. ���லைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nஒரே தேசம் - ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள போவது இல்லை என மம்தா பானர்ஜி ...\nபாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு\nபாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு ...\nகடும் வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் சிக்கி தவிக்கும் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்\nசிக்கிம் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. ...\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியாவுக்கு 2-ம் இடம் ஆய்வில் தகவல்\nஉலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகமே டிஜிட்டல் ...\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nபீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஸ்ரீ ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n2முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n3மாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன...\n4பாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kalakka-povathu-yaaru/103809", "date_download": "2019-06-18T15:21:26Z", "digest": "sha1:BGOAMFWOCP4Q7BGNM6HZK5GOJ4AZ4KFI", "length": 4934, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Champions – 08-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nபுஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\n2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்... இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nபாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியலுக்கு துன்புறுத்தும் சீனர்கள்.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nதமிழர்கள் தினமும் தூக்கி வீசும் குப்பையில் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா.. வியக்க வைக்கும் வெளிநாட்டவர்கள்\nஇதயத்தை திருடியது இவர்தான், மற்ற பெண்கள் பொறாமை பட்டனர்: நடிகை அதிதி ராவ்\nகோவில்களில் புறா வளர்ப்பது எதற்காக தெரியுமா.. முன்னோர்களின் அசரவைக்கும் யோசனையை பாருங்கள்..\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஈழத் தமிழர்கள்.... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nதைரியமாக நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nபாசத்திற்காக ஏங்கிய மகள்கள்... அரங்கத்தில் கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஎத்தனை பேருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் இது கடவுள் இணைத்த ஜோடி... இது கடவுள் இணைத்த ஜோடி... கோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_585.html", "date_download": "2019-06-18T14:56:52Z", "digest": "sha1:LVMS3VU2RK6EKYTKAZBOEZRRWFJWWOZ4", "length": 7641, "nlines": 73, "source_domain": "www.tamizhakam.com", "title": "இதை விட குட்டையான உடை கிடைக்கவில்லையா..? - யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - ரசிகர்கள் கிண்டல் | இதை விட குட்டையான உடை கிடைக்கவில்லையா..? - யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - ரசிகர்கள் கிண்டல்", "raw_content": "\nHome Bollywood Actress Malaikka Arora இதை விட குட்டையான உடை கிடைக்கவில்லையா.. - யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - ரசிகர்கள் கிண்டல்\nஇதை விட குட்டையான உடை கிடைக்கவில்லையா.. - யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - ரசிகர்கள் கிண்டல்\nசினிமா துறையை பொறுத்துவரை ரசிகர்கள் தங்களை எப்படி பார்த்து ஏற்றுக்கொண்டார்களோ அப்படியே உடலை மெயின்டெயின் செய்ய வேண்டும். அதை விட குண்டானாலும் ஆபத்து, ஒல்லியாகி விட்டாலும் ஆபத்து.\nஇதனால், நடிகைகள் உடற்பயிற்சி, யோகா, டயட் என உடல் எடை விஷயத்தில் கண்ணூறு முன்னூறாக இருப்பார்கள். போதாது என்று தங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவருவார்கள்.\nஅப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இணையத்தில் தான் யோகா செய்யும் புகைப்படத்ததை வெளியிட்டார். அவர் பிட்டாக இருக்கிறார் என ஒரு சில ரசிகர்கள் பாராட்டினாலும், அவர் அணிந்திருந்த குட்டி உடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர். மேலும் அவரது காதலர் அர்ஜுன் கபூர் பற்றியும் சிலர் மிக ஆபாசமாக பேசி கமெண்ட் செய்துள்ளனர்.\nமேலும் அவர் Practice என்பதை தவறான ஸ்பெல்லிங்கில் குறிப்பிட்டிருந்ததையும் சிலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.\nரசிகர் ஒருவர் கேட்டதால் உள்ளாடையுடன் மட்டும் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் ஹீரோ...\nஇளசுகளை ஜொள்ளு விட வைத்த நடிகை நயன்தாரா - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள செல்சி டவருக்கு நயன்தாராவும், விக்னேஷ��� சிவனும் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை நயன்தாரா தன...\nஒரே ஒரு புகைப்படம் - அக்குள் பஞ்சாயத்தை கிளப்பிவிட்ட காஜல் அகர்வால் - ரசிகர்கள் சண்டை..\nநடிகைகள் படங்கள் நன்றாக நடிக்கிறார்களோ இல்லையோ போட்டோ ஷுட்டை மட்டும் சரியாக நடத்திவிடுவார்கள். நாள்தோறும் நடிகைகளின் புதிய புதிய ...\nதொடர்ந்து தோல்வி - ஆனால், இவருக்கு மட்டும் எப்படி படம் வருது..\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு கலை. திறமைசாலிகளாக இருந்தும் சிலரால் தொடர்ந்து இங்கு படங்களைக் கொட...\nமார்பக அறிவை சிகிச்சை செய்துகொண்டு வீடியோ வெளியிட்ட ஆபாச பட நடிகை மியா கலிஃபா..\nமியா கலிஃபா என்றால் இளம் தலைமுறைகளில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆபாச படங்களில் நடிக்கும் இவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/76840/Chinna-thirai-Television-News/What-happend-to-Actress-Kaveri.?.htm", "date_download": "2019-06-18T14:42:33Z", "digest": "sha1:CBYJLP56CSECNPYNIIPXM5F6BEVQ3I2F", "length": 14123, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என்ன ஆச்சு... - நடிகை காவேரியா இது...? - What happend to Actress Kaveri.?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nஎன்ன ஆச்சு... - நடிகை காவேரியா இது...\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n1990ம் ஆண்டு பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் காவேரி. அதன்பிறகு உன்னை நான் வாழ்த்துகிறேன், போக்கிரி தம்பி, நல்லதே நடக்கும், சேதுபதி ஐ.பி.எஸ் உள்பட சில படங்களில் நடித்தார்.\nஅவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சூர்யா, காவேரி, தங்கம், மீரா, கொடி முல்லை, வம்சம் உள்பட பல தொடர்களில் நடித்தார். மெட்டி ஒ��ி தொடரில் அவர் நடித்த தனம் கேரக்டர் அவருக்கு பெரிய புகழை கொடுத்தது. கடந்த 2013ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன்பிறகு சீரியலிலும் நடிக்கவில்லை.\nமெட்டி ஒலி தொடரில் நடித்தவர்களின் ரீ-யூனியனுக்கு வந்த காவேரியை பார்த்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. காவேரி என்றாலே அந்த மொழுமொழு தோற்றம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது உடல் எடை கணிசமாக குறைந்து முகத்தோற்றம் மாறி இருக்கிறார். பலர் அவரை காவேரி என்றே நம்பவில்லை.\nதிருமணத்திற்கு பிறகு காவேரிக்கு உடல் எடை தானாகவே குறைய ஆரம்பித்திருக்கிறது. மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்களும் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.\n\"மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் காவேரி.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\n10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ... யப் டிவியில் - இந்தியன் டி-20 லீக்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபிரசாந்த் காவேரி ஜோடி பரபரப்பாக பேசப்பட்டது அதே போலத்தான் விஜய் சங்கவி ஜோடியும் ஆனால் இந்த இரண்டு ஹீரோக்களின் பண பலம் பொருந்திய தந்தையர்கள் எங்கே தங்கள் மகன்கள் காதலில் விழுந்து துட்டு சம்பாதிப்பது நின்று விடுமோ என நினைத்து தயரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தங்கள் பவரை காட்டி இந்த இரண்டு நடிகைகளுக்கும் எந்த வாய்ப்பும் கொடுக்க கூடாதென ஓரம் கட்ட வைத்தார்கள் , நடிகர் சங்கமும் இந்த இரண்டு பணக்கார அப்பாக்களை எதிர்க்க முடியவில்லை ,பாவம் நடிப்பு திறன் இருந்தும் திரைத்துறையின் ஆதரவு இல்லாததால் ஹீரோக்களின் பணக்கார தந்தையர்களால் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் இவர்கள்....\n முதல் படம் வந்து முப்பது வருடங்கள் ஆகியது தெரிகிறது. அப்போது வெறும் பதினெட்டு வயது என்றால் கூட இப்போது வயது நாற்பத்தெட்டு ஆகிறது. பாட��டி வயது நெருங்கும்போது எப்படி அப்படியே இருக்க முடியும்\nமாற்றம் ஒன்றே மாறாதது .....\nஏதேனும் சர்க்கரை வியாதி உள்ளவராக இருப்பார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nபிக்பாஸ் வைஷ்ணவி திருமணம் : காதலரை மணந்தார்\nகலக்கப்போவது யாரு இறுதி போட்டி\nயாரையும் தொட்டு நடிக்க மாட்டேன்: ஷாம்லி அதிரடி\nசின்னத்திரை நடிகர்கள் கலைநிகழ்ச்சி: மலேசியாவில் நடக்கிறது\nகொரில்லாவை வாங்கியது ஜீ தமிழ்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-41085739", "date_download": "2019-06-18T16:00:03Z", "digest": "sha1:PV5KYLVVDW2NQ4GXYGCI6ZGBZKYUWVWL", "length": 8241, "nlines": 119, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பதவி விலகல் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பதவி விலகல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.\nசனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரஞ்சித் மதுரசிங்க, ரமேஷ் களுவிதாரன, அசங்க குருசிங்க மற்றும் எரிக் உபசாந் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nசனத் ஜயசூரிய உள்ளிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\n'இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உடனடியாக கலைக்கப்பட வேண்டும்'\nஇலங்கை அணி சமீபத்தில் சந்தித்துள்ள பின்னடைவு குறித்து தேர்வாளர்கள் மீதும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மீதும் பல்வேறு தரப்பும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இத�� தொடர்பாக கடுமையான அழுத்தங்களும் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்நிலையில்தான், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளும் கடிதத்தை அனுப்பியிருப்பதாக கூறப்படுகின்றது.\nவெடிகுண்டை தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ்காரருக்கு 50,000 ரூபாய் பரிசு\nஹரியானா சாமியாரை \"காட்டு விலங்கு\" என்று குறிப்பிட்ட நீதிபதி\nமும்பையில் 12 ஆண்டுகளில் இல்லாத கனமழை (புகைப்படத் தொகுப்பு)\nஆறாவது நாடு என்னவாக இருக்கும்\nஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-18T15:35:37Z", "digest": "sha1:5WXWXHIXLUL3SICU24UNH7LMU2CDIPSY", "length": 3631, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் விமா்சனம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags இரவுக்கு ஆயிரம் கண்கள் விமா்சனம்\nTag: இரவுக்கு ஆயிரம் கண்கள் விமா்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் அஜ்மல்\n“இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தில் செவிலியராக மகிமா நம்பியாா்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,940)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,666)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,103)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,652)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,087)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/8/15/-", "date_download": "2019-06-18T15:30:36Z", "digest": "sha1:5C26EMU4GMMR4BWOOSDXGLPIKFMH3SXD", "length": 8248, "nlines": 26, "source_domain": "www.elimgrc.com", "title": "ஊசியின் காதில்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"ஐசுவரியவான், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும்,ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்\n\"ஊசி\" மிகச் சிறியது. அதிலும் ஊசியிலிருக்கும் காது இன்னும் சிறியது. அந்த சிறிய துவாரத்தில் நூலை நுழைத்து, துணி தைப்பார்கள். அவ்வளவு மிகச் சிறிய ஊசியின் காதுக்குள், எப்படி ஒட்டகத்தை நுழைய வைக்க முடியும் உலகத்தார் தங்களுடைய அறிவிலிருந்து, ஞானத்திலிருந்து, உடனே சொல்லிவிடுவார்கள். \"இது முடியாது. முடியவே முடியாது.\" ஆனால் கர்த்தர் சொல்லுகிறார், \"முடியும், தேவனாலே முடியும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.\"\nஒருநாள், ஒரு செல்வந்தனான வாலிபன் இயேசுவினிடத்தில் வந்து, \"நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்\" (லூக். 18:18). அவன் ஐசுவரியவான் மட்டுமல்ல, நியாயப்பிரமாணத்தை சிறுவயதிலிருந்தே கைக்கொண்டிருக்கிறவன். அவனை, ஆண்டவராகிய இயேசு, நோக்கிப் பார்த்து: \"இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்திலே, உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு, என்னைப் பின்பற்றிவா என்றார்\" (லூக். 18:22).\nஅவன் அதிக ஐசுவரிமுள்ளவனாயிருந்தபடியால், இதைக் கேட்டபோது, மிகுந்த துக்கமடைந்தான். \"அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு, ஐசுவரியமுள்ள வர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டக மானது, ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்\" (லூக். 18:24,25). \"அதைக் கேட்டவர்கள்: அப்படியானால், யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள், தேவனால் கூடும் என்றார்\" (லூக். 18:26,27).\nஎருசலேமுக்கு பன்னிரண்டு வாசல்களிருந்தன. ஒவ்வொரு காலத்திலும், இஸ்ரவேலரின் எதிரிகள், ஒரு பிரதான வாசலின் வழியாக, குதிரை மூலமாகவோ, ஒட்டகத்தின் மூலமாகவோ உள்ளே நுழைந்து, கோட்டையைப் பிடித்துவிடுவார்கள் என்பதற்காக, இஸ்ரவேலர் பெரிதான அந்த வாசலை மிகவும் சுருக்கி, ஒரு ஆள் மட்டுமே நுழையத்தக்க, சிறிய வாசலாக்கிவிட்டார்கள். ஆகவே, அந்த வாசல் \"ஊசியின் வாசல்\" என்று அழைக்கப்பட்டது. என்றாலும், ஒட்டகத்தை நடத்தி வருகிற வியாபாரிகள், அந்த ஒட்டகங்களை முழங்கால்படியிட வைத்து, முதலில் தலையை உள்ளே நீட்டி, கொஞ்சம் கொஞ்சமாய் முழங்காலிலே நடக்க வைத்து, கஷ்டப்பட்டு அந்த வாசலுக்குள் வந்துவிடுவார்கள். தேவனுடைய பிள்ளைகள், அந்த ஊசியின் வாசலை, முழங்காலின் வாசலாக, ஜெபிக்கிற வாசலாக, மாற்றி விடுவார்கள்.\nஆம், முழங்கால் ஊன்றி ஜெபிக்கிறவனுக்கு, ஐசுவரியம் ஒரு தடையல்ல. தேவனுடைய பிள்ளைகள் ஐசுவரியவான்களாயிருந்தும், ஜெபித்து, நித்திய ஜீவனைப் பற்றிக் கொண்டார்கள். கர்த்தருடைய ராஜ்யத்துக்குள் பிரவேசித்தார் கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற முற்பிதாக்கள், ஐசுவரியவான்களாக இருந்தார்கள். திரளான ஆடுகள், மாடுகள், மிருக ஜீவன்கள் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும், அவர்கள் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றி, கடைசிவரை ஜெபத்தில் தரித் திருந்தார்கள். பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்தார்கள். ஆம். தேவனாலே கூடும்.\nநினைவிற்கு:- \"நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன். கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார். அவர் சீமானாயிருக்கிறார்\" (ஆதி. 24:34,35).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012635.html", "date_download": "2019-06-18T15:24:47Z", "digest": "sha1:JAB54ZQSEIJPF7XWYROQL3UYBQBZJ4P4", "length": 5739, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பதிப்பும் படிப்பும்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பதிப்பும் படிப்பும்\nநூலாசிரியர் கண. முத்தையா, அகிலன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமதம்-மக்கள்-புரட்சி பொன்னிவனத்துப் பூங்குயில் ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் (பாகம் 1)\nவானம் என் அலமாரி சாக்ரடீஸின் இறுதி நாட்கள் ஒலிப்புத்தகம்: அசோகமித��திரன் சிறுகதைகள்\nசாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மெளனப் பனி ரகசியப் பனி (காலச்சுவடு மொழிபெயர்ப்புக் கதைகள் 1994-2000) கனவு புதையல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020203.html", "date_download": "2019-06-18T15:13:58Z", "digest": "sha1:L7HMT3C5LB7XUBAXYLDUFFZD4F3JUL6I", "length": 5527, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பேருக்கு ஒரு மனைவி", "raw_content": "Home :: நாவல் :: பேருக்கு ஒரு மனைவி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுழந்தைகளுக்கான பல்சுவைக் கதைகள் குறுந்தொகை ஒரு பார்வை ஆஹா என்ன ருசி\nகான்ஃபிடன்ஸ் கார்னர் - பாகம் 2 ஆன்மீகம் கூறும் அறிவியல் உண்மைகள் ஃபாஹியான்\nஅதே வினாடி காசு ஒரு பிசாசு 200 பிரபலங்கள்: 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024922.html", "date_download": "2019-06-18T14:47:27Z", "digest": "sha1:N7M2R4FKDU7ANIMNKOK7G2YRY4J6WPF2", "length": 5925, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: ஜகத்குரு ஆதிசங்கரர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஜகத்குரு ஆதிசங்கரர், சி.எஸ்.தேவநாதன், Shankar Pathipagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇரவு நீயும் நானும் கவிதை வடிவில் ஒரு காதல் கதை வடக்கேமுறி அலிமா\nநலம் தரும் நவக்கிரக புராணமும் பரிகார பூஜை முறைகளும் மனசாட்சியின் குரல் பாரதி தொ. மு. சி. ரகுநாதன் கட்டுரைகள் உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள்\nஅருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியும், வேல், மயில், சேவல் விருத்தமும் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி மவுன வேட்கை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nivin-pauly-21-12-1524680.htm", "date_download": "2019-06-18T15:01:07Z", "digest": "sha1:4WDL7MK2T5272JUODYELD5AICPSJMKCO", "length": 7832, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நிவின்பாலி! - Nivin Pauly - நிவின்பாலி | Tamilstar.com |", "raw_content": "\nதயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நிவின்பாலி\nபிரேமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நிவின்பாலியின் அடுத்தப் படம் பற்றியான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. நிவின் பாலியின் அடுத்தப் படத்தின் பெயர் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு.\nநிவின் பாலி நடிப்பில் சூப்பர் ஹிட்டான “ 1983” படத்தை இயக்கிய அப்ரிட் ஷைன் தான் இந்தப் படத்தின் இயக்குநர். கோபிசுந்தர் படத்திற்கு இசையமைக்கிறார்.\nநிவின்பாலி புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பாலி ஜூனியர் பிச்சர்ஸ். இந்த நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது.\nஇப்படத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்துவருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் ஜனவரியில் படம் வெளியாகவிருக்கிறது.\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.\n▪ எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்\n▪ அஜித்துடன் சந்திப்பு எதற்காக சந்திப்பில் என்ன நடந்தது - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா\n▪ நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா\n▪ தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம��� இதுதானாம்\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8097:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&catid=99:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=962", "date_download": "2019-06-18T16:09:11Z", "digest": "sha1:BRTG6Q2JT4DFQ3XLXRTILM6O3YNWJUSS", "length": 10249, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "\"இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க?\"", "raw_content": "\nHome கட்டுரைகள் கதைகள் \"இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\n\"இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\n\"இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\nஒருவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி குர்ஆனை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்.\nஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான், \"தாத்தா எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க\nபெரியவர் சொன்னார், \"ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும்\".\n\"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\nதாத்தா சிரித்தபடி கூறினார், \"எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்\".\nஇளைஞன் கேட்டான், \"என்ன உதவி தாத்தா\nபெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில் கொட்டினார். பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.\nபெரியவர் சொன்னார், \"தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்\"\nஇளைஞனுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது.\nபெரியவர் சொன்னார், \"இன்னும் ஒரு முறை\".\nஇளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்\nபெரியவர் கேட்டார், \"தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும்.\nஇளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான்.\n\"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது\nதண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.\n\"தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க\" என்றான்.\nஅவர் புன்னகையோடு சொன்னார், \"இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது\nஇளைஞன் சொன்னான், \"ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது\"\nதண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.\nபெரியவர் சொன்னார், \"தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாயிடிச்சு. அது போ���த்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு குர்ஆன் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது. ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்\" என்றார்.\n\"நீங்க சொன்னது ரொம்ப சரி தாத்தா நானும் இனி உங்களைப்போல் ஓத ஆரம்பிக்க முடிவு செஞ்சிட்டேன். துஆச் செய்யுங்க தாத்தா\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/06/cauvery.html", "date_download": "2019-06-18T15:22:08Z", "digest": "sha1:TIJANKG4I6W3LWKXRQJ5WAPZ5XR5W35N", "length": 18980, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி பிரச்சனை: டெல்லியில் இன்று கண்காணிப்புக் குழு கூட்டம் | cauvery monitoring committee meet today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n9 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n43 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n1 hr ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகாவிரி பிரச்சனை: டெல்லியில் இன்று கண்காணிப்புக் குழு கூட்டம்\nகாவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.\nதமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. காவிரிடெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு பாசனத்திற்காக நீர் திறந்து விடுவதில் சிக்கல்ஏற்பட்டது.\nகாவிரி நதிநீர் ஆணையத்தின் நடுவர் குழு பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி கர்நாடகமும் நீர்திறந்துவிடவில்லை. இதனால் சிக்கல் மேலும் அதிகமானது.\nமேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் இருந்தாலும் பயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மேட்டூர்அணையிலிருந்து கடந்த 2 மாத காலமாக பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், காவிரி நதிநீர் ஆணையத்தின கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் பிரதமர் வாஜ்பாய்க்குகடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nகாவிரி விஷயத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இந்நிலையில்செப்படம்பர் 6ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் கூட்டப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர்கூறியிருந்தார்.\nஇதற்கிடையே காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் கடிதம்எழுதினார் ஜெயலலிதா.\nஇது குறித்து தமிழக-கர்நாடக அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டும் ஜெயலலிதாகடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது. பேச்சுவார்த்தைக்கானதேதியை விரைவில் அறிவிப்பதாக ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா.\nஇந் நிலையில் மத்திய நீர் வள அமைச்சர் கூறியபடி இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 4மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.\nதமிழகத்தின் சார்பில், தமிழக தலைமைச் செயாலாளர் சங்கர், பொதுப்பணித்துறை செயலாளர் குற்றாலிங்கம்,தலைமை பொறியாளர் சிவராமன், காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.\nஇந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரின்றி வாடுவதால்,காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள�� வற்புறுத்துவார்கள்.\nகர்நாடகாவிலும் வறட்சி நிலவி வருவதாக, அம்மாநிலம் கூறி வருவதால், அவர்களும் தங்கள் நிலை குறித்துஎடுத்துக் கூறுவார்கள்.\nஇந்தக்கூட்டத்திற்கு பின்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுமா என்பது குறித்து தெரியவரும்.\nமேட்டூர் அணையில் உள்ள நீரின் அளவு இன்னும் 2 வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎந்த விஷயமும் வெளியே போகக்கூடாது.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை\nநான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை\nஉட்கட்சி மோதல் : அதிமுக கூட்டத்தில் கடும் விவாதம்- 2 அமைச்சர்கள், 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை\nஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து முடிவு\nமத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் அழைப்பு 30ம் தேதி பதவியேற்பு விழா\n மாஜி பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்களுடன் ராஜபக்சே ஆலோசனை\nவிஜயகாந்த்தை பார்த்து விட்டு வந்த குஷி போல.. ராமதாஸ் போட்ட செம சாப்ட் ட்வீட்\nபூ மழை தூவி... வசந்தங்கள் வாழ்த்த.. தூத்துக்குடியை கலக்கும் தமிழிசை.. அப்ப கன்பர்ம் போல\nஓடி வாங்க... ஓடி வாங்க... 10 ரூபாய்க்கு புடவை தர்ராங்க... நெரிசலில் சிக்கிய பெண்கள் மயக்கம்\nஅட வேற ஒன்னுமில்ல.. இதுக்காகத்தான் நிர்மலா சீதாராமனை சந்தித்தாராம் வைகோ\nவிரைவில் அப்பா முதல்வராவார்.. மக்களின் துயரை துடைப்பார்.. தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-18T15:27:20Z", "digest": "sha1:B67VWF2BSINU2ENXJ6LUZLGM4UTRNEJ6", "length": 3263, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "இல.கணேசன் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேரம் பேசும் திறமை: இல.கணேசன் கிண்டல்\nதிருமணத்துக்கு பின்ப���ம் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,940)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,666)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,103)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,652)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,087)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12014153/RasipuramThe-Motor-Vehicle-Inspectorates-Office-has.vpf", "date_download": "2019-06-18T15:35:26Z", "digest": "sha1:ULBSUADBJFQQJCXGH5HN4ULCGLF3JBV5", "length": 15362, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rasipuram The Motor Vehicle Inspectorate's Office has been tested for vigilance No amount of Rs 1.92 lakh has been lost || ராசிபுரம்மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகணக்கில் வராத ரூ.1.92 லட்சம் சிக்கியது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராசிபுரம்மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகணக்கில் வராத ரூ.1.92 லட்சம் சிக்கியது\nராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 715 சிக்கியது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம்-சேலம் ரோடு முத்துகாளிப்பட்டியில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே தமிழ்நாடு போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் வாகன கிரேடு-1 இன்ஸ்பெக்டராக சண்முக ஆனந்த், உதவியாளராக யுவராஜ், இளநிலை உதவியாளர்களாக சேகர், சக்தி, அலுவலக உதவியாளர் அந்தோணி ஆகியோர் பணி புரிந்து வருகின்றனர்.\nஇந்த அலுவலகத்தில் புதிய வாகன பதிவு, வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.\nஅப்போது அலுவலகம் மற்றும் அங்கிருந்தவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 715 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்த், அலுவலர்கள் மற்றும் புரோக்கர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவர்கள் கூறிய தகவல்களை கொண்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டனர். காலை 11.30 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 9 மணிக்கும் மேலாக நீடித்தது. சோதனையின்போது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. அலுவலக பணிகள் நடைபெறவில்லை. 9 மணி நேரத்திற்கு மேலாக நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை போக்குவரத்து துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-\nரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 715 சிக்கி உள்ளது. இது தொடர்பாக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்த், இளநிலை உதவியாளர் சக்தி, புரோக்கர்கள் குப்புராஜ், செந்தில்குமார், சாகுல்அமீது, முத்துசாமி, ரவி, குப்புசாமி, கருணாகரன் மற்றும் கணினி ஆபரேட்டர் சுரேஷ் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nகணினி ஆபரேட்டர் சுரேஷ் ஒப்பந்த காலம் முடிந்தும் பணியில் இருந்து வருவது தெரியவந்து உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.\n1. லஞ்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது: விழுப்புரம் அலுவலகத்தில் 2-வது நாளாக போலீசார் சோதனை முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை\nவிழுப்புரத்தில் 2-வது நாளாக நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் ��றுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n5. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65046-digicop-2-0-application-introduced-by-chennai-commissioner.html", "date_download": "2019-06-18T15:46:45Z", "digest": "sha1:DLZO33W3RXUNFJVUSH3K3NR6RMMIPB4G", "length": 15578, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "காவல்துறையில் புகார் அளிக்க DIGICOP 2.0 செயலி அறிமுகம்! | DIGICOP 2.0 application introduced by Chennai Commissioner", "raw_content": "\nபாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397\nதமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சி: ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு\nகாவல்துறையில் புகார் அளிக்க DIGICOP 2.0 செயலி அறிமுகம்\nகாவல்துறையினரின் பணியினை துரிதமாக்கும் பொருட்டு DIGICOP 2.0 செயலியை பொதுமக்கள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் பதிவிறக்கம் செய்து புகார்களை விரைந்து அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட DIGICOP 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட அலைபேசி செயலியை சென்னை காவல் ஆண��யர் விஸ்வநாதன் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் சீமா அகர்வால் ஆகியோர் துவக்கி வைத்தனர். DIGICOP செயலியானது கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த செயலியில் காணாமல் போகும் அல்லது திருடப்படும் அலைபேசிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இன்று அறிமுகம் செய்யப்பட்ட DIGICOP 2.0 என்ற செயலியானது CCTNS என்னும் நவீன தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுவான அனைத்து புகார்களையும் பொதுமக்கள் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலி மூலம் புகாரின் தன்மை, வழக்குப்பதிவு குறித்த விவரங்கள், முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள், குற்ற நிகழ்விடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம், தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள காவல் நிலையம் உள்ளிட்ட விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ள இயலும் எனவும், இந்த செயலியின் மூலம் ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை பதியும்பொழுது, அந்த வாகனத்தின் முழு குற்ற பின்னணியும் தெரிந்துகொள்ள இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட DIGICOP செயலியை இதுவரை 72 ஆயிரத்து 155 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், அதில் 33 ஆயிரத்து 839 பேர் சுய விவரங்கள் அளித்து செயலியில் தங்களது கணக்கை துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த செயலி மூலம் 26 ஆயிரத்து 874 திருடப்பட்ட, தொலைக்கப்பட்ட மற்றும் பறிக்கப்பட்ட அலைபேசியின் விவரங்கள் பதியப்பட்டுள்ளதாக கூறிய அவர், 8 ஆயிரத்து 311 திருடப்பட்ட அலைபேசி குறித்த புகார்கள் DIGICOP செயலி மூலம் பதிவாகியுள்ளதாகவும் அதில் 4 ஆயிரத்து 86 காணாமல் போன அலைபேசிகள் விவரம் IMEI எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 227 அலைபேசிகளின் விவரங்களும், 151 மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்த விவரங்களும் DIGICOP செயலியில் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், DIGICOP செயலி மூலம் தங்கள் பகுதி காவல் நிலையங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொண்டு பயன்பெறுவது அதிகர��த்துள்ளதாகவும், தற்போது அறிமுகபடுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட செயலி மேலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து புகார்களையும் அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 72 ஆயிரம் பேரை தாண்டி அனைவரும் காலம் தாழ்த்தாமல் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிப்பதன் மூலம் காவல்துறையினர் தங்கள் பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகுடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: நீர்நிலைகளை தூர்வார ரூ.499 கோடி ஒதுக்கீடு\nசத்தீஸ்கர்- 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nபள்ளிகளுக்கு அருகே பீட்சா, பர்கர், நூடுல்ஸ் விளம்பரங்களுக்குத் தடை - மத்திய அரசுக்கு பரிந்துரை\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\nஆப்கானிஸ்தான்: துப்பாக்கிச்சண்டையில் காவல்துறையினர் 6 பேர் உயிரிழப்பு\nஎச்சரிக்கை: போக்குவரத்து விதிகளை மீறும் ஊழியர்கள் பணி நீக்கம்\nகாவலர்கள் ஓய்வு இல்லத்தை திறந்து வைத்தார் ஆணையர்\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கல���ஞர்\n7. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nதமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்\nநாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த 'கக்கன்' அவர்களின் பிறந்த தின சிறப்பு பகிர்வு\nகடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சாலையில் சென்ற குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahapedia.org/sahapedia-unesco-fellowship-2019", "date_download": "2019-06-18T14:49:54Z", "digest": "sha1:WCFNH4DQTBT7EP7HNYX7CQ3BM25JFLPY", "length": 66531, "nlines": 343, "source_domain": "www.sahapedia.org", "title": "Sahapedia-Unesco Fellowship 2019 | Sahapedia", "raw_content": "\nசாஹாபீடியா – யுனெஸ்கோ ஃபெல்லோஷிப் 2019\n2019, ஜூன் 30ம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைகிறது.\n நமது வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கண்டறியவும், அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடவும் தயாராக இருக்கிறீர்களா இந்தியாவின் அறிவு அமைப்புகள் மீதான உங்கள் ஆர்வத்தினைப் பின்தொடர இதோ ஒரு வாய்ப்பு. இப்பொழுதே விண்ணப்பிக்கவும்.\nநமது வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கண்டறியவும், அதனுடன் இணைந்து செயல்படவும், மற்றும் இந்தியாவின் அறிவு அமைப்புகள் மீதான ஆர்வத்தினைப் பின்தொடரவும் விரும்பும் ஆர்வலர், மாணவர் மற்றும் ஆராய்ச்ச்சி மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதற்காக, சாஹாபீடியா அதன் ஃபெல்லோஷிப் திட்டத்தின் மூன்றாவது பதிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.\nபுலனாகா கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் 2003 மாநாடு (இதன்பின் யுனெஸ்கோ 2003 மாநாடு என குறிக்கப்படுகிறது), “புலனாகா கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை கலாச்சார பன்முகத்தன்மையின் முதன்மை ஊற்றாகவும நிலையான வளர்ச்சியின் உத்திரவாதமாகவும்”குறிப்பிடுகிறது. சாஹாபீடியா – யுனெஸ்கோ ஃபெல்லோஷிப்கள் - உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் – புலனாகா பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். மேலும் பாரம்பர்யத்தைப் பாதுகாக்கும் சமூகங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களை எளிதாக அணுகவும் அதிக வழிவகுக்கிறது. சாஹாபீடியா – யுனெஸ்கோ ஃபெல்லோஷிப்கள் 2019 , இந்திய அரசின் கலாச்சார அமைச்சத்தால் ஆதரிக்கப்படுகிறது.\nஇந்த முன்முயற்சிகளின் மூலம், ஆராய்ச்சி மாணவர்கள��, பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் பற்றிய அறிதலை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தவும், ஆவணப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுவார்கள், அத்துடன் அவர்களின் படைப்பிற்கு பங்களிக்கும் விரிவான நெட்வொர்க்குடன் கலந்துரையாடவும் ஊக்குவிக்கப்படுவார்கள். ஆராய்ச்சி மாணவர்களால் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் சாஹாபீடியா இணையதளத்தில் வெளியிடப்படும்.\nஇந்த ஆண்டில் பின்வரும் மொழிகளில் ஃபெல்லோஷிப் வழங்கப்பட உள்ளது – ஆங்கிலம், இந்தி, வங்காளம், தமிழ் மற்றும் மலையாளம்.\nஃபெல்லோஷிப்கள் , மானுடவியல் மற்றும் சமூக அறிவியலில் பொதுவாக பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கு மேல் தகுதி கொண்ட அல்லது அதற்கு இணையான அனுபவம் கொண்டவர்களுக்கானது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் பாடத்துடன் தொழில் சார்ந்த அல்லது துறை சார்ந்த அறிமுகம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம். இந்திய அரசு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஃபெல்லோஷிப்கள் கிடைக்கும். ஏற்கெனவே சாஹாபீடியா யுனெஸ்கோ ஃபெல்லோஷிப் கிடைக்கப் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.\nஃபெல்லோஷிப்கள், 01 செப்டம்பர் 2019ல் இருந்து 15 மார்ச் 2020ம் வருடத்திற்கு இடையேயான இருபத்து எட்டு(28) வார கால அளவிற்குள் முடிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஃபெல்லோஷிப் ஆய்வுப்பணிகளை சமர்ப்பிக்கத் தவறினால் ஃபெல்லோஷிப் ரத்து செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் பின்னிணைப்பு 3 ல் காட்டப்பட்டுள்ள கால அளவினையும், பின்னிணைப்பு ஐந்தில் கூறப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளையும் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஃபெல்லோஷிப்கள் ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், அல்லது இந்த இரண்டு வகைகளின் கலவைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்ந்தெடுக்கும் வகைகளைப் பொறுத்து, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தாங்கள் சமர்ப்பிக்க விரும்பும் ஆராய்ச்சிகளைத் தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பாதாரர்கள் பின்னிணைப்பு 4ல் உள்ள சாஹாபீடியா உள்ளடக்க உருவாக்கத்திற்கான வழிகாட்டுதல்களையும்,பின்னிணைப்பு ஐந்தில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளையும் பார்க்கலாம்.\nஒவ்வொரு ஃபெல்லோஷிப்பும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய மூன்று வகைத் ��ெரிவுகளை கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும்போது, மூன்று வகையாக சமர்ப்பிக்கும் வழிகளை அடையாளம் காணலாம். சமர்ப்பிப்பதற்கான மூன்று வகை தெரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பு ஒன்று முதல் நான்கு வரை பார்க்கவும்.\nமுதல் சமர்ப்பிப்புக்கான தெரிவுகள் :ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும் (1)\nவிளக்கப் படங்கள்/ அறிமுகக் கட்டுரை (3000\nசொற்களுக்குள் 5 முதல் 10 படங்கள்\nகொண்டதாக இருக்க வேண்டும்), அல்லது\nகுறு ஆவணப் படம் (ஆங்கில துணைத்தலைப்புடன் 15 முதல் 20 நிமிடங்கள் ஓடக்கூடியதாகவும் 500 வார்த்தைகள் கொண்ட கதைச் சுருக்கத்துடனும் இருக்க வேண்டும்).\nஇரண்டாவது மற்றும் மூன்றாவது சமர்ப்பித்தலுக்கான தெரிவுகள்: ஏதேனும் இரண்டைத் தேர்வு செய்யவும்.\nஇணைப்பு கட்டுரை (1500 சொற்களுக்கு மிகாமல்\n3-5 படங்களுடன் இருக்க வேண்டும்), அல்லது\nபடத் தொகுப்பு (தலைப்புடன் கூடிய 30-50 படங்கள் ), அல்லது புகைப்படக் கட்டுரை (20 படங்களும் அத்துடன் அவற்றை 500 முதல் 800 வார்த்தைகளுக்குள் விவரிக்க வேண்டும்).\nவல்லுநர்/ஆராய்ச்சியாளர்/பிராக்டீஸ் செய்பவர்கள் ஆகியோரின் பேட்டிக் கட்டுரை ( குறைந்தபட்சம் 10 கேள்வி பதில்களுடனும், 1500 சொற்களுடனும் இருக்க வேண்டும்)\nகூடுதலாக, உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களின் கூற்றுக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ 44,445/ விருதுத் தொகை வழங்கப்படும். 1961ம் ஆண்டு வருமான வரி விதிப்பு சட்டப்படி, வரிகள் பிடித்தம் செய்யப்படும். ஆகவே, விருதுத் தொகை 40,000 ரூபாயாக இருக்கும்.\nஅது மூன்று தவணைகளில், குறிப்பிட்ட சமர்ப்பித்தலை முடிப்பதைப் பொறுத்து அளிக்கப்படும்.\nஉள்ளூர் மொழிகளில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூடுதலாக ரூ 10,000 மொழிபெயர்ப்புக்காக பெறுவார்கள்.\nவிண்ணப்பப் படிவத்துடன் கீழ்க்கண்ட அனைத்தையும் சமர்ப்பிக்கவும் :\n1. ரெசியூம் (சுய குறிப்புகள்)\n2. 250 சொற்களில் ஒரு சுருக்கமான திட்டக் கட்டுரையும்,1000 சொற்களுக்கு மிகாமல் திட்டமும் அளிக்கப்பட வேண்டும்.\nமுன்மொழிவானது ஆராய்ச்சி சமர்ப்பித்தலுக்கான தேர்வு உள்ளிட்ட பணியின் நோக்கு, முறை, கால அளவு, மற்றும் இதே தலைப்பில் ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சி வேலைகளை பற்��ின அறிமுகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.ஸாஹாபீடீயா ஏற்கனவே செய்திருக்கும் களப்பணியுடன் சம்பந்தப்பட்டதாக திட்டம் இருக்க வேண்டும். https://www.Sahapedia.org/\n3. குறைந்தபட்சம் 1500 சொற்களில் (ஆராய்ச்சிக்காக எழுதப்பட்ட) எழுத்து மாதிரி (முன்பு எழுதப்பட்ட கட்டுரை), அல்லது\nவிண்ணப்பதாரரின் படம் எடுக்கும் திரமை/வீடியோகிராபி (ஆவணப்படுத்தலுக்கான) திறமை அல்லது இரண்டின் திறன்களையும் குறிக்கும் ஒரு 5 முதல் 10 நிமிட வீடியோ கிளிப்பை காட்ட வேண்டும் (விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் ஆராய்ச்சி சமர்ப்பித்தலுக்கான தேர்வினைப் பொறுத்து)\n5. நூற்பட்டியல் / இதே துறையில் ஏற்கனவே உள்ள நூல்கள் அல்லது ஆராய்ச்சி வேலைகளின் பட்டியல் 15 தலைப்புகளுக்கு மிகாமல்.\nவிண்ணப்பதாரர்கள்,மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட பின்னிணைப்புகளைக் காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nபின்னிணைப்பு I . ஃபெல்லோஷிப் குறித்த சுருக்கமான விளக்கம்.\nபின்னிணைப்பு II . தேர்விற்கான அடிப்படை\nபின்னிணைப்பு III. கால அளவு\nபின்னிணைப்பு IV.படைப்பு உள்ளடக்கத்திற்கான வழிகாட்டுதல்கள்.\nபின்னிணைப்பு V. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/144980-who-will-be-the-next-to-leave-dinakarans-new-party.html", "date_download": "2019-06-18T15:26:17Z", "digest": "sha1:EPHNZMEFJHLPJDLCRNW7HI2MPQZPFN24", "length": 26945, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை! அடுத்த விக்கெட் யார்? | Who will be the next to leave Dinakaran's new party?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:57 (18/12/2018)\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nபெங்களுரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தபோது டி.டி.வி. தினகரனுக்கும், தங்க தமிழ்ச் செல்வனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார்.\n\"தினகரனுக்கு கட்டம் சரியில்லை போலிருக்கிறது. அவரது ஆஸ்தான மூக்குப் பொடிச் சாமியாரும் முக்தி அடைந்து விட்டார். அவரது கட்சிக்கு பைனான்சியராக () வலம்வந்த செந்தில் பாலாஜியும் டாட்டா காண்பித்து விட்டு தி.மு.க-வுக்குப் போய் விட்டார். தினகரனை ஓரம் கட்டிவிட்டு, சசிகலாவை மட்டும் சேர்த்துக் கொண்டு, அ.ம.மு.க., கூடாரத்தைக் காலி செய்வதற்கு, எடப்பாடியும், இளவரசியும், திவாகரனும் ‘ஸ்கெட்ச்’ போட்டு விட்டனர்.\"\nஇப்படி எல்லாமே தினகரனுக்கு ‘நெகட்டிவ்’ ஆகப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த பேரிடியாக தினகரனின் தளபதியாக வலம் வந்த, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தமிழ்ச் செல்வனும், கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, அரசல் புரசலாக தினகரனுடன் உரசல் இருந்துள்ளது. டிசம்பர் 17-ம் தேதியன்று, தினகரனும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியினரும் சசிகலாவைக் காண, பெங்களூரு சிறைக்குச் சென்றபோது, இது மோதலாக வெடித்துள்ளது.\nசிறைச்சாலை விதிப்படி, சில நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விசிட்டர்கள் மட்டும்தான், கைதியைச் சந்திக்க முடியும். அதிலும், நேரக்கட்டுப்பாடு உண்டு. அதன்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியினர், ஏற்கனவே சசிகலாவைச் சந்தித்துவிட, பார்க்க இயலாத மற்றொரு பிரிவினர், டிசம்பர் 17 அன்று சசிகலாவைச் சந்தித்தனர்.\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சிறை நுழைவாயிலில் ஆரம்பித்து, பெண்கள் சிறைச்சாலை வரை, 97 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது என்பதால், சசிகலாவைப் பார்க்க, விதிகளை மீறி யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. விசிட்டர்கள் சந்தித்து விட்டு, திரும்பும் நேரமும் தெரியும் என்பதால், கூடுதல் கால அவகாசமும் எடுத்துக் கொள்ள முடியாது.\nசசிகலா வி.ஐ.பி. என்பதால், அவருக்குத் தனி அறை உண்டு. அங்கே சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதில்தான், விசிட்டர்கள் அமர்வார்கள். எதிரிலிருக்கும் சேர்களில் சசிகலா, இளவரசி இருவரும் அமர்ந்திருப்பார்கள். அப்படித்தான் அன்றும் நடந்தது. தினகரனும், உடன் சென்றவர்களும் பேச ஆரம்பித்ததுமே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று பேச்சை ஆரம்பித்துள்ளார் தங்க.தமிழ்ச்செல்வன்.\nஉடனே, அதனைக் கடுமையாக எதிர்த்த தினகரன், ‘‘இங்கே ஒண்ணு பேசுறீங்க. வெளியே போய் வேறு ஏதோ பேசுறீங்க. நீங்க நினைக்கிறது கண்டிப்பா நடக்காது’’ என்று கடுப்பு அடித்துள்ளார். அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி கொடுக்க, இருவருக்கு��் இடையே வாய்த்தகராறு முற்றியுள்ளது. சசிகலா தலையிட்டு சமாதானப்படுத்தியிருக்கிறார். தங்க.தமிழ்ச்செல்வனைப் பார்த்து, \"ஏன் அவசரப்படுகிறீர்கள். பொறுமையாக இருங்க \" என்று அடக்கியிருக்கிறார்.\nஆனால், எல்லோர் முன்னிலையிலும் தன்னை தினகரன் இப்படித் திட்டிவிட்டாரே என்று கோபமான தங்க.தமிழ்ச்செல்வன், உடனே அந்த அறையை விட்டுக் கிளம்பி, சிறைச்சாலைக்கு வெளியே போய் விட்டார். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தாலும், சந்திப்புக்கான நேரம் வரை, சசிகலாவுடன் பேசிய பின்பே, மற்றவர்கள் வெளியே வந்துள்ளனர். அடுத்ததாக, சசிகலா குடும்பத்தினர் அங்கு வந்தபோதும், தினகரன் மட்டும் அங்கே இருந்துள்ளார்.\nதங்க.தமிழ்ச்செல்வன் வெளியேறிய வேகத்தைப் பார்த்த கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தியும் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கதிர்காமனும் பதறிப் போய் விட்டனர். அவசரமாக ஓடிப்போய் தங்க.தமிழ்ச்செல்வனை, சமரசம் செய்து அழைத்து வந்துள்ளனர். அந்த நேரத்தில், தினகரனும் சிறைக்கு வெளியே வரவும், பத்திரிகையாளர் சந்திப்பு துவங்கியுள்ளது. உடனே, தினகரன் அருகே தங்க.தமிழ்ச்செல்வனை நிறுத்தி விட்டே, புகழேந்தி நகர்ந்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் தினகரன் பேசும்போது, ‘‘தங்க.தமிழ்ச்செல்வன் சொன்னதை நீங்கள் வேறு மாதிரி போடுகிறீர்கள். அவர் சொன்னது இதுதான்...’’ என்று நீண்ட விளக்கம் கொடுத்தார். அருகில் பேசாமல் நின்றிருந்தார் தங்க.தமிழ்ச்செல்வன். அவரின் ரியாக்ஷனை கட்சியின் முக்கியஸ்தர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தனர்.\nபெங்களூரு புகழேந்தி, கலைராஜன், வெற்றிவேல் மற்றும் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலர் என்று பலரும் தங்க தமிழ்ச்செல்வனிடம் தினகரன் சீறியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை, அவர்களின் முகபாவனைகள் வெளிப்படுத்தின. இப்போது ‘நாட் ரீச்சபிள் ஏரியா’வுக்குள் இருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன், அலைபேசிக்கு உயிர் கொடுக்கும்போது, தினகரன் கூடாரத்திலும் ஓர் ஆழிப்பேரலை தாக்க வாய்ப்பிருக்கிறது. பேசுங்க தமிழ்ச் செல்வன்....பேசுங்க\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n`நாங்கள் சொந்த காலில் நிற்க���ும்' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய'\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/videos/?filter_by=popular7", "date_download": "2019-06-18T16:02:14Z", "digest": "sha1:BMFHC2JJXKSNA6XDPP42NJW4CKXOLTNM", "length": 6574, "nlines": 157, "source_domain": "ippodhu.com", "title": "வீடியோ | Ippodhu", "raw_content": "\nமருந்து உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே முன்பதிவு செய்யுங்கள்\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nவீடு தேடி வரும் இயற்கை வேளாண் பொருள்கள்: ஜெயந்த் தரும் பசுமை சுகம்\nநூறு வருடங்களுக்குப் பிறகு ஒரே மாதத்த���ல் சென்னையில் 120 செ.மீ மழை\nஃபார்மா துறையில் உடனடி வேலை பெற்றார் இந்துமதி: வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்பதிவு செய்யுங்கள்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7825:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-06-18T16:10:58Z", "digest": "sha1:SUR2UHNMVJU2GC3YU2BP57RUSY5INOAF", "length": 31857, "nlines": 147, "source_domain": "nidur.info", "title": "பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்\nபாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்\nபாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nபாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ISIS தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலைத் தொடுத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலின் மூலம் ஐரோப்பிய சமூகத்தில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பும் கோபமும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன, குர்ஆன் எரிக்கப்பட்டது.\nஅமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ‘டொனால்ட் ட்ரம்ப்” இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது முஸ்லிம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தி ஆதரவு தேட முற்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மைக் காலமாக ஐரோப்பாவில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படும் மக்களுக்கு இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வை ஊட்டுவதற்காக திட்டமிட்டு தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலாகவே இதைக் கருதவேண்டியுள்ளது.\nஇஸ்லாத்தின் எதிரிகள், தமது அற்பத்தனமான அரசியல் ஆதாயங்களை அடைந்து கொள்வதற்காகவும் தமது இரக்கமற்ற அரக்கத்தனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காகவும், தாமே சில தாக்குதல்களை நடாத்திவிட்டு அதை முஸ்லிம்கள் மீது சுமத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nகோத்திரா ரயில் எரிப்பு நடந்தது. அதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இராம பக்தர்கள் இறந்தனர். இதை மையமாகக் கொண்டு குஜராத் கலவரம் நடந்தது. அதில் 2500 முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. ஆனால், எல்லாம் முடிந்த பின்னர், கோத்திரா ரயில் எரிப்பு முஸ்லிம்களால் நடாத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்துத்துவ அமைப்புக்கள் கலவரத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கலவரத்தை நியாயப்படுத்த திட்டமிட்டு தாமே இந்துக்கள் சிலரை எரித்து தமது கொலை வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.\nஇவ்வாறே அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலை சாட்டாக வைத்துத்தான் ஆப்கான் அழிக்கப்பட்டது. அல்கைதா இத்தாக்குதலை நடாத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இஸ்லாம் பயங்கரவாதமாகக் காட்டப்பட்டது. ஆப்கானும் அழிக்கப்பட்டு உஸாமாவும் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால், செப்டம்பர் 11 தாக்குதல் உஸாமாவினால் நடத்தப்படவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டு நடாத்திக் கொண்ட தாக்குதல் இது. தமது அற்பத்தனமான அரசியல் ஆதாயத்தை அடைந்து கொள்வதற்காக சொந்த நாட்டு மக்களையே அழித்தது மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்து ஒரு நாட்டையே அழித்த பயங்கரவாதிகள் உலகத் தலைவர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ‘பயங்கரவாதிகள்” என்ற பட்டத்தை முஸ்லிம்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்.\nசொந்த நாட்டு மக்களையே கொன்றார்கள், உலகையே ஏமாற்றினார்கள், இதை அடிப்படையாக வைத்து அப்பாவி முஸ்லிம்களை அழித்தார்கள் என்ற உண்மை தெரிந்த பின்னர் கூட எந்த அமெரிக்கனுக்கும் தம்மை ஏமாற்றிய சரிகார தலைவர்கள் மீது வெறுப்பு வரவில்லை. முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்புத் தீ அணையவும் இல்லை.\nஸதாம் ஹுஸ���னிடம் இரசாயன ஆயுதம் இருக்கின்றது என்ற ஒரு பொய்யைச் சொல்லி ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது. அதனால் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கிய இளம் சிட்டுக்கள் சிதைக்கப்பட்டனர். பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த தேசம் சிதைக்கப்பட்டு கோடான கோடி சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. எல்லாம் முடிந்து அவசர அவசரமாக தீர்ப்பும் எழுதப்பட்டு சதாமும் கொல்லப்பட்டுவிட்டார். இப்போது ஈராக் போரின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான ‘டொனி பிளேயர்” ஈராக்கில் தாம் தவறாகப் போரிட்டுவிட்டதாக சிரித்துக் கொண்டே சொல்கின்றார்.\nஇந்த அரக்க குணம் கொண்டவர்கள் எல்லோரும் நாகரிகமானவர்களாக காட்சி தரும் போது இஸ்லாத்தின் மீது மட்டும் பயங்கரவாதப் பட்டம் சூட்டப்படுகின்றது. பொய்யான தகவலின் அடிப்படையில் இலட்சக்கணக்கான மக்களை அழித்த அமெரிக்கா, பிரிட்டன் தலைவர்கள் மீது எவருக்கும் வெறுப்பு ஏற்படவில்லை. சதாம் ஹுஸைன் மீது ஏற்பட்ட வெறுப்பு தணியவுமில்லை. இப்படி உலக அரசியல் நியாய உணர்வு இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் போது வேதனையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.\nபிரான்ஸ் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முஸ்லிம் அறிஞர்களோ, அமைப்புக்களோ ஒரு போதும் இதை ஏற்கப்போவதில்லை. இதைச் செய்த ISIS அமைப்பை முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் ஏஜென்டுகளாகவே பார்க்கின்றனர். இருப்பினும் இதை வைத்து ஊளையிடும் ஊடகங்கள் ஈராக்கிலும், ஆப்கானிலும், லிபியாவிலும், பலஸ்தீனிலும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தினால் கொடூரமான கொலைகள், முன்னெடுக்கப்பட்ட போது கொக்கரிக்காமல் இருந்தது ஏன் சுமார் 300 பேரைக் கொன்ற ISIS தீவிரவாதிகள் என்றால் இத்தாக்குதலைச் சாட்டாக வைத்து ர‘ஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் இராணுவங்கள் சிரியா மீது குண்டு மழை பொழிந்து சிரியா மக்களைக் கொன்று குவிப்பது பயங்கரவாதமில்லையா சுமார் 300 பேரைக் கொன்ற ISIS தீவிரவாதிகள் என்றால் இத்தாக்குதலைச் சாட்டாக வைத்து ர‘ஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் இராணுவங்கள் சிரியா மீது குண்டு மழை பொழிந்து சிரியா மக்களைக் கொன்று குவிப்பது பயங்கரவாதமில்லையா இந்த நாட்டு இராணுவங்கள் ISIS களை அழித்தால் அதை நாங்கள் மனப்பூர்வமாக ஆதரிப்போம். ISIS ஐ விட்டு வி��்டு அப்பாவிப் பொதுமக்களை இவர்கள் அழிப்பதை ஏன் இந்த ஊடகங்கள் எதிர்க்கவில்லை\nஇஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பயங்கரவாத பட்டம் சூட்டும் ஊடகங்களே முதலாம், இரண்டாம் உலகப் போர்களை ஆரம்பித்து இலட்சக் கணக்கில் மனித உயிர்களை பலியெடுத்தவர்கள் மீது ஏன் பயங்கரவாதிகள் என்ற பட்டம் சூட்டப்படவில்லை\nஹிரோஷீமா, நாகஸாகி மீது அணுகுண்டுகளை வீசி மனித இன விரோதச் செயலில் ஈடுபட்ட அநியாயக்காரர்களுக்கு ஏன் இந்தப் பட்டம் சூட்டப்படவில்லை வடஅமெரிக்காவிலும், தென்அமெரிக்காவிலும் இலட்சக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தவர்களுக்கு இந்தப் பட்டம் இல்லையா\nசுமார் இருபது மில்லியன் ஆதிக் குடிவாசிகளை அவுஸ்திரேலியாவில் கொன்ற கொலைகாரர்களை ஏன் பயங்கரவாதிகளாக நீங்கள் அடையாளப்படுத்தவில்லை\nபலஸ்தீன், ஆப்கான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இன்று வரை கொத்துக் கொத்தாகக் குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்று குவிக்கும் கொடூர மனம் கொண்டவர்களை ஏன் நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை\nமுஸ்லிம்கள் நடுநிலைமையானவர்கள். ISIS, பொகோஹராம் போன்ற அமைப்புக்கள் தம்மை இஸ்லாமியப் போராளிகளாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களை முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றனர். முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் இந்த அக்கிரமக்கார ஆட்சியாளர்களைப் பயங்கரவாதிகளாகப் பார்க்க முடியாத அளவுக்கு உங்கள் உள்ளங்கள் கல்லாகிவிட்டனவா\nபாரிஸ் தாக்குதலை நாம் கண்டிக்கின்றோம். ISIS தீவிரவாதிகளை விட பாரிஸ் கொடூரக் கொலைகளைச் செய்துள்ளது என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nபிரான்ஸின் இராணுவம் ISIS தீவிரவாதிகளைவிடக் கொடூரமான அமைப்பில் இலட்சக்கணக்கான அல்ஜீரியர்களைக் கொன்று குவித்துள்ளது. மூக்கு மற்றும் காதுகளை அறுப்பது, தலைகளை வெட்டி வேறாக்குவது, கூட்டுக் கற்பழிப்புஸ. எனக் மிருகத்தனமான கொடூர கொலைக்களத்தைக் கண்ட நாடுதான் பிரான்ஸ். இன்று ISIS தீவிரவாதிகளை மிருகத்தனமானவர்களாகச் சித்திரிப்பவர்கள், இத்தகைய கொடூர வரலாறுகளை மட்டும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.\nபிரான்ஸ் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் இஸ்லாத்திற்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ எந்த இலாபமும் இல்லை. இதன் மூலம் இஸ்லாம் தீவிரவாதமாக சித்தரிக்கப்படுகின்ற��ு. இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எனவே, இதன் மூலம் இஸ்லாமிய விரோதச் சக்திகளுக்கே இலாபம் உண்டு\nசிரியா அகதிகள் விவகாரம், ஐரோப்பிய உலகை இறங்கிவரச் செய்துள்ளது. சிரிய அகதிகளுக்காக வாசலைத் திறந்துவிடும் நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டு வந்தது. சிரியா அகதிகளைப் புறக்கணிப்பதற்கான நியாயமான காரணத்தை இந்தத் தாக்குதல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.\nசிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அழிவுப் போரை நடாத்தி வருகின்றன. அவர்கள் செய்யும் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு இந்த பிரான்ஸ் தாக்குதல் ஒரு நியாயத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nஇப்படி சுற்றிச் சுற்றி எந்தப் பக்கம் நோக்கினாலும் இந்தத் தாக்குதலால் இஸ்லாத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ எந்த இலாபமும் இல்லை. இதனால் இஸ்லாமிய விரோத சக்திகள்தான் ஆதாயம் அடைகின்றார்கள் என்றால், இந்தத் தாக்குதலை இஸ்லாமியப் பற்றோ முஸ்லிம்கள் மீது நேசமோ கொண்டவர்கள் செய்திருக்க முடியாது. இஸ்லாத்தின் எதிரிகளோ அல்லது முஸ்லிம்களின் பெயரில் இயங்கும் இஸ்லாமிய விரோதிகளால் இயக்கப்படும் அமைப்போதான் செய்திருக்க வேண்டும்.\nஇந்த வகையில் ISIS தீவிரவாதிகளை பெரும்பாலான முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு எதிரான அமைப்பாகவே பார்க்கின்றனர். இஸ்லாமிய அறிஞர்களும் முஸ்லிம் நாடுகளும் இவர்களைத் தீவிரவாதிகளாகவும் இஸ்லாமிய கருத்துக்களுக்கு முரணான அமைப்பாகவுமே கணிக்கின்றனர். இதை முஸ்லிம் அல்லாத மக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nஆழ்ந்த அரசியல் அனுபவமும், உலக அரசியல் பற்றிய துல்லிய பார்வையுமுடைய கியூபாவின் முன்னாள் அதிபர் ‘பிடல் கஸ்ட்ரோ” ‘இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கள்ளக் குழந்தைதான் ISIS அமைப்பு” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.\nஇஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமியப் பெயர்களில் சில அமைப்புக்களை உருவாக்கி அவற்றுக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து ஊடகங்களில் பிரபலத்தையும் கொடுத்து இயக்கி வருகின்றனர். இவர்கள் மூலம் தமது திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ISIS அமைப்பும் இஸ்லாமிய எதிரிகளின் செயற்பாடுகளுக்கு வியூகங்களை உருவாக்கிக் கொடுக்கும் முஸ்லிம் விரோத அமைப்பேயாகும் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.\nபிரான்ஸ் அண்மையில் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஒரு முடிவை வெளியிட்டது. எனவே, பிரான்ஸிற்கு ஒரு சூடு வைக்க இஸ்ரேல் விரும்பியிருக்கலாம். அதன் விளைவாகவே இத்தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. சிரியா மீது பிரான்ஸ் தீவிர தாக்குதலை நடாத்தி வருவதால் சிரியா பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி போரின் வலியை பிரான்ஸ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் நிலைத்திருக்கலாம். போரை பிரான்ஸ் வரை நீட்டி பிரான்ஸ் மக்களூடாக சிரியா மீதான தாக்குதலில் இருந்து பிரான்ஸைப் பின்வாங்கச் செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.\nஎது எப்படியிருப்பினும் பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புபட்ட அப்துஸ்ஸலாம் சகோதரர்கள் மதுபான வியாபாரிகள். பெல்ஜியத்தில் அவர்களுக்குச் சொந்தமான மதுபானக் கடைகள் உள்ளன என்ற தகவல்கள் இணையதளங்களில் வெளிவந்துள்ளது.\nபெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இஸ்லாத்தின் மீது பற்றுள்ள உண்மை முஸ்லிம்கள் அல்லர் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது. இஸ்லாமிய விரோதச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இத்தகையவர்களின் செயல்களை வைத்து இஸ்லாத்தைப் பயங்கரவாதமாகப் பார்ப்பது எப்படி நியாயமாகும் என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nஇந்த இடத்தில் பிரித்தானியப் பிரதமர் ‘டேவிட் கெமரூன்” அவர்களின் கருத்து குறிப்பிடத்தக்கதாகவும், நியாயமானதாகவும் அமைந்துள்ளது.\n‘இரத்த வெறியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் பொறுப்பல்லர்.” இந்த நியாயமான நிலைப்பாட்டிற்கு உலக ஊடகங்கள் வரவேண்டியுள்ளது.\nமலேசியாவின் முன்னாள் பிரதமரின் கூற்றையும் உலக ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\n‘பாரிஸ் தாக்குதலின் காரணமாக பலி தீர்க்கும் வகையில் பிரான்ஸியர்கள் அல்குர்ஆனை எரித்துக் கொண்டாடினர். அவர்களது விமானங்கள் மாலியின் கிராமங்களை அழித்த போது, முஸ்லிம்கள் எந்தவொரு பைபிளையும் எரிக்கவில்லை. இஸ்லாம் நாகரிகமானது.”\nஇந்த நாகரிகமான போக்கை நோக்கி உலக மக்களை உந்தித் தள்ளவேண்டியது ஊடகங்களின் பொறுப்பாகும்.\nமனித இனத்திற்கு எதிராகச் செயற்படும் அனைவரையும் கண்டிக்க வேண்டும். அது முஸ்லிம் பெயர் தாங்கிய அமைப்புக்களால் தொடுக்கப்பட்டாலும் கண்டிக்கப்பட வேண்டும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டாலும��� கண்டிக்கப்பட வேண்டும்.\nபாரிஸ் தாக்குதலை முஸ்லிம்கள் கண்டிக்கின்றனர். அதைச் செய்தவர்களை பயங்கரவாதிகளாகவே முஸ்லிம்கள் பார்க்கின்றனர். பலஸ்தீன், ஈராக், சிரியா மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டிக்க நியாய உள்ளம் கொண்ட நீங்கள் தயாரா அதைச் செய்பவர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க உங்களால் முடியுமா அதைச் செய்பவர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க உங்களால் முடியுமா முடியவில்லை என்றால் உங்கள் உள்ளத்திலும் பயங்கரவாதம் உள்ளது முடியவில்லை என்றால் உங்கள் உள்ளத்திலும் பயங்கரவாதம் உள்ளது முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை உங்கள் இதயம் ஏற்றுக் கொள்கின்றது முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை உங்கள் இதயம் ஏற்றுக் கொள்கின்றது முஸ்லிம்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் பயங்கரவாதத்தை மட்டுமே உங்கள் இதயம் கண்டிக்கின்றது என்பதே அர்த்தமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/thirumanam-movie-first-look-launch/t3-33/", "date_download": "2019-06-18T16:25:01Z", "digest": "sha1:E3XG2PQBSH5BLCDO62PNM35P5WRBHSRC", "length": 3479, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "t3 – heronewsonline.com", "raw_content": "\n“ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி வளர்ச்சி நாட்டுக்கு நன்மையானது அல்ல\nநாயகி அமேரா தஸ்தூர் ஆட்டத்தை பார்த்து மெய்மறந்த சந்தானம்\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\n’தும்பா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n’பிழை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“இருவரின் பயணம் தான் ‘சிறகு’ திரைப்படம்\n’சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: அனைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகேம் ஓவர் – விமர்சனம்\n“நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா”: உயர் நீதிமன்றம் கேள்வி\n”நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை” – காவல் துறை\n’கொலைகாரன்’ படக்குழு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ms-dhoni-watches-on-as-sachin-tendulkar-bowls-bouncers-to-vvs-laxman-in-viral-video-2039326?pfrom=home-sshowcase", "date_download": "2019-06-18T14:39:29Z", "digest": "sha1:NAEWIWDWGRQP5PZSEAPYCZEEN6JED3W2", "length": 11364, "nlines": 146, "source_domain": "sports.ndtv.com", "title": "MS Dhoni Watches On As Sachin Tendulkar Bowls Bouncers To VVS Laxman In Throwback Video. Watch, “லக்‌ஷ்மணுக்கு பவுன்சர் போடும் சச்சின்… உற்று கவனிக்கும் தோனி!”- வைரல் வீடியோ – NDTV Sports", "raw_content": "\n“லக்‌ஷ்மணுக்கு பவுன்சர் போடும் சச்சின்… உற்று கவனிக்கும் தோனி\n“லக்‌ஷ்மணுக்கு பவுன்சர் போடும் சச்சின்… உற்று கவனிக்கும் தோனி\nஅந்த வீடியோவில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மணுக்கு சென்னை ட்ரெஸ்ஸிங் அறை உள்ளே பவுன்சர் போட்டு பயிற்சி கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.\nசச்சினும், லக்‌ஷ்மணும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, அதை தோனி ஒரு ஓரமாக உட்கார்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார் © Twitter\nமகேந்திர சிங் தோனி, என்னும் கிரிக்கெட் வீரர், ஒரே நாளில் ஸ்டாராக உருவெடுக்கவில்லை. தன் முனைப்பு, விடா முயற்சி, தொடர்ந்து கற்றல் என பல விஷயங்கள் ஒன்று கூடியவையே தோனியின் வெற்றி ரகசியம். அப்படிபட்ட தோனி, 2008 ஆம் ஆண்டு, களத்துக்கு வெளியே நடந்த ஒரு சம்பவத்தில் தன்னையும் அறியாமல் பங்கெடுத்த ஒரு வீடியோ தற்போது லீக் செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பேடி அப்டன், ஒரு த்ரோ-பேக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மணுக்கு சென்னை ட்ரெஸ்ஸிங் அறை உள்ளே பவுன்சர் போட்டு பயிற்சி கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. சச்சினும், லக்‌ஷ்மணும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, அதை தோனி ஒரு ஓரமாக உட்கார்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார்.\n2008 ஆம் ஆண்டு, டெஸ்ட் தொடரின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்போது தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஃபார்முக்காக திணறி வந்த லக்‌ஷ்மண், தொடரில் 37, 26, 0, 15 ஆகிய சொற்ப ரன்களை மட்டுமே ஸ்கோர் செய்தார்.\nஇந்தியாவில், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா, 5-0 என ஒயிட்-வாஷ் செய்ததைத் தொடர்ந்து இந்த டெஸ்ட் தொடர் நடந்தது.\n134 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள லக்‌ஷ்மண், 46 சராசரியில் 8,781 ரட்களை குவித்தார். 2012 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்���ிரேலியாவுக்கு எதிராக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.\nகிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர், மொத்தமாக 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடினார். அவர் 53.78 சராசரியில் 15,921 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nடெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் லக்‌ஷ்மண், இந்த வீடியோவில் பயிற்சி எடுக்கிறார்\nசச்சின், லக்‌ஷ்மணுக்காக பவுலராக மாறியுள்ளார்\nசென்னையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது\nஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை\nசர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்\n“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்\n\"தோனி கணினியை விட வேகமானவர்\" - சோயிப் அக்தர்\n\"தோல்வி ஏமாற்றத்தையும், கோவத்தையும் தருகிறது\" - தென்னாப்பிரிக்க வீரர் மோரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/28/dmk.html", "date_download": "2019-06-18T15:37:12Z", "digest": "sha1:PR6G4OCO3SV3QZ5QNHRYAF5TGBPWU4CD", "length": 20492, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்பழகன், நேரு, பெரியசாமி, பினாமிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை | Former DMK ministers houses raided - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n3 min ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n24 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n58 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்கள���க இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஅன்பழகன், நேரு, பெரியசாமி, பினாமிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nசென்னை, திண்டுக்கல் & திருச்சி:\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் திமுக அமைச்சர்களான ஐ. பெரியசாமி மற்றும் கே.என். நேருஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.\nகாலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த ரெய்ட் தொடர்ந்து நடந்து வருகிறது. டி.எஸ்.பி. பாண்டியன் தலைமையில் 6போலீசார் இந்த சோதனையை நடத்தினர்.\nகடந்த சில மாதங்களாகவே முன்னாள் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட அந்தக் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇன்று காலை அன்பழகனின் கீழ்பாக்கம் ஆஸ்டின் கார்டன் வீட்டிலும், அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ளவீட்டிலும் சோதனை தொடங்கியது. இது குறித்துத் தகவல் அறிந்தவுடன் மு.க. ஸ்டாலினும் துரைமுருகனும்அன்பழகனின் வீட்டுக்கு வந்தனர்.\nஅவர்களை போலீசார் உள்ளே விடவில்லை. ஆனால், சாந்தி காலனி வீட்டில் இருந்த அன்பழகன் வெளியே வந்துஅவர்களைச் சந்தித்துவிட்டுப் போனார்.\nதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த அன்பழகன் மீது ஒரு மாணவி கொடுத்த புகாரின் பேரில் இந்தசோதனைகள் நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத ஒரு மாணவிஅது குறித்து வழக்குப் போட்டதாகவும் அதையடுத்தே இந்த சோதனை நடப்பதாகவும் போலீசார் கூறினர்.\nமேலும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி தருவதிலும் திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத்தெரிகிறது.\nஅது தொடர்பான ஆவணங்களையும் அன்பழகனின் வீடுகளில் போலீசார் தேடினர்.\nஅதே நேரத்தில் கல்வித்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடந்தது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின்இயக்குனராக உள்ள மதுரை சுதர்சனத்தின் தல்லாகுளம் வீட்டிலும், அன்பழகனுக்கு நெருக்கமாக இருந்த கல்வித்துறை அதிகாரிகண்ணனின் சென்னை தி.நகர் பிளாட்டிலும் சோதனை நடந்தது.\nஅதே போல மற்றொரு திமுக அம���ச்சரான நேருவின் திருச்சி, சென்னை வீடுகளிலும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார்சோதனை நடத்தினர்.\nஉணவுத் துறை அமைச்சராக இருந்த நேருவுக்குச் சொந்தமான 14 இடங்களில் இந்த அதிரடி ரெய்ட் நடந்தது. திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின்வீட்டில் காலை 9 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி தலைமையில் சென்ற அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர்.\nஅதே நேரத்த்தில் ஏ.எஸ்.பி. ஜெயபால் தலைமையிலான அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான வேறு வீடுகளில் சோதனையிட்டனர்.\nநேருவின் தம்பி மணியின் வீடு, தம்பியின் மாமனார் வீடு, லால்குடியில் உள்ள நேருவின் பண்ணை வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு, திருப்பூர்,திருவானைக்காவல் ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது.\nநடிகர் நெப்போலியனின் மாமா தான் கே.என். நேரு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே போல திமுக ஆட்சியில் ஊரகத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் வீடுகளிலும் சோதனை நடந்தது.\nதிண்டுக்கல்லில் உள்ள அவருடைய வீட்டிலும் அவருக்குச் சொந்தமான 14 இடங்களிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைமேற்கொண்டனர்.\nபெரியசாமியின் பினாமியாகக் கருதப்படும் அவரது முன்னாள் உதவியாளர், முன்னாள் டிரைவரின் வீட்டிலும் சோதனை நடந்தது.\nபெரியசாமிக்கு நெருக்கலமான திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ஜோதீஸ்வரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தினர்.\nபெரியசாமியின் ஆதரவாளரான திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளரின் வீட்டிலும், ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவரது பினாமிகள் இருவரது வீட்டிலும்சோதனை நடந்தது. பெரியசாமியின் பணணை வீட்டிலும் இச் சோதனை நடந்தது.\nஇந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலிருந்து ஆவணங்கள் ஏதும் சிக்கியதா என்பது குறித்து இன்று மாலை தெரிய வரும்.\nமொத்தம் தமிழகம் முழுவதும் 32 இடங்களில் இந்தச் சோதனைகள் நடக்கின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் திமுக அமைச்சர்கள் பதவியில் இருக்கும் போது ஏராளமான சொத்துக்களைக் குவித்ததற்கான பல ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும்,இந்தச் சோதனைகளில் எந்தவிதமான அரசியல் நெருக்குதலும் இல்லை என்றும் லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.\nசில மாதங்களுக்கு முன் முன்னாள் திமுக அமைச்சர்கள் செல்வராஜ், ஜெனிபர் சந்திரன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், சமயநல்லூர் செல்வராஜ்,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அந்தியூர் செல்வராஜ், மதுரை மாநகர முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாகப் போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் கடந்த மாதம் திமுக தலைவர் கருணாநிதியின் வலது கரமான அமைச்சர் துரைமுருகனின் வீடுகளிலும், அவருடைய உறவினர்களின் வீடுகளிலும் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/14/space.html", "date_download": "2019-06-18T14:47:40Z", "digest": "sha1:HY3GGTFQND6KZZNU4QV6GRJUFHVOB4BP", "length": 14156, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலம்பியா: கல்பனாவின் சிதைந்த உடல் அடையாளம் காணப்பட்டது | Remains of Columbia astronauts identified: NASA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n9 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n31 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n47 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்��ிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகொலம்பியா: கல்பனாவின் சிதைந்த உடல் அடையாளம் காணப்பட்டது\nஅமெரிக்க ராக்கெட்டான கொலம்பியா வெடித்துச் சிதறியதில் கொல்லப்பட்ட இந்தியாவின் முதல் விண்வெளிவீராங்கனையான கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களின் சிதைந்து போன பாகங்கள் அடையாளம்காணப்பட்டுள்ளன.\nகடந்த 1ம் தேதி விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிய விண்வெளி வீரர்கள், பூமியில்தரையிறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன் கொலம்பியா திடீரென வெடித்துச் சிதறியதால் பரிதாபமாகஉயிரிழந்தனர்.\nஉயிரிழந்த விண்வெளி வீரர்களின் சிதைந்த உடல்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உள்ளிட்ட 200 கி.மீ.சுற்றளவில் சிதறிக் கிடந்தன. சுமார் 10 நாட்களாக இவற்றைச் சேகரிக்கும் பணியும், கொலம்பியாவின் சிதைந்தபகுதிகளை மீட்கும் பணியும் நடைபெற்றன.\nபின்னர் மரபணு சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மூலம் உயிரிழந்த விண்வெளி வீரர்களின் உடல்கள்அடையாளம் காணப்பட்டன. டோவர் விமானப்படை தளத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் இந்தச் சோதனைகள்நடைபெற்றன.\nஅதன்படி தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆறு வீரர், வீராங்கனைகளின் உடல்கள் விரைவில் அவர்களின்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இஸ்ரேல் நாட்டின் முதல் விண்வெளி வீரரான இலான் ராமோனின்உடல் ஒரு சில நாட்களுக்கு முன்பே அவர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதைக்கப்பட்டு விட்டது.\nமேலும் இறந்து போன வீரர், வீராங்கனைகளின் இறப்புச் சான்றிதழ்களும் தயாராகி விட்டதாக நாஸா அதிகாரிஒருவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே கொலம்பியா எப்படி வெடித்தது என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதன் இடது இறக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் அதிக அளவில் வெப்பம்பரவி அந்த ராக்கெட் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கென அமைக்கப்பட்டுள்ள தனி விசாரணைக் குழுவினர், கொலம்பியாவின் சிதைந்த பாகங்களைக் கைப்பற்றிதொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்த சீனா முடிவு செய்துள்ளது.\nசீனா தன் நாட்டு விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது இதுதான் முதல் முறையாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/two-iaf-surya-kiran-hawk-aircraft-have-crashed-video-341750.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-18T15:23:05Z", "digest": "sha1:7GVLSLFWUGV6QEUYOJKXF45H4LH52N5U", "length": 17097, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுவானில் மோதல்.. தடுமாறி விழுந்த விமானங்கள்.. கிளம்பிய புகைமூட்டம்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ | Two IAF Surya Kiran hawk aircraft have crashed- Video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n10 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n44 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n1 hr ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nநடுவானில் மோதல்.. தடுமாறி விழுந்த விமானங்கள்.. கிளம்பிய புகைமூட்டம்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nநேருக்கு நேர் மோதிய இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்-வீடியோ\nபெங்களூர்: பெங்களூரில் இன்று நடைபெற்ற இந்திய விமானப்படையின் விமான சாகச, ஒத்திகையின்போது சூரிய கிரன் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டு கீழே விழுந்து வெடித்தன.\nபெங்களூரு எலகங்கா பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விபத்து ���ில பார்வையாளர்களின் செல்போன்களில் வீடியோவாக பதிவாகி, வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநடுவானில் இரு விமானங்கள் மோதி கொண்டு காகிதத்தால் செய்யப்பட்ட விமானங்கள் காற்றில் தடுமாறுவது போல தடுமாறி கீழே விழுவதும், அதன் பிறகு அங்கேயிருந்து மிகப்பெரிய புகைமூட்டம் எழுவதும் வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது.\nஇந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கு தொடர்ந்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.\nகாஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து எல்லை பகுதியில், நடைபெற்ற குண்டுவெடிப்பில் ராணுவ மேஜர் பலியானார். பின்னர் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது 4 இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி ஒரு பைலட் பலியாகியுள்ளார். 2 விமானிகள் பத்திரமாக தப்பினர்.\nவிமான சாகச கண்காட்சி நாளை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரகாஷ் ராஜுடன் செல்பி எடுத்த மனைவி.. ஆவேசத்தில் கேமராவை பிடுங்கிய கணவர்.. காஷ்மீரில் ஒரு களேபரம்\nபெங்களூரில் சூரியனை சுற்றி தெரிந்த மர்ம ஒளிவட்டம்.. என்ன காரணம்\nஎன்னாது சசிகலா வெளியே வருகிறாரா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே.. டிடிவி தினகரன்\nவிடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா\nஉங்கள் வாழ்க்கை தரத்தையே மாற்றியமைக்கும் 'ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ்' அப்பார்ட்மென்ட்\nகலகத்தை குறைக்க கர்நாடகாவில் 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி\nவிவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தேசிய வங்கிகள் குளறுபடி.. பிரதமரை பொறுப்பாக்கிய குமாரசாமி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்\n2000 கோடி ரூபாய் நிதி மோசடி.. பெங்களூர் நிறுவனத்திடம் ஏமாந்த மாநகராட்சி கவுன்சிலர்கள்.. ஷாக் தகவல்\nவாடிக்கையாளர்களின் 2000 கோடி அபேஸ், காங். எம்எல்ஏவிடம் 400 கோடி பெங்களூரை உலுக்கும் மெகா நிதி மோசடி\nExclusive: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா முன்கூட���டியே விடுதலையாக முடியுமா\nஎந்த சடங்கும் இல்லை.. மக்களுக்கும் அனுமதியில்லை: தகனம் செய்யப்பட்ட கிரிஷ் கர்னாட் உடல்\nசெம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niaf plane crash bangalore இந்திய விமானப்படை விமான விபத்து பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-condemns-sitaram-yechury-s-comments-on-hindus-349075.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-18T15:56:10Z", "digest": "sha1:CABFUKS4RLDNQHICJGQHRTNF3VKOLFAY", "length": 16834, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமாயணம், மகாபாரதத்தை விமர்சிப்பதா? சீதாராம் யெச்சூரி மீது எச்.ராஜா பாய்ச்சல் | H Raja condemns Sitaram yechury's comments on hindus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago அந்தமான் தீவுகளில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு\n7 min ago பஸ் டே அட்டாசம்.. கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்\n30 min ago வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\n40 min ago நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாது.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nFinance மிரட்டும் தண்ணீர் பஞ்சம்.. களைகட்டும் தண்ணீர் கேன் விற்பனை.. அதிகரிக்கும் RO விற்பனை\nTechnology இனி பேஸ்புக்கில் அதுபோன்ற போஸ்ட் போட முடியாது: பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு.\nMovies வெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nLifestyle இந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன நெனச்சாலும் நடக்குமாம்... அப்போ உங்க ராசிக்கு எப்படியிருக்கு\nSports 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nAutomobiles பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n சீதாராம் யெச்சூரி மீது எச்.ராஜா பாய்ச்சல்\nசென்னை: ராமாயணம், மகாபாரதம் ஆகியவை இந்துக்களிடம் வன்முறை குணம் இருப்பதற்கு சாட்சி என விமர்சித்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு பாஜக தேசிய தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nலோக்சபா தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா, இந்துக்கள் வன்முறையை ஒருபோதும் நம்புவதில்லை என கூறியிருந்தார். இதற்கு சீதாராம் யெச்சூரி பதிலளித்திருந்தார்.\nஅதில், இந்து மன்னர்கள் போர்களை நடத்தி இருக்கின்றனர். ராமாயணம், மகாபாரதம் ஆகியவை யுத்தங்கள், வன்முறைகளால் நிறைந்து கிடக்கின்றன. இந்துக்களிடம் வன்முறை குணம் இருப்பதற்கு மகாபாரதமும் ராமாயணமுமே சாட்சி என விமர்சித்திருந்தார்.\nயெச்சூரியின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலின், லெனின், மாவோ உள்ளிட்ட கம்யூனிஸ்ட்க்கள் பல கோடி மக்களை உலகு முழுவதும் கொலை செய்த கொலைகார கூட்டம் என்பதை மறந்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய கொலைகார கம்யூனிஸ்ட் யச்சூரியின் இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கொதித்துள்ளார்.\nஸ்டாலின், லெனின், மாவோ உள்ளிட்ட கம்யூனிஸ்ட்க்கள் பல கோடி மக்களை உலகு முழுவதும் கொலை செய்த கொலைகார கூட்டம் என்பதை மறந்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய கொலைகார கம்யூனிஸ்ட் யச்சூரியின் இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். https://t.co/p9GYtYQVIs\nவழக்கம் போல எச். ராஜாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக அவரது ட்விட்டர் பக்கம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபஸ் டே அட்டாசம்.. கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nபிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nசொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்\nதமிழக பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்போம்.. பழனிமாணிக்கம் எம்.பி\nரவுடி வல்லரசு என்கவுண்டர்.. விசாரணையை தானே முன்வந்து கையில் எடுத்தது மனித உரிமை ஆணையம்\nஉயர்கல்வியில் காமசூத்ராவை கற்று கொடுக்க திட்டம். புதிய கல்விக் கொள்கையா���் வெடித்த அடுத்த சர்ச்சை\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nசிமி மாஜி மாவட்ட தலைவர்தான் கோவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி அசாருதீன்\nஅந்த புளிச்ச மாவு செய்யுற வேலையை பாருங்க... கவிதையாக பொங்கிவிட்டார் மனுஷ்யபுத்திரன்\nமேல கை வெச்சீங்க.. அவ்வளவுதான்.. நாம் தமிழர் கட்சியினரை சீண்டியதால் ஆவேசம்\nஜெயமோகனின் மிடில் கிளாஸ் மென்டாலிடிதான் புளிச்சமாவு பஞ்சாயத்துக்கு காரணம்...அ. மார்க்ஸ் 'பொளேர்'\nஇயற்கை கொடையான தண்ணீர் வளத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளாதது நம் தவறு.. ராமதாஸ் கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsitaram yechury h raja cpm bjp சீதாராம் யெச்சூரி எச் ராஜா பாஜக மார்க்சிஸ்ட் சிபிஎம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/five-indian-women-among-forbes-world-s-billionaires-list-248173.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-18T15:39:06Z", "digest": "sha1:B2QLDIP5UQSCZ4IWYPSLH7P3TEOJ2F7U", "length": 17315, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய பெண்கள் | Five Indian women among Forbes World's Billionaires List - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n5 min ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n26 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n1 hr ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்��ு 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபோர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய பெண்கள்\nடெல்லி: போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 5 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.\nஅமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை உலக பெரும் பணக்காரர்கள்(பில்லியனர்கள்) பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 5 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.\nபோர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 1, 810 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் 190 பேர் பெண்கள். கடந்த 2015ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 197 பெண்கள் இடம் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜிந்தால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிந்தால் போர்ப்ஸ் பட்டியலில் 453வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி. கடந்த 5 ஆண்டுகளில் சாவித்ரியின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.\nபென்னட் கோல்மேன் அன்ட் கம்பெனியின் தலைவர் இந்து ஜெயின் போர்ப்ஸ் பட்டியலில் 549வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி.\nகோத்ரேஜ் குழுமத்தை சேர்ந்த ஸ்மிதா கிருஷ்ணா கோத்ரேஜ் போர்ப்ஸ் பட்டியலில் 810வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி. அவர் தற்போது தான் முதல் முறையாக உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.\nசக்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவைக்கு மருந்து தயாரிக்கும் யுஎஸ்வி நிறுவன தலைவர் லீனா திவாரி போர்ப்ஸ் பட்டியலில் 1067வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி. லீனா முதன்முதலாக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.\nஹேவல்ஸ் இந்தியா குழும தலைவர் வினோத் குப்தா ரூ.7 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் போர்ப்ஸ் பட்டியலில் 1,577வது இடத்தில் உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோர்ப்ஸ் பட்டியல்: பேஸ்புக் அதிபர் மார்க்கை முந்திய இளம்பெண் கெய்லி ஜென்னர்\nநம்பர் 1 இந்திய பணக��காரர் முகேஷ் அம்பானி - ஃபோர்ப்ஸ் லிஸ்ட்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்.... பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய ஜெப் பிசோஸ்\nபோர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா... பணமதிப்பிழப்பின் பயனாளி\nஅம்மாடியோவ்... அம்பானி குடும்பம்தான் ஆசியாவிலேயே நம்பர் 1\nஉலகின் சக்திகள்: ஏஞ்சலா 7வது முறையாக முதலிடம், சாந்தா கோச்சருக்கு 32வது இடம்\n முகேஷ் அம்பானி 10வது ஆண்டாக நம்பர் 1 - ஃபோர்ப்ஸ்\nவெளியானது இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல்.. முகேஷ் அம்பானிக்கு தொடர்ந்து முதலிடம்\nஉலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய பெண்மணிகள்\n\"மெடிக்கல் மிராக்கிள்\"... போன வருஷம் ரூ. 30,000 கோடி சொத்துக்கு அதிபதி.. இப்ப போண்டி\nபோர்ப்ஸின் ”யங் பிசினஸ் மேன்ஸ்” பட்டியல்- இந்தியாவின் 45 இளம் தொழிலதிபர்களுக்கு இடம்\nதொழில் தொடங்க சிறந்த நாடுகள் வரிசையில் டென்மார்க் முதலிடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nforbes billionaire indian women போர்ப்ஸ் பட்டியல் இந்திய பெண்கள்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\nசாமியாருடன் படுத்தா பணக்காரனாகலாம்... கட்டாயப்படுத்திய கணவன் மறுத்த மனைவி கொலை\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/7-labourers-died-gas-leak-at-perundurai-sipcot-195814.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-18T14:59:11Z", "digest": "sha1:5ZIQT3MS6H6VSTLHINZHT3TVFBTVLUVS", "length": 14733, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலி!! | 7 labourers died in gas leak at Perundurai SIPCOT - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n20 min ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n42 min ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\n59 min ago ஏமாற்றிய காதலன்... ஜாலியா இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\n1 hr ago கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்���ையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலி\nபெருந்துறை: ஈரோடு அருகே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை 2 தொழிலாளர்கள் இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு அவர்களைத் தாக்கியது.\nஇதனால் 2 தொழிலாளர்களும் தங்களைக் காப்பாற்றக் கோரி குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து மேலும் 5 தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால் விஷவாயு தாக்கியதில் 7 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரே நேரத்தில் 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம்\nசோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எரிந்த விபரீதம்\nபள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்\n\"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\".. ஷாக் ஆன அமைச்சர்\nகுடிநீருக்காக திறக்கப்படும் காவிரி நீரில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.. வேதனையில் மக்கள்\nஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்.. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'\n6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை... அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nசிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்\nஅப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்\nமக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்\nஎக்ஸிட் போல் குறித்து திமுக பெருமைப்பட தேவையில்லை.. நிச்சயம் காங்., வீழும்.. இல.கணேசன் உற்சாகம்\nசார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode perundurai sipcot gas leak ஈரோடு பெருந்துறை சிப்காட் விஷவாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/wind-energy-generation-up-tn-201347.html", "date_download": "2019-06-18T15:43:51Z", "digest": "sha1:JF7GS7D6XKOM6CWIXB5EIWW7PHTDMNTL", "length": 17552, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் கை கொடுக்கும் காற்றாலை- வெளி மாநில மின்சாரம் அளவு குறைப்பு | Wind energy generation up in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n10 min ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n30 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n1 hr ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதமிழகத்தில் கை கொடுக்கும் காற்றாலை- வெளி மாநில மின்சாரம் அளவு குறைப்பு\nநெல்லை: தமிழகத்தில் காற்றாலைகள் சுழலத் தொடங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வெளி மாநிலத்தில் இருந்து வாஙகும் மின்சாரத்தின் அளவை மின் வாரியம் குறைத்து கொண்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் காற்றாலைகள் மூலம் காற்று வீசும் காலத்தில் கிடைக்கும் மின்சாரம் மட்டுமே மின் வெட்டை சமாளிக்க கை கொடுத்து வருகிறது. ஆனால் அதுவே காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும்போது தேவையான மின்பாதை இல்லாததால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.\nதமிழகத்தில் கடந்த மாதம் கூடுதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கத்தரி வெயில் கொளுத்தும் நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் காற்று வீச தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக மிதமான காற்று வீசி வருவதால் மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது.\nகடந்த மாத இறுதி வாரத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் அறவே உற்பத்தி ஆகவில்லை. இது தற்போது 1500 மெகா வாட்டை தாண்டியுள்ளது. இரண்டு நாட்கள் முன்பு உள்ள நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 1995 மெகா வாட்டை எட்டியது. இதனால் பல மாவட்டங்களில் மின் வெட்டு தற்காலிகமாக விளக்கி கொள்ளப்பட்டது.\nசனிக்கிழமை மின் தேவை 12 ஆயிரத்து 995 மெகா வாட்டாக இருந்தது. 11 ஆயிரத்து 634 மெகா வாட் மின்சாரம் வினியோகித்து நிலைமை சரி செய்யப்பட்டது.\nசனிக்கிழமை, மாலையிலும் நல்ல காற்று வீசியது. இதனால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் வெளியிடங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.\nதேர்தலுக்கு முதல் வாரம் வரை ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வெளியிடங்களில் இருந்து வாங்கப்பட்டது.\nஇது தற்போதைய நிலையில் 589 மெகா வாட்டாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் 10 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்று தொடர்ந்து விசும். இதன் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி ���டையின்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மின் வாரியத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் wind energy செய்திகள்\nகாற்றின் வேகம் குறைவு - நெல்லை, தூத்துக்குடியில் காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு\nகாற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வழித்தடம் தேவை: மோடிக்கு ஜெ. கடிதம்\nகாற்றாலை மின்சாரத்தை கண்டுகொள்ளாத மின்வாரியம்- குமுறும் உற்பத்தியாளர்கள்\nகனமழை எதிரொலி – அதிகரிக்கும் காற்றாலை மின்சார உற்பத்தி\nகைவிட்ட காற்றாலைகள்: தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு\nகாற்றாலை மின்சாரம் 4500 மெகாவாட் ஆக உயர்வு: பயனின்றி வீணாகும் நிலை\nமின்பாதை வசதியில்லை: காற்றாலை உற்பத்தியை குறைக்க சொல்லும் மின்வாரியம்\nகாலை வாரிய காற்றாலை மின் உற்பத்தி... தலைதூக்கும் மின்வெட்டு\nகை கொடுத்த காற்றாலைகள்… ஜூன் 1 முதல் தமிழகத்தில் மின்வெட்டு ரத்து: ஜெ.\nகாற்றாலை மின் உற்பத்தி திடீர் சரிவு.. மீண்டும் வருமா பல மணி நேர மின்வெட்டு\nமத்திய அரசின் விவேக நடவடிக்கையால் குறைந்த விலையில் தொடர்ந்து கிடைக்கும் மின்சாரம்\nகூடங்குளம் 3வது, 4வது அணு உலைகளில் 2023ல் மின் உற்பத்தி: வளாக இயக்குனர் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\nசாமியாருடன் படுத்தா பணக்காரனாகலாம்... கட்டாயப்படுத்திய கணவன் மறுத்த மனைவி கொலை\nநாடாளுமன்றத்தில் முதல் நாளே சூப்பர்.. தமிழின் ஆதிக்கத்தை அழுத்தமாக நிலைநாட்டிய தமிழக எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/tirunelveli-ambasamudram-sub-inspector-faces-critical-over-transgender-marriage-350712.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-18T15:54:08Z", "digest": "sha1:KSWOUTQ7QIFDIYI2U2BIJURDBNBSWHS7", "length": 18239, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல் | tirunelveli ambasamudram sub inspector faces critical over Transgender marriage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n20 min ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n41 min ago புல்வாமாவில் மீண்டும் தாக்குத��்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n1 hr ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1 hr ago ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nதிருநெல்வேலி: மனைவி இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து குடும்பம் நடத்திய எஸ்.ஐ. இப்போது தன்னை ஏற்க மறுப்பதாக திருநங்கை ஒருவர் திருநெல்வேலி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளளார். இதனால் அந்த எஸ்.ஐ.க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே ராமச்சந்திராப் பட்டிணத்தைச் சேர்ந்தவர் திருநங்கை பபிதா ரோஸ்.\nஇவர் \"ரோஸ்\" டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல சேவைகளையும் செய்து வந்தார்.\nஇவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் அம்பாசமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன், தனக்கு மனைவி இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு என்னுடன் குடும்பம் நடத்தினார்.\nஇதன் மூலம் என்னிடம் பணம், நகைகளை அபகரித்துக்கொண்டார். இப்போது என்னுடன் சேர்ந்த வாழாமல் மறுக்கிறார் என புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு எஸ்பி அருண் சக்தி, தாழையூத்து டி.எஸ்.பி.பொன்னரசுக்கு உத்தரவிட்டார்.அவர் இந்த வழக்கினை தற்போது விசாரித்து வருகிறார்.\nமுன்னதாக திருநங்���ை பபிதா ரோஸ் தனது வீட்டில் யாரோ மர்மநபர்கள் கல்வீசி தாக்குவதாக பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்திருக்கிறார். அப்பொழுது அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன். இந்தப் புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்தித்து பேசி உள்ளார். நாளடைவில், இருவருக்கும் பழக்கம் உண்டாகியதாம். பின்னர் இப்பழக்கம் இருவருக்கிடையே திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது.\nஎஸ்ஐ விஜய சண்முகநாதன், தனக்கு . மனைவி குழந்தைகள் இருப்பதை மறைத்து திருநங்கை பபிதா ரோஸை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இரண்டு வருடங்களாக நீடித்த திருமண உறவு எஸ்.ஐ.குடும்பத்தாருக்கு தெரிய வர, அவர்கள் கண்டித்தனராம். இதனால் திருநங்கை பபிதா ரோஸை சந்திப்பதை விஜய் சண்முகநாதன் முற்றிலும்புறக்கணித்தாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திருநங்கை ரோஸ் தற்பொழுது மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு தெரிந்தவர்கள்.இந்நிலையில் திருநங்கை பபிதா ரோஸ் அளித்த புகார் காரணமாக எஸ் ஐ விஜய் சண்முகநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏம்மா.. புருஷன் சரியில்லைன்னா.. இப்படியா பண்ணுவீங்க.. இளம்தாய்க்கு போலீஸ் அட்வைஸ்\nஅணுக்கழிவை எதிர்த்த நாங்க தேச துரோகிகள்.. அப்ப கர்நாடகா பாஜக.. பூவுலகின் நண்பர்கள் பொளேர் கேள்வி\nகுற்றால குளியல் ஆனந்தம் மட்டுமல்ல ஆபத்தும் இருக்கு - பெண்களே உஷார்\nபல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nகமல்தான்அதிகம் உழைத்தவர்.. அவரை விட்டுட்டு ரஜினியை பாடப்புத்தகத்தில் வச்சிருக்கீங்க.. சீமான் விளாசல்\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nஅணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்சு அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்\nபச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை தேடும் போலிஸ்\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nஅதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\nபுனித ரமலான் : கட்டித்தழுவி வாழ்த்து சொன்ன பெருமக்கள் - கடையநல்லூரில் 10,000 பேர் சிறப்புத் தொழுகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirunelveli sub inspector transgender திருநெல்வேலி சப் இன்ஸ்பெக்டர் திருநங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineglit.in/cinemanews/pa-ranjith-request-anticipatory-bail-from-court/", "date_download": "2019-06-18T15:54:33Z", "digest": "sha1:VI636WGGCMSIV323TRMNX3YVACBXK5II", "length": 11592, "nlines": 182, "source_domain": "www.cineglit.in", "title": "(Pa Ranjith) முன்ஜாமீன் கேட்டு பா.ரஞ்சித் மனு! | Cineglit", "raw_content": "\nAadai Teaser – ஆடையில் ஆடையின்றி அமலா பால்\nMammootty – ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மம்முட்டி\nSimbu – கேங்ஸ்டர் கதையில் சிம்பு\n(Pa Ranjith) முன்ஜாமீன் கேட்டு பா.ரஞ்சித் மனு\n(Pa Ranjith) தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கி உள்ளார்.\nதற்போது, ஹிந்தியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை தழுவி படம் எடுத்து வருகிறார்.\nதலித் அரசியல் பேசும் ரஞ்சித், கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தலித் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.\nரஞ்சித், மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் ஜாதி ரீதியிலான விமர்சனங்களையும் முன் வைத்தார்.\nஇவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். சாதி பிளவு ஏற்படும் வகையில் அவரது பேச்சு உள்ளது.\nஎனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி., உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் மதகலவரத்தை தூண்டுதல்.\nபொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇதனால், அவர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், முன்ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார் ரஞ்சித்.\nவரலாற்று தகவலின் அடிப்படையிலேயே நான் பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.\nஎனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என தனது மனுவில் கூறியிருக்கிறார��.\nஇந்த மனு மீதான விசாரணை நாளை(ஜூன் 13) அல்லது நாளை மறுநாள்(ஜூன் 14) எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.\nAadai Teaser – ஆடையில் ஆடையின்றி அமலா பால்\n(Aadai Teaser) இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் அதிக படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் அமலாபால். கவர்ச்சி விஷயத்திலும் தாராளம் காட்ட துவங்கி விட்டார். ராட்சசன் படத்தை தொடர்ந்து ஆடை. அதோ அந்த பறவைப்போல மற்றும்\nMammootty – ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மம்முட்டி\n(Mammootty) கடந்த ஆண்டு போல் அல்லாமல் இந்த ஆண்டு நடிகர் மம்முட்டிக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துவிட்டது. இந்த ஆண்டில் இதுவரை பேரன்பு, யாத்ரா, மதுர ராஜா மற்றும் கடந்த வெள்ளியன்று ரிலீஸான உண்ட என நான்கு படங்கள்\nSimbu – கேங்ஸ்டர் கதையில் சிம்பு\n(Simbu) வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் மற்றுமொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கன்னடத்தில் வெற்றி\nNerkonda Paarvai Release Date – நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியில் மாற்றம்\n(Nerkonda Paarvai release date) போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் அஜீத் வழக்கறிஞராக நடித்துள்ளார். வி அவரது மனைவியாக\nAadai Teaser – ஆடையில் ஆடையின்றி அமலா பால்\nMammootty – ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மம்முட்டி\nSimbu – கேங்ஸ்டர் கதையில் சிம்பு\nNerkonda Paarvai Release Date – நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியில் மாற்றம்\nOh Baby Movie – சமந்தாவின் புதிய திட்டம்\nTamil Cinema Gossip – வெளிநாட்டில் ஊர் சுற்றும் நடிகை\n(Tamil Cinema Gossip) தமிழில் பல படங்களில் நடித்த பிரியமான நடிகையின் கைவசம் தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே இருக்கிறதாம். நடிக்க வாய்ப்பு கேட்டு பலருக்கு தூது அனுப்பியும் பலனலிக்க வில்லையாம். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க\nCinema Gossip – சம்பளத்தை உயர்த்திய நடிகை\nCinema Gossip – இயக்குனர்களுக்கு கண்டிசன் போடும் நடிகை\nகொலைகாரன் – திரை விமர்சனம்\nKollywood Gossip – காமெடி கதைக்கு மாறும் நடிகை\nAadai Teaser – ஆடையில் ஆடையின்றி அமலா பால்\nMammootty – ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மம்முட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vishwaroobam-2-review/33248/", "date_download": "2019-06-18T15:23:57Z", "digest": "sha1:LT64VTFPMQYLNYMCO7FXAM3FSRB75CIP", "length": 7677, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "விஸ்வரூபம்2 படம் எப்படி-விமர்சனம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஸ்வரூபம்2 படம் எப்படி-விமர்சனம்\nகமலஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் இன்று வெளியானது. முதல் பாகத்தை வெளியிட கமல் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்.பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் கடந்த 2013ம் ஆண்டு இப்படம் வெளியானது.\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இப்படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇதையும் படிங்க பாஸ்- அர்ச்சகர்கள் நியமனம் : கமல்ஹாசன் கருத்து\nவிஷுவல் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸுக்காக இந்த படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவு இவைகள் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nபடத்தின் முதல் பாகத்தை விட இந்த படம் சூப்பர் எனவும் படத்தின் இரண்டாம் பாதி மிக அருமை எனவும் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇதையும் படிங்க பாஸ்- விஜயகாந்த் ஆதரவு கிடைச்சாச்சு.. அடுத்து ரஜினி,கமல்.. பாக்கியராஜ் அதிரடி\nகமலஹாசனின் தாயாராக நடித்துள்ள பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகி வகீதா ரஹ்மான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்திய உளவாளியாக கமல் இதில் சிறப்பாக நடித்துள்ளாராம்.\nமுதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க பாஸ்- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கமல் எடுத்த அதிரடி முடிவு\n‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் – பட்டைய கிளப்பும் நெட்டிசன்கள்\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – அதிர்ச்சி தரும் ‘ஆடை’ டீசர்\nசந்தானத்துக்கு ஓகே சொல்லுவாரா கவுண்டமணி – வெயிட்டிங் மோடில் படக்குழு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,940)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,666)\nபெண் உறுப்பில் 6 இ��்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,103)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,652)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,087)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105302", "date_download": "2019-06-18T14:36:08Z", "digest": "sha1:BKNYG35KMG3NHUJU2U72Y6JNULQ5CDH2", "length": 26556, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு", "raw_content": "\nகீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு\nகீழ்க்கண்ட கட்டுரையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.\nஅரை உண்மைகள் முழு உண்மைகளாகும் தருணம்.\nநேற்று தமிழ் இந்து நாளேட்டில் (25.12.2017)பண்ணை இட்ட தீ என்ற தலைப்பில் வெண்மணி பற்றி செல்வ புவியரசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. வரலாற்று சான்றுகளை புறந்தள்ளி சுயவிருப்பத்தையே வரலாறாக காட்ட முடியும் என்ற போக்கிற்கு அக்கட்டுரையையே சிறந்த உதாரணமாக கூறலாம். அந்த அளவிற்கு அரை உண்மைகள் , நிறுவப்படாத தகவல்களை வரலாறாக்குவது , ஒன்றை இன்னொன்றாக மாற்றி சாதிப்பது போன்ற அம்சங்களால் நிறைந்திருந்தது அக்கட்டுரை .\nவெண்மணி போராட்டம், தஞ்சை வட்டார நிலவுடைமை எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றோடு திராவிட இயக்கத்திற்கு இருந்த தொடர்பை – பார்வையை எழுத வேண்டுமானால் அவற்றை பற்றி மட்டுமே தனித்தலைப்பில் எழுதலாம். ஆனால் திராவிட இயக்கத்தின் தொடர்பு விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், அது தொடர்பான முழு தகவல்கள் நிறுவப்படாத நிலையில் இக்கட்டுரை வெண்மணி பற்றிய முழுவரலாற்றையே திராவிட இயக்கத்தின் வரலாற்றினூடாகவே பார்த்திருக்கிறது அதாவது வெண்மணி வரலாற்றையே திராவிட இயக்க வரலாறாக எழுதியிருக்கிறது என்பது தான் பிரச்சினை.\nதஞ்சை வட்டாரத்தில் நடந்த நிலவுரிமை எதிர்ப்பை கூற வரும்போது முதல் போராட்டமாக திராவிடர் கழகம் சமபந்தி பாகுபாட்டிற்கு எதிராக மேற்கொண்ட நீடாமங்கலம் போராட்டத்தை கூறுகிறது கட்டுரை . (இந்த ‘முதல்’ என்றால் என்னஇந்த உரிமைகோரல் ஏன் எழுகிறதுஇந்த உரிமைகோரல் ஏன் எழுகிறது என்பது பற்றி தனியே எழுத வேண்டும் ) நீடாமங்கலம் பற்றி அண்மையில் வரலாறு தொகுக்கப்பட்டிருக்கும் பின்னணியில் உடனே அதுதான் முதல் போராட்டம் என்று எடுத்துக்கொண்டு அதற்கு முன்பு எதிர்ப்பு குரல்களே எழுந்திருக்க முடியாது என்ற பொருளில் அவரச வரலாறு இங்கே அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நாங்கள் வந்த பின்னால் தான் தலித்துகள் (இந்த வகை போராட்டங்களில் பிற வகுப்பினர் எண்ணிக்கையில் குறைவு) கண் விழித்தார்கள் , அதற்கு முன்பு தங்கள் இழிவுக்கு எதிராக போராடாமல் தங்கள் மீதான இழிவை ஏற்று கிடந்தார்கள் என்ற பொருளில் திராவிட கட்சிகள் பரப்பி வந்திருக்கும் நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட பார்வை தான் புவியரசனுடையதாக இருக்கிறது.\nஇந்த உரிமை கோரலின் தொடர்ச்சியாக கட்டுரையில் வரும் வரிகள் கவனிக்கத்தக்கவை. அதாவது “அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட தொழிலாளர்கள் அடுத்தக் கட்டமாக, கூலி உயர்வு போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள்” என்கிறது கட்டுரை . அடிமைத்தளையிலிருந்து விடுபட்டிருந்தார்கள் என்று கூறுவதே பிரச்சினைக்குரிய கருத்து என்பது ஒரு புறமிருக்க ஒரு பிரச்சினையை முடித்து வைத்து விட்டு அடுத்த பிரச்சினைக்கு சென்றார்கள் என்ற பொருளில் கூறுவது சமூக பிரச்சினைகளை கட்டுரையாளர் எவ்வாறு மேலோட்டமாக புரிந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இதில் வேறொரு வரலாற்று அர்த்தமும் கட்டமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலவுரிமை போராட்டங்களை இடதுசாரிகளே நடத்தினார்கள் என்ற வரலாறு உள்ள நிலையில் அதற்கிணையாக திராவிடர் கழக பணிகள் இல்லாததால் அதை சரி செய்யும் விதத்தில் கூலி உயர்வு போராட்டத்தை நடத்துவதற்கு ஏதுவாக சமூக அடிமைத்தனத்திலிருந்து விடுபடும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தி வைத்திருந்தது என்கிறது கட்டுரை . அதாவது இப்போராட்டத்திலும் திராவிடமே முதல் . மொத்தத்தில் இக்கட்டுரை தலித் குரல்களுடையதை மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டத்திற்கான முகவாண்மையையும் சேர்த்தே மறுக்கிறது.\nஅதே போல இக்கட்டுரையில் அண்ணா வெண்மணிக்காக அக்கறை காட்டினார் என்பதை ” செய்தியறிந்து நிலைகுலைந்தார்” போன்ற சொற்களால் காட்டியிருக்கிறார். இது போன்று புதிதாக கூற வரும் போது ஆதாரத்தோடு எழுதாமல் பொத்தாம் பொதுவாக எழுதுவது என்ன வகை வரலாறு\nவெண்மணி சம்பவத்தை விசாரிக்கவே கணபதியா பிள்ளை கமிஷன் அமைக்கப்பட்டது என்ற�� படித்திருக்கிறோம். ஆனால் இக் கட்டுரை அதைப் பற்றியே மூச்சு விடாமல் “நிலவுடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி கணபதியா பிள்ளையைக் கொண்டு தனி நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார் அண்ணா ” என்றும் அண்ணாவுக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி அவற்றை நடைமுறைப்படுத்தினார் என்றும் கூறுகிறது. முன்பிருந்தே நடந்து வந்த நெடிய போராட்டங்கள் இழப்புகள் அழுத்தங்கள் என்று எவற்றையும் கணக்கில் காட்டாமல் அண்ணாவும் கருணாநிதியும் நல்லெண்ணத்தால் இயல்பாகவே இதையெல்லாம் செய்தார்கள் என்று மொத்த உரிமையையும் திராவிடக் கட்சிக்கே சமர்பிக்கிறது கட்டுரை .\nவரலாற்றில் திராவிட இயக்கத்திற்கு உரிய இடத்தை பெற்றுத்தர வேண்டும் என்று புதிய தலைமுறை அறிவுஜீவிகளும் ஊடகவியலாளர்களும் கொண்டிருக்கும் விழிப்புணர்வில் தவறில்லை. ஆனால் அது பிறரின் குரல்களை ,போராட்டங்களை, இழப்புகளை மறைத்துவிடுவதாகவோ தன்னுடையதாக்குவதாகவோ இருக்குமானால் அது அறமற்ற வரலாற்று எழுதியல்.\nநியாயப்படி இதற்கு கம்யூனிஸ்ட் தரப்பிலிருந்து எதிர்வினை வந்திருக்க வேண்டும். ஏனோ வரவில்லை.\nஎனக்கு கீழ்வெண்மணி நிகழ்வு குறித்து விக்கிப்பீடியாவிலிருந்துதான் தெரியும். தி ஹிந்து கட்டுரையில் அந்நிகழ்ச்சியை வாசித்தபோது திராவிட இயக்கத்தினரால் நடத்தப்பட்ட போராட்டம் அது என்றுதான் புரிந்துகொண்டேன். அதன்பிறகுதான் இக்கட்டுரையை வாசித்தேன். மிகப்பெரிய ஒரு மோசடிக்காளானதுபோல் உணர்ந்தேன். [புவியரசன் எழுதிய ] கட்டுரையில் எங்குமே கொல்லப்பட்டவர்கள் தலித்துக்கள் என்ற செய்தியே இல்லை. இதற்கிணையான ஒரு மாபெரும் மோசடி சென்ற பல ஆண்டுகளில் தமிழில் நிகழ்ந்ததில்லை.\nநீங்கள் இதைக்குறித்து எழுதவேண்டும் என நினைத்து இக்கடிதத்தை அனுப்புகிறேன். உண்மையிலேயே இப்படி உண்மையான மறுபக்கம் ஒன்று உண்டு என்பதை பொதுவில் வைக்க உங்கள் இணையதளம் அன்றி தமிழில் இன்றைக்கு ஊடகமே இல்லை என நினைக்கிறேன்.\nகீழ்வெண்மணி நிகழ்வின் 50 ஆவது நினைவுகூரலை ஒட்டி தி ஹிந்து தமிழ் நாளிதழ் வெளியிட்ட கட்டுரைகளை கண்டபோது நினைத்தேன், இதோ இன்னொரு வைக்கம்போராட்ட புராணம் என. பிறர் நிகழ்த்திய போராட்டங்களை தன்னுடையதென வரலாற்றுத்திரிப��� செய்வது திராவிட இயக்கத்தின் மரபு. கீழ்வெண்மணி நிகழ்வு தமிழகத்தில் அனைவரும் அறிந்ததாக இருந்தது என்பதனால் அதில் கொஞ்சம் அடக்கிவாசித்தனர்.\nஈவேரா கீழ்வெண்மணியின் ஆதிக்கசாதியினராகிய கோபாலகிருஷ்ணநாயிடு போன்றவர்களை வெளிப்படையாகவே ஆதரித்தார் என்பதும் தொழிலாளர்கள் கூலி உயர்வுகோரி நடத்திய போராட்டங்களை கொச்சைப்படுத்திப் பேசினார் என்பதும் ஆதாரபூர்வமாக பதிவானவை. மீளமீள குறிப்பிடப்பட்டவை. கீழ்வெண்மணி நிகழ்வு சி.என்.அண்ணாத்துரை ஆட்சியில் நிகழ்ந்தது. குற்றவாளிகள் மீது முறையான குற்றப்பதிவுசெய்யாமல் அவர்கள் தப்பிக்கவிட்ட பொறுப்பும் திராவிட இயக்க ஆட்சிக்கே. ஐம்பதாண்டுகாலத்தில் இவையனைத்துமே கடந்தகாலமாக ஆகி, சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்டபின் மெல்ல திராவிட இயக்கத்தின் அறிவுஜீவிகள் தங்கள் திரிபுப்பணியை தொடங்கியிருப்பதன் ஆதாரமே இக்கட்டுரை,. பலவகையிலும் மழுப்பிமழுப்பிப்பேசும் தியாகுவின் பேட்டியும் அதையே காட்டுகிறது.\nகம்யூனிஸ்டுகள் நடத்தியது அப்போராட்டம், ஆனால் இன்று அதைப்பற்றிப் பேச இங்கே ஆட்களில்லை. இன்னும் சில ஆண்டுகளில் கீழ்வெண்மணி போராட்டமே பெரியாரால் நிகழ்த்தப்பட்டது என வரலாறுகள் எழுதப்படும். மறுக்கும் தலித் அறிவுஜீவிகள் வசைபாடப்படுவார்கள். ஒரு கட்டத்தில் ஈவேரா கீழ்வெண்மணிப்போராட்டத்தை நடத்தினார் என்பது ஒரு தரப்பு இல்லை என்பது இன்னொரு தரப்பு என ஆகும். அந்த மறுக்கும் தரப்பை பார்ப்பனத்தரப்பு என வசைபாடுவார்கள், அவர்கள் தலித்துக்களாக இருந்தாலும்\nஇன்று உருவாகி வரும் தலித் தலைமுறை ஈவேரா தலித்துக்களுக்கென என்ன போராட்டத்தை நடத்தினார் என்ற வலுவான கேள்வியை முன்வைக்கிறார்கள். முன்னர் அதற்கான பொய்விடையாக வைக்கம் கூறப்பட்டது. இப்போது நைச்சியமாக கீழ்வெண்மணியையே கடத்திக்கொண்டு செல்கிறார்கள்.\nஇப்போதுகூட உதிரி தலித் அறிவுஜீவிகளே இதன் உண்மையைப்பேசுகிறார்கள், அவர்களுக்கு முகநூலன்றி ஊடகமில்லை. திரிபாளர்களுக்கு தி ஹிந்து போல மையப்போக்கு ஊடகமே அமைகிறது என்பதை கவனிக்கலாம். கீழ்வெண்மணியின் ஐம்பதாண்டுக்கால வரலாறு குறித்து உண்மையான பதிவுகளும் எதிர்வினைகளும் வெளியிடவிரும்பும் நடுநிலையான ஒரு நாளிதழ் கம்யூனிஸ்டுக் கட்சியினரிடமிருந்து அல்லது தலித் அறிவுஜீவிகளிடமிருந்து கட்டுரை கோரியிருக்கவேண்டும். கீழ்வெண்மணி நிகழ்வில் குற்றவாளித்தரப்பில் நின்ற திராவிட இயக்க அறிவுஜீவியிடமிருந்து [செல்வ புவியரசன் திராவிடர் கழகத்தின் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர், அவ்வியக்கத்தின் பேச்சாளர்] ஒரு வெள்ளையடிக்கும் கட்டுரையை வாங்கி அதை வரலாறு எனபிரசுரிப்பதிலுள்ளது இடைநிலைச் சாதிநோக்குடன் செய்யப்படும் ஊடகமோசடி மட்டுமே\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 52\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=1562", "date_download": "2019-06-18T15:32:04Z", "digest": "sha1:KAKLPZEGFSLTYJ7L2YS47EE7WBBY33FY", "length": 12596, "nlines": 99, "source_domain": "www.newlanka.lk", "title": "2017-ம் ஆண்டில் உங்கள் ராசிக்கு உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?… | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\n2017-ம் ஆண்டில் உங்கள் ராசிக்கு உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஇந்த வருடம் சூரிய குறி (Sun Sign) படி உங்கள் ராசிக்கு காதல், இல்லறம், நட்பு போன்றவை எப்படி அமையும், சமூக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கு காணலாம்.\nஇந்த வருடம் மேஷ ராசிக்காரர்கள் அவர்களுடைய துணையை கண்டறிவது சற்று கடினம் தான். நீங்கள் ஒரு உறவில் இணைவதற்கான வாய்ப்பு குறைவு தான். ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் இல்லறத்தில் சில தொல்லைகள் ஏற்படலாம். மன அழுத்தம் உண்டாகலாம். எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருங்கள், இது தான் உங்களுக்கான ஒரே வழி\nரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த வருடம் ரொமாண்டிக்கான வருடமாக அமையலாம். காதல் திருமணம் போன்றவை நன்றாக அமையும். லிவின் ரிலேஷன்ஷிப்-க்கு ஆசைப்பட்டு சிக்கிக்கொள்ள வேண்டாம்.\nமிதுன ராசிக்காரர்கள் உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது போல காதல் வாழ்க்கை அமையும். உங்களுக்கு லக் என்றும் கூடவே இருக்கும். இந்த வருடம் நீங்கள் சமூகத்தில் இணைந்து செயல்படும் வகையில் அமையும்.\nஈர்ப்பான குணாதிசயங்கள் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாக அமையலாம். திருமணம் ஆனவர்கள் வாழ்க்கையும் முன்பு இல்லாதது போல புரிதல் காணப்பட்டு சிறக்கும்.\nஇரண்டாம் எண்ணம் ஏதும் இல்லாமல் சிம்ம ராசிக்காரர்கள் காதலில் விழுவார்கள். இல்லற வாழ்க்கையும் புன்னைகை தழுவி காணப்படும். எதையும் பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.\nகன்னி ராசி நேயர்களே நீங்களாகவே உங்களது மனநிலையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றிருந்தால் இவ்வருடம் உங்களுக்கான காதல் துணையை நீங்கள் காண முடியும். வினோதமான, ஆன்மீக நம்பிக்கை உடைய நபர்களுடன் காதல் வயப்படலாம்.\nதுலாம் ராசிக்காரர்கள் இந்த வருடம் நீங்கள் சற்று குழப்பமாகவே இருப்பீர்கள். சற்று விட்டுகொடுத்து போவது நல்லது. ரொமான்ஸ் மற்றும் புரிதலில் கவனம் செலுத்தலாம்.\nஇந்த வருடம் விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை ஏகபோகமாக அமையலாம். நட்பு, காதல், இல்லறம் என அனைத்தும் நன்றாகவே அமையும். சில நேரத்த��ல் நட்பா காதலா என்ற நிலையும் ஏற்படும். சில குறுகிய கால உறவுகள் அமையவும் வாய்ப்புகள் உண்டு. எதற்கும் இந்த வருடமே ஒரு உறவில் நிலைத்து இணைந்துவிடுவது நல்லது.\nதனுசு ராசிகாரர்களுக்கு எதிர் பாலின நபர்களுடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு பிள்ளை செல்வம் கிட்டும்.\nமகரம் ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் சில தடைகள் உண்டாகலாம். வேறு நபர்களுடன் இணையும் நிலை ஏற்படலாம். தற்போதைய காதல் பிரிந்தாலும், வேறு நபருடன் நிலையான உறவு உண்டாகலாம். இந்த வருடமே திருமணம் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.\nகும்பம் ராசிக்காரர்களுக்கு நிலையான சூழல் என்றில்லாமல், பல துணிச்சலான காரியங்கள் நடக்கலாம். திருமணம் ஆனவர்கள் துணையை கட்டாயப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க வைப்பது நல்லது. துணை மீதான அக்கறை கூடுதாலாக இருக்க வேண்டும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் காதலுக்கு சிறப்பாக அமையும். இலகுவாக உணர்வீர்கள். முதலில் நீங்கள் பேச தயங்க கூடாது. சரியான தொடர்பு இல்லாமல் போனால் காதல் அமைவது கடினமாகலாம். எதற்கும் அவசரப்படாமல் அமைதியாக இருங்க.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதிரு இளையகுட்டி அண்ணாமலை (தர்மு)\nNext articleதிரு பாலசிங்கம் நாகரத்தினம்\nவிமான நிலையத்தில் காதலியை பெரும் படையுடன் வரவேற்ற காதலன் ( இணையத்தில் வைரலாகும் காணொளி…)\nதிருமண நிகழ்வில் திடீர் குத்தாட்டம் போட்ட மாப்பிள்ளை… இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன மணப் பெண்…\nஆற்றங்கரையில் தவறிப் போன பிள்ளையை சாதுரியமாக காப்பாற்றிய நாய்…\nஇது கடவுள் இணைத்த ஜோடி… கோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய வரம்..\n40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓநாயின் தலையை மீட்ட ஆய்வாளர்கள்…\nஅழகு தமிழில் பின்னியெடுக்கும் வெள்ளைக்காரத் தாத்தா…\nயாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…\nசமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..\nயாழ்.பல்கலையின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nகாத்தான்குடி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக இருக்கவில்லை ஹிஸ்புலாவிற்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி…\nஇரண்டு வாரங்களில் குவிந்த லட்சக்க���க்கான சில்லறைக்காசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Mullivaaikal.html", "date_download": "2019-06-18T16:11:59Z", "digest": "sha1:LLFXKKR2GLJ55QJ3FIICQN4PJA5BEUBV", "length": 8943, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "முள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம் - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்\nமுள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்\nநிலா நிலான் March 21, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டு பெருமெடுப்பில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை தேடிய பொலிஸாா் வழக்கம்போல் இறுதியில் ஒன்றையுமே எடுக்கவி ல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிக்கு இன்று முற்பகல் சென்ற பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தனியார் வீடு ஒன்றை முற்றுகையிட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஎனினும் இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட சில பொதுமக்களின் உடமைகள் மற்றும் யுத்த தடயப்பொருட்கள் சிலவற்றை மட்டும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணி தற்பொழுது நிறைவிற்கு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/2688.html", "date_download": "2019-06-18T15:37:37Z", "digest": "sha1:CRACKWGHM2OTZJ3FEL52YDDZIER3VROE", "length": 11367, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம் - Yarldeepam News", "raw_content": "\nஅமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம்\nஆனைக்கோட்டை அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.\nகைதான மூவரும் சாவல்கட்டு பிரதேசத்தினை சேர்ந்த 16 மற்றும் 17வயதுடைய நபர்கள் எனவும் வல்லிபுரக்கோயில் பகுதியில் கற்பூரம் விற்பனை செய்து கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.\nகடந்த மாதம் குறித்த பாடசாலையின் அலுவலகத்தினை உடைத்த திருடர்கள் அங்கிருந்து 1இலட்சம் ரூபா பெறுமதியான 32′ தொலைக்காட்சி பெட்டிஇ பாடல் ஒலிபரப்பும் பெட்டிகள் மற்றும் கைபேசிகள் திருட்டு போயிருந்தது.\nஇது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமுறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ்பரிசோதகர் பந்துசேன தலைமையிலானகுழுவினர். சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர். கைதான சிறுவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8101:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88)&catid=99:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=962", "date_download": "2019-06-18T16:06:39Z", "digest": "sha1:5XI425RZIPW4VYWHXKCEWG3PIZGCVN6Y", "length": 24544, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "அலைக���கழிப்பு! (சிறுகதை)", "raw_content": "\nHome கட்டுரைகள் கதைகள் அலைக்கழிப்பு\nநூ. அப்துல் ஹாதி பாகவி\nஅது ஒரு கட்டுப்பாடான ஊர். ஓர் அரபுக்கல்லூரியும் அவ்வூரில் உள்ளது. அங்குள்ள ஆலிம்கள் அவ்வூரை இஸ்லாமியக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள். பெண்கள் பகல் வேளைகளில் வெளியே புறப்பட மாட்டார்கள். புர்கா அணிந்துகொண்டுதான் வெளியே செல்வார்கள்.\nஅந்நிய ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் ஆண்கள் ஒன்றுகூடிப் பேசும்போது பெண்கள் குறுக்கிட மாட்டார்கள். குடும்பப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஏதேனும் முடிவெடுத்துவிட்டால் அதை எதிர்த்து, கருத்து ஏதேனும் தெரிவிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்டுப்பாடான ஊரில் பிறந்தவள்தான் ஷமீமா.\nஷமீமாவுக்குப் பதினைந்து வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அவர்களை வளர்த்து ஆளாக்குவதிலேயே தன் இளமைப் பருவம் முழுவதையும் செலவிட்டாள்.\nஅவளுக்குத் தன் கணவன்மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. கணவனுக்குத் தன்மீது ஈர்ப்பு இல்லை என்பதே அதற்கான காரணம். இந்த முடிவுக்கு அவள் எப்போது வந்தாள்\nதிருமணத்திற்குப்பின் அவளுடைய கணவன் அப்துல் காலிக் கூட்டுக் குடும்பமாக இருந்த தன்னுடைய வீட்டில் ஷமீமாவைக் குடிவைத்தான்.\nகூட்டுக் குடும்பமாக இருந்ததால் தம்பதியர் தாம் விரும்பு நேரத்தில் எதையும் செய்துவிட முடியாது. இருந்தாலும் தன் அறைக்குள் தன்னோடு சேர்ந்து துயில்வதற்குக்கூட அம்மாவின் அனுமதியை வேண்டி நின்ற தன் கணவனின் கையாலாகாத்தனத்தைக் கண்டபோதுதான் அவளுக்கு அவன்மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.\nஅதனால் கணவன்மீது இருந்த சிறிதளவு ஈர்ப்பும் கரைந்துபோனது. ச்சீ... என்று வெறுத்துவிட்டாள். அது மட்டுமல்ல, எப்போது பார்த்தாலும் பொய்பேசுவது, கேலி, கிண்டல் செய்வது-இவையே அவனது வாடிக்கை. எதையுமே முக்கியமாகக் கருதுவதில்லை. இதுவே காலப்போக்கில் அவள் அவனை வெறுத்தொதுக்குவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.\nஅவள் ஈன்றெடுத்த மூன்று பெண்பிள்ளைகள்தாம் அவளுடைய உலகம். அவர்களையே எப்போதும் அவள் சுற்றிச் சுற்றி வந்தாள். ஆண்பிள்ளை இல்லாதது அவளுக்கு ஒரு குறைதான். இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக்கொள்வத��ல்லை.\nஆதி மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார் என்பதற்கேற்பத் தன் கணவனும் களிமண்ணால்தான் படைக்கப்பட்டானோ எனக் கருதிக்கொள்வாள். அவனுக்குத் தன் குடும்பம், தன் பிள்ளைகள், தன் மனைவி என்ற எண்ணமே கிடையாது. தன் அண்ணன் எதைச் சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு.\nதன் பிள்ளைகளின் படிப்பு குறித்தோ, மகிழ்ச்சி குறித்தோ எந்தக் கவலையும் கொண்டதில்லை. அவர்கள்மீது எந்த அக்கறையும் செலுத்தியதில்லை. எனவே ஷமீமாதான் எதற்கெடுத்தாலும் ஆம்பளையைப்போல் ஓட வேண்டும். பிள்ளைகளின் படிப்பிற்காகப் பள்ளிக்கூடம் அழைத்துக்கொண்டு செல்வது, மறுமையின் படிப்பிற்காக மத்ரசா அழைத்துக்கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் இவள்தான் கவனித்தாக வேண்டும்.\nநாளடைவில் அந்த ஊரிலிருந்து தன் தாய்வீடு அமைந்துள்ள ஊருக்கே வந்து, தன் கணவனோடும் பிள்ளைகளோடும் தாய் வீட்டில் ஐக்கியமானாள். அங்கு அவளது மூன்று அண்ணன்களும் தாய்-தந்தையும் வாழ்ந்துவந்தனர். அவர்களோடு சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தாள். தன் அண்ணன்கள் கவனித்து வந்த அரிசிக் கடையைக் கவனித்து வந்தான் அவளது கணவன் காலிக். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் அவளுடைய குடும்பச் செலவுகளையும் அவளுடைய அண்ணன்களே கவனித்துக்கொண்டார்கள்.\nஒரு நாள் தன்னுடைய மூத்த பெண்ணின் திருமணப் பேச்சு வந்தது. அவளுடைய தந்தையின் முடிவின்படி அவள் தன் மூத்த பெண்ணைத் தன் சின்னம்மா மகன் தாரிக்கிற்குத் திருமணம் செய்துவைக்க ஒத்துக்கொண்டாள். \"தாரிக் இன்ஜினீயரிங் படிப்பதால் பெண்ணும் இன்ஜினீயரிங் படித்தால்தான் மதிப்பாக இருக்கும்'' என்று அவளுடைய சின்னம்மா கூற, தன் அண்ணன்களிடம் உதவி கேட்டு அவளை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துப் படிக்க வைத்தாள்.\nமகளின் படிப்பு முடிந்ததும் இனிதே திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு அனைத்தையும் அவளுடைய அண்ணன்களே ஏற்றுச் செய்து முடித்தார்கள்.\nஇதை நன்றாக நோட்டமிட்டுக்கொண்டே இருந்த அவளுடைய அண்ணிகள், தக்க தருணம் பார்த்து, அவளைக் குத்திப் பேசத் தொடங்கினார்கள். அவளை ஏளனமாகப் பார்ப்பதும் கீழ்த்தரமாக மதிப்பதும் தொடர்ந்துகொண்டே வந்தது. வெடுக்கென ஏற்படுகின்ற சினமும் சுயமரியாதையை விரும்புகின்ற எண்ணமும் அவளுடைய அணிகலன்கள். ஆகவே சுயமரியாதையோடு வாழ வ��ண்டும் என்ற எண்ணத்தில் அவள் தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அவளுடைய சொந்த ஊரான வேலப்பன்கோட்டையிலிருந்து சிங்காரச் சென்னையை நோக்கி வந்தாள்.\nதன் கணவனுக்குச் சென்னையிலேயே அரிசிக் கடை வைத்துத் தருமாறு தன் அண்ணன்களிடம் கோரிக்கை வைத்தாள். தன் தங்கையின் கணவரை பார்ட்னராக இணைத்துக்கொண்டு ஒரு முக்கிய வீதியில் அரிசிக் கடையை வைத்துக்கொடுத்தார்கள் அவளுடைய அண்ணன்கள். உழைப்பிற்கும் அவளது கணவன் காலிக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கேலி கிண்டல் பேசுவது, அரசியல் குறித்து அலசுவது, நையாண்டி செய்வது - இவற்றிற்கே நேரம் போதாது. எப்படியோ குடும்பச் சுமையைச் சமாளித்துக்கொண்டே வந்தாள் ஷமீமா.\nஇரண்டாவது மகள் ஆஷிகாவை ஒரு மகளிர் அரபுக் கல்லூரியில் சேர்த்து ஆலிமா ஆக்கினாள். அவளது படிப்பு முடிந்ததும் அவளுக்குத் தகுந்த ஜோடியைத் தானே முன்னின்று தேடிப் பிடித்துத் திருமணம் செய்துவைத்தாள். மூன்றாவது பெண் ஆயிஷாவிற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியபோதுதான் அவளுடைய வாழ்க்கையில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. அது அவளுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிப் போட்டது.\nமூன்றாவது பெண் ஆயிஷாவிற்கும் அவளே முன்னின்று மாப்பிள்ளை தேடத் தொடங்கினாள். கடைக்குட்டிக்கு ஏற்ற ஜோடி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தபோதுதான் அந்தக் கடிதத்தை அவளுடைய கணவன் காலிக் அவளிடம் கொடுத்தான். \"நீ என்னை மதிக்காமல் எல்லாவற்றையும் உன் விருப்பம்போல் செய்வதால் நான் உன்னைத் தலாக் விட்டுவிட்டேன்'' என்று எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள் ஷமீமா.\nஉடனே அவள் தனக்குத் தெரிந்த ஆலிம் ஒருவரிடம், \"எழுத்து மூலம் எழுதிக்கொடுத்தால் தலாக் செல்லுமா'' எனச் சட்ட விளக்கம் கேட்டாள். தலாக் செல்லும் என்று சொன்னதும் உரிய முறையில் இத்தா இருந்துவிட்டு, \"அப்பாடா சனியன் தொலைந்தது'' எனப் பெருமூச்சுவிட்டாள்.\nபிரியத்திற்குரிய கணவனாக இருந்திருந்தால் பிரிவு தாங்காமல் அழுகலாம். ஊரார் பார்வைக்குத் தம்பதிகளாக இருப்பவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டால் அழுகை வருமா கவலைதான் ஏற்படுமா அவளுக்கு அந்தப் பிரிவு, நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை பெற்றதைப் போன்ற மகிழ்ச்சியைத்தான் தந்ததே தவிர சிறிதளவும் கவலை��ைத் தரவில்லை.\nஅதன்பிறகு மூன்றாவது மகளின் திருமணத்தைத் தன் விருப்பம்போல் நடத்தி முடித்தாள். அதற்கிடையே தன் மனைவியின் பிரிவால், கவனிப்பார் யாருமின்றி வாடிப்போன காலிக் தன்னோடு மீண்டும் சேர்ந்து வாழ அவளை அழைத்தான். ஆனால் அவளோ \"தொலைந்தது சனியன்'' என்ற எண்ணத்தில் இருந்ததால் அவனோடு மீண்டும் வாழ்க்கையைத் தொடர விரும்பவில்லை.\nஷமீமா-காலிக் தம்பதியர் பிரிந்து, இதோ ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. அவளுடைய மூத்த மகள் கத்தாரில் இருக்கிறாள். இளைய மகள் மதீனாவில் இருக்கிறாள். நடு மகளான ஆஷிகா மட்டும் உள்ளூரில் இருக்கிறாள். யாருக்கு அம்மாவின் உதவி தேவைப்படுகிறதோ அவர் சும்மா இருக்கின்ற தம் அம்மாவை அழைத்துக்கொள்வார்.\n\"அம்மா, எனக்குப் பிரசவம் பார்க்க வாம்மா'' என்று இளைய மகள் அழைத்தால் அங்கு செல்வாள். \"அம்மா, நான் டூர் புறப்படறேன். நீ வந்து, இங்கு இருந்துகொண்டு ரெண்டு மாசத்துக்குச் சமைத்துக்கொடும்மா'' என்று இன்னொரு மகள் அழைத்தால் அங்கு செல்வாள். அவளும் சளைக்காமல் இங்கும் அங்கும் சென்றுகொண்டே தன் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள்.\nமற்ற நாள்களில் உள்ளூரில் உள்ள தன் மகள் ஆஷிகாவின் வீட்டிலேயே தங்கியிருப்பது வழக்கம். ஆனால் ஆஷிகா ஒரு முன்கோபி. தன் அம்மாவின் நிலைமையைப் புரிந்துகொள்ளாமலே சுடு வார்த்தைகளை அவ்வவ்போது அள்ளிவீசுவாள். உள்ளே அடுப்படியில் புழுக்கமாக இருக்கிறதென்று வெளியே காற்று வாங்கச் சென்றால் அங்கு கதிரவன் தன் கதிர்களால் சுட்டெரிப்பதைப் போன்ற நிலைதான் ஷமீமாவுக்கு.\nவாழ்க்கையை வெறுமையாய்க் கழிக்கும் அவளுக்கு இனிய பொழுதுகளும் இல்லை. ஆறுதலான வார்த்தைகள் பேச ஆளும் இல்லை. இருப்பினும் தன் விரலே தன் கண்ணைக் குத்திவிட்டால் தண்டிக்க முடியுமா மன்னிக்கத்தானே செய்வோம். அதே போன்று தன் மகளை மன்னிப்பதையே அவள் தன் பழக்கமாக்கிக்கொண்டாள்.\nபெண் ஒரு கொடியைப் போன்றவள். ஒரு கொடி படர ஒரு தாங்குகோல் தேவை. அந்தத் தாங்குகோல்தான் கணவன். உபயோகமற்ற கணவனாக இருந்தாலும், பற்றிப் படர ஒரு தாங்குகோலாக இருந்தான் அல்லவா\nஇப்போது பற்றிக்கொண்டு படரவும் வாழ்க்கையைத் தொடரவும் தனக்கொரு தாங்குகோல் இல்லையே என்ற எண்ணம் அவ்வப்போது அவளுடைய மனதில் தோன்றாமல் இருப்பதில்லை.\nஅப்��டித் தோன்றும்போதெல்லாம் அது அவளை நெருஞ்சி முள்ளாய்க் குத்தும். இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையின் அலைக்கழிப்புகளோடு, \"இழந்த வாழ்க்கையை எண்ணியெண்ணி, தான் கவலைப்படுவதாகத் தன் பிள்ளைகள் நினைத்துவிடக் கூடாது'' என்பதற்காகத் தன் பிள்ளைகளுக்கு முன்னால், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டும் வெற்றுப் புன்னகையை உதிர்த்துக்கொண்டும் வெறுமனே வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கிறாள் எதையும் தாங்கும் இதயம்கொண்ட ஷமீமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21194-udayanidhi-may-appointed-important-post-in-dmk.html", "date_download": "2019-06-18T15:02:00Z", "digest": "sha1:FCNPEOJUQO7MVHAJUEFDBFK6UF6T2MA3", "length": 8722, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "உதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவியா?", "raw_content": "\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nஉதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவியா\nதிருச்சி (11 ஜூன் 2019): நடிகரும் திமுக தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், உதயநிதிக்கு கட்சியில் புதிய பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியான வண்ணம் உள்ளன.\nஆனால் கட்சியில் பதவிக்காக நான் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை திமுகவின் அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.\n« குடும்ப விசயம் ரோட்டுக்கு வந்துவிட்டது - தமிழிசை ஆதங்கம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் விலகல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் விலகல்\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nமழையால் இந்தியா பாகிஸ்தான் கிர���க்கெட் போட்டி பாதியில் நிறுத்தம்\nஅடுத்த கல்வியாண்டு முதல் யோகா அவசியம்\nபரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nரயில்வே அதிகாரிகள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச உத்தரவு\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nசென்னை ரெயில் நிலையத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\nஅதிமுக பாஜக இடையே முறிவு\nநடு வானில் வெடித்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு பின்னடைவு\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் ச…\nபஞ்சாபில் இன்றும் உயர்ந்து நிற்கும் நூறு வருட பழமை வாய்ந்த ம…\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து …\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?cat=7", "date_download": "2019-06-18T15:03:18Z", "digest": "sha1:5JQ333UEHQJZREHBJEFTJ3XYFSSYU5OM", "length": 19697, "nlines": 182, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » விவசாயம்", "raw_content": "\nதமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. எலுமிச்சை பழங்கள் பானங்கள் தயாரிப்பதற்கும், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கும் உதவுகிறது. நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் எலுமிச்சை பயன்படுகிறது.\nஎலுமிச்சை பழத்தில் வைட்டமீன் “சி” நிறைந்துள்ளது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. உலக நாடுகளில் 6- வது இடத்தை இந்தியா வகிக்கிறது.\nதமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், [...]\nTags: எலுமிச்சை சாகுபடி, எலுமிச்சை ரகங்கள் · Posted in: எலுமிச்சை\nகுறுவை அதிக மகசூல் பெற\nகுறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:\nநெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.\nஇவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]\nTags: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, குறுவை, குறுவை சாகுபடி, தஞ்சாவூர், நடவு வயல் தயாரித்தல், நாற்றங்கால் தயாரிப்பு, நுண்ணூட்ட உரமிடல், பயிர் பாதுகாப்பு, மகசூல், முருகன் திருவையாறு, விதை நேர்த்தி · Posted in: குறுவை சாகுபடி\nதென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க\nதென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.\nகாய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.\nகுரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற்செயலில் குறைபாடு, மண்ணின் குணம்( உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச்சது பற்றாக்குறை, நீர் [...]\nTags: குரும்பை உதிர்வு, தினமணி, தென்னை, நோய்கள், புதுக்கோட்டை, பூச்சிகள், பெருமாள், போரான், மகரந்த சேர்க்கை · Posted in: தென்னை\nபூச்சி நோய்களில் இருந்து நெற்பயிர்களைப் பாதுகாப்பது எப்படி\nதமிழகம், புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கக் கூடிய பூச்சிகளும், நோய்களும் அதிகரித்துள்ளன. அவற்றை சரியான மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.\nபுதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம்) தற்போது நடைபெறும் சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களில் ஆடுதுறை 37 மற்றும் ஆடுதுறை 43 போன்ற நெல் ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.\nஇந்த நெல் ரகங்களில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை [...]\nTags: Dinamani, இலைக் கருகல், காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம், குருத்துப் பூச்சி, செஞ்சிலந்தி, நெற்பயிர், பாதுகாப்பு, விஜயகுமார் · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்\nஎலிகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறை\nகடந்த சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் எலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.\nநமது நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 2 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேதத்தையும் இழப்பையும் எலிகள் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமிக அதிகளவு எலி தாக்குதலை குறிப்பிட்ட கால அளவில் கட்டுப்படுத்தவில்லை என்றால் சேதத்தின் அளவு நூறு சதவீதம் வரை உயர்ந்துவிடும் அபாயமும் உள்ளது.\nஇத்தகைய நடைமுறை சூழலில் சிறு [...]\nTags: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இயற்கை, எலி, கட்டுப்பாடு, ராஜ்பிரவின் · Posted in: விவசாயம்\nகோடையில் தென்னை தோப்பு பராமரிப்பு முறைகள்\nஇதுவரை வேலி அமைக்காமல் இருந்தால் உயிர்வேலியோ, முள்கம்பி வேலியோ அமைத்து கன்றுகளுக்கு ஆடு மாடுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.\nசென்ற பருவத்தில் நட்ட தென்னங்கன்றுகட்கு தென்னங்கீற்று அல்லது பனை மட்டைகளைக் கொண்டு கோடையில் நிழல் கொடுக்க வேண்டும்.\nபாசனநீர் வசதி உள்ளவர்கள் நேரடியாக வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சலாம். தண்ணீர் வசதி குறைவாக உள்ளவர்கள் சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றி தேவையான நீரை கன்றுகளுக்கு அளிக்கலாம். இதுவும் முடியாதவர்கள் பானைமுறை(Pitcher Pot) மூலம் ஒவ்வொரு கன்றுக்கும் [...]\nTags: கோடை, தென்னை, தோப்பு, பராமரிப்பு · Posted in: தென்னை\nகோடையில் தென்னை தோப்பு பராமரிப்பு முறைகள்\nபருவமழை துவங்கும்போதும், முடியும் போதும் நடுவில் மழைக்காலத்திலும் தோப்பை நன்கு உழ வேண்டும். கோடைமழை பெய்வதால் இடையழவு செய்யலாம். இடையழவு செய்வதால் மழை நீர் தோப்பிலேயே ஈர்க்கப்படும். வேர்களுக்கு காற்றோட்டம் கிடைத்து நன்கு வளர்ந்து பயிரூட்டங்களையும் தண்ணீரையும் நன்கு எடுத்துக்கொள்ளும். களைகள் நீக்கப்படுகின்றன. தேங்காய் மகசூல் கூடும்.\nதோப்பில் பளை,கூராஞ்சி,அடிமட்டை,பன்னாடை,ஓலை மற்றும் குப்பை கூளங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.\nஓலைகளைச் சேகரித்து கீற்று பின்னலாம். கரையான புற்றுக்கள் இருந்தால் அவற்றை [...]\nTags: கோடை, செய்திக்கதிர், தென்னை, பராமரிப்பு · Posted in: தென்னை\nகத்தரியில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் முறைகள்:\nநல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் அடங்கிய மண்ணில், கத்தரியை சாகுபடி செய்யலாம். கோ-1, கோ-2, எம்.டி.யு-1, பி.கே.எம்.-1, பி.எல்.ஆர்-1, கே.கே.எம்-1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.\nகத்தரியை சாகுபடி செய்ய ஏற்ற மாதங்கள் டிசம்பர், ஜனவரி, மே-ஜூன், ஒரு எக்டேருக்கு 400 கிராம் விதைகள் போதுமானது. 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். 400 கிராம் விதைகளுக்கு, 40 கிராம் [...]\nTags: அண்ணாமலை, இலைப்புள்ளி, எம்.டி.யு-1, கத்தரி, கே.கே.எம்-1, கோ-1, கோ-2, ஜனவரி, டிசம்பர், பி.எல்.ஆர்-1, பி.கே.எம்.1, மே-ஜூன் · Posted in: கத்திரி\nகாவிரி டெல்டா விவசாயிகள் கவனத்திற்கு\nவான் பொய்ப்பினும், தான் பொய்யா காவேரி என புகழப்படும் காவிரி தமிழகத்தின் ஒரே ஜீவ நதியாகும். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு பாசனம் அளிக்கக்கூடியது காவிரி. ஆனால் கர்நாடக அரசின் குறுக்கீட்டால் நீர் வரத்து கேள்விக்குறியாகி வருகின்றது. நீர் வரத்தில் நிரந்தர அளவு கணிக்க இயலாமல் போனதால் ஒவ்வொரு ஆண்டும் அணை திறக்கும் நாளை நீர் [...]\nTags: அரியலூர், ஈரோடு, கரூர், காவிரி டெல்டா, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை கடலூர், விவசாயிகள் · Posted in: விவசாயம்\nஅதிக மகசூல் தரும் தக்காளி சாகுபடி\nஆண்டு மூழுவதும் பயிர் செய்யக்கூடிய தக்காளியை நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம். கோ-1,2,3, பி.கே.எம்.1, பூசா ரூபி, பையூர் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது. இதனை பிப்ரவரி,மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விதைக்கலாம்.\nவிதை நேர்த்தி ஒரு ஹெக்டேருக்கு 350-400 கிராம் விதைகள் போதுமானது. ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை 40 அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை [...]\nTags: கோ-1, கோ-2, கோ-3, தக்காளி சாகுபடி, பி.கே.எம்.1, பூசா ரூபி, பையூர் · Posted in: தக்காளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2017/04/", "date_download": "2019-06-18T15:06:19Z", "digest": "sha1:N6WCL5TERHWHDPHSWV3IBIWKHR66C5A5", "length": 29784, "nlines": 730, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஏப்ரல் | 2017 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஹெல்மட் அணிவது தலையை பாதுகாக்க மட்டுமல்ல\nஅவதானமாக இருங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர ஓட்டிகளே.\nஹெல்மட் போடுவது பற்றி நான் இங்கு பேசவரவில்லை. கரணம் தப்பினா���் மரணம் எல்லோருக்குமே தெரியும்.\nஇது மாலை மங்கும் நேரத்தில் திறந்த வாகனங்களை ஓட்டுவது பற்றி.\nகண்ணுக்குள் பூச்சி அடிப்பது விழுவது எல்லோருமே அனுபவித்திருப்பீர்கள்.\nஇந்தப் பையனுக்கும்தான் மாலையில் மோட்டார் சைக்கிளில் போகும்போது ஏதாதோ கண்ணில் விழுந்துவிட்டது.\nஉறுத்திக் கொண்டே இருந்தது. கண்ணீர் ஓடியது.\nஅம்மா ஊதிப் பார்த்தா அசும்பவில்லை.\nதண்ணீர் அடித்துக் கழுவிப் பார்த்தான் அதற்கும் அகலவில்லை.\nஎன்னிடம் வந்தபோது கவனித்துப் பார்த்தபோது ஒரு சிறிய கறுத்தப் புள்ளி போல ஏதோ கருவிழி ஓரமாக ஒட்டிக் கொண்டிருந்தது.\nகண்ணை மரக்கச் செய்து கவனமாக அகற்ற நேர்ந்தது.\nகருவிழியில் கடுமையான கிருமித் தொற்று ஏற்பட்டால் பார்வை பறிபோகுமளவு பாதிப்பு ஏற்படவாய்ப்பபு உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்தானே\nஎனவே ஹெல்மட் வைசரால் (visor)அல்லது கண்ணாடியால் உங்கள் கண்களை அவ் வேளைகளில் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nமெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/03/22/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-18T14:41:10Z", "digest": "sha1:KD35WODDFT753Q2664D4OE5RX3X44KLR", "length": 74776, "nlines": 191, "source_domain": "solvanam.com", "title": "சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா? – சொல்வனம்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா\nலக்ஷ்மண பெருமாள் மார்ச் 22, 2017\nசவூதி அரேபியாவின் 2017ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, டிசம்பர் 2016 ல் அரசு அறிவித்தது. 890 பில்லியன் சவூதி ரியாலுக்கு செலவுக் கணக்குக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் துறை சார்ந்த வரவு(480 பில்லியன் சவூதி ரியால்கள்), கச்சா எண்ணெய்யில்லாத மற்ற துறைகள் மூலம் கிடைக்கப்பெறும் வரவு (280 பில்லியன் சவூதி ரியால்கள்) என வரவுக் கணக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 198 பில்லியன் சவூதி ரியால்கள் (7.7% of 2017 பட்ஜெட்) . செலவுக்கணக்கை ஒன்பது துறைகளாகப் பிரித்து அதன் பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கல்விக்கு 200 பில்லியன் சவூதி ரியால்களும், சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு 120 பில்லியன் சவூதி ரியால்களும், ராணுவத்திற்கு 190 பில்லியன் சவூதி ரியால்களும், கட்டமைப்பு மற்றும் போக்குவரத்திற்கு 52 பில்லியன் சவூதி ரியால்களும், பொதுத்துறை நிர்வாகத்திற்கு 26 பில்லியன் சவூதி ரியால்களும் மற்றவை இதர பிரிவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 36% கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கியுள்ளமைக்கு பாராட்டுகள். ராணுவத்திற்கு 21.3 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 2016 ஐக் காட்டிலும் 46% அதிக வருவாயை கச்சா எண்ணை மூலமாகக் கிடைக்கும் என அரசு பட்ஜெட் தெரிவிக்கிறது. ஆனால் இதில் சறுக்கினால் மிகப் பெரிய பாதிப்புகளை தொழில் நடத்துபவர்கள், வெளிநாட்டினர் பணியிழப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் என பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.\nசவூதி அராம்கோ, SABIC மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் துறை சார்ந்தவை. கனிம வளங்களை அடிப்படையாகக் கொண்ட MAA’DEN Phospate, MAA’DEN Gold, MAA’DEN Alumina போன்ற வெகு சில நிறுவனங்களே கச்சா எண்ணெய் சாராத தொழில் நிறுவனங்களாக விளங்குகின்றன.\nவெளிநாட்டினருக்கு 2017 ல் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை என்றும் 2018 ஆம் ஆண்டில்தான் வெளிநாட்டினரைப் பணிக்கு அமர்த்தும் நிறுவ���ங்களிடமிருந்து மாதந்தோறும் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என்றும், வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாதந்தோறும் அரசுக்கு கட்டணம் செலுத்தும் முறையும் ஜூலை 2017 லிருந்து அறிமுகப்படுத்தப்படலாம். 2020 வரை தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கொள்கை முடிவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உறுதியையும் சவூதிய அரசு அறிவித்துள்ளது.\nசவூதி அரேபிய அரசு தனது நாட்டு பிரஜைகளிடமும், வெளிநாட்டு பிரஜைகளிடமும் எந்த வரியையும் பெறுவதில்லை என்று மார்தட்டிக் கொள்கிறது. அரசு அறிவித்துள்ள வருமானம் என்பது கச்சா எண்ணெய், கச்சா எண்ணெய் சாராத என்ற இரு துறைகள் மூலம் தான் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதை ஒருவர் இப்படி புரிந்து கொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிறுவனங்களின் மூலமாகக் கிடைக்கப்பெறும் ஏற்றுமதி + விற்பனை லாபம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக கச்சா எண்ணெய் சாராத மற்ற தனியார் நிறுவனங்கள் தமது லாபத்தில் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் என்ற அளவில் அதிக பட்சமாகப் புரிந்து கொள்வார்கள். சாமானியர்களைப் பொறுத்தவரையில் அரசு தன்னை வரி செலுத்த சொல்லவில்லை என்ற அளவில் மட்டுமே பார்க்கிறது. இதைத் தான் சவுதிய அரசும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு வரி எதையும் இந்த ஆண்டு அறிவிக்கவில்லை என்கிறது.\nநான் இங்கு நிறுவனம் வைத்துள்ளவன் என்ற முறையில் அரசுக்கு நிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கப் பெரும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன்பாக இங்கு நிறுவனங்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது, அரசுக்கு ஆண்டுக் கணக்காக எவ்வளவு தொகை செலுத்தப்படுகிறது என்பதைப் பார்த்து விடலாம். சவூதி அரேபியாவில் வெளி நாட்டு மக்கள் (வாழ் இந்தியர்) இருவகையில் நிறுவனத்தைப் பதிவு செய்யலாம். ஒன்று ஸாகியா. ஸாகியா என்றால் சவூதி நிறுவனமாக இல்லாமல் நேரடியாக இந்தியாவிலுள்ள உங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே தொடங்கலாம். அதற்கு உங்கள் நிறுவனம் ஏதேனும் ஒரு நாட்டில் குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் வணிகம் செய்திருக்க வேண்டும். கூடுதலாக இறுதி ஐந்தாண்டுகளுக்கான வரவு செலவுக் கணக்கினை சவூதி அரசுக்குச் சமர்பிக்க வேண்டும். ���ம்முறையில் தொடங்கப்படும் நிறுவனங்களைத் தான் ஸாகியா என்கிறோம். மற்றது வெளி நாட்டு வாழ் இந்தியர் ஒரு சவுதியைப் பிடித்து அவரின் பெயரில் நிறுவனத்தைப் பதிவு செய்வது. இதற்கு சவூதி நிறுவனம் (local company) என்கிறோம். இரண்டிற்குமான வேறுபாடு என்ன\nஸாகியாவாக நிறுவப்பட்ட நிறுவனம் தனது ஆண்டு லாபத்தில் 20% வரி செலுத்த வேண்டும். உள்ளூர் நிறுவனம் தனது ஆண்டு லாபத்தில் 2% செலுத்தினால் போதும். ஸாகியாவின் கீழ் பதிவு செய்வதில் உள்ள லாபம், நிறுவனம் உங்கள் கட்டுப்பாட்டில் என்றும் இருக்கும். ஆண்டு வரி மட்டும் அதிகமாக செலுத்த வேண்டி வரும். இதனால் உள்ளூரில் உள்ள நிறுவனங்களோடு போட்டி போடுவது என்பது மிகக் கடினமான விஷயம். பெரும்பாலும் ஸாகியாவாக பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் எவையென்றால் பொருள் உற்பத்தி (Own Product Manufacturing Companies) செய்யும் நிறுவனங்களே அவ்வாறு பதிவு செய்கின்றன. உதாரணமாக ABB, SIEMENS, SCHNEIDER போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம். அவர்களைப் பொருத்தமட்டில் சவுதியில் assembly மட்டும் வைத்துக் கொள்வார்கள். இதனால் உள்ளூர் போட்டியையும் சமாளிக்க முடியும். உள்நாட்டில் அவ்வாறான தனி தொழில் நுட்பம் இல்லாததால் இது போன்ற பெரிய நிறுவனங்கள் துணிந்து ஸாகியாவாக இயங்குகின்றன.\nஉள்ளூர் நிறுவனமாகத் தான் என்னைப் போன்றோர் பதிவு செய்துள்ளோம். நான் மட்டுமல்ல L&T, ETA மற்றும் கணக்கிலடங்கா நிறுவனங்கள் பலவும் அவ்வாறே பதிவு செய்துள்ளன. பெரும்பாலும் Contractor தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனமாகப் பதிவு செய்தால் மட்டுமே போட்டியைச் சமாளிக்க முடியும். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவெனில் வெளிநாட்டு வாழ் இந்தியரால் எங்கும் இது என்னுடைய நிறுவனம் என்று உரிமை கொண்டாட முடியாது. இரண்டாவதாக நாம் பிடிக்கும் சவூதி பார்ட்னர் நல்லவராக இருக்க வேண்டும். அவருடன் நேரடிப் பங்கு அல்லது குறிப்பிட்ட % ஒதுக்கிக் கொடுத்துவிட்டு முதலீடு உட்பட அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து நடத்தும் நிறுவனங்களும் உண்டு. உள்ளூர் நிறுவனமாகப் பதிவு செய்ய சவூதி Sponsor அவசியம் தேவைப்படும் வகையிலேயே சட்டமுள்ளது. பின்னதில் உள்ள லாபம், ஆண்டு லாபத்தில் 2% மட்டுமே செலுத்துவதால் பலன் அதிகம்.\nமேற்கூறியவாறு பதிவு செய்துவிட்டால் தொழில் செய்ய தேவையான விசாவை நீங்கள் கோரிக்கையாக வைத்தால் உடனே கிடைத்து விடாது. நீங்கள் அரசிடமிருந்து பெறும் காண்ட்ராக்ட்க்கு மட்டுமே விசா பெற முடியும். விசா பெறுவதற்கு ஒரு தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. அவ்வாறானால் தனியார் கட்டடங்கள், மால்கள், தனியார் தொழிற்சாலைகளுக்கான ப்ராஜெக்ட்டிற்கு என்றெல்லாம் விண்ணப்பம் செய்தால் விசா கிடைக்காது. ஏன் ஏனெனில் அரசு வெளிநாட்டு விசாக்களைக் கட்டுக்குள் வைக்க தனக்கான ப்ராஜெக்ட்டில் மட்டுமே விசாவை வழங்குகிறது. இன்னொரு முறையிலும் விசாவை சட்ட ரீதியாக அரசின் அனுமதியோடு மாற்றிக் கொள்ளலாம். மெயின் காண்ட்ராக்டர் அரசின் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் பட்சத்தில் அவரே தனது sub contractor க்கு சில விசாக்களை அரசின் அனுமதியோடு ஒதுக்கலாம். அதற்கும் ஒரு தொகையுள்ளது. இவையெல்லாம் நேரடியான விதிகள்.\nஇவ்வாறாக விசா கிடைத்தவர்களுக்கு Residence Permit (தங்குவதற்கான குடியுரிமை, நாட்டு பிரஜையாக அல்ல ) க்கான அடையாள அட்டையாக Iqama என்ற ஒன்று வழங்கப்படுகிறது. அதற்கு ஆண்டு தோறும் ஒரு தொகையை நிறுவனங்கள் செலுத்த வேண்டும். கூடுதலாக labor card பெற வேண்டும். அதற்கும் ஒரு தொகையை அரசுக்கு நிறுவனம் செலுத்த வேண்டும். மேலும் நம்மூரில் ESI என்று சொல்வது போல மாதந்தோறும் அரசிற்கு Insurance என்பது GOSI payment என்ற பெயரில் தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் 2% மாதந்தோறும் செலுத்த வேண்டும்.\nமேற்கூறிய விஷயத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே அரசிற்கு மாத வருமானமாக நிறுவனங்கள் செலுத்தும் தொகை பற்றிய புரிதல் கிடைக்கும். Skilled Profession ல் உள்ளவர்கள் உதாரணமாக பொறியாளர்கள், டாக்டர்கள் போன்ற துறையில் உள்ளவர்கள் இங்கு அதற்கென ஒரு membership அமைப்பினை அரசு உருவாக்கியுள்ளது. அங்கும் நீங்கள் கட்டாயமாக உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். இதற்கும் ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.\nசவூதி அரேபியாவின் எதிர்காலமும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நிலையும்\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தியர்கள் மட்டுமே தொழிலாளர்களாகப் பணி புரிகிறார்கள். கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் அரசுகள் வெளி நாட்டு நிறுவனங்கள் தொடங்கி உள்ளூர் நிறுவனங்கள் வரை அனைவரையும் தொழில் தொடங்க ஊக்குவிக்கிறது. இந்தியாவிலுள்ள சேவை வரி உற்பத்தி வரி அதிகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்திய அரசிற்கும் சவூதி அரசிற்கும��ன வருவாய் விஷயத்தில் இந்திய அரசைக் காட்டிலும் சவூதி அரசு அதிக வருமானத்தைப் பெறுகிறது. எப்படி நிறுவனங்களின் ஆண்டு லாபத்தில் செலுத்தும் வரி என்று பார்த்தால் இந்தியா அதிகமாக வசூலிக்கிறது என்று தோன்றும். தனி நபர் income tax செலுத்துவது என்பதை அத்தனிநபரே கணக்குக் காண்பித்தால் போதும் என்று இந்திய அரசு சொல்கிறது. இதனால் தான் இந்தியாவில் தனி நபர் வரி வருமானத்தை அரசால் முறையாகப் பெற இயலவில்லை. ஆனால் சவூதி தனி நபர் வரி என்று சொல்லாமல் சராசரியாக மாதத்திற்கு எவ்வளவு வருமானத்தைப் பெறுகிறது என்று பார்த்தால் புரியும். அதாவது விசா, இக்காமா, தொழிலாளர் அட்டை, இகாமா ஆண்டிற்கொருமுறை renewal, Exit/ Re entry, Membership Registration for Skilled Profession, Sponsor Transfership, Change of Profession என பலவகையில் அரசிற்கான வருமானத்தைப் பெறுகிறது.\nஅட்டவணையைப் பார்த்தால் அரசிற்கு மாதந்தோறும் கிடைக்கும் வருமானம் என்ன என்பது புரியும். மாதச் சம்பளமாக 2000 SAR, 7000 SAR, 10,000 SAR என்ற பிரிவினரை அடிப்படையாக் கொண்டு வகைப்படுத்தியுள்ளேன். இதில் 2000 SAR அல்லது அதை விடக் குறைவாக உள்ள தொழிலாளிகள் தான் வெளிநாட்டு மக்களில் அதிகம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கூறிய கட்டண அமைப்பு முறை ஒரு விஷயத்தைச் சொல்கிறது. நாட்டில் பணி புரியும் மிகக் குறைந்த மாத வருமானம் பெறுபவர்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் மாதத்தொகை அதிகமானது. இதில் GOSI என்பதைத் தவிர வேறெதையும் இந்தியாவில் உள்ள அரசுகள் பெறுவதில்லை. சவுதிய அரசு நிறுவனங்களிடம் நேரடியாகப் பெற்றுக் கொள்கிறது. அவ்வளவே\nகச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி 2014 லிருந்து உலகளவில் வீழ்ந்துள்ளது. பேரலுக்கு 30 டாலர் வரை வீழ்ந்ததிலிருந்து தற்போதுதான் 55 டாலர் என்ற அளவைத் தொட்டுள்ளது. இங்குள்ள பொருளாதார நிபுணர்கள் குறைந்த பட்சம் 70 டாலர் என்ற சராசரியைத் தொட்டால்தான் அரசின் பட்ஜெட்டில் கூறியுள்ளது போல கச்சா எண்ணெய் மூலம் வருமானம் கிடைக்கப்பெறும் என்கிறார்கள். கச்சா எண்ணெய் மூலமான வருவாயாவது கிடைக்க வழிகள் உண்டு. ஆனால் இன்னமும் முழுமையான அளவில் கச்சா எண்ணெயற்ற தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வரவு தான் அரசுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதைச் சமாளிக்கத் தான் அரசு வெளிநாட்டு வாழ் மக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுவதற்கான திட்டங்களை அமல்படுத்தலாம் என்ற செய்திகள் வந்துள்ளன.\nவெளிநாட்டு வாழ் இந்தியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 100 SAR/Month என்ற அளவில் அவர் அரசுக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையானது iqama renewal போது செலுத்த வேண்டி வரும். இதை 2017 ஜூலையிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று செய்திகள் சொல்கின்றன. கூடுதலாக நிதிச் சுமையைச் சமாளிக்க நிறுவனங்கள் ஒவ்வொரு வெளிநாட்டு இந்தியருக்கும் கூடுதலாக 400 SAR/Month செலுத்த வேண்டும் என்றும், இது 2018 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படும் என பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. அவை 2020 வரை படிப்படையாக உயர்த்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.