diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0369.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0369.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0369.json.gz.jsonl" @@ -0,0 +1,754 @@ +{"url": "http://purecinemabookshop.com/-2016-6", "date_download": "2019-05-23T03:55:24Z", "digest": "sha1:KC6IA5RDKYUKOM23KCDXJIF5O4AN4AQJ", "length": 8786, "nlines": 118, "source_domain": "purecinemabookshop.com", "title": "காட்சி பிழை – நவம்பர் 2016 | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS Music NFDC FILMS PLAY Short Film Songs SPECIAL OFFER FOR DVD'S Tamil DVDs THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் க்ரியா காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வர்ஷினி வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA CINEMA - MONTHLY MAGAZINES CINEMATOGRAPHY Comics Documentaries DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication(தமிழ்வெளி) THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் அந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அரங்கம் அறக்கட்டளை அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஐகான் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கங்கை புத்தக நிலையம் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சகுந்தலை பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நீர் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நா���ிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் படச்சுருள் மாத இதழ் பட்டாம்பூச்சி பதிப்பகம் படப்பெட்டி பந்தள பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ்\nகாட்சி பிழை – நவம்பர் 2016\nகாட்சி பிழை – நவம்பர் 2016\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nDescription காட்சி பிழை தமிழ் திரைப்பட ஆய்விதழ். மாதம்\\r\\nஒரு இதழ் வெளியாகும், \\r\\n\\r\\n சமகால திரைப்படங்களை\\r\\nபற்றிய கட்டுரைகள் இதில் வெளிவரும்.\nகாட்சி பிழை தமிழ் திரைப்பட ஆய்விதழ். மாதம்\\r\\nஒரு இதழ் வெளியாகும்,\n\\r\\n\\r\\nசமகால திரைப்படங்களை\\r\\nபற்றிய கட்டுரைகள் இதில் வெளிவரும்.\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3429/", "date_download": "2019-05-23T02:43:50Z", "digest": "sha1:BV3SY7RYMH5HNOHBHUZJMJHMIHT3BQUJ", "length": 4210, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகள் ஒன்றுகூடல் » Sri Lanka Muslim", "raw_content": "\nஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகள் ஒன்றுகூடல்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கும், அறிவுருத்தல்களுக்கும் அமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கி வருகின்ற ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், கிராம சக்தி சங்கத் தலைவர்கள் ஆகியோர்களுக்கான ஒன்று கூடலும், கலந்துரையாடலும் நேற்று (06) வியாழக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇதில் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகவும், அந்தத் திட்டங்களை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அதன் நோக்கம் என்ன ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், கிராம சக்தி சங்கத் தலைவர்கள் ஆகியோர்களின் பங்களிப்புக்கள் எவ்வாறு அமையவேண்டும் என்று ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட வட கிழக்கு கருத்திட்ட உத்தியோகத்தர் ஐ.வேலாயுதமினால் எடுத்துரைக்கப்பட்டது.\nவெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூடுவதை தவிர்க்கவும்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/18/108270.html", "date_download": "2019-05-23T03:16:07Z", "digest": "sha1:GCT62Z23CH22DCGYLIOTUACSMKSRVAOM", "length": 16482, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "டோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார்: ரெய்னா", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nடோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார்: ரெய்னா\nவியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019 விளையாட்டு\nசென்னை : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடாத எம்எஸ் டோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன் எம்எஸ் டோனி விளையாடமாட்டார். ரெய்னாதான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், முகுது வலி காரணமாக டோனி பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. டோனி இல்லாத இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் டோனி பங்கேற்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘டோனி சிறப்பாக இருப்பதாக உணர்கிறார். அவரது முதுகு வலி சரியாகிவிட்டது. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் விளையாடுவார்’’ என்றார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nடோனி ரெய்னா Dhoni Raina\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/06/blog-post_17.html", "date_download": "2019-05-23T03:39:59Z", "digest": "sha1:RGKQFML3OKHCRFPY3NZWZF2ZEWYYG5SM", "length": 8138, "nlines": 114, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "எழுச்சியுடன் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுக்கூட்டம் » எழுச்சியுடன் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nஎழுச்சியுடன் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nஅஸ்ஸலாமு அழைக்கும் கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 16-6-2013 அன்று மாலை 5.30 மணியளவில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கோடைகால பயிற்சி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆலிமா ஜஹபர் நாச்சியா அவர்கள் செல் போனில் சீரழியும் பிள்ளைகள் என்ற த���ைப்பிலும் மற்றும் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்பாஸ் அலி misc அவர்கள் யார் முஸ்லிம் என்ற தலைப்பிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகள் கொடுக்கபட்ட தலைப்பில் உரை நிகழ்த்தினர் இதில் ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் என்று திரளான மக்கள் கலந்து கொண்டனர்.\nஇன்ஷா அல்லாஹ் வீடியோ மற்றும் மாணவ மாணவிகள் பரிசு புகைப்படம் விரைவில் வெளியிடபடும் .\nTagged as: கிளை செய்திகள், பொதுக்கூட்டம்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4", "date_download": "2019-05-23T03:30:28Z", "digest": "sha1:3WQMDJR5DKSC4LE6CBRLA7BGXKLWRVPV", "length": 10411, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருத்துவக் கழிவுகள்", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nஒரே ஒரு மாணவருக்கு வகுப்பெடுக்கும் மருத்துவ பேராசிரியர்கள்\nரத்ததானம் செய்து 9-வது நாளாக போராட்டத்தை தொடரும் மருத்துவ மாணவர்கள்\nவேலூர் சி.எம்.சி-யில் சேர்க்கை நிறுத்தம் நீட் தேர்வின் பாதிப்பு: ஸ்டாலின்\nநீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கிடையாது: வேலூர் சிஎம்சி அதிரடி அறிவிப்பு\nஅனிதா மரணத்திற்கு மன்னிப்பு கோரினார் தம்பிதுரை\nநாம் தேர்ந்தெடுத்தவர்கள் ஆளத் தகுதியற்றவர்கள்: விஷால் ஆவேசம்\nமருத்துவக் கலந்தாய்வில் தேர்வானவர்கள்...இணைய தள பட்டியலில் நீக்கம்\nதேர்வு முடிவுகள் தாமதம்; எதிர்த்து போராடிய மாணவிகள் மீது போலீஸ் தடியடி\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார் - மருத்துவ தேர்வுத்துறை மறுப்பு\nமருத்துவக் கலந்தாய்வு - அ‌ரசு மருத்துவக்கல்லூரிகளில் 2644 இடங்கள் நிரம்பின\nஇரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉ.பி. முதல்வர் யோகி தொகுதியில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி\nகோவையில் ஒருவர் மட்டுமே டெங்குவால் உயிரிழப்பு\nகற்புள்ளவரா என்ற கேள்வியால் சர்ச்சை: விளக்கம் அளித்த ஆய்வாளர்\nகாய்ச்சலால் 187 பேர் மருத்துவமனையில் அனுமதி - 17 பேருக்கு டெங்கு பாதிப்பு\nஒரே ஒரு மாணவருக்கு வகுப்பெடுக்கும் மருத்துவ பேராசிரியர்கள்\nரத்ததானம் செய்து 9-வது நாளாக போராட்டத்தை தொடரும் மருத்துவ மாணவர்கள்\nவேலூர் சி.எம்.சி-யில் சேர்க்கை நிறுத்தம் நீட் தேர்வின் பாதிப்பு: ஸ்டாலின்\nநீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கிடையாது: வேலூர் சிஎம்சி அதிரடி அறிவிப்பு\nஅனிதா மரணத்திற்கு மன்னிப்பு கோரினார் தம்பிதுரை\nநாம் தேர்ந்தெடுத்தவர்கள் ஆளத் தகுதியற்றவர்கள்: விஷால் ஆவேசம்\nமருத்துவக் கலந்தாய்வில் தேர்வானவர்கள்...இணைய தள பட்டியலில் நீக்கம்\n���ேர்வு முடிவுகள் தாமதம்; எதிர்த்து போராடிய மாணவிகள் மீது போலீஸ் தடியடி\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார் - மருத்துவ தேர்வுத்துறை மறுப்பு\nமருத்துவக் கலந்தாய்வு - அ‌ரசு மருத்துவக்கல்லூரிகளில் 2644 இடங்கள் நிரம்பின\nஇரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉ.பி. முதல்வர் யோகி தொகுதியில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி\nகோவையில் ஒருவர் மட்டுமே டெங்குவால் உயிரிழப்பு\nகற்புள்ளவரா என்ற கேள்வியால் சர்ச்சை: விளக்கம் அளித்த ஆய்வாளர்\nகாய்ச்சலால் 187 பேர் மருத்துவமனையில் அனுமதி - 17 பேருக்கு டெங்கு பாதிப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/thirupathi+video?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-23T03:20:53Z", "digest": "sha1:BO5LCPJJ3RX4OJYUZLOHARJBPD7ASWQD", "length": 9900, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | thirupathi video", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெ���ுகிறது\n''பாய்ந்து வந்து அர்னால்ட் முதுகில் உதைத்த நபர்'' - வீடியோ\nவன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக் வீடியோ: ஒருவர் கைது\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nமுடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் - வீடியோ\n''தோனி அவுட் இல்ல'' - கதறி அழும் சிறுவன்\nஅன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்\n‘ஹக்ஸ் ஆர் ஹை-ஃபை’- மாணவர்களை வரவேற்கும் ஆசிரியரின் வைரல் வீடியோ\n“மாணவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன்” - ஆகாஷ் பேசும் வீடியோ\nகால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ\nபற்றி எரியும் விமானத்தின் உள்ளிருந்து ஓர் அலறல் வீடியோ\nநடு ரோட்டில் பைக்கில் ‘லிப்லாக்’ கொடுத்த ஜோடி - சர்ச்சை வீடியோ\nஎஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி - வைரல் வீடியோ\nஇளம்பெண்களின் உடையை ஆபாசமாக பேசிய நடுத்தர வயது பெண் - வைரல் வீடியோ\nகாவல்துறையினரின் பணிச்சுமையை குறிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ \n''பாய்ந்து வந்து அர்னால்ட் முதுகில் உதைத்த நபர்'' - வீடியோ\nவன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக் வீடியோ: ஒருவர் கைது\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nமுடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் - வீடியோ\n''தோனி அவுட் இல்ல'' - கதறி அழும் சிறுவன்\nஅன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்\n‘ஹக்ஸ் ஆர் ஹை-ஃபை’- மாணவர்களை வரவேற்கும் ஆசிரியரின் வைரல் வீடியோ\n“மாணவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன்” - ஆகாஷ் பேசும் வீடியோ\nகால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ\nபற்றி எரியும் விமானத்தின் உள்ளிருந்து ஓர் அலறல் வீடியோ\nநடு ரோட்டில் பைக்கில் ‘லிப்லாக்’ கொடுத்த ஜோடி - சர்ச்சை வீடியோ\nஎஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி - வைரல் வீடியோ\nஇளம்பெண்களின் உடையை ஆபாசமாக பேசிய நடுத்தர வயது பெண் - வைரல் வீடியோ\nகாவல்துறையினரின் பணிச்சுமையை குறிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ \nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/22603-puthiya-vidiyal-13-11-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-23T03:41:08Z", "digest": "sha1:YSY7JMWS5OHGN3FSN5HDDG4WDA5DRLP6", "length": 5405, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 13/11/2018 | Puthiya vidiyal - 13/11/2018", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nபுதிய விடியல் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nபுதிய விடியல் - 22/05/2019\nபுதிய விடியல் - 21/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதிய விடியல் - 19/05/2019\nபுதிய விடியல் - 18/05/2019\nபுதிய விடியல் - 17/05/2019\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\nதபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/10/vs.html", "date_download": "2019-05-23T03:24:29Z", "digest": "sha1:F6CYDBFR7WT3ZR5IWMVVT3ETGDXO2GX3", "length": 23536, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்\nநண்பர் ஒருவர் பெருந்தொகை ஒன்றை வங்கியில் 'டெபாசிட்' செய்திருந்தார். அந்த டெபாசிட்டிற்கு தனது இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்துபோய்விட, அந்த பணம் யாருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு சேரவேண்டுமா, அல்லது முதல்மனைவிக்கும் அவர் மூலம் பிறந்த வாரிசுக்கும் போய்ச்சேர வேண்டுமா என்பதில் பயங்கர பிரச்னை ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறை\nஇந்த பிரச்னை இப்படி என்றால் இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியானது. தனது குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே என நினைத்து, தனது தூரத்து உறவினர் ஒருவரை நாமினியாக எல்லாவற்றுக்கும் நியமித்திருந்தார் அவர். தனக்கு ஏதாவது நேர்ந்தால் உறவினர் மூலமாக தனது முதலீடுகள் குழந்தைகளுக்கு கரெக்ட்டாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு.\nநண்பரின் மறைவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்காமல் தானே சொந்தம் கொண்டாடப் பார்த்தார் அந்த உறவினர்.\nஇப்படி பிரச்னைகள் எழுவதற்கு காரணம் நாமினி குறித்த தெளிவான பார்வைகள் இல்லாததுதான். ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்தாலோ, அல்லது யாரையுமே நாமினியாக நியமிக்காவிட்டாலோ, சம்பந்தப் பட்டவரின் வாரிசுகள் அந்த சொத்துக்களைப் பெறுவதில் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. நாமினிக்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன, கடமைகள் என்ன, வாரிசுகளுக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது பற்றி வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம்...\n''ஒருவர் ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்துவிட்டு இயற்கை எய்திவிட்டார் என்றால், அவரது முதலீடுகள், சேமிப்புகள், பணிநலன்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யாரிடம் ஒப்படைக்க வேண்டும் வாரிசுகளிடமா அல்லது நாமினியிடமா என்பது முக்கியமான கேள்வி.\nவாரிசுகளிடமிருந்து எவ்வித ஆட்சேபனையும் இல்லாதபோது பலன்/முதலீடு நாமினியிடம் ஒப்படைக்கப் படும். ஒருவேளை வாரிசுகள் ஆட்சேபனை செய்யும் பட்சத்தில், நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவு பெற்று வருபவரிடமே ஒப்படைக்கப்படும்.\nஒருவர் நாமினியை நியமிக்காமலே மறைந்து விட்டால் பிரச்னைகள் எதுவும் இன்றி வாரிசுகளுக்கு அதாவது மனைவி, குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இவர்களில் யார் பொருத்த மானவர்களோ அவர்களுக்குப் போய்விடும். பொதுவாக, நாமினி என யாரையும் நியமிக்காதபோது வாரிசுச் சான்றிதழ் (legal heir certificate) அடிப்படையில் சொத்துக்களை/முதலீட்டைத் திருப்பி கொடுப்பார்கள். ஆனால், சில சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் (succession certification) பெற்று அதன் மூலம்தான் பலனைப் பெற முடியும்.\nவாரிசு இருக்கும்போது மூன்றாவது நபரை நாமினியாக நியமிக்கலாமா என்கிற கேள்வியும் பலருக்கு எழக்கூடும். வாரிசுகள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் இந்த கேள்வி எழுவது நியாயமே. யாரை நாமினியாக நியமிக்க வேண்டும், யாரை நாமினியாக நியமிக்கக் கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், ரத்த உறவு முறை, பெற்றோர் அல்லது தாரத்தை (spous) நாமினியாக நியமிப்பதுதான் நடைமுறை.\nமூன்றாம் நபரை நாமினியாக நியமிக்கும்போது, சட்டரீதியான கேள்வியையும் சந்தேகங் களையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே எழுப்பும். உதாரணமாக, ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவரை நாமினியாக நியமிக்கும்போது, இந்த சந்தேகம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் நாமினி மீது நிச்சயமாக சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சட்டரீதியாக இப்படி ஒரு சந்தேகம் எழும்பட்சத்தில் நாமினியிடம் பணத்தைக் கொடுக்காமல், வாரிசுகளிடமே ஒப்படைக்கப்படும்.\nசரி, ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை நாமினியாக நியமித்து விட்டு மறைந்துவிடுகிறார் ஒருவர். அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை நாமினியாக இருப்பவர் அபகரிக்க நினைத்தால், அதை வாரிசுதாரர்கள் எப்படி தடுப்பது இந்த பிரச்னையில் வாரிசுதாரர்களின் உரிமை என்ன இந்த பிரச்னையில் வாரிசுதாரர்களின் உரிமை என்ன\nசொத்துக்களைப் பெ��்றுக் கொண்ட நாமினி, அதை வாரிசுகளிடம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அபகரித்தாலோ, நீதிமன்றத்தை நாடலாம். இறந்தவரின் வாரிசு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதன் மூலம் இறந்தவரின் சொத்துக்களை, பலனை அல்லது பணத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்க நாமினிக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.