\nஇவ்வாறு நிறுவனங்களும், வெளிநாட்டு மக்களும் செலுத்த வேண்டியது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். இதை உறுதியாக அமல்படுத்தினால் தொழில் செய்வது மிகக் கடினமாக இருக்கும். நிறைய குடும்பங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டி இருக்கும். அரசின் இந்தத் திட்டம் சவுதிய அரசின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெருமளவு உதவாமல் போகக்கூடும். பெரும்பாலோரின் குடும்பங்கள் வெளியேறினால் பொருட்களை வாங்கும் சக்தியும் குறையும். கச்சா எண்ணெய் வருமானத்தை மட்டும் சார்ந்திராமல் கச்சா எண்ணையற்ற தொழில்களில் வரும் வருமானத்தைப் பெருக்குவதுதான் தனது எதிர்காலத் திட்டமென அரசே Vision 2030 ல் தெரிவித்துள்ளது. ஆனால் இடைப்பட்ட காலத்தைச் சமாளிக்கவே அரசு நிறுவனங்கள் மூலமாகவும், வெளிநாட்டு மக்கள் மூலமாகவும் தனது வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது. அரசின் கணக்கு வேறு விதமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். சொற்ப லாபம் என்றாலும் அவர்கள் வணிகத்தைக் கைவிடப்போவதில்லை. வெளிநாட்டுவாழ் மக்களும் அதிகமாக தங்கள் நாடுகளுக்கு பணம் அனுப்புவதன் மூலமாக சேமிக்கிறார்கள். இங்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் கூட, வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்த சேமிப்பை அடைய இயலாது என்பதால் பெரும்பாலான குடும்பங்கள் அரசு செலுத்தும் தொகையைச் செலுத்திவிட்டு சவுதியில் பணியைத் தொடரும் என்று கணக்கிடுகிறது. நடைமுறைக்கு வந்த பின்னரே வெளிநாட்டு மக்கள் தொகை எந்த அளவிற்குக் குறைந்துள்ளது, சவுதிய பொருளாதாரம் சரிவைச் சந்திக்கிறதா அ��்லது தற்போதைய பொருளாதாரச் சிக்கலை சமாளிக்கிறதா என்பதைக் கணக்கிட இயலும்.\nகீழுள்ள அட்டவணை புதிதாக கொண்டு வரப்போகும் அறிவிப்பால் மாதந்தோறும் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி வரும்.\n2016 லிருந்து 2020 வரை ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாத வருமானம் பெறுபவர்களுக்கு எத்தனை சதவீதம் அவர்களின் சம்பளத்தில் செலுத்த வேண்டியுள்ளது என்று பார்க்கலாம்.\nஇதுவரையில் குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட கேட்டகரியில் கொண்டு வரும் தொழிலாளிக்கு நேரடியாக அரசுக்குச் செலுத்தினால் என்ன வருமானம் கிடைக்கும் என்பதைப் பற்றியது மட்டுமே. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது பெரும்பாலான சிறு நிறுவனங்கள் நேரடியாக அரசின் காண்ட்ராக்ட் கிடைக்கப்பெறுபவர்கள் அல்லர். அவர்கள் மற்ற நிறுவனங்களிடம் எந்த category யில் விசா கிடைத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள். அதாவது labor category கிடைத்தால் அதை வாங்கிக் கொண்டு பின்னர் Transfer of Sponsorship + Change of Occupation from labor to Engineer or other grade க்கு மாற்றுகிறார்கள். இதில் Transfer of Sponsorship க்கு 2000 SAR செலுத்த வேண்டும். Change of Occupation from labor to Engineer or other grade க்கு 1000 SAR செலுத்த வேண்டியுள்ளது.\nகடந்த ஆண்டு வரையில் ஒரு குடும்ப உறுப்பினரை அல்லது தொழிலாளிகளை விசிட் விசாவில் அழைத்து வர எந்தக் கட்டணமும் கிடையாது. தற்போது 3 மாத விசாவிற்கு 2000 SAR ; 6 மாத விசிட் விசாவிற்கு 3000 SAR செலுத்தியே விசா பெற இயலும். முன்பெல்லாம் ஒரு வருடத்திற்கு Exit/Re Entry அடித்தால் 200 SAR செலுத்தினால் போதும். தற்போது முதல் இரு மாதத்திற்கு 200 SAR என்றும், கூடுதலாக மாதத்திற்கு 200 SAR/Month என்றும் மாற்றி விட்டது அரசு. சவூதி பின்லேடன் நிறுவனத்திலிருந்து 70,000 தொழிலாளிகள் பணியை இழந்துள்ளனர். மிகப்பெரிய கட்டுமான மற்றும் காண்ட்ராக்டர் நிறுவனமே தாக்குப்பிடிக்க இயலாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇறுதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். இந்தியாவில் அரசுகள் 2,50,000 Rs வரை மாதச் சம்பளம் பெறுபவர்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் சவூதி அரேபியாவோ அதிக எண்ணிக்கையிலுள்ள குறைந்த சம்பளம் பெறுபவர்களிடமிருந்து கூட விகிதாச்சாரத்தை வைத்துப் பார்த்தால் அதிக அளவிலான வருமானத்தைப் பெறுகிறது. சவூதி அரேபியா வரியில்லை என்று சொல்வது ஆகப்பெரிய பொய். இதையெல்லாம் தாண்டி VAT கொண்டு வரவும் GULF நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதையும் கொண்டு வந��தால் பெருமளவு இந்தியர்கள் சேமிப்பை மட்டுமல்லாது வேலை வாய்ப்பைக் கூட இழக்க வேண்டி வரலாம். இது சவுதிக்கும் நல்லதல்ல. இந்தியத் தொழிலாளிகளுக்கும் நல்லதல்ல.\nOne Reply to “சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா\nமார்ச் 24, 2017 அன்று, 4:22 காலை மணிக்கு\nPrevious Previous post: சுழலில் மிதக்கும் பூ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம��� இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாம�� அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்���ிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷ��ல் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ர���ாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும�� ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/mumbai/page/5/", "date_download": "2019-06-18T14:36:42Z", "digest": "sha1:CK3MPFRF455NKHNIGOV7J3YA7DX4NKGR", "length": 8017, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "மும்பை வேலைகள் 2018 - 5 பக்கம் 74 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / மும்பை (பக்கம் 5)\nTIFR ஆட்சேர்ப்பு - பல்வேறு வர்த்தகர் இடுகைகள்\nபயிற்சி பெறும், ஐடிஐ-டிப்ளமோ, மும்பை, டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பன்மர்மெண்டல் ரிசெர்ஸ்க் ரிசர்ச், பயிற்சி, நேர்காணல்\nTIFR பணியமர்த்தல் - டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டெல்மெண்டல் ரிசர்ச் ரிஸ்க்ரிட்மென்ட் இன்ஜினியரிங் ...\nகொட்டாக் மஹிந்திரா வங்கியின் ஆட்சேர்ப்பு - நிர்வாகப் பதவிகள்\nBE-B.Tech, வங்கி, பட்டம், கோடக் மஹிந்திரா வங்கியின் ஆட்சேர்ப்பு, மும்பை\nகோட்டக் மஹிந்திரா வங்கியின் ஆட்சேர்ப்பு - கோட்டக் மஹிந்திரா வங்கி பணியமர்த்தல் மும்பையில் பல்வேறு நிர்வாகப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. ...\nமத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு - 463 JE இடுகைகள்\n10th-12th, மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு, பட்டம், மின், பொறியாளர்கள், ஐடிஐ-டிப்ளமோ, ஜூனியர் பொறியாளர், மும்பை, ரயில்வே, டர்னர், வெல்டர்\nமும்பை இன்ஜினியர் காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, பயிற்சி பெறும், பாதுகாப்பு, மும்பை, கடற்படை பணிக்குழு நியமனம்\nகடற்படை டாக்டைர்ட் அட்ரென்டிஸ் கார்டை கைவசம் அனுப்பும் அட்டை: மும்பை கடற்படை டாக்டார்ட், மும்பை அட்மிட் கார்டுகளை அறிவித்துள்ளது. மொத்தம் …\nஈபே நியமனம் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nபட்டம், ஈபே நியமனம், நிறைவேற்று, பட்டம், மேலாளர், மும்பை\nஈபே நியமனம் - ஈபே நியமனம் மும்பையில் பல்வேறு நிர்வாகப் பதவிகள் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும். வேலை வாய்ப்பு தளங்கள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-992420.html", "date_download": "2019-06-18T15:34:25Z", "digest": "sha1:PXJY3772IBPYT22UIK7656GMZGTORGQA", "length": 8420, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய அளவிலான கைப்பந்து போட்டி: 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அபிராமம் பள்ளியில் பயிற்சி- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதேசிய அளவிலான கைப்பந்து போட்டி: 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அபிராமம் பள்ளியில் பயிற்சி\nBy தன.திராவிட மணி | Published on : 09th October 2014 05:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க, 14 வயதிற்குட்பட்ட தமிழக மாணவர்களுக்கு 10 நாள் பயிற்சி முகாம், அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.\nஅகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும், தேசிய அளவிலான 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்குரிய கைப்பந்து விளையாட்டு போட்டி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழ் நாடு சார்பில் பங்கேற்க 12 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தேர்வு ஆன மாணவர்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி மைதானத்தில், 10 நாள் உண்டு, உறைவிடம் அடிப்படையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இவர்களுக்கு பரமக்குடி ராஜா சேதுபதி அரசு மேனிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜா, விளையாட்டு அணி மேலாளர் சூரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.\nபயிற்சி சமயம் மாவட்ட முன்மை கல்வி அலுவலர் கே.ஜெயக்கண்ணு, மாவட்ட உடற்கல்வி அலுவலர்(கூடுதல் பொறுப்பு) சு.பிரசாத் ஆகியோர் முகாமிட்டு, பார்வையிட்டனர். மாணவர்களுக்கு இவர்கள் விளையாட்டுப்போட்டிக்குரிய சீருடைகள் மற்றும் கேன்வாஸ்கள் உள்ளிட்ட பொருள்களை, மாணவர்களுக்கு வழங்கினர்.முகாம் ஏற்பாடுகளை உடற்பயிற்சி பாட இயக்குனர்கள் அன்சாரி(அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி), கேசவன் பாபு(பரமக்குடி சௌராஷ்டிரா மேனிலைப்பள்ளி), சித்தார்கோட்டை அரசு மேனிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ் உள்ளிட்டோர் கவனித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொப��ல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/04/blog-post_25.html", "date_download": "2019-06-18T16:09:49Z", "digest": "sha1:SVZXIPJS7XJMBX7XX2DBBZNCRQNDRFTY", "length": 40956, "nlines": 335, "source_domain": "www.shankarwritings.com", "title": "நவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்", "raw_content": "\nநவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்\nஇன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன், நவீன கவிதையின் இன்றைய உருவம், எதேச்சையாக, எதிர்ப்புகளற்று, வசதிகள் கொண்ட ஒரு சூழலில் பிறந்ததாகவே எண்ணக்கூடும். புதுக்கவிதை தன்னை நிறுவிக் கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல.. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பெற்ற உருவம் புதுக்கவிதை. பழைய வெளியீட்டு வடிவத்திலிருந்து புதிய வெளியீட்டு வடிவத்தை தமிழ்க் கவிதை அடைந்தது உடல் ஒரு சட்டையைத் துறந்து, மற்றொரு சட்டையை அணிவது போன்றதல்ல. ஒரு உயிர் தன் உடலையை மறு தகவமைப்புக்கு உட்படுத்தியதற்கு சமமானது.\nதமிழில் பாரதியால் வசனகவிதை என்ற பெயரில் தொடங்கப்பட்டு, புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஆகியோரால் ஓரளவு முயற்சிக்கப்பட்டு, ந.பிச்சமூர்த்தியும், க.நா.சுவும் நிலைநிறுத்திய வடிவம் புதுக்கவிதை.\nந.பிச்சமூர்த்தி மற்றும் க.நா.சு ஆகியோர் முயன்ற கவிதைகளை இப்போது ஒப்பிடும்போது, க.நா.சுவின் கவிதைகள் இன்றைய நவீன கவிஞர்களுக்கும் பொருளம்சத்துடன் கூடிய அனுபவத்தை தரும் வலுவில் இருப்பதை உணரமுடிகிறது. ந. பிச்சமூர்த்தியின் வேதாந்த, லட்சியச்சார்பு அவர் கவிதையை பழமையில் நங்கூரமிட்டு விடுகிறது. க.நா.சுவின் கவிதைகள் லட்சியம் துறந்தவையாக உள்ளன. அந்த குணம் க.நா.சுவின் கவிதைகளை, இன்றைய நவீன கவிஞனுக்கு மேலும் இணக்கமாக்கக் கூடியது.\nதமிழில் நாவல், சிறுகதைகளின் வடிவம் மற்றும் பொருள் சார்ந்து தனது மொழிபெயர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் திட்டமான தரமதிப்பீட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் க.நா.சுப்பிரமணியம். அதே போலவே புதுக்கவிதை தொடர்பாகவும் அந்தக் கலைவடிவம் நவீன வாழ்க்கை சார்ந்து துறக்கவேண்டியதும், ஏற்கவேண்டியதுமான அம்சங்களையும் நிகழ்த்திக் காட்டுவதற்காகவே தனது கவிதைகளை எழுதியுள்ளார் என்றும் சொல்லலாம். அதனால் தான் தனது கவிதைகளை அவர் சோதனைகள் என்று சொல்கிறார்.\n\"இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி,தோல்விகள் பூரணமானவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றிபெறும் என்றே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே. செய்து, செய்து பார்க்கவேண்டும். அவ்வளவுதான்\"\nஇப்படி, 1959 இல் வெளியான சரஸ்வதி ஆண்டுமலரில் வெளியான அவர் கட்டுரையில் எழுதுகிறார்.\nசிறுகதை, நாவல் மற்றும் உரைநடையைப் போல் நேரடியாக க.நா.சுவின் கவிதைகள் எல்லாத் திசைகளிலும் திறந்திருக்கும் ஒளிவீடாக வாசகனை வரவேற்பவை.. வாசகன் தனது அனுபவத்தைக் கொண்டு பிரதிபலிக்கவும், அதில் தனது சலனங்களை இனம்காணவும், அவர் கவிதைகள் இன்றின் துடிப்போடு காத்திருக்கிறது. அதுதான் அவர் கவிதைகளில் நுழையும் போது காணும் முதல் அழகு. நேரடிக் கூற்று, மரபின் சுமையற்ற சுதந்திரம், படிம, தத்துவச் சுமையின்மை போன்ற அம்சங்களுடன் அன்றாட வாழ்வின் பொருட்களும், சத்தங்களும் சாதாரணத்துவத்துடனேயே உலவும் இடம் அது. இப்படியாக தமிழ் புதுக்கவிதை வடிவத்துக்கு ஒரு சிறந்த முன்வரைவை க.நா.சு உருவாக்கியிருக்கிறார்.\nக.நா.சுவின் எளிமை என்று நான் கூறுவது அதன் மொழிதல் முறையையே தவிர, அதன் பொருள் மற்றும் அனுபவத்தை அல்ல. நவீன வாழ்வின் சிக்கல்கள் மற்றும் சிடுக்குகள் அனைத்தும் புதுக் கவிதையில் இருக்கவேண்டும். . ஆனால் மொழிதலில் தெளிவு, வாசகனுக்குத் தொனிக்க வேண்டும் என்று பிரக்ஞையுடையவர் அவர்.\nபுதுக்கவிதையில் க.நா.வின் இடத்தைப் பற்றி ஞானக்கூத்தன்\nபேசும்போது, \"இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் கவிதைக்கு நிகழ்ந்து கொண்டிருந்த சிக்கல்களை அறிந்தவர்களில் பாரதி, பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சு இவர்கள் தான் முக்கியமானவர்கள். அடுத்த நூற்றாண்டின் இரட்டைக் கதவு மூடிக்கிடந்ததை அ���ிந்தவர் பாரதி. அதைத் திறக்க முயன்றதில் அது சற்றுத் திறந்துகொண்டு இடைவெளி காட்டியது. பிச்சமூர்த்தி முயன்றதில் அது திறந்துகொண்டது. ஆனால் முழுமையாகத் திறந்துகொண்டு விடவில்லை. அவரே கூட அது முன்போல மூட வருகிறதா என்று பார்த்தார். ஆனால் க.நா.சுவோ கதவை நன்றாகத் திறந்ததோடல்லாமல், கதவின் இரண்டு பக்கங்களையும் பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டார்.\" என்கிறார்.\nக.நா.சுவின் கவிதைகளைத் தொடர்ந்து படிக்கும்போது சலித்த ஒரு மனதின் தன்விசாரமாக அவை இருப்பதை உணரமுடியும். தனிமனிதனின் குரல் முதல்முதலில் கவிதையில் அழுத்தம்பெறும் போது இப்படித்தான் தொடங்கியிருக்கவும் முடியும். தமிழிலும் முதல் தலைமுறைப் புதுக்கவிஞர்களின் பொது இயல்பென்றும் இந்த தன்விசார அம்சத்தை நாம் கூறிவிடமுடியும். தத்துவம் அல்லது வேதாந்தத்தின் சாய்வுநாற்காலியில் சாய்ந்து கொண்டு இந்த சுயவிசாரத்தை க.நா.சு நிகழ்த்தவில்லை. தனது வாசிப்பு, பட்டறிவு, நினைவுகள் வழியாக அவர் சுயவிசாரத்தை தொடர்ந்து கவிதைகளில் மேற்கொள்கிறார். அவர் கவிதைகளில் நன்மை, தீமைகளின் பெரிய மோதலையோ, உயிரின் அலைக்கழிப்பையோ, உணர்வுச்சத்தையோ வாசகன் பார்க்க இயலாது. க.நா.சுவின் எழுத்துவாழ்வு அது தொடர்பான ஏமாற்றங்கள், சலிப்புகளையும் அவர் கவிதைகள் வழியாகப் படிக்க முடியும். அறிவார்த்தத்தின் சமநிலையுடன், அசட்டுத்தனத்தை மூர்க்கமாக அகற்றியபடிதான் செல்கிறது அவரது விசாரணை. அந்த விசாரணையில் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளாத மனதின் இயல்புகளை மனத்தடை இன்றி சுய அம்பலமாக நிதர்சனத்தைச் சொல்லிச் செல்கிறார். கலாச்சாரப் புனிதங்கள் ஏதும் படைப்பில் கட்டிக்காக்கவேண்டியதில்லை என்ற தொனியை அவர் கவிதையில் பார்க்கமுடிகிறது..\nபாட்டி சாதம் போட்டு சாம்பார்\nஎத்தனை புராணச் சப்பைக் கட்டுகள்\n20 ஆம் நூற்றாண்டில் வாழும் க.நா.சுவுக்கு மனிதகுலம் ஓரளவுக்கும் அதிகமாக நீடித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. வாழ்வு ஒரு கட்டத்தில் பழக்கத்தின் செக்குமாட்டுத் தனத்தில் உறைந்துவிட்டது. பாலுறவு, மதம், சிந்தனை எதுவுமே அவனை விடுவிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நம்பிக்கையின்மை, ஒரு சந்தேகம், விடை போன்று தொனிக்கும் விடை, ஆழ்ந்த புரியாமை உணர்வு, ஒரு போதாமை மற்றும் அமைதியை உருவாக்க அவர் ஒரு வார்த்தைக் கூட்டத்தை சுழற்றி மேயவிடுகிறார். சின்னஞ்சிறிய வியப்புகளையும், கவனிப்புகளையும் அவர் வானில் நட்சத்திரங்களைப் போல தெளித்துவிடுகிறார். கவிதைச் செயல்பாடு மட்டுமல்ல படைப்புச் செயல்பாடு அத்தனையும் மனிதனின் போதாமை மற்றும் நிராசையிலிருந்தே எழுகிறது என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அந்த நிறைவின்மையை அவர் தனது கவிதைகளிலும் தொட்டெழுப்பி ஒரு முழுமையைப் பற்ற முயன்றுகொண்டே இருக்கிறார்.\nகவிதை பற்றி எழுதிய கவிதை இதோ\nகவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ\nஎட்டுகள் எடுத்து வைத்துவிட்டான்; இவற்றில்\nமொழியின் மழலை அழகு தான்.\nபோதுமானால் கவிதையைத் தவிர வேறு\nஎன்று தான், ஒன்றன்பின் ஒன்றாக\nதோன்றின- நாடகமும், நாவலும், நீள்\nதான் நானும் கவிதை எழுதுகிறேன்.\nமனிதனுக்கு கலை எதுவும் திருப்திதராது\nமேலே, மேலே என்கிற ஏக்கத்தைத் தான்\nஇந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே\nஇன்றைய தலைமுறை வாசகர்களும், நவீன கவிஞர்களும் இனம் காணக்கூடிய, க.நா.சு மீதான மதிப்பாக நினைவுகொள்ளக் கூடிய கவிதைகளை அறிமுகப்படுத்துவது இக்கட்டுரையின் முக்கிய பயன்பாடாக இருக்கவேண்டும். க.நா.சு கவிதையில் வரும் பிராணிகளும், பறவைகளும் அழகு, சுதந்திரம் அல்லது எந்த தத்துவப் பொருண்மையுடையதான குறியீடுகளாக இல்லை. அவை சிறியதாக இருந்தாலும் தனித்த குணமுடைய மற்றமையின் அழகுடைய உயிர்கள். அந்தப் பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் க.நா.சு கவிதையில் அளித்த சுதந்திரம் சாதாரணமானதல்ல. இன்றைக்கும் க.நா.சுவின் வாஞ்சையான பரிசுகள் என்று பெருமிதமாக கூஃபி, விளையாடும் பூனைக்குட்டி, சிட்டுக்குருவி, பூனைக்குட்டிகள் ஆகிய கவிதைகளை இளம் வாசகன் முன் எடுத்துவைக்க முடியும்.\nக.நா.சு தனது அறிவு மற்றும் பிரக்ஞையின் போதத்திலிருந்து,ம், சலிப்பிலிருந்தும் விடுபட்டு தன்னை இழக்கும் இடமாக இக்கவிதைகளைப் பார்க்க முடிகிறது.\nஅதற்கு அடுத்தபடியான நிலையில் இலக்கிய வரலாறு மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்டு பார்த்தால் புதுமைப்பித்தன் இருந்த வீடு,போ, உயில், மதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும்போது, முச்சங்கம், இன்னொரு ராவணன், பயணம் போன்ற கவிதைகள் முக்கியமானவை.\n(கூஃபி- பக்கம் 44) (விளையாடு பூனைக்குட்டி-70) (பூனைக்குட்டிகள் 148)\nஅவர் காலத்தில் எழுச்சி பெற்ற திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்களை அவர் கவிதைகளில் வெளிப்படையாகவே பார்க்கமுடிகிறது.. நகுலனில் அது விபீடணன் தனிமொழி போன்ற கவிதைகளில் மிகவும் பூடகமாக இயங்குகிறது. அலங்காரப் பேச்சுக்கும், நடைமுறை எதாரத்தத்துக்கும் இடையே தத்தளிக்கும் தமிழ் கலாச்சார வறுமை, முச்சங்கம் கவிதையில் அங்கதத்துடன் விமர்சிக்கப்படுகிறது. முச்சங்கம்( 129)\nமதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும்போது கவிதையும் அரசியல்ரீதியானதே.. ஆனால் அவரது கவிதைகளின் பொதுவான சமநிலையைத் துறந்து உக்கிரமான நிகழ்ச்சிகள் தாளகதியுடன் இக்கவிதையில் விவரிக்கப்படுகின்றன. இன்னமும் அக்கவிதை பூடகத்தையும், புதிரின் எழிலையும் விலக்காமல் வைத்திருக்கிறது. இக்கவிதையில் இறந்தகால நிகழ்ச்சிகளையும் , தற்காலத்தின் நடைமுறைக்காட்சிகளையும் பிணைத்து ஒரு கூத்து நிகழ்த்தப்படுகிறது. மதுரையின் மீனாக்ஷியின் கன்னிமை கழியும் போது என்ற வாக்கியமே ஒரு சாதாரண தமிழ் மனத்துக்கு இன்னமும் அதிர்ச்சியை ஊட்டுவதே.\nதமிழ் நவீன இலக்கியப் பரப்பில் முக்கியத் தடம் பதித்த சாதனையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். தனக்கென ஒரு பார்வையையும், உலகத்தையும் உருவாக்கி அதை முற்றிலும் செழுமைப்படுத்தி அந்த வெற்றியின் பலன்களை முற்றிலும் நுகர்ந்து அது தரும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சுவைத்தவர்கள் முதல்பிரிவினர்.\nபடைப்பின் தீராத சவால்களால் தூண்டப்பட்டு, நிறைவின்மையின் தொடர்ந்த அலைக்கழிப்புடன் வெற்றி,தோல்வியை அறியாமலேயே பல்வேறு சாத்தியங்களின் விதைகளைத் தூவியவர்கள் இரண்டாம் பிரிவினர். அவர்கள் பண்படுத்தி, விதைகள் இட்ட நிலம் அவர்களின் படைப்பு வாழ்க்கைக்குப் பின்னும் செழுமையாகவே இருக்கும். முழுமையின்மையிலிருந்து கொப்பளிக்கும் படைப்பூக்க நிலம் அது. இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர் தான் க.நா.சுப்பிரமணியம்.\nக.நா.சுவின் தொடர்ச்சியாக நகுலன், விக்ரமாதித்யன், ஆத்மாநாம், சுகுமாரன், சமயவேல், பா.வெங்கடேசன் என்று ஒரு ஆரோக்கியமான சங்கிலி இன்னும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.\nக.நா.சு, புதுக்கவிதை சார்ந்து உத்தேசித்த இயல்புகளின் விரிந்த வரையறைக்குள் இருப்பவர்களே தவிர ஒவ்வொருவருமே அவர்களின் உலகங்கள் சார்ந்து தனித்துவம் கொண்டவர்கள் என்பதும் முக்கியமானது.\nஇலக்கியத்தை பிரதானமான அறிதல் ��ுறையாகப் பார்த்து, முழுவாழ்க்கையின் கர்மமாக எழுத்தை எண்ணி வாழ்ந்த வாழ்க்கை க.நா.சு.வினுடையது. படைப்பின் வழியாக அவர் வாழ்க்கையின் சிக்கல்களையும் அதன் அகபரிமாணங்களையும் தொடுவதற்காக அவர் கொண்ட எத்தனங்களின் துளி அனுபங்களாக அவரது கவிதைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் சிட்டுக்குருவி கவிதை.\nதான் கழற்ற முடியாத மின்விசிறியின் ப்ளேடை தொடர்ந்து அசைத்துப் பார்த்துவிட்டு பின்னர் சிகரெட் தாளையும், விளக்குமாறு குச்சியையும் தன் கூட்டுக்கு எடுத்துச் செல்வது போல மெய்மையைக் அறிந்துவிட எழுத்தாளனும் முயன்றுகொண்டேயிருக்கிறான். அவனுக்கு கடவுளின் ஆறுதல் பரிசைப் போல கணநேர அழகுகளும், தரிசனங்களும், மன எழுச்சிகளும் கிடைக்கின்றன. அவன் ஓயாமல் கொண்ட சலனங்களுக்கு அவன் மேற்கொண்ட சிரமம்மிக்க பயணமும் பரிசுதான் என்பதைப் போலத்தான் இருந்திருக்கிறது க.நா.சுவின் வாழ்க்கை.\n(க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)\nமயன் கவிதைகள், க.நா.சு கவிதைகள்\nகாலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.\nபழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்���முடியாது…\nஉலகிலேயேஅழகான உயிர்பொருள் நாய்வால்தான் அதற்குகண்இல்லை காதுஇல்லை ஒருஇதயத்திலிருந்துநீளும் துடிப்புஉண்டு மிகமிகமிக முக்கியமாக அதற்கு அன்பின்கோரைப்பற்களில் ஒன்றுகூடஇல்லை.\nபொன்னூரிலிருந்து சிவப்பூர்செல்லும்வழியில் சதுப்புநிலநீர்நிலைகளை ஒளிரவைக்கிறான்மாலைச்சூரியன் நடைபயில்பவர்கள்காதலர்கள் ஸ்கேட்டிங்விளையாடும்குழந்தைகள் மிருதுவாக்கிய ஏகாந்தசாலையின் பக்கவாட்டில் பறக்கும்ரயில்கடந்துசெல்கிறது. காற்றில்ஆடிக்கொண்டிருக்கும் சிறுவேப்பமரங்கள் நாணல்கள் சரசரக்கும்புல் கன்னங்கரெலென்று ஒருசிறுகிளையில்\nபளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.\nஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்\nவிளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nநவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998755.95/wet/CC-MAIN-20190618143417-20190618165417-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}