\nரத்த சம்பந்தமில்லாத ஒருவர் என்னதான் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், இறந்தவரின் சொத்தில் அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொத்துக்களையோ, பணத்தையோ அல்லது பலனையோ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் உரிமையும் கடமையும் மட்டுமே அவருக்கு உண்டு\nஒருவருக்கு ஒரே ஒரு மகன் என்றால் வாரிசு யார் என்கிற பிரச்னை வராது. ஆனால், நான்கைந்து மகன்கள் இருந்தால், இதில் யாரை நாமினியாக நியமிப்பது என்கிற கேள்வியையும் பலர் கேட்கிறார்கள். ஒரே நபர் வாரிசாகவும், நாமினியாகவும், இருக்கும்போது பிரச்னை ஏதும் இல்லை.\nஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாரிசுகளாக இருந்து, அதில் ஒருவர் மட்டும் நாமினியாக நியமிக்கப்படும்போது, குடும்பத்தின் மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்யவில்லை என்றால், நாமினியாக உள்ள வாரிசே சொத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்தால் (அதாவது, தங்களுக்கு பங்கு கிடைக்காது என்கிற நிலைமையில்) நீதிமன்றத்தை நாடலாம்.\nஒருவேளை நாமினியாக நியமிக்கப்பட்டவர் இறந்து விட்டாலோ அல்லது பித்துப் பிடித்திருந்தாலோ அது நாமினியாக யாரையும் நியமிக்கப்படாததற்கு சமம். நாமினி நியமிக்கப்படாத போது நேரடியாக வாரிசுகளிடம் சொத்துக்கள், பணம் அல்லது பலன்கள் கொடுக்கப்படும். அதேபோல திருமணத்துக்கு முன் செய்திருந்த டெபாசிட்டுகள் மற்றும் பாலிசிகளில் திருமணத்துக்கு பின் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரை நாமினியாகச் சேர்ப்பதும் குழப்பங்கள் வராமலிருக்க உதவும்.''\nகஷ்டப்பட்டு சம்பாதிப்பது வாரிசுகள் அனுபவிக்கத்தான். அதற்கு சிக்கலில்லாத வகையில், நடந்து கொள்ளும் நேர்மையானவர்களையே நாமினியாக நியமனம் செய்யுங்கள்.\nகுறிப்பு: இங்கே சொத்து என குறிப்பிடப்படுவது அசையும் சொத்து மட்டுமே; அசையா சொத்து அல்ல.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\n20 முதல் 50 வயதுக்குள் தவிர்க்க வேண்டிய நிதிசார்ந்...\n��ம் குடலில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற...... உணவ...\nகுழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு பால் குடிக்கலாம்......\nமீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள...\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும...\nசுகபிரசவம் ஆகும் சில வழிகள் \nநாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்\nவீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்......\nநரம்புகளை வலுப் பெறச் செய்ய...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்......\nதண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம...\nவருமான வரி நோட்டீஸ் வந்தால் \nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=71672", "date_download": "2019-05-23T04:15:04Z", "digest": "sha1:BKDAV4SMIQ6DMZZ7AQCQSE2LPUKIWZFT", "length": 8507, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் சம்பந்தமான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் சம்பந்தமான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nஐக்கிய நாடுகள் புலம்பெயர்தல் நிறுவனத்தின் கீழ் சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் சம்பந்தமான செயலமர்வு இடம்பெற்றது.\n2018 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் சமபந்தமான சட்டத்தின் அடிப்படையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும், இந்த சட்டம் சம்பந்தமான கிராமமட்ட உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று(14)வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.\nமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் சம்மந்தமாக அவர்களுக்கு எவ்வாறான இழப்பீடுகளை வழங்கலாம் என்பதே இச்சட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.\nயுத்தகாலத்திற்கு பிற்பாடு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கு ஈடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் உதவிகள் , தொழில்நுட்ப ஆதரவு ,அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இழப்பீட்டு நடவடிக்கைகள்,இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்,முரண்பாடுகளை தீர்த்தல்,சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகள் பிரச்சனைகளை தீர்த்தல்,பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகளை பெறுவதற்கு வழிகாட்டல்,பாதிக்கப்பட்ட மக்களின் உடல் உளரீதியாக ஆற்றுப்படுத்தலை மேற்கொள்ளல்,அவர்களை மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி சாதாரண நிலைக்கு எவ்வாறு இணைத்தல்,நிலைமாற்று நீதிக்கான திட்டங்களை இனங்கண்டு முறையாக அமுல்படுத்தல், பற்றிய தெளிவூட்டல்களும் இங்கு வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன்,சமூக இணைப்பு மற்றும் நல்லிணக்க பிரிவின் த��சிய செயற்திட்ட அதிகாரி புஷ்பி வீரகோன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தேசிய செயற்திட்ட அதிகாரி நேசான் குணசேகர ,உதவி பிரதேச செயலாளர்கள் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஅரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் மாத்திரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாது.\nNext articleகாவடி எடுப்போரும்,காவடிக்கு முள்ளுகுத்துவோருக்கும் இனி மருத்துவ பரிசோதனை.\nஅச்சத்தின் மத்தியிலும் பாதுகாப்பின்மத்தியிலும்கண்ணகை அம்மனாலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி\nசிங்களவர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை சிங்களவர்கள் நாம் ஒன்றிணைந்து மீள்நிர்மாணம் செய்துகொடுப்போம்.\nகல்முனையில் பிரத்தியேக வகுப்புக்கள் மாலை 5.00மணியுடன் முடிவுக்கு.\nதொண்டராசிரியர் நியமனம் வழக்கு ஒத்திவைப்பு.\nஅம்பாறை மாவட்டம் – மகா ஓயா பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D&news_id=16658", "date_download": "2019-05-23T03:36:25Z", "digest": "sha1:6YBNJFJIQPNBYB5VME4ZMAPJXDK7UXHS", "length": 20518, "nlines": 129, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nநாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 45 மையங்களில் நடைபெறுகிறது\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில் 724 பேர் பெண்கள்\nவாக்கு எண்ணும் மையங்களில் சோதனைக்குப் பிறகு முகவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்\n17 ஆவது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nவாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவங்குகிறது\nவாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nமொத்தமுள்ள 543 தொகுதிகளில், வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது\nதமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான ���டைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது\nஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் கொண்டு வரப்பட்டன\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nஇடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம்\nதடைகளை தாண்டி கர்நாடக எல்லை சென்ற கோதண்டராமர் சிலை\nஊக்க மருந்து சர்ச்சையில் தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nவிண்ணில் பாய்ந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்\nநம்பகத்தன்மையான பிரபலங்கள் பட்டியலில் இடம்பெறாத தல அஜித் மற்றும் தோனி\nஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி\nமுன்னாள் ஃபார்முலா-ஒன் கார் பந்தய வீரர் உடல்நலக்குறைவால் மறைவு\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\nதெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 பயிற்சி ஆட்ட அட்டவணை\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nசென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு\nஇந்திய பெரு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்\nதமிழகத்தில் இன்று (21.05.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nடிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது மதுரை ஐகோர்ட்\nடிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\n\"டிக் டாக்' செய���ியால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் \"டிக் டாக்' செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், \"டிக் டாக்\" செயலியை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து \"டிக் டாக்' நிறுவனம், உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், \"டிக் டாக்' நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதனை அடுத்து நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்த போது, விஞ்ஞானப் பூர்வமாக அணுகவும், ஆலோசனை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் அரவிந்த் தத்தாவிடம், \"டிக் டாக்' செயலி குறித்த விளக்கம் பெறப்பட்டது. பின்னர் \"டிக் டாக்' நிறுவனம் தரப்பில், \"டிக் டாக்' செயலியில் இருந்த ஆபாசமான 60 லட்சம் விடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் சர்வதேச அளவில் 13 வயது நிரம்பியவர்கள் \"டிக் டாக்' செயலியை பயன்படுத்தலாம் என்ற விதி உள்ளது எனவும், இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள்தான் பயன்படுத்த முடியும் என்ற விதியும், பல பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தது. மேலும், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களின் தவறான விடியோக்கள் பதிவேற்றம் செய்யமுடியாத அளவிற்கு பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதகவும்., அதையும் மீறி ஆபாசம் மற்றும் வன்முறையான விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டால் உடனடியாக அதை நீக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து \"டிக் டாக்' நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், \"டிக் டாக்' செயலி மீதான தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் டிக்டாக் நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர���.\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம்\nஇந்திய பெரு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்\nதடைகளை தாண்டி கர்நாடக எல்லை சென்ற கோதண்டராமர் சிலை\nஊக்க மருந்து சர்ச்சையில் தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nவிண்ணில் பாய்ந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 பயிற்சி ஆட்ட அட்டவணை\nநம்பகத்தன்மையான பிரபலங்கள் பட்டியலில் இடம்பெறாத தல அஜித் மற்றும் தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/01/", "date_download": "2019-05-23T03:07:35Z", "digest": "sha1:Y5WSJGHJCPGE24GY7FQPO3MQVTRQNPTP", "length": 20419, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனவரி | 2015 | Lankamuslim.org", "raw_content": "\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கப் போகிறதாம் பொது பல சேனா\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெளத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனா நகர்வுகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநிஷா பிஸ்வால் வருகிறார் , கமலேஷ் சர்மா வந்துள்ளார் , ஹியூ ஸ்வைர் சென்றார்\nதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) இலங்கைக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nரணிலை தோற்கடிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை களமிறக்க வேண்டும்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் உதயன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅதன் மாவட்ட காரியாலயத்தை திறந்துள்ளது\nமுஹ்ஸி ரஹ்மத்துல்லாஹ்: புத்தளம் தொகுதிக்கும், மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மக்களுக்கும் கடந்த 25 வருடங்களாக 1989 முதல் 2010 வரையான ஆறு பொ��ுத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகொளுக்கிணங்க எதிர்வரும் திங்கட் கிழமை விசேட தினமாக பாராளுமன்றத்தை கூடுவதற்கு சபாநாயகர் சமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதீயில் கருகிய தந்தையும் அவரின் மூன்று வயது குழந்தையும்\nசம்மாந்துறை வளாத்தப்பிட்டி , இஸ்மாயில் புரம் சுனாமி கிராமத்துக்கு பின்புறம் ஒரு குடிசையில் தனது இரு குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த சின்­னத்­தம்பி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகிழக்கு முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம்: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்\nஅரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகாத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது\nபெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nதேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் 'போராளிகளுக்கு' பயிர்ச்சி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல�� Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« டிசம்பர் பிப் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 4 weeks ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavi.com/2019/05/15/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-23T03:13:33Z", "digest": "sha1:VWVCCBZ5O7IQCD5NRTXELSEWAVYPLMLG", "length": 24601, "nlines": 230, "source_domain": "tamilkilavi.com", "title": "இறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்? ஹர்பஜன் சிங் விளக்கம் – Tamilkilavi", "raw_content": "\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத���திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியள��த்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தனக்கு முன்னர் ஸ்ரதுல் தாகுரை இறக்கியது ஏன் என்பது குறித்து ஹர்பஜன் சிங் விளக்கமளித்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின, எளிதில் வெற்றி பெற வேண்டிய சென்னை அணி கடைசி கட்டத்தில் ஒரு ஓட்டம் ���ித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nகுறிப்பாக கடைசி கட்டத்தில் அனுபவமில்லாத வீரரான ஸ்ரதுல் தாகுரை சென்னை அணி அனுப்பியது, அதே சமயம் ஹர்பஜனை அனுப்பியிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம் என்ற பேச்சும் அடிப்பது.\nஇந்நிலையில் இது குறித்து ஹர்பஜன் கூறுகையில், ஸ்ரதுல் தகூர் முதல்தர போட்டிகளில் ஒரு சில சதங்கள் அடித்துள்ளார். அந்த தருணத்தில் அவரால் ஒரு சில பவுண்டரிகள் அடிக்க முடியும் என்ற காரணத்திற்காகத் தான் தனக்கு முன்னர் அவரை அனுப்பி வைத்தார் டோனி என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய்...\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nகுருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய...\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nகடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல,...\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nபுடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட...\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\nஇலங்கையில் இந்த மாதம் தொடங்கும் கிரிக்கெட் தொடரில்...\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதித்த சிறுவனுக்கு...\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nசென்னை: காங்கிரசும், பாஜகவும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லைதான்.....\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nகுமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி...\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை...\nசெய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள உங்களுககாக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ்க்கிழவி.கொம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-p-r-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-05-23T03:40:55Z", "digest": "sha1:BXN54OUIZE4ZARNO6ONZDWENVA2YHQYP", "length": 20747, "nlines": 142, "source_domain": "tamizhagathiyagigal.pressbooks.com", "title": "திருச்சி P.R.ரத்தினவேல் தேவர் – தமிழக தியாகிகள்", "raw_content": "\n1. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\n2. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி\n8. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\n9. பாஷ்யம் என்கிற ஆர்யா\n12. சர்தார் வேதரத்தினம் பிள்ளை\n13. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்\n16. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\n17. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n18. வேதாரண்யம் தியாகி வைரப்பன்\n19. கோவை தியாகி கே.வி.இராமசாமி\n20. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்\n21. தியாகி பி.எஸ். சின்னதுரை\n22. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்\n23. மதுரை ஜார்ஜ் ஜோசப்\n25. தேனி என்.ஆர். தியாகராஜன்\n27. பெரியகுளம் இராம சதாசிவம்\n28. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\n32. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்\n34. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n35. கடலூர் அஞ்சலை அம்மாள்\n36. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n37. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\n39. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்\n40. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்\n41. ஜி. சுப்பிரமணிய ஐயர்\n43. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்\n44. தமிழ்த் தென்றல் திரு வி. க\n46. திரு வ.வெ.சு. ஐயர்\n50. வீரன் செண்பகராமன் பிள்ளை\n51. டாக்டர் வரதராஜுலு நாயுடு\n52. கோவை அ. அய்யாமுத்து\n53. மதுரை A.வைத்தியநாத ஐயர்\n54. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n55. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\n58. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n59. வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்\n62. புதுச்சேரி வ. சுப்பையா\n63. ஐ. மாயாண்டி பாரதி\n64. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்\n66. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்\n69. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி\n70. \"காந்தி ஆஸ்ரமம்\" அ.கிருஷ்ணன்\n72. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n73. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி\n75. தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்\n76. ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்\n77. மதுரை பழனிக்குமாரு பிள்ளை\n78. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n80. ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி\n81. கல்கி T. சதாசிவம்\n82. பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n87. கம்பன் அடிப்பொடி சா.கணேசன்\n88. மதுரை திரு கிருஷ்ண குந்து\n89. ஹாஜி முகமது மெளலானா சாகிப்.\n90. பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி\n96. தியாகி ஆர்.சிதம்பர பாரதி\n105. மதுரை மாவட்ட தியாகிகள்\n16 திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\nதிருச்சி நகருக்கு அடையாளச் சின்னங்களாக விளங்கும் மலைக்கோட்டை, தெப்பக்குளம் போன்ற பல இடங்களில் ‘தேவர் ஹாலும்’ ஒன்று. பழைமை வாய்ந்த அந்த அரங்கம் இப்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. முன்பு அதில் நடைபெறாத நாடகங்களோ, பொதுக்கூட்டங்களோ இல்லையெனலாம். நவாப் ராஜமாணிக்கம் இங்கு முகாமிட்டிருந்த காலத்தில் இங்குதான் அவரது நாடகங்கள் நடைபெற்றன. பிரச்சினைக்குரிய எம்.ஆர்.ராதாவின் நாடகங்களும் இங்குதான் நடைபெற்றன. இது ஒரு சரித்திர முக்கியம் வாய்ந்த இடமாக இருந்தது. அது சரி இந்த ‘தேவர் ஹால்’ என்பது எவர் பெயரால் அப்படி அழைக்கப்படுகிறது. அவர்தான் திருச்சியில் நகர்மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவராகவும், புகழ்மிக்க காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய பி.ஆர்.ரத்தினவேல் தேவர் பெயரால் அழைக்கப்படும் இடம் இது.\n‘தேவர்’ என்ற இவரது பெயரையும், இவருக்கு அன்று திருச்சியில் இருந்த செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் பார்க்கும்போது ஒரு ஆஜானுபாகுவான முரட்டு தலைவரை கற்பனை செய்து கொள்ளத் தோன்றுகிறதல்லவா அதுதான் இல்லை. இவர் மெலிந்த உடலும், வைர நெஞ்சமும், மனதில் இரும்பின் உறுதியும் ஆண்மையும் நிறைந்த ஒரு கதாநாயகன் இவர். இப்போது திருச்சியில் இவருக்கு நிறுவப்பட்டுள்ள சிலையைப் பார்க்கும்போதுதான் நம் கற்பனை சிதறிப் போகிறது. இவ்வளவு சிறிய ஆகிருதியை வைத்துக் கொண்டா அவர் அன்று திருச்சியை மட்டுமல்ல, தமிழக அரசியலையே ஒரு கலக்கு கலக்கினார் என்ற எண்ணம் தோன்றுகிறது.\nபி.ஆர். தேவர் என்று அழைக்கப்படும் அந்த ரத்தினவேல் தேவர் திருச்சியின் ஒரு பகுதியான உறையூரில் வசித்து வந்தார். இவரது அரசியல் பிரவேசத்துக்குப் பின் அதிகம் வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளூர் அளவில் திருச்சி முனிசிபாலிடியில் அதன் தலைவராகவும் ஆகியிருந்தார். 1933இல் மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கு திருச்சி நகர் மன்றத்தின் சார்பாக ஒரு வரவேற்புக்கு தேவர் ஏற்பாடு செய்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நகர்மன்றம் மகாத்மாவுக்கு வரவ���ற்பளிப்பதை ஆளும் வர்க்கமும் அதன் ஜால்ராக்களான ஜஸ்டிஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்தன. அந்த எதிர்ப்பையெல்லாம் முறியடித்து தேவர் அளித்த வரவேற்பு அவரது துணிச்சலை வெளிக்காட்டியது. அந்தக் காலத்தில் திருச்சி நகரம் குடி தண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்ட காலம். தேவர் மிகத் திறமையோடு திருச்சியின் குடிநீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டதோடு மக்களின் பேராதரவையும் பெற்றார். இவரது இந்த செயல்பாட்டை அப்போதிருந்த மாநில நீதிக்கட்சி அரசாங்கம் எதிர்த்தது. மக்களின் துணையோடு அவர் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்டு புகழ் பெற்றார்.\nஅநீதிக்குத் தலைவணங்குவது என்பது தேவரின் அகராதியிலேயே கிடையாது. இதன் காரணமாக இவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. மகாத்மா காந்தி துவக்கிய தனி நபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்படியொரு முறை இவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சியை அப்போது சிறை அதிகாரியாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் ஒரு கட்டுரையில் விவரித்திருக்கிறார்.\nதேவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த காலத்தில் அங்கு ராஜாஜி போன்ற பல பெரிய தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் சிறை அதிகாரி பேரேடு நடத்தும்போது கைதிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால் தங்கள் கையை முன்புறம் நீட்டவேண்டும். உடனே அதிகாரி அவரிடம் விசாரிப்பார். அதுபோல ஒருமுறை ராஜாஜி அவர்கள் தன் கையை நீட்டவும், ஜெயிலராக இருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி அவர் கையைத் தன் கைத்தடியால் தட்டிவிட்டு அவரை கேவலமாகவும் பேசிவிட்டான். அப்போது அவரோடு உடன் இருந்த தேவருக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்து விட்டது. அந்த அதிகாரி மீது பாய்ந்து தாக்க முயன்றபோது ராஜாஜியும் மற்றவர்களும் தடுத்து விட்டனர். பிறகு சில ஆண்டுகள் கழிந்தபின் ராஜாஜி சென்னை மாகாண பிரதான அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அவர் திருச்சிக்கு விஜயம் செய்து பி.ஆர்.தேவர் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தார். பல அரசாங்க அதிகாரிகளும் முதலமைச்சரை அங்கு வந்து சந்தித்தனர். அப்போது திருச்சி சிறையின் உயர் அதிகாரியாக இருந்தவர் முன்பு தஞ்சாவூரில் ராஜாஜியை அவமரியாதை செய்த வெள்ள���க்கார அதிகாரி. அவரும் ராஜாஜி கூப்பிட்டு அனுப்பியிருந்ததால் பார்க்க வந்திருந்தார். அவர் மனதில் ராஜாஜி பழைய நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்கி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தார். இறுதியாக அந்த வெள்ளை அதிகாரி அழைக்கப்பட்டார். அவர் ராஜாஜியின் முன்பு வந்தபோது ராஜாஜி எதுவுமே நடைபெறாதது போல, சிறையில் செய்ய வேண்டிய சில சீர்திருத்தங்களைச் சொல்லி அவற்றையெல்லாம் செய்து வசதி செய்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு, நீங்கள் போகலாம் என்றார். அதிகாரிக்கு ஏமாற்றம். முன்பு நடந்த நிகழ்ச்சி பற்றி நினைவில் இருப்பது போல கூட காட்டிக் கொள்ளவில்லையே என்று வெளியே வந்து ராஜாஜியின் பெருந்தன்மையை புகழ்ந்து தள்ளினாராம். அன்று அவரை அடிக்கப் பாய்ந்த பி.ஆர்.தேவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜாஜி, அந்த அதிகாரிக்கு தான் அடித்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய வலியைக் காட்டிலும் அதிகமாகவே கொடுத்ததாக நினைத்து மகிழ்ந்தாராம். இப்படியொரு செய்தி அவரைப் பற்றி. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். வாழ்க பி.ஆர்.தேவரின் புகழ்\nNext: திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/1000.html", "date_download": "2019-05-23T03:33:40Z", "digest": "sha1:7LA6LB5NXA7B4QSCYZPB5EPCNT6Z2ADS", "length": 11731, "nlines": 197, "source_domain": "www.padasalai.net", "title": "பொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும்! - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும் - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nபொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும் - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை அனைவருக்கும் காலை வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் வாழ்தது கூறினார் ஆளுநர்\nஎளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று புத்தாண்டு செய்தி கூறினார் ஆளுநர்\nஆளுநர் தமிழில் பேசிய போது கைதட்டி எம்.எல்.ஏக்கள் வரவேற்பு\nஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும��. திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது\nஆளுநர் உரையை தொடங்கிய சமயத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரை\nகோரிக்கையை பிறகு கூறுமாறு மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் வேண்டுகோள்\nவெள்ள நிவாரணமாக மத்திய அரசு குறைவான தொகை ஒதுக்கியுள்ளது - மு.க.ஸ்டாலின்\nநிவாரண விவகாரம் தொடர்பாக பிறகு விவாதிக்குமாறு ஸ்டாலினுக்கு ஆளுநர் வேண்டுகோள்\nசட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு\nகஜா புயலுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறி மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு\nதமிழக அரசு பொருளாதார ரீதியில் வளமான ஒரு மாநிலம்\nஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைக்கு தமிழக அரசு வெற்றிகரமாக மாறியுள்ளது\nஜி.எஸ்.டி அமலான பிறகு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது\nமருத்துவ ஆணைய சட்ட முன்வடிவில் தமிழக அரசின் கருத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்\nஅணை பாதுகாப்பு சட்ட முன்வடிவை திரும்ப பெற தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது\nசட்ட முன்வடிவுகள் பலவற்றில் தமிழக அரசின் கருத்துகளை மத்திய அரசு ஏற்க முன்வர வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு விரைவில் மேல்முறையீடு\nசென்னை உவர்நீர் மீன் வளர்ப்பு மையத்தை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்\nகோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சிக்கான நிறுவனம் மூட வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும்\nதிருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், உதகை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மூடும் முடிவையும் கைவிட வேண்டும்\nபொங்கல் பரிசாக திருவாரூர் தவிர அனைத்து மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும்\nகோவை மைய அச்சகத்தை மூட வேண்டும் என்ற முடிவையும் கைவிட்டு, தொடர்ந்து நடத்த வேண்டும்\nதமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்கும் என எதிர்பார்ப்பு\nகஜா புயல் உயிரிழப்பை ஏற்படுத்தியதோடு, பயிர்கள், வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது\nதென்னை மரங்கள் உள்பட பிற மரங்களையும் அடியோடு வீழ்த்தி, மின் விநியோகக் கட்டமைப்பையும்\n0 Comment to \"பொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும் - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/govinda-govinda-song-lyrics/", "date_download": "2019-05-23T02:45:18Z", "digest": "sha1:OEGT2DRYHRUYJIX436LT7VPJODKO4QON", "length": 8419, "nlines": 278, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Govinda Govinda Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், ஜிதின் ராஜ்\nஇசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்\nஆண் : கோவிந்தா கோவிந்தா\nஆண் : லெஃப்ட் இல்\nஇல் அடிக்கிது இந்த லைப்\nஎன்ன விட்டு விட்டு தொரத்தி\nஆண் : சொழட்டி அடிக்கிது\nஎன் கனவு எல்லாம் டிரௌசரை\nஆண் : அர இஞ்சு ஒரு இஞ்சு\nஏறி போகுறேன் நான் அடுத்த\nநொடி ஆறு இஞ்சு கீழ கெடக்குறேன்\nஅத வெச்சு இத வெச்சு தூண்டில்\nவாங்குனேன் நான் கானல் நீரில\nமீன தேடி நொந்து போகுறேன்\nஆண் : அடி அடி பேயடி டா\nபெரிது டா கோவிந்தா போடு\nஆண் : கோவிந்தா கோவிந்தா\nகுழு : கோவிந்தா கோவிந்தா\nகுழு : கோவிந்தா கோவிந்தா\nஆண் : குத்து டண்டணக்கா\nநக்கா நக்கா நக்கா ஹே\nஆண் : வீடு வாங்க ஆசை\nஎன் ஜாதகத்தில் சுக்குரன் தான்\nதிரும்பவே இல்ல சோறு தண்ணி\nஇல்ல நான் சுட்ட வடைய சுட்ட\nஆண் : தேடி போன சூரியனும்\nஆண் : சட்ட கிழியுது என்\nசட்ட கிழியுது அட வாழ்க்க\nஆண் : அடி அடி பேயடி டா\nபெரிது டா கோவிந்தா போடு\nஆண் : { கோவிந்தா கோவிந்தா\nகுழு : கோவிந்தா கோவிந்தா\nகோவிந்தா கோவிந்தா } (2)\nகுழு : கோவிந்தா கோவிந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kathal-enbathu-song-lyrics/", "date_download": "2019-05-23T02:43:18Z", "digest": "sha1:2KCDQCCK4IJLQVQLWD2Y7CCSMLLCIFX7", "length": 8396, "nlines": 253, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Enbathu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : காதல் என்பது\nபெண் : காதல் என்றால்\nஆண் : செல்ல பொய்களும்\nபெண் : வரங்கள் என்பது\nஆண் : காதல் என்பது\nபெண் : காதல் என்றால்\nஆண் : கண்கள் மூடி\nஆண் : உன்னை பார்க்கும்\nஉன் அருகில் வந்து தான்\nஆண் : உனக்காக தானே\nநீ இன்றி நானே வெறும்\nஆண் : காதல் என்பது\nபெண் : காதல் என்றால்\nஆண் : காற்றில் ஆடும்\nஆண் : உந்தன் அருகில்\nஎனை விலகி நீயும் பிரிந்தால்\nஆண் : உன் அருகில்\nபெண் : காதல் வருவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/10/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-30-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-23T02:53:30Z", "digest": "sha1:7MC5TTI6AHPESHTC6J23GGKX7XVMVMRE", "length": 9683, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "இலங்கையிலிருந்து ’30 இலட்சம்’ காசு கட்டி வெளிநாட்டுக்கு வரவிரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு இக் காணொளி சமர்ப்பணம்!!- (வீடியோ) | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nஇலங்கையிலிருந்து ’30 இலட்சம்’ காசு கட்டி வெளிநாட்டுக்கு வரவிரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு இக் காணொளி சமர்ப்பணம்\non: ஒக்டோபர் 20, 2017\n• வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் நல்ல வேலை செய்யலாம், பெரும் பணம் சம்பாதிக்கலாம் என எண்ணி இலங்கையிலிருந்து வெளிநாடு புறப்பட தயாராக இருக்கும் நமது இளஞர்கள் இக் காணொளியை கட்டாயம் பார்வையிடவும்.\nசமீபத்தில் லண்டனில் உள்ள ஸ்கை TV ஒரு நிகழ்சியை ஒளிபரப்பி இருந்தது. அதில் ஈழத் தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை தெளிவாக காட்டி இருந்தார்கள்.\nநாள் முழுவதும்(15மணி நேரம்) வேலை செய்தால் தமக்கு 15 பவுண்டுகள் சம்பளமாக கிடைக்கும் என்றும்.\nஏன் என்றால் தமது கையில் விசா இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோழிக் கடையில் வேலைசெய்து விட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல், புதருக்கு அருகே உள்ள கராஜ் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள்.\nஒரு மணித்தியாலத்திற்கு 1 பவுண்டு படி சம்பளம் வாங்கிக் கொண்டு. மறைவாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பொலிசாரைப் பார்த்தால் பயம், பொதுமக்களை பார்த்தாலும் பயம் என்கிறார்கள்.\nஆனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிவதனால், பல மில்லியன் மக்கள் வெளியேற உள்ளார்கள்.\nஇன் நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, சில வேளைகளில் தமக்கு விசா கிடைக்க கூடும் என்று இவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.\nமோடியின் தாயார், அசத்தல் தீபாவளி நடனம்\nசுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nகுழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது; அதிர்ச்சி தகவல்\nரணிலின் அதிரடி உத்தரவு; குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-23T02:44:36Z", "digest": "sha1:24OLJVMB6U2H2H25K7AIWKHURUAO6WCK", "length": 14533, "nlines": 109, "source_domain": "www.behindframes.com", "title": "எம்.எஸ்.பாஸ்கர் Archives - Behind Frames", "raw_content": "\n11:31 AM இமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n11:29 AM “மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n11:26 AM “ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n11:19 AM “கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nஇன்று பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் கயவர்கள் கைது செய்யப்பட்டாலும் மறுநாளே ஹாயாக சிரித்துக்கொண்டு ஜாமீனில் வெளி வருகின்றனர் ஆனால் தண்டனை...\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nவடசென்னையில் ஒரு குப்பத்தின் ராஜாவாக இருப்பவர் எம்ஜிஆர் ரசிகரான பார்த்திபன். எம்எஸ் பாஸ்கர் உட்பட அவருக்கு நான்கு தோஸ்துகள். எம்.எஸ்.பாஸ்கரின் மகனான...\nகுப்பத்து ராஜா பாடலுக்கு சூர்யா பாராட்டு\nஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள படம் குப்பத்து ராஜா டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள��ளார்...\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nமார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது. கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ்...\nஅக்னி தேவி – விமர்சனம்\nபாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்து பலவித சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி இருக்கும் படம் தான் அக்னி தேவி. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்...\nநீண்ட நாட்கள் கழித்து சேரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம். வருமான வரித்துறையில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றும் சேரன், தங்கை காவ்யா சுரேஷ்,...\nகார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 2௦1 பேருக்கு கலைமாமணி விருது\n2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான...\n“நான் ஒரு எல்லைச்சாமியாக இருந்துவிட்டு போகிறேன்”- அமீரா விழாவில் நெகிழ வைத்த சீமான்\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும்...\nவிரைவில் வெளிவர தயாராகும் நாடோடிகள்-2..\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை...\nவிஜய் பட இயக்குனரின் ‘தி புரோக்கர்’ பூஜையுடன் துவங்கியது..\n‘தமிழன்’,’ பைசா’, ‘டார்ச் லைட்’ படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்’ .இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது....\nகாற்றின் மொழி – விமர்சனம்\nவழக்கம்போல வெள்ளிக்கிழமை அன்று ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்குள் நுழைந்தார்கள் கவி, ஷாலு, பப்பி மூவரும்.. அங்கிருந்த பார்க்கில் உலாவிகொண்டிருந்த முதியவர்கள் அனைவரும்...\nவிக்ரம் பிரபுவின் போலீஸ் படத்துக்கு ‘யு’ சான்றிதழ்..\n‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில்...\nநவ-16ல் உத்தரவு மகாராஜா ரிலீஸ்..\nநடிகர் உதயா தற்போது நடித்துள்ள படம் ‘உத்தரவு மகாராஜா’. இயக்குனர் ஆஸிப் குரைஷி. இயக்கியுள்ள இந்தப்படம் தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி...\nகாயம்குளம் கொச்சுன்னி (மலையாளம்) – விமர்சனம்\nசமகால சமூக கதைகளையே படமாக இயக்கிவந்தவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கியவரும் இவரே....\nநடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் இசை :...\nசத்யராஜை அவர் இஷ்டப்படியே விட்டுவிட்ட நோட்டா இயக்குனர்\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா...\nகேரள மாநிலத்தில் நடக்கும் தமிழ் மக்களின் கதையாக வெளிவந்துள்ள படம் தன களரி கேரளாவில் மளிகை கடை நடத்தும் கிருஷ்ணாவுக்கு தங்கை...\nஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளில் ‘குப்பத்து ராஜா’ சிங்கிள் டிராக் ரிலீஸ்..\nநடன இயக்குநர் பாபா பாஸ்கர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி,...\nஜூன்-1ஆம் தேதி ‘களரி’ இசை வெளியீடு..\nதற்போது நடிகர் கிருஷ்ணா களரி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கிரண்சந்த் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.கதாநாயகிகளாக வித்யா ப்ரதீப், சம்யுக்தா...\nமதுரையில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘நாடோடிகள்-2’..\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை...\nநியாயத்தை சொன்ன ‘கேணி’ படத்திற்கு கேரள அரசு அளித்த கெளரவம்..\nதமிழக கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கேணி. பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு...\nஇருமுகன் இயக்குனர் படத்தில் ‘அர்ஜூன் ரெட்டி’ ஹீரோ..\nகடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர்...\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம���\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/shaiva_siddhanta/nenjuviduthoothu.html", "date_download": "2019-05-23T02:44:56Z", "digest": "sha1:G3INI6NSF2ZI6ACIAEDEXGXHUI7KJRAH", "length": 7715, "nlines": 82, "source_domain": "www.diamondtamil.com", "title": "நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள் - தூது, நூல்கள், நெஞ்சு, சித்தாந்த, விடு, சென்று, சாத்திரங்கள், இலக்கியங்கள், எழுதப்பட்டது", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nநெஞ்சு விடு தூது என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது இறைவனிடம் தூது விடுவதுபோல எழுதப்பட்டது.\nபூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த\nநாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப்\nபன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து\nமென்று மறியா வியல்பினா - னன்றியும்\nஇந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு\nமந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும்\nவேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன்\nநாதமுங் காணா நலத்தினா - னோத\nவரியா னெளியா நளவிறந்து நின்ற\nபெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா\nவருவா னுருவா னருவுருவு மில்லான்\nமரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான\nமெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்\nபொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன்\nபடநாகம் பூண்ட பரமன் பசுவின்\nஇடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான்\nஎன்றுமுள னன்றளவுமி யானு முளனாகி\nநின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று\nதோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற்\nசாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப்\nபெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின்\nபொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா\nஉணர்வின் மிசையோ டுலகா யதனைப்\nபுணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற்\nகொடிதெனவே சென்று குடிபழுதே செய்து\nகடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்\nதேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்\nவாடி யிடையு மனந்தனக்கு - நாடியது\nபோன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்\nஆன திறலா ரகந்தைக்கு - மேனி\nயயர வயர வழிய வழியும்\nஉயிரின் றுயர முரையேன் - வயிரமே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள், தூது, நூல்கள், நெஞ்சு, சித்தாந்த, விடு, சென்று, சாத்திரங்கள், இலக்கியங்கள், எழுதப்பட்டது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/2140", "date_download": "2019-05-23T03:10:29Z", "digest": "sha1:FWTURGY4ENV2OVECGAZ34VFZQQWIFVRC", "length": 4407, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமான் திருக்கோயிலின் திருப்பணி வேலைகளின் படங்கள்… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமான் திருக்கோயிலின் திருப்பணி வேலைகளின் படங்கள்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞானப் பெருமான் திருக்கோயிலின் கும்பாபிசேகம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஆலயத்தில் நடைபெற்றுவரும் திருப்பணி வேலைகள் தொடர்பான படங்கள்…\nPrevious post: மாவட்ட மட்ட மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டாம் இடம்…\nNext post: யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.��ொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சங்காபிசேகம்…June 23, 2016\nமக்கள் வங்கியினால் யாழ் இந்துக் கல்லூரிக்கு பரிசு (படங்கள் இணைப்பு)June 12, 2012\nயாழ் இந்துக் கல்லூரி சேவைக்கழகத்தின் 22 ஆவது ஆண்டு நிறைவு விழா 23.10.2013 அன்று நடைபெறவிருக்கின்றது.October 22, 2013\nயாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகள்…April 5, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/07/", "date_download": "2019-05-23T03:29:59Z", "digest": "sha1:7NIK3BLM2QEOGAHN6R7OXHG6753LOLU2", "length": 42926, "nlines": 388, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: July 2011", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nஉறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள\nசாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது.\nஅப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,\n என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக்\nபின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த\nதட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே..,\nமீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து\nதிரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து\nதந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி\nஇதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..\nஉத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை\nஇட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.\nஇது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்\nசிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது\nகுழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க\nஉண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி\nசெய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.\nபெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும்,\nகுணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த\nவேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால்\nஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம்\nகுழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை\nவழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.\nஇந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும்,\nஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு\nபருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை\nபெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும்.\nஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால்,\nஅது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற\n*2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்*\nநீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான\nநிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத்\nதிருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள்.\nஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச்\nசொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத்\n*3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்*\nகுழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை\nகுடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும்\nஇணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர்\nஇலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட\nஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம்\nசென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்���ள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த\nகருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில்\nஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது\nகுழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள்\nகலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர்,\nகுழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து\nமுடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள்.\nஎடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.\nபெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட\nதிட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில்\nஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை\nஇன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது,\nஇப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால்\nபெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை\nகுழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட\nதிட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக்\nகாரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை\nஅனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை\nசெய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின்\nமீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க\nவேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை\nஅப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக்\nகூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி\nமறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது\nகுறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும்\nஅதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும்.\nபெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின��மைக்கான\n*5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்*\nபிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம்\nவழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக்\nகூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க\nமாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.\nஉதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக்\nகொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று\nபொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன்\nஎன்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை\nஉடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.\n நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால்\nஅந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத\nநிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப்\n ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள்,\nபின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை\nதன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத்\nதிருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு..\nசற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து\nதவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து\nகொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு\nபொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்\nபின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு\nமாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து\n*6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்*\nகுழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..\nஅவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து\nசமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப்\nபெறுவதற்கு அழ ஆரம்பித்���ு விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது\nஎன்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு\nஅழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம்.\nஎப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக்\nகற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே\nஇனிமை. தேர்வு உங்களது கையில்..\n*7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்*\nதவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க\nவேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய\nதவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக\n மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக்\nகொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற\nஉணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.\nகுழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம்\nதெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன்\nஎன்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ்\nமன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது\nசரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே\nநீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள்.\nஅவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும்\nநேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது\nஉள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும்\n*9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்*\nநீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி\nமன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள்\nயாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே..,\nமன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு\nநீங்கள் மன்���ிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.\n*10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்*\nசிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள்,\nநபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள்\nஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி\nவாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.\nஇறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி),\nஉமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள்\nபற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.\nஅவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப்\nபயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.\nஇன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள்\nமற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான\nவாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன.\nஅதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப்\nபார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான்\nஅவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய\nவரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும்\nகூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n*11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்*\nஉங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த\nஇஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.\nஇப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு\nஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள்.\nசினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும்\nஅசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான\nவிழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.\nஇதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊ��்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள்\nதவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து\nபெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது\nகடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க\nவேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..\nதந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா\nவரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது\nதாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..\nமுதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே\nகீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக்\nகூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும்\nநிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம்\nஇரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக்\nகொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும்,\nகுழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க\nவேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த\nமுனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம்\nமூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும்\nபொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும்\nபெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ\nஅவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம்\nகீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும்\nகட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான\nகுடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nஇஸ்லாமிய வங்கி என்றால் என்ன\nநேர்முகத் தேர்வில் நடந்து கொள்வது எப்படி\nசெல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\nஆம்வே - இன்னும் பிற ஏமாற்ற�� வலைகள்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் எழுதிய ஒரு கட்டுரை...\nஐடிகாரர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய\nடெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்\nஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்\nயுஎஸ்பி பென் ட்ரைவினை பாதுகாக்க எளிய வழிகள் நான்கு...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/25.html", "date_download": "2019-05-23T02:39:06Z", "digest": "sha1:3SJS5Y3B6TKRD2RVYBLQRYHFHARK5A4P", "length": 7012, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "போர்க்குற்ற விவகாரம்! 25 இராணுவ அதிகாரிகளை கைது செய்யுமாறு கோரிக்கை | Sakaramnews", "raw_content": "\n 25 இராணு�� அதிகாரிகளை கைது செய்யுமாறு கோரிக்கை\nபோர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த 25 இராணுவ அதிகாரிகளும் வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்யுமாறு முன்னாள் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சுகா சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் போலி அறிக்கை சமர்ப்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கை வருகைத்தந்திருந்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின் கருத்தின் ஊடாக இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகுின்றது.\n30 ஐரோப்பிய நாடுகள் சர்வதேச உலக பேரவையில் கையொப்பமிட்டுள்ளது. அது ரோம பேரவைக்கு வெளியே உள்ள சட்டமாகும்.\nஇவ்வாறு போர் குற்றம் சுமத்தப்பட்டுள் 25 இராணுவத்தினரில் 6 பேர் மேஜர் ஜெனரல்களாகும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பர��யங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_5.html", "date_download": "2019-05-23T03:36:27Z", "digest": "sha1:ZBCU7LCHE2J37Y7UD56YKFO4PS7CVWY5", "length": 7850, "nlines": 88, "source_domain": "www.sakaram.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் | Sakaramnews", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனோம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்தாலோசனைக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 26.10.2017 இடம்பெற்றது.\n'ரணவிரு சேவா' மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் 'ரணவிரு சேவா' நலனோம்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சமன் திலகரெத்ன 'ரணவிரு சேவா' குடும்பங்களின் உறவினர்கள் அக்குடும்பங்;களின் இளைஞர் யுவதிகள் உட்பட சுமார் 100 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்;டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 'ரணவிரு சேவா' தமிழ் முஸ்லிம் சிங்கள குடும்பங்களுக்காக அமைக்கப்பட்டு வரும் 39 வீடுகளின் நிலைமை, மற்றும் எதிர்காலத்தில் இக்குடும்பங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் வாழ்வாதார சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகள், டிசெம்பெர் மாதம் இடம்பெறவுள்ள ரணவிரு நிகழ்வுகள் மற்றும் இன்ன பிற நலனோம்பு உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டது.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்�� பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/11/20.html", "date_download": "2019-05-23T03:07:08Z", "digest": "sha1:LYP7ACHP2A5KTLFMMRBV5GAAAFOUMQ5I", "length": 16279, "nlines": 193, "source_domain": "www.thangabalu.com", "title": "20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்! - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Tamil motivation videos தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள் 20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்கள் பல பேர் காய்ச்சல் மற்று உடல் உபாதைகள் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் செல்வதில்லை.\nஏனென்றால், பெரும்பாலானோர் உண்மையான மருத்துவர்களாக செயல்படுவதில்லை.\nமக்களிடம் எப்படி பணம் பறிக்கலாம் என்பதை தான் நோக்கமாக வைத்துள்ளார்கள்.\nமருத்துவர்களை அந்த காலத்தில் கடவுளுக்கு இணையானவர்களாக மக்கள் பார்த்தார்கள்.\nஇந்த காலத்தில் அப்படிப்பட்ட்வர்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கிறார்கள்.\nகோடிக்கணக்கில் பணம் செலவழித்து மருத்துவர்கள் ஆகிறார்கள். அவர்களிடம் நாம்\nமனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா. மருத்துவம் என்பது ஒரு சேவையாய தான் இருந்தது.\nஆனால், இன்று அது வியாபாரமாய் மாறி விட்டது.\nஇவர்கள் மத்��ியில் ஒரு வித்தியாசமான டாக்டர்.\nகோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார்.\nவெறும் இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு மருத்துவம் செய்ய தொடங்கினார். விலைவாசி ஏறிய காரணத்தினால்\nஅவர் இரண்டு ரூபாயை உயர்த்த நேரிட்டது. கடைசியாக அவர் வாங்கிய கட்டணம் வெறும் 20 ரூபாய்.\nஅதையும் கொடுக்க முடியாத ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்தார். மருந்து மாத்திரைகளையும்\nவாங்கி கொடுத்தார். இவரின் பெயரே, “20 ரூபாய் டாக்டர்” என்று மாறியது.\nநாடியை பிடித்தாலே நூறு ரூபாய் என்று வசுல் செய்யும் டாக்டர்கள் மத்தியில் 20 ரூபாயில் மருத்துவம் செய்ததால்,\nஅவரின் புகழ் பரவியது. பக்கத்து கிராமத்து மக்களும் அவரிடம் வந்து சிகிச்சை பெற்றார்கள்.\nஇவரை நம்பி ஏராளமான மக்கள் வரும் காரணத்தினால், ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தத்திலை.\n18ந் தேதி நடைபயிற்சியில் இருக்கும் போது மாராடைப்பால் மரணம் அடைந்தார்.\nவழக்கம் போல் மக்கள் மருத்துவமனைக்கு வந்தார்கள். முடியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.\nஏனென்றால், அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை.\nமக்கள் அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது தான், அவர் மரணம் அடைந்த செய்தி தெரிந்தது.\nமக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.\nஆவாரம்பாளையத்தில் பல இடங்களில் 'ஏழைகளின் தெய்வத்திற்கு இதய அஞ்சலி ' என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.\nஏராளமான மக்கள் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇவர்களை போன்ற மனிதர்களால் தான் பூம் இன்னுமும் உத்வேகத்துடன் சுழன்று கொண்டிருக்கிறது.\nஇவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.\nகடுகு டப்பாவில் இருக்கும் காசு கூட கறுப்பு பணம் என்று பிஜேபி தலைவர் தமிழிசை சொல்கிறார்.\nஇன்று, ஒரு உடல் உபாதை என்றால், எவ்வளவு பணம் செலவாகிறது, அரசாங்க ஆஸ்பத்திரியில் கூட\n காசுக்கு அவன் எங்கே போவான். எங்க வீட்டு கடுகு டப்பாவில் சேர்த்து வைக்கிறோம்.\nஎங்க வீட்ல கடுகு டப்பாவில்\nபணம் இருப்பது உங்கள் கண்களை பறிக்கிறதா தொழிலதிபர்களின் பல லட்சம் கோடி வராகடனை பார்த்து எங்கள்\nநெஞ்சே வெடிக்கிறதே. அதை உங்களால் வசூல் செய்ய முடியுமா\nயோக்கியர்கள் போல் வேஷம் போட்டு சூற்���ிக் கொண்டிருக்கும், காங்கிரஸ்காரர்களை கொள்ளையில் மிஞ்சும் மோடியின் கூட்டம்.\nTags Tamil motivation videos# தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்#\nLabels: Tamil motivation videos, தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஅதிர்ச்சி தரும் புது சட்டம்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்ச...\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\nதுக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி\nதிட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி\nசுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி\nகலைஞர் வந்துட்டார். அம்மா எங்கே\nமோடிக்கு 92% மக்கள் ஆதரவு\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\n500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nமோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திருமணம்\nமோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nமோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன\nமோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்...\nமோடியின் ரகசிய நோக்கம் என்ன\n500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெ...\n500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/05/blog-post_20.html", "date_download": "2019-05-23T02:59:48Z", "digest": "sha1:IXVIZWZE3GF7H3X7GQ3LRLSF5YHDFACC", "length": 8093, "nlines": 139, "source_domain": "www.thangabalu.com", "title": "அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள். தப்பிக்க என்ன தான் வழி? | வாங்க பேசலாம் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome IT employees அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள். தப்பிக்க என்ன தான் வழி\nஅதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள். தப்பிக்க என்ன தான் வழி\nஐடி ஊழியர்கள் நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒரு பக்கம் வேலை பளு அதிகமாக இருக்கிறது. மறு பக்கம், எப்போது வேலையில் இருந்து தூக்குவார்களோ என்ற ஆதங்கமும் வருத்தமும் இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா என்று சிலர் என்னை கேட்கிறார்கள்.\nஎவ்வளவு பெரிய பிரச்சனையாய் இருந்தாலும், அதற்கு நிச்சயம் தீர்வு. அது போல ஐடி ஊழியர்கள் இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வருவதற்கு ஒரு அருமையான வழி இருக்கிறது.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழ��்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nசித்தர் வேடம் போடும் பெண் பித்தர் ரஜினிக்கு முதலமை...\nஉடல் எடையை வேகமாக குறைக்கும் சுவையான கொள்ளு துவையல...\nரஜினி ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வி\nஅதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள். தப்பிக்க என்ன தான் வழ...\nசெரலாக்கில் சுவையான குலோப் ஜாமுன் | வாங்க சமைக்கலா...\n15 நிமிடத்தில் சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavi.com/2019/05/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-05-23T03:53:45Z", "digest": "sha1:WOKFYAUFJB2R2SWAPIOMPLNXDXDV67WU", "length": 24772, "nlines": 230, "source_domain": "tamilkilavi.com", "title": "நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி! காரணம் என்ன? – Tamilkilavi", "raw_content": "\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படை���ினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவ��ின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\n‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள 8 வயது சிறுமி ஒருவர், நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 டொலர்களையும் அனுப்பி வைத்தார்.\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு, கடிதத்துடன் கூடிய 5 நியூசிலாந்து டொலர்கள் அனுப்பப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், அதற்காக அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து விக்டோரியா என்ற 8 வயது சிறுமி தான் அந்த கடிதத்தை அனுப்பியது தெரிய வந்தது. உடனே பிரதமர் ஜெசிந்தா சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பினார்.\nஅதில், ‘டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை. நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅதனால் அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய்...\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nகுருநாகல் மாவட்டம் குளியாபிடிய ம���்றும் அதனை அண்டிய...\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nகடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல,...\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nபுடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட...\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\nஇலங்கையில் இந்த மாதம் தொடங்கும் கிரிக்கெட் தொடரில்...\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதித்த சிறுவனுக்கு...\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nசென்னை: காங்கிரசும், பாஜகவும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லைதான்.....\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nகுமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி...\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை...\nசெய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள உங்களுககாக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ்க்கிழவி.கொம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114314", "date_download": "2019-05-23T03:14:49Z", "digest": "sha1:W352A6EMRWTUUHNKV7Q7RUZVW72HCFNT", "length": 7912, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு புதுவை கூடுகை – 20 ( அக்டோபர் 2018)", "raw_content": "\n« ‘நானும்’ இயக்கம், எல்லைகள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-44 »\nவெண்முரசு புதுவை கூடுகை – 20 ( அக்டோபர் 2018)\nவணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 20 வது கூடுகையாக “அக்டோபர் மாதம் ” 25 -10-2018 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கிறோம் .\nகூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 2\n(மழைப்பாடல்) பகுதி 17 புதிய காடு ,\n82 முதல் 88 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர் மயிலாடுதுறைபிரபு அவர்கள் உரையாற்றுவார்\n# 27, வெள்���ாழர் வீதி , புதுவை -605 001\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18\nஇமையத் தனிமை - 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/diwali-recipes-pumpkin-halwa-recipe-in-tamil/", "date_download": "2019-05-23T03:11:09Z", "digest": "sha1:3GHIF7HG4JJXCUOUDOM5DICUBGPEESJ3", "length": 6934, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "பூசணிக்காய் அல்வா|pumpkin halwa recipe in tamil |", "raw_content": "\nபூசணிக்காய் – 300 கிராம்.\nசர்க்கரை – அரைத்த விழுதில் ஒன்றரை பங்கு,\nநெய் – 2 டீஸ்பூன்,\nஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்.\nபூசணிக்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் சிறிது தண்ணீர்விட்டு வேக வைக்கவும். ஒரு வி��ில் அடித்ததும் இறக்கி, இருக்கும் தண்ணீரில் மசிக்கவும். எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும். வேக வைத்த துண்டுகள் கரைந்து விழுதாகி வரும். அந்த விழுதின் அளவுக்கு ஒன்றரை பங்கு அல்லது விரும்பும் அளவில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். நெய் விட்டு கிளறி விட்டு, அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து பரிமாறவும். சுவைக்க சுவைக்க ருசி அள்ளும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/15/109556.html", "date_download": "2019-05-23T03:34:09Z", "digest": "sha1:VKFVKPA7QCK2QBVUJV44NHYDNQHY76MW", "length": 19414, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "திருஞான சம்பந்தர் குருபூஜை விழா மதுரை ஆதீனத்தில் நாளை துவக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nதிருஞான சம்பந்தர் குருபூஜை விழா மதுரை ஆதீனத்தில் நாளை துவக்கம்\nபுதன்கிழமை, 15 மே 2019 மதுரை\nமதுரை,- திருஞானசம்பந்தரின் குருபூஜை விழா 5 நாட்கள் மதுரை ஆதீனத்தில் நடக்கிறது.\nசைவ சமய குரவர் நால்வரின் முதல்வரும், தமிழ் சமுதாயத்தின் தனிப்பெரும் தல��வருமான திருஞானசம்பந்த பெருமானின் குருபூஜை விழா வரும் 17-ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. 18-ம் தேதி முருகர் பூஜையும், 19-ம் தேதி திருஞானசம்பந்தர் திரு அவதாரம் செய்த திருநாளும் நடக்கிறது. அன்று காலை 11 மணியளவில் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் எழுந்தருளி திருக்கண் சாத்துதல் நடைபெறுகிறது.\n20-ம் தேதி காலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து திருஞானசம்பந்தர் மதுரை ஆதீனத்தில் எழுந்தருளி திருக்கண் சாத்திய பிறகு ஆதீன மடத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஞானப்பால் அருந்தும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 21-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், யானை, ஒட்டகம், மேளதாள பரிவாரங்களுடன் மதுரை ஆதீனத்தை கோவிலுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு அனைத்து சன்னதிகளிலும் மதுரை ஆதீனம் வழிபாடு செய்கிறார். பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு அலங்காரங்கள் செய்வித்து தீபாராதனை நடைபெறும்.\nபின்னர் ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து மதுரை ஆதீன கொலு மண்டபத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருள்கிறார். அங்கு திருமறை, வேத பாராயணங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன் பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 62 நாயன்மார்கள் அடங்கிய சப்பரங்கள் மதுரை ஆதீனத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் திருஞான சம்பந்தர் பெருமானையும் 62 நாயன்மார்களையும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழி அனுப்பி வைத்து விட்டு ஆதீன மடத்தில் வைகாசி மூல குருபூஜை நடக்கிறது.\nஇந்த சிறப்பு பூஜையில் திருஞான சம்பந்தர், தனது துணைவியார் தோத்திர பூரணாம்பிகையோடு சிவ ஜோதியில் ஐக்கியமாகிறார். அதன் பின் மதுரை ஆதீனம் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி மாகேஸ்வர பூஜையில் கலந்து கொள்ள ஆணை பிறப்பிக்கிறார். இரவு 7 மணிக்கு மீண்டும் மதுரை ஆதீனம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து மின் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளி கோ ரதத்தை ஆவணி மூல வீதி வழியாக எழுந்தருள செய்கிறார். மதுரை ஆதீன மடத்தை அடைந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nதிருஞான சம்பந்தர் குருபூஜை விழா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2011/06/blog-post_17.html", "date_download": "2019-05-23T03:07:45Z", "digest": "sha1:T3UH7BTPGYKRQWK23DU6ZVS7GYK3AMDP", "length": 6795, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பணி மும்மு ரமாக நடைபெகிறது.... « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » கொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பணி மும்மு ரமாக நடைபெகிறது....\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பணி மும்மு ரமாக நடைபெகிறது....\nநமதூர் க���யித மில்லதெரு சாலை பணி நேயர்கலே உங்கள் பார்வைக்கு.....\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mutharammantemple.org/2017/09/thasara-2.html", "date_download": "2019-05-23T03:45:10Z", "digest": "sha1:BT5I3KINUH4R2FHMEILAPNKRSCXREWXS", "length": 3402, "nlines": 37, "source_domain": "www.mutharammantemple.org", "title": "திருவிழா இரண்டாம் நாள் - விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா ! - அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில்.", "raw_content": "\nதிருவிழா இரண்டாம் நாள் - விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா \nகுலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணிக்கு மேல் அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட கற்பக விரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.\nமுத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2017\nஅழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குலசேகரன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/35890-cm-palanisamy-has-no-dignity-to-criticise-dmk-said-i-periyasamy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-23T03:23:09Z", "digest": "sha1:HEH3X3Q5LJHVTU7AIIY2JDNP6MMZ4ENW", "length": 10316, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை: ஐ.பெரியசாமி | cm palanisamy has no dignity to criticise dmk said i periyasamy", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nகச்சத்தீவு விவகாரத்தில் திமுகவை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை: ஐ.பெரியசாமி\nகச்சத்தீவு விவகாரத்தில் அரிச்சுவடியை படிக்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பற்றி விமர்சிக்கக்கூடாது என திமுகவின் துணைப் பொதுசெயலாளர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக திமுகவின் துணைப் பொதுசெயலாளர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசை துணிச்சலுடன் எதிர்த்து மாநில உரிமைகளுக்காக போராடியது திமுக எனக் கூறியுள்ளார்.\nதமிழகத்தையும், தமிழர்களின் சுயமரியாதையையும், குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதித்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மாநில உரிமைகள் பற்றி பேசவோ, திமுகவை விமர்சிக்கவோ எந்தத் தகுதியும் இல்லை என அவர் விமர்சித்துள்ளார். தமிழகம் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு அனைத்திலும் சீர்குலைந்து நிற்பதற்கு அதிமுக ஆட்சியே முழுமுதல் காரணம் என்றும் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nபிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்\nஅகழிக்குள் தவறி விழுந்த காட்டுயானை உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பாரிவேந்தர் முன்னிலை\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\n“எடப்பாடி முதல்வராக காரணமாக இருந்ததே நாங்கள்தான்” - தோப்பு வெங்கடாசலம் வேதனை\n“தோல்விக்கு காரணம் காட்டவே இந்தக் குற்றச்சாட்டு ” - ரவிசங்கர் பிரசாத்\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\n“வாக்கு எண்ணிக்கையில் விழிப்புடன் இருங்கள்” - ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\nதபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்\nஅகழிக்குள் தவறி விழுந்த காட்டுயானை உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/10/accident_17.html", "date_download": "2019-05-23T03:43:46Z", "digest": "sha1:AH2UWTXWLKMXVKZK26M3JENOD64YK5RQ", "length": 9574, "nlines": 78, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : திருகோணமலை பிரதேசத்தில் கோர விபத்து 19 வயது இளைஞன் பலி", "raw_content": "\nதிருகோணமலை பிரதேசத்தில் கோர விபத்து 19 வயது இளைஞன் பலி\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டித்தடல் பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞர் உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nமூதூர், மணல்சேனை, மல்லிகைத்தீவை சேர்ந்த குமார் குருபன் தனுஷ்கரன் எனும் 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nநேற்று இரவு வீதியில் படுத்திருந்த எருமை மாடு ஒன்றுடன் மோதியதில் குறித்த இளைஞனும் எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: திருகோணமலை பிரதேசத்தில் கோர விபத்து 19 வயது இளைஞன் பலி\nதிருகோணமலை பிரதேசத்தில் கோர விபத்து 19 வயது இளைஞன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/10/meet_20.html", "date_download": "2019-05-23T03:13:13Z", "digest": "sha1:MCJT7EEVAJWE4N5QIJFG43QDPZTRXR2C", "length": 9635, "nlines": 76, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நரேந்திர மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்", "raw_content": "\nநரேந்திர மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nரதமர் ரணில் விக்ரமசிங்க தனது சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் ச��்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: நரேந்திர மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்\nநரேந்திர மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/11/blog-post_296.html", "date_download": "2019-05-23T03:04:43Z", "digest": "sha1:ISSK6XHWOMSNNX7NI3474KYRCVYRQ4UD", "length": 9571, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "நாடாளுமன்றில் வெடித்த போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி விடுத்துள்ள அவசர செய்தி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nநாடாளுமன்றில் வெடித்த போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி விடுத்துள்ள அவசர செய்தி\nஎந்த சூழ்நிலையிலும் நான் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், 'சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பிற்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், பாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வினை எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்” என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.\nநாடாளுமன்றில் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்தை அடுத்தே ஜனாதிபதி இதை பதிவிட்டுள்ளார்.\nசகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியமைப்பிற்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், பாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வினை எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்கா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்படை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19043", "date_download": "2019-05-23T03:47:12Z", "digest": "sha1:37TTGN4DMMPBP5HRBLIJFGY4OPQ3WOUO", "length": 23444, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "இந்த 8 தானத்தை பெண்கள் செய்தால் வம்சத்திற்கே பலன் உண்டு", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nHome / latest-update / இந்த 8 தானத்தை பெண்கள் செய்தால் வம்சத்திற்கே பலன் உண்டு\nஇந்த 8 தானத்தை பெண்கள் செய்தால் வம்சத்திற்கே பலன் உண்டு\nஉலகில் இருக்கும் அனைத்து மதங்களும் தானங்கள் செய்வதை மிகவும் போற்றுகின்றன. தானங்களில் பல வகைகள் இருக்கின்றன. பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் சில வகை தானங்கள் செய்வதால் அவர்களுடைய வாழ்வும். அவர்களின் சந்ததியினரின் வாழ்வு சிறப்படையும் என நமது சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.\nஅந்த தானங்கள் என்னென்ன என்பதை இங்கு நாம் காணலாம். நமது வீட்டிற்கு நமக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது எதிராளிகள் என்று யார் வந்தாலும் முதலில் அவர்கள் பருக தண்ணீர் அல்லது மோர் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் ஒரு வேளை நம் வீட்டிற்கு வந்திருக்கும் நபர்கள் எத்தகைய கெட்ட எண்ணத்தோடு வந்திருந்தாலும், தண்ணீர் அல்லது மோர் பருகுவதால் அவர்களின் வயிறு மற்றும் மனம் குளிர்ந்து, அவர்களின் தீய எண்ணங்கள் மறைகின்றன. எனவே தான் வீட்டுக்கு வருபவர்களுக்கு தண்ணீர், மோர் போன்றவற்றை முதலில் பருகக் கொடுக்க வேண்டும் என்கின்ற வ���தியை நமது முன்னோர்கள் நமக்கு வழியுறுத்தி கூறியிருக்கின்றனர்.\nநமது வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும் போது, அவர்கள் நமக்கு ஆகாதவர்களாக இருக்கும் பட்சத்திலும் அவர்களுக்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தை தர வேண்டும் என கூறப்படுகிறது. நாம் கொடுக்கின்ற குங்குமத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது, அவர்களை அறியாமலேயே அவர்களின் மனதில் நல்லெண்ணங்கள் உருவாகும். இதனால் நம் வீட்டில் நேர்மறையான அதிர்வு ஏற்படும். இது அஷ்டலட்சுமிகள் நம் வீட்டிற்குள் வாசம் செய்யும் நிலையை உண்டாக்கும். திருமணமான சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கின் துண்டை, மஞ்சள் கயிற்றில் கட்டி தானம் வழங்குவது மிகவும் சிறந்தது. இந்த தானத்தை கோவிலில் வைத்து செய்வது மிகவும் விசேஷமாகும். மேலும் இந்த தானத்தை செய்வதற்கு நல்ல நாள், நட்சத்திரம், நேரம் எதையும் பார்க்க வேண்டியதில்லை. எந்த கிழமை வேண்டுமானாலும், எந்த தினத்திலும் இந்த தானத்தை செய்யலாம்.\nஉங்களுக்கு வசதி இருக்கும் பட்சத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் செய்யலாம். மஞ்சள் கயிறு மற்றும் மாங்கல்ய தானம் செய்யும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். எனவே மிகச் சிறப்பான இந்த தானத்தை குறைந்த பட்சம் வாழ்வில் ஒருமுறையாவது செய்வது நல்லது.\nஆடை என்பது மனிதர்களுக்கு இன்றியமையாததாகும். அதிலும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக ஆடை இருக்கிறது. எனவே வசதி குறைவான நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு வஸ்திரதானம் செய்யும் பெண்களின் வாழ்வில் மிகச் சிறந்த நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். ஏழைப் பெண்கள் மட்டுமல்லாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் ஆண்களுக்கும் வஸ்திர தானம் செய்யலாம். வஸ்திர தானம் செய்யும் போது ஏற்கனவே உபயோகித்த பழைய ஆடைகளை தானமாக தராமல், புத்தாடைகளை வஸ்திரதானம் செய்வதே ஏற்புடையதாகும்.\nஅடுத்ததாக அனைத்து தானங்களையும் விட சிறந்த தானமாக சொல்லப்படுவதும், முக்கியமானதாக கருதப்படுவதுமாக இருக்கிறது அன்னதானம். பெண்கள் சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். எனவே பசியோடு வரும் எந்த ஒரு மனிதருக்கும் இல்லத்தில் வசிக்கும் பெண்கள் நிச்சயமாக அன்னதானம் இட வேண்டும் என முன்னோர்கள் கூறு��ின்றனர். கடும் பசியில் வாடி வீட்டைத் தேடி வரும் நபர்களுக்கு பெண்கள் அன்னதானம் செய்யாமல் போவதால், அவர்களுக்கு சாபம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. பிறருக்கு ஒரு வேளை கூட அன்னதானம் செய்ய இயலாத கடுமையான பொருளாதார கஷ்டத்தில் வாழும் நபர்கள் குறைந்தபட்சம் ஒரு பிஸ்கட் பொட்டலத்தை வாங்கி, உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் தெரு நாய்களுக்கு அந்த பிஸ்கட்டுகளை உணவாக தருவதும் அன்னதானம் செய்ததற்கு நிகரான பலனைத் தரும். குழந்தையை பெற்றெடுக்க போகும் ஏழை பெண்களின் சீமந்தத்திற்கு உதவுவது சிறந்த புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.\nவசதி குறைந்த ஏழைப் பெண்ணின் சீமந்த செலவை ஏற்றுக் கொள்வது அல்லது குறைந்தபட்சம் ஒரு நூறு ரூபாயாவது அப்பெண்ணிற்கு தருவதும் கூட மிகுந்த பலன்களை உங்களுக்கு தரும். இது போல ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்ணின் பிரசவத்திற்கு பிறகான பொருளாதார உதவிகளை செய்வது, உங்கள் மகள் அல்லது மருமகளுக்கு தடையில்லா புத்திர பாக்கியமும், ஆரோக்கியமான, அழகான குழந்தை பிறக்கின்ற அமைப்பு ஏற்படும்.\nதினமும் காலையில் வீட்டுக்கு வெளியே பெண்கள் அரிசி மாவு கொண்டு கோலம் போடுவது சிறந்தது. அந்த அரிசி மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள், ஈக்கள் போன்றவை சாப்பிட்டு பசியாறுகின்றன. இதனால் அந்த உயிர்களின் ஆசிகளும் நமக்கு கிடைக்கிறது. எனவே எப்போது கோலமிடும் போதும் அரிசி மாவு கோலம் போடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதே போல் நமது வீட்டில் இருக்கும் தானியங்களை பறவைகளுக்கு உணவாக வைக்க வேண்டும்.\nஅதனுடன் ஒரு சிறு பாத்திரத்தில் அப்பறவைகள் அருந்துவதற்கு நீரையும் வைப்பது நல்லது. கோடைகாலங்களில் பறவைகள் பல இடங்களில் நீர் தேடி அலைகின்ற அவல நிலை ஏற்படுகிறது. அப்போது நம் வீட்டில் அப்பறவைகளின் பசியாற உணவும், தாகம் தீர்க்க நீரும் இருப்பதைக் கண்டு அவை மகிழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கின்றன. மேலே சொல்லப்பட்டிருக்கும் தானங்கள் அனைத்துமே நாம் எல்லோரும் எளிதில் செய்யக்கூடிய தான வகைகளாகவே இருக்கின்றன.\nஇந்த தானங்கள் எளிமையானதாக தோன்றினாலும், இவற்றை செய்வதால் நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஏற்படும் பலன்கள் எண்ணிலடங்காதவை. எனவே இந்த தானங்களை அனைவரும் வாழ்வில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது செய்வது மிகவும் ��ிறப்பானதாகும்.\nPrevious புண்ணாலைக்கட்டுவன் விபத்தில் பெண் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்\nNext 5ஆம் கட்ட வாக்குப்பதிவு – தற்போதைய நிலவரம்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-feb-25-mar-3/", "date_download": "2019-05-23T03:05:34Z", "digest": "sha1:QPRVUPB5NIHQMWVZHUQHQ6OK5CJJEV4O", "length": 20876, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "Vara rasi palan | இந்த வார ராசி பலன் - பிப்ரவரி 25 - மார்ச் 3 வரை", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இந்த வார ராசிபலன் – பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை\nஇந்த வார ராசிபலன் – பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை\nஉங்களின் நீண்ட நாள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகம���ன சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் தேவையற்ற செலவுகளால் சேமிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வழக்குகளில் இதுவரை இருந்து வந்த இழுபறியான நிலை மாறி சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால், உற்சாகமாக வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய திட்டங்களுக்குச் சிறப்பான முறையில் செயல் வடிவம் கொடுப்பீர்கள்.\nபொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே இருந்த மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை வலுப்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் தேடும் முயற்சிகள் சாதகமாகும். பால்ய கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், புதிய திட்டங்களைத் தீட்டவும் செய்யலாம். சாதகமாக முடியும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு, குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும்.\nதேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருப்பது அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.\nதேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படு���தற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வார இறுதியில் கணவன் – மனைவி இடையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரிகளுக்கு பல வகைகளிலும் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கும். இதுவரை தடைப்பட்டு வந்த கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்லபடியாக முடியும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சையினால் உடனே சரியாகும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறலாம். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.வேலையின் காரணமாக குடும்பத்தை தற்காலிகமாக பிரியவேண்டிய சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். வியாபாரத்தில் வங்கிக் கடன் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்தி நல்ல லாபங்களை பெறுவீர்கள்.\nபணவரவு தாராளமாக இருக்கும். சில அநாவசியமான செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். திருமணம் தடைப்பட்டு வந்தவர்களுக்கு திருமணம் கூடி வரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைத்திலும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கா���ப்படும். சகோதரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். வழக்குகளில் காலதாமதம் ஏற்படும். வியாபாரம் நன்றாக நடக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள். சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும்.\nபணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களை செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாணவர்களுக்கு படிப்பை விடவும் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். சக மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\nபொருளாதார நிலை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகும். தேவையற்ற சில பிரச்னைகளால் மனதில் அடிக்கடி சஞ்சலம் உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கண்களில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான பண உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதுடன் சக பணியாளர்களும் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் இருக்கும் நிலையே நீடிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும்.\nமாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/05/2019): த���ட்டமிட்டுச் செயல்படுவது அவசியம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2017/02/", "date_download": "2019-05-23T04:03:06Z", "digest": "sha1:KCGG2STUCNUWEDLCYEG6AA4NH75RMY5K", "length": 8364, "nlines": 153, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "பிப்ரவரி | 2017 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on பிப்ரவரி 17, 2017 | தோல்வியைச் சந்திப்பதால்… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nவிளக்கம்: எந்தவொரு செயலையும் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளையும் எண்ணிப் பார்த்தே, அதில் இறங்க வேண்டும். செயலில் இறங்கிய பின் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளை எண்ணிப் பார்ப்பது தவறாகும்.\nநமது பக்கத்தை மட்டும் நாம் பொருட்படுத்துவதால் தோல்வி தான் தொடரும். அடுத்தடுத்துத் தோல்வியைச் சந்திப்பதால், உளத் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. உளத் தாக்கம் உடலைத் தாக்கலாம். ஈற்றில் உள-உடல் நோய்கள் நெருங்க வாய்ப்பளிக்கும்.\nதோல்வியைச் சந்திப்பதால்… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nPosted in உளவியல் நோக்கிலோர் ஆய்வு\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/kavithaye-theriyuma-song-lyrics/", "date_download": "2019-05-23T02:44:21Z", "digest": "sha1:PLKOUD7I7VHF7H6M3HGNYFBCPXVMP3FE", "length": 4664, "nlines": 131, "source_domain": "tamillyrics143.com", "title": "Kavithaye Theriyuma Song Lyrics From Jayam", "raw_content": "\nஎன் அறையில் நுழைந்த திமிரே\nஎன் மடியில் விழுந்த பரிசே\nஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து\nஏ ஏ ஹே ஹே\nஉன் உடலில் கரைந்து விடவா\nஎன் கனவில் பதுங்கி இருடா\nஉயிரில் இறங்கி வரவா உன் உடலில் கரைந்து விடவா உறக்கம் திறக்கும் திருடா என் கனவில் பதுங்கி இருடாClick To Tweet\nபுடவையாய் மாறி பொன்னுடல் மூடி\nஇருவரின் ஆடை இமைகளே ஆக\nஆ ஆ ஹா ஹா\nகவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடாClick To Tweet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/10162205/Sathyaraj-as-a-father-of-vengeance.vpf", "date_download": "2019-05-23T03:23:15Z", "digest": "sha1:C45HM2XACNCE4PGQWT6NB7YCQMY7XWIJ", "length": 7758, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sathyaraj as a father of vengeance || பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.\n`தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படத்தில், மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அவருடைய மகளாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இளைய மகன் யுவா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் சார்லி நடிக்கிறார். தீரன் டைரக்டு செய்கிறார். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n2. ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவப்படுத்திய பாட்ஷா\n3. தமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n4. “விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\n5. சமூக வலைத்தளத்தில் பிரியா பவானி சங்கர் பெயரில் மோசடி\nஎங்களைப்��ற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12325", "date_download": "2019-05-23T03:33:11Z", "digest": "sha1:XVDR2AEOEHY4GA2QWLAEGHKKGZQ6GFYO", "length": 3149, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - நகல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்\n- அரவிந்த் | ஆகஸ்டு 2018 |\nசிவசக்தி நாயகனாக அறிமுகமாகும் படம் நகல். மும்பை மாடல் ரிஷ்மா நாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நடிக, நடிகையர் நடிக்க இருக்கின்றனர். தமிழின் முதல் மெடிகல் சயன்ஸ் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சதுர்த்தி ஐயப்பன் எழுத, ஏ.ஆர். கிருஷ்ண மோகன் இயக்குகிறார். இசை: பைசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/22/108463.html", "date_download": "2019-05-23T03:17:57Z", "digest": "sha1:N2DC6HMYFRJKKSNE2EC7NGN2FGISQS7W", "length": 16330, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "இலங்கையில் இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nஇலங்கையில் இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு\nதிங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019 உலகம்\nகொழும்பு : இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நேற்றிரவு முதல் ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நிகழ்ந்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் சிறிசேனா அமைத்துள்ளார். அதிபர் சிறிசேனா தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்பு சபை கூடியது. அப்போது குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு 8 மணியில் இருந்து இன்று அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்�� போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மரு���்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2019/05/blog-post_14.html", "date_download": "2019-05-23T03:06:56Z", "digest": "sha1:VJWXHGMQFZMY6SCNTQY6WBU4TZQIO7KQ", "length": 58342, "nlines": 403, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – தில்லி டைரி – ரிக்‌ஷா – விதம் விதமாய் சாப்பிட வாங்க…", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nசெவ்வாய், 14 மே, 2019\nகதம்பம் – தில்லி டைரி – ரிக்‌ஷா – விதம் விதமாய் சாப்பிட வாங்க…\nகேசர் பிஸ்தா மில்க் ஷேக்\nஞாயிறன்று நட்புவட்டத்தில் ஒரு சிலரை ஏழு வருடங்களுக்குப் பின் சந்தித்து அரட்டை அடித்து விட்டு வந்தோம். அன்றைய பயணம் முழுதும் டெல்லி மெட்ரோவிலும், ஈ ரிக்‌ஷாவிலுமாக இருந்தது. மெட்ரோவில் பயணித்ததால் களைப்பு தெரியலை :)\nநாங்கள் தில்லியில் இருந்த போதே மெட்ரோ வந்துவிட்டது. எஸ்கலேட்டரில் போக நான் பயந்ததும், ஒரு கட்டத்துக்கு மேல் படியேற முடியாமல் நான் கற்றுக் கொண்டதும் நினைவுக்கு வந்தது :) அதே போல் அப்போது ஈ ரிக்‌ஷாக்கள் கிடையாது. இருக்கைகளும் சரிவாக இருக்கும். நம்முடைய பளுவை சுமக்கிறாரே என்று தோன்றும் :( இப்போது எளிதாக உள்ளது :) ஒரு நபருக்கு 10 ரூ மட்டுமே\nமதியம் தோழியின் கையால் ஃபுல்கா ரொட்டி, தால் மக்கனி, ஷாஹி பனீர் சப்ஜி, ஆலு சப்ஜி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, ஜீரா ரைஸ் சுவைத்தோம், இறுதியாக ஐஸ்க்ரீம். மற்றொரு தோழி வீட்டில் கேசரி :)\nகாலையில் கிளம்பும் போது எங்கள் பகுதியில் உள்ள Bangla sweets ல் ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் சுவைத்தோம். கணவர் mango milkshake, நான் kesar pista, மகள் strawberry-ம் தேர்வு செய்தோம். ஒவ்வொன்றும் அவ்வளவு சுவை. விலை கூடுதல் தான். வரிகளுடன் சேர்த்து 100 ரூக்கும் மேல் :) ஆனால் மதியம் வரை பசிக்கவில்லை :)\nகாலையில் சமையல் வேலை. கணவர் அலுவலகம் கிளம்பியதும் நாங்களும் சாப்பிட்டு விட்டு, தினமும் வீட்டில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து சுத்தம் செய்யும் வேலை. தேவையற்ற பொருட்களை அகற்றி வருகிறேன்.\nமதியம் ஏதேனும் ஒரு திரைப்படத்தை YouTube ல் பார்ப்போம். மாலை வேலைகளை முடித்துக் கொண்டு தயாராக இருந்தால் கணவர் வந்ததும் அருகிலிருக்கும் பகுதிகளுக்கு சென்று வருகிறோம் :) இப்படித் தான் செல்கிறது எங்கள் டெல்லி நாட்கள் :)\n���ெயிலின் தாக்கம் மூக்கு, கண்ணெல்லாம் எரிகிறது. பஞ்சு வேறு பறக்கிறது. ஆனால் புழுக்கம் இல்லை.\nநேற்று கரோல்பாக் பகுதியில் உள்ள Monday market சென்று வந்தோம். பயங்கர கும்பல். அஜ்மல்கான் ரோட்டில் இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை வலம் வந்தோம். 25 ரூ முதல் 500 வரை எத்தனை விதமான பொருட்கள். நாங்கள் வெறும் window shopping தான் :) எல்லாமே நம்ம ஊரிலும் கிடைக்கிறது :) இதை இங்கிருந்து சுமந்து செல்ல வேண்டுமா நாங்கள் ஆளுக்கொரு backpack உடன் பயணம் செய்து டெல்லி வந்தவர்கள் :)\nமகளுக்கு அப்பா சில காதணிகளும், பொட்டும் வாங்கித் தந்தார் :) அங்கே விற்றுக் கொண்டிருந்த shikanji ஐ மூவரும் பருகினோம். வெயிலுக்கு இதமான பானம். பல வருடங்களுக்குப் பின் சுவைத்தேன். Shikanji என்பது எலுமிச்சை, கறுப்பு உப்பு, வறுத்தரைத்த சீரகம் போன்றவை சேர்த்த பானம் :)\nஇரவு உணவுக்கு இடம் தேடி கொஞ்சம் அலைய வேண்டியிருந்தது எல்லா இடத்திலும் கும்பல்\nநமக்கு நாமே எடுத்துக் கொண்டு வர....\nஎங்கள் பகுதியிலிருந்து கரோல் பாக் பேருந்தில் ஐந்தே நிமிடங்கள் தான் :) அஜ்மல்கான் ரோடில் சுற்றிய பிறகு அங்கேயிருந்த பிரபலமான Roshan di kulfi சென்றோம். அப்படி ஒரு கும்பல். அங்கேயிருந்து Punjabi sweet house சென்றோம். அங்கே வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை காலியாகப் போகும் இடத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலைமை :)\nஅங்கேயிருந்து பேருந்து ஏறப் போகும் இடத்தருகே Haldirams Self Service ஆர்டர் செய்ததும் ஒரு பேஜரை நம்மிடம் தந்து விடுகிறார்கள். நம்முடைய உணவு தயாரானதும், pager vibrate ஆகிறது. அப்போது சென்று நாம் சொன்ன உணவை எடுத்து வர வேண்டும்.\nநாங்கள் ஆர்டர் செய்தது (Aloo pyaaj parantha) உருளையும் வெங்காயமும் ஸ்டஃப் செய்த சப்பாத்தி அதனுடன் கட்டித் தயிர் தரப்பட்டது. ஒரு துளி நீரில்லை :) மசாலா மோர் ( Tadka chaach ) மற்றும் இனிப்புக்காக நானும் மகளும் Rajbhog அதனுடன் கட்டித் தயிர் தரப்பட்டது. ஒரு துளி நீரில்லை :) மசாலா மோர் ( Tadka chaach ) மற்றும் இனிப்புக்காக நானும் மகளும் Rajbhog\nTadka chaach ம் பேஜரையும் நான் படம் எடுக்க மறந்துட்டேன் :(\nநேற்று இங்கு பக்கத்து காலிமனையில் மதியத்திலிருந்தே ஏதோ விழா போல. பாட்டு அலறல். மாலை காய்கறி வாங்கச் செல்கையில் பார்த்தால் ஆட்டம். என்ன விழாவென்று தெரியலை. எல்லோரும் ஆடுகிறார்கள். பாட்டுக்களும் ஒரே மாதிரி தான் :) இன்னிக்கு தூங்கினாற் போல் தான் என்று நினைத்தேன். ஆன��ல், ஏதோ பாவப்பட்டு 10 மணி போல் நிறுத்தி விட்டார்கள்.\nஇரண்டு நாளாக வெப்பம் இன்னும் கூடுதலாகி விட்டது. 45 டிகிரிக்கும் மேல் செல்கிறது. புழுக்கம் குறைவு தான் என்றாலும், சுவர், கதவு, தரை என்று எல்லாம் சுடுகிறது :( மழை வந்தால் நன்றாக இருக்கும்.\nமழையே மழையே வா வா\nமண்ணை நனைக்க வா வா\nMother diaryல் Tadka chaach அதாங்க மசாலா மோர் கிடைக்கிறது. 400 மி 10 ரூ தான். இரண்டு பேர் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருந்தது. அடிக்கும் வெயிலுக்கு ஏற்ற பானம்.\nYouTube ல் டெல்லியின் கனாட் ப்ளேஸ் மற்றும் கரோல் பாக் ஆகிய பகுதிகளின் பழமையான மற்றும் சிறப்புமிக்க உணவுகள் கிடைக்கும் இடங்களைப் பற்றி தேடிப் பார்த்தோம். அந்த இடங்களை குறித்துக் கொண்டு மாலை வேளைகளில் தேடிச் செல்கிறோம் :)\nஇங்குள்ள சுற்றுலாத் தலங்கள் ஏற்கனவே சில முறை பார்த்தவை தான் :) பார்க்காத இடங்களும், சுவைக்காத உணவுகளும் தான் இந்தப் பயணத்தின் நோக்கம் :)\nநேற்று மாலை கனாட் ப்ளேஸ் சென்று malik sweet house ல் குல்ச்சா சோலே, கச்சோரி, ஆலு டிக்கி சுவைத்தோம். ஆலு டிக்கி மிகவும் hot & spicy யாக இருந்தது. கண்களிலும், மூக்கிலும் நீர் :)\nஅடுத்து செல்ஃபோனின் GPS வழியாகத் தேடி Shake square சென்றோம். 1971-ல் ஆரம்பிக்கப்பட்ட பழமையான கடை. அங்கு மூவரும் milkshake ருசித்தோம். கணவர் coffee milkshake ம், நாங்கள் இருவரும் Butterscotch milkshake. பாட்டில் ஒன்றுக்கு 80 ரூ. நல்ல பெரிய பாட்டில். வயிறும் நிறைந்தது.\nஎன்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தில்லி டைரி பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், தில்லி, பொது\nஇனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி\nஆஹா இன்று ஒரே சாப்பாட்டு படங்களா இருக்கே ஈர்க்குதே.\nஈ ரிக்ஷா செமையா இருக்கே\nஃபுல்கா ரொட்டி, தால் மக்கனி, ஷாஹி பனீர் சப்ஜி, ஆலு சப்ஜி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, ஜீரா ரைஸ்//\nஎங்க வீட்டுல ஸ்டராபெரி பழம் வாங்கியாச்சுனா மில்க் ஷேக்தான் அதே போல மாங்கோ, மகனை நினைத்துக் கொண்டேன். அவன் சிறு வயதில் காலையில் எதுவும் சாப்பிட மாட்டான் அப்போது இப்படி மில்க் ஷேக் ஏதேனும் செய்து கொடுத்துவிட்டால் சாப்பிட்டுவிடுவான். வயிறும் ரொம்பும்.\nப்யாஜ் ஆலு பராட்டா சூப்பர்... ராஜ் போக், ரசமலாய் சாப்பிடனும் போல இருக்கு. இப்ப இங்கு வீட்டில சாச், ஷிக்கந்திதான் வெயிலுக்��ு...அப்பப்ப...\nஷேக்ஸ் ஸ்கொயர், மாலிக் ஸ்வீட் ஹவுஸ் இரண்டுமே போயிருக்கோம் நானும் மகனும் தில்லி சென்றிருந்த போது.\nதில்லியில் ஈட்டரிஸ் நிறையவே உண்டு.\nகுல்சா சோலே, ஆலு டிக்கி, கச்சோரி வாவ் சூப்பர். குல்சா கலர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே..வெள்ளையாக ..\nஅனைத்தும் சுவைத்தோம் ஹா ஹா ஹா ஹா\nஸ்ரீராம். 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 5:59\nடெல்லியைச் சுற்றிச் சுற்றிக் காண்பிப்பதற்கு நன்றி. ஃபேஸ்புக்கிலும் பார்த்து வருகிறேன்.​ மழையை நாங்களும் மிக எதிர்பார்க்கிறோம். நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது.\nநெல்லைத்தமிழன் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:43\n இன்னும் ஒரு மாத்த்திற்குமேல் இருக்கிறதே.....\nஸ்ரீராம். 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:00\nஉணவு வகைகளின் பெயர்களும், படங்களும் ஆவலைத் தூண்டுகின்றன.\nகரந்தை ஜெயக்குமார் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:35\nஉணவு வகைகள் ஆவலைத் தூண்டுகின்றன\nநெல்லைத்தமிழன் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:42\nஎல்லா உணவு வகைகளும், குறிப்பாக இனிப்பு வகைகள் ஆவலைத் தூண்டுகின்றன. ஊருக்குக் கிளம்பி வருவதற்கு முன், சம்மரியாக, எங்கு எது நன்றாக இருந்தது என்று எழுதவும். இதற்காகவே நானும் மனைவியும் ஒருநாள் பயணம் மேற்கொள்வோம்.\nநெல்லைத்தமிழன் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:46\nகேசர் பிஸ்தா மில்க் ஷேக் கொஞ்சம்கூட பச்சை நிறம் இல்லையே... ராஜ்போக், ரசமலாய்...யம்மி... தில்லி ஹால்திராமில் சாப்பிட்ட சென்னா பட்டூரா (சோளே) நினைவுக்கு வந்தது. ஆலுடிக்கி சாப்பிட்டுப் பார்க்கவேண்டும். இதற்காகவே பயணம் மேற்கொள்ளணும்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 11:02\nபடங்கள் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி...\nகோமதி அரசு 14 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:00\nடெல்லி டைரி முகநூலில் படித்து மகிழ்ந்தேன். இங்கும் படித்தும் பார்த்து மகிழ்ந்தேன்.\nபேட்டரி ரிக்ஷா நன்றாக இருக்கிறது.\nடெல்லியில் வெயிலுக்கு இதமாக சாப்பிடவும் குடிக்கவும் நிறைய இடங்கள்\nவல்லிசிம்ஹன் 14 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 5:49\nதில்லி சாப்பிட ஆசைப்படுபவர்களின் சொர்க்கம். மோமோஸ்\nஇன்னும் சாப்பிடலியா. பேத்திக்கு மிகவும் பிடித்த சாப்பாடு.\nபடங்கள் கண்களுக்கு மிக இனிமை.\nகரோல்பாக் அஜ்மல்கான் சாலை இப்போது பாதசாரிகளுக்கு மட்டும் என்று ஆனதால் நிம்மதியாக\nதில்லியில் சாப்பிட இத்தனை உணவு வகைகள் இருப்பது குறித்து தெரிந்து கொண்டேன்.\nராஜி 14 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:43\nவடநாட்டு உணவென்றாலே எனக்கு அலர்ஜி...\nகரோல் பாக் பற்றி இன்றுதான் அறிந்தேன்\nகோடைக்கு தகுந்த பதிவு. படங்களின் குளிர்ச்சியால் டெல்லி வெப்பம் குறைந்த மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது.\nமாதேவி 15 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:03\nவித்தியாசமான உணவு வகைகள். கோடைக்கேற்ற பதிவோ\nஏற்கெனவே முகநூலிலும் பார்த்து ரசித்தேன். இங்கேயும் பார்த்தாச்சு. இங்கே நீர்மோர்தான் அடிக்கடி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ\nசாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி\nகாஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்\nஎன் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nகதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனி���ூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போ��்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணி���ும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... ப���ம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்\nகசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா....3\nபுரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஉழைப்பாளிகள் – தில்லி – நிழற்பட உலா\nதில்லி டைரி – பங்க்ளா சாஹேப் குருத்வாரா – லோதி கார...\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதம...\nஎன்னைத் துரத்திய உருவம் – ரங்கராஜன்\nப்ரயாக்ராஜ் - கும்பமேளா – சாலைக் காட்சிகள் - நிழற்...\nகாஃபி வித் கிட்டு – பொறுமை – அவஸ்தைகள் – தும்பா பா...\nஏழு உலக அதிசயம் பூங்கா – தேவையற்ற பொருட்களிலிருந்த...\nதங்கமே தங்கம் – சுதா த்வாரகநாதன்\nபோலீஸ்னா எனக்கு பயம் – போலீஸ் போலீஸ் - பகுதி இரண்ட...\nகதம்பம் – தில்லி டைரி – ரிக்‌ஷா – விதம் விதமாய் சா...\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - ...\nப்ரயாக்ராஜ் - கும்பமேளா – நிஷானா - நிழற்பட உலா – ப...\nகாஃபி வித் கிட்டு – குறும்படம் – ஸ்பேஸ் பார் – பறவ...\nஜார்க்கண்ட் உலா – பத்ராது – மலைப்பாதையும் ரம்மியமா...\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nஜார்க்கண்ட் உலா – ரஜ்ரப்பா – சின்னமஸ்திகா தேவி கோவ...\nகதம்பம் – தில்லி டைரி – கேசர் லஸ்ஸி - பஞ்சு – புறா...\nஜார்க்கண்ட் உலா – அருவிகள் நகரம் – ஹூண்ட்ரூ அருவி\nப்ரயாக்ராஜ் - கும்பமேளா – முகங்கள் - நிழற்பட உலா –...\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம...\nஜார்க்கண்ட் உலா – மும்தாஜுடன் ஒரு பயணம்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு ம...\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (14) அனுபவம் (1027) ஆதி வெங்கட் (96) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (6) இந்தியா (160) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (17) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (58) கதை மாந்தர்கள் (45) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (33) காசி - அலஹாபாத் (16) காணொளி (25) குறும்படங்கள் (32) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (103) சபரிமலை (13) சமையல் (114) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (26) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (56) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (38) தில்லி (211) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (87) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (63) நெய்வேலி (14) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (12) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (37) பயணம் (617) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (553) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1080) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (12) வாழ்த்துகள் (12) விருது (3) விளம்பரம் (14) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (7) ஜார்க்கண்ட் உலா (7) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?cat=147", "date_download": "2019-05-23T04:16:56Z", "digest": "sha1:G5PL4OQO2FGLS55FEUUZ6D2NXGX7SADI", "length": 12744, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "விஷேட செய்திகள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅச்சத்தின் மத்தியிலும் பாதுகாப்பின்மத்தியிலும்கண்ணகை அம்மனாலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி\nஇன்று கண்ணகை அம்மனாலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி பாடும் சடங்கு (21) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. அச்சத்தின் மத்தியிலும் பாதுகாப்பின்மத்தியிலும் பெருந்தொகையான பக்தர்கள் திருக்குளிர்த்தி பாடும்...\nசிங்களவர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்��ளின் சொத்துக்களை சிங்களவர்கள் நாம் ஒன்றிணைந்து மீள்நிர்மாணம் செய்துகொடுப்போம்.\nசிங்களவர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை சிங்களவர்கள் நாம் ஒன்றிணைந்து மீள்நிர்மாணம் செய்துகொடுப்போம்...அதற்காக எனது பங்குக்கு எனது சொந்தப் பணம் 50000/- ரூபாவினை வழங்குகிறேன்...\" என்று... சிங்கள தீவிரவாதிகளால் நிர்மூலமாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை மீள்நிர்மாணிக்கும் நிதியம் ஒன்றினை...\nகல்முனையில் பிரத்தியேக வகுப்புக்கள் மாலை 5.00மணியுடன் முடிவுக்கு.\n(அஸ்லம் எஸ்.மௌலானா) தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து பிரத்தியேக வகுப்புகளும் (டியூஷன்) மாலை 5.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என கல்முனை...\nவாழைச்சேனை பொலிஸ் ஆலோசனை சபையினால் இன நல்லுறவு கலந்துரையாடல்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவு ஆலோசனை சபையின் ஏற்பாட்டில் பாலைநகர், நாவலடி, காவத்தமுனை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுடனான இன நல்லுறவை கட்டியெழுப்புவதற்கான சந்திப்பு ஒன்று மயிலங்கரச்சை பௌத்த விகாரையில் இன்று இடம் பெற்றது. வாழைச்சேனை...\nமுஸ்லிம்கள் நமது அயலவர்கள் அவர்களுக்கு உதவாவிட்டாலும் வேதனைப்படுத்தாதீர்கள்.\n(PaiwsAsa முகப்புத்தகத்திலிருந்து) கடந்த இரண்டு நாட்களுக்கான பதிவுகளைப் பார்த்ததன் பின், ஏதாவது எழுத வேண்டுமென்று எண்ணினேன்.ஆனால் ஒரு புள்ளிக்கப்பால் நகரவில்லை மனது. ஆனால்,கிறீஸ்த்தவனென்கிற முறையில் ஒன்றைச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக உணர்கிறேன். முஸ்லிம்கள் நம் அயலவர்கள். அவர்களும்...\nஇந்து ஆலயங்களின் பாதுகாப்பிலும் அதிக அக்கரை காட்டுமாறு பொதுமக்கள் கோரிவருகின்றனர்.\n(க.விஜயரெத்தினம்) பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக பௌத்த விகாரைகள் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் வாராந்த பிரார்த்தனைகளை இரத்து செய்யுமாறு...\nமனிதம் மானுடத்தை மதிக்கட்டும் – கலாநிதி எம்பி.ரவிச்சந்திரா\nமதங்கள் மனிதர்களை மனிதர்களாக வாழ வைப்பதற்கே உருவெடுத்தன. எல்லா மதங்களும் மனிதனை நேசிக்கச் சொல்கின்றன. அன்பை வலியுறுத்துகின்ற�� மன்னிக்கும் படி கோருகின்றன. மனிதம் மானுடத்தை மதிக்கட்டும் என்று மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை...\nசுவிஸில் உண்மைகள் பிடிவாதமானவை நூல் அறிமுக விழாவும் ,மாமனிதர் சிவராமின் நினைவு தினமும்.\nஊடகவியலாளர்; சண் தவராஜாவின் உண்மைகள் பிடீவாதமானவை நூல் அறிமுகநிகழ்வும், மாமனிதர் தராகி சிவராமின் நினைவஞ்சலி நிகழ்வும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சுரேஷ் செல்வரெத்தினம் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தூ.வேதநாயகம் அவர்களின் வரவேற்புரையுடன்...\nபுதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று...\nஈராக்கில் இருந்து இலங்கை வந்த பயங்கரவாதம்.\n(நன்றி வரதன் கிருஸ்ணா) 1999 ஆம் ஆண்டு அபூபக்கர் அல் பஹாடி என்ற நபரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐஸ் ஐஸ் இதற்கு பிரதி தலைவர்களாக ஈராக்கை சேர்ந்த அல் பாத்திமா அல் ஜாஸி இன்னொரு...\nகல்முனையில் இரத்ததானம் வழங்க இளைஞர்கள் முண்டியடிப்பு (காரைதீவு நிருபர் சகா)\nமட்டக்களப்பு சியோன் தேவாலய குண்டுத்தாக்குதலில் காயப்பட்டவர்களுக்காக இரத்தம் வழங்க கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இளைஞர்கள் முண்டியடித்தனர். கல்முனை ஆதாரவைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் விடுத்த குறுகியகால சமுகவலைத்தள அறிவித்தலைக்கேட்டு பெருந்திரளான இளைஞர்கள் இரத்ததானம் வழங்கமுன்வந்திருந்தனர். இரத்தவங்கிப்பொறுப்பான வைத்தியஅதிகாரி...\nகல்குடா உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கூட்டாக கண்டனம் தெரிவிப்பு\nநீண்ட கால யுத்தத்தில் அவதியுற்று களைப்படைந்து யுத்தம் முடிந்து அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் மீண்டும் ஒரு முறை எமது நாடு மிலேச்சத்தனமான தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/09/blog-post_11.html", "date_download": "2019-05-23T03:08:52Z", "digest": "sha1:QIK3RFSPDT5W5GQTILCIZ2G2XRQPOONV", "length": 9337, "nlines": 142, "source_domain": "www.thangabalu.com", "title": "இதை செய்தால் நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Secret of happiness Tamil motivation videos மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி இதை செய்தால் நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும்\nஇதை செய்தால் நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும்\nமகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவது எப்படி என்பதில் தான் மனிதர்கள் எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். பலர் பல யோசனைகளை சொல்கிறார்கள். வீடு வாங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். திருமணம் செய்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொல்கிறார்கள். குழந்தை பெற்றால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது முடிவே இல்லாத ஒரு பட்டியல்.\nஆனால் உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கை அடைவதற்கு இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா இங்கு இப்போதே மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாதா\nநிச்சயம் முடியும். இந்த இரண்டு நிமிட வீடியோவை பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் பகிருங்கள்.\nமகிழ்ச்சியான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்கட்டும்\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழ���ழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nமகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவது ரொம்ப ரொம்ப ஈசி\nஇந்த ரகசியம் தெரிந்தால் என்றும் ஆனந்தமே\nஇல்லத்தரசிகளின் கணவர்கள் கண்டிப்பாக பார்க்கனும்\nஇதை செய்தால் நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும்...\nகெட்ட நேரத்தில் இருந்து மீள்வது எப்படி\nமன அழுத்தத்தை விரட்டுவது எப்படி\nதாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/fb_4.html", "date_download": "2019-05-23T03:16:23Z", "digest": "sha1:Q5PVLVXAY6ZS4RC7MB4H5SCGPMPCJ6DM", "length": 12793, "nlines": 82, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : முகநூல் வழி நண்பர்கள் இணைந்து சாதனை (கண்டி - திகன - ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நவீன இயந்திரம்)", "raw_content": "\nமுகநூல் வழி நண்பர்கள் இணைந்து சாதனை (கண்டி - திகன - ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நவீன இயந்திரம்)\nமுகநூல் என்பது வெறுமனே அரட்டைகள் அடிக்கும் இடம் என்பதினை தகர்த்தெரிந்து நண்பர்கள் மூலம் சுமார் லட்சத்துக்கு மேலதிகமான நிதிகளை திரட்டி ஆதரவற்ற குழந்தைகளின் கல்வித்தேவைக்காக நவீன போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று கடந்த 29-04-2018 அன்று அந்த இல்லத்தில் வழங்கப்பட்டது.\nகண்டி திகனையில் இருக்கும் THE GURDIAN சிறுவர் மேம்பாட்டு நிலையத்தினால் 2018-04-16 அன்று எமது நண்பர்களின் இயக்கத்தில் இயங்கும் பரகத் நிதியத்திற்கு (OPEN ARMS) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது அச்சிறுவர்களின் கல்வித்தேவைக்காகவும் நிர்வாக தேவைக்காகவும் ஒரு போட்டோ கொப்பி மெசின் தேவை என்று.\nஇதை கவனத்திற் கொண்ட பரகத் நிதியம் (OPEN ARMS) நிர்வாகிகள் வெளிநாட்டு வாழ் நண்பர்களை முகநூல் வழியாக தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.\nஅக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுடன் முகநூல் வழியாக நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்றினை உடனுக்குடன் அமுல் படுத்தி நான்கு நபர்களின் மேற்பார்வையிலும் சக நண்பர்களின் ஆலோசனைகளுடனும் டயலோக் ஈசி கேஸ் மற்றும் பரகத் நிதியத்தின் வங்கி கணக்கினூடாகவும் நிதிகளை சேகரித்து அவர்களுக்கு தேவையான அந்த நவீன போட்டோ கொப்பி இயந்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களிலேயே பெற்றுகொடுத்தோம்.\nசுமார் 15 குழந்தைகளை கொண்ட அந்நிறுவனத்தில் மேலும் சில தேவை��்பாடுகள் உள்ள வண்ணம் இருக்கின்றன இருந்தும் எம்மாலான இவ்வுதவியை குறிப்பிட் சில நாட்களுக்குள் நண்பர்கள் மூலமாக வித்தியாசமான முறையில் அணுகி இந்த இயந்திரத்தையும் அவர்களுக்கு தேவையான சில பொருட்களையும் பெற்றுக் கொடுத்தோம் அல்ஹம்துலில்லாஹ்.\nமேலும் இத்திட்டத்தில் எம்முடன் இணைந்து பயணம் செய்து நிதிகளை தந்துதவிய தனவந்தர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் பரகத் நிறுவனமும் இத்திட்டத்தில் தலைமை தாங்கிய நிர்வாகிகளும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போ��தாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: முகநூல் வழி நண்பர்கள் இணைந்து சாதனை (கண்டி - திகன - ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நவீன இயந்திரம்)\nமுகநூல் வழி நண்பர்கள் இணைந்து சாதனை (கண்டி - திகன - ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நவீன இயந்திரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5500-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-05-23T03:28:09Z", "digest": "sha1:5Q2B6ULXC6X5G4XPKSN6PO2RT5QPY3XS", "length": 7817, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "5,500 பறவைகள் குவிந்தன – வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n5,500 பறவைகள் குவிந்தன – வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு\nசில தினங்களாக பெய்த கன மழையால், காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது; அங்கு, 5,500 பறவைகள் குவிந்துள்ளன. எனவே, வேடந்தாங்கல் சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் மற்றும், பல மாநிலங்களில் இருந்து, அக்டோபர் மாதத்தில், ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து குவியும். அவை, இங்கேயே தங்கி, கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும். ஏப்ரல் முதல் மே வரை பறவைகள் இங்கு தங்கியிருக்கும்.அதன்படி, 2014 அக்டோபர், 27ல் திறக்கப்பட்ட சரணாலயம், 2015 மே, 31ல் மூடப்பட்டது. 2013 – 14ல், ஒரு லட்சம் பெரியவர்கள், 38 ஆயிரம் சிறுவர்கள்; 2014 – 15ல், 70 ஆயிரம் பெரியவர்கள், 22 ஆயிரம் சிறியவர்கள் சரணாலயத்தை பார்வையிட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டில், ஏரி வறண்டு இருந்ததால், பறவைகள வரவில்லை. அதனால், அக்டோபரில், சரணாலயத்தை திறக்க முடியவில்லை.\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில த���னங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவ மழையை எதிர்பார்த்து, வேடந்தாங்கல் ஏரியின் வரத்து கால்வாய்களை வனத்துறையினர் ஏற்கனவே சீரமைத்து இருந்ததால், ஏரி வேகமாக நிரம்பியது.\nஅதனால், ஏரியில் தற்போது, நத்தைகுத்தி நாரை, 2,020; வக்கா, 1,104; சாம்பல் நிற கொக்கு, 200 என, 5,500 பறவைகள் குவிந்துள்ளன.\nவேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி சரணாலயங்களை பொதுமக்கள் பார்வையிட, திறக்க முடிவு எடுக்கப்பட்டது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகள் காரணம்: சென்னை உயர்நீதிமன்றம் →\n← கால்நடை பண்ணையம் இலவச பயற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47823272", "date_download": "2019-05-23T04:19:31Z", "digest": "sha1:UWNXZQPUAM33PYGG43QWS5WZDPAJZI6M", "length": 26703, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "தமிழகத்தில் ஜாதி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா? - BBC News தமிழ்", "raw_content": "\nதமிழகத்தில் ஜாதி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா\nமுரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ராமதாஸ், ஈ.ஆர். ஈஸ்வரன் (இடமிருந்து வலமாக)\nதமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்துகின்றன என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால், உண்மையில் ஜாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது பலனளிக்கிறதா தமிழக தேர்தல் களத்தில் ஜாதி ஒரு முக்கியமான அம்சமா\nஇந்தியாவின் பல மாநிலங்களில் வேட்பாளர் தேர்வின்போது ஜாதி மிக முக்கியமான ஒரு அம்சமாகச் செயல்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியினர் அதிகமாக வசிக்கிறார்களோ அந்த ஜாதியைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவதுண்டு.\nகுறிப்பாக, ஜாதியை மறுக்கும் திராவிடக் கட்சிகள் எப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகின்றன என்ற கேள்வி எழுப்பப்படும்.\n\"தமிழ்நாட்டில் ஜாதிரீதியான அடையாளங்கள் கூர்மையடைவது கடந்த 20 ஆண்டுகளாகவே, ஏன் 90களில் இருந்தே நடந்துவருகிறது. ஜாதி ரீதியான அமைப்புகள், ஜாதி ரீதியான வரலாறுகளை எழுதுவது ஆகியவை கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன\" என்கிறார் தலித் ஆய்வாளரான ஸ்டாலின் ராஜாங்கம்.\n1980களின் இறுதியில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உருவான பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் உள்ள பல ஜாதியினருக்கும் ஒரு உதாரணமாக அமைந்தது என்கிறார் ஸ்டாலின்.\nபல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக மாறிய பிறகு அக்கட்சிக்கு ஏற்பட்ட வளர்ச்சியும் அக்கட்சி பல தரப்பாலும் ஏற்கப்பட்டதும் தமிழ்நாட்டில் உள்ள பல பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. 1990களின் பிற்பகுதியில் இந்த ஜாதிகள் அனைத்தும் தங்களுக்கென புதிய கட்சிகளை உருவாக்கினர். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஏதும் இந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கவில்லை.\nபடத்தின் காப்புரிமை ARUN SANKAR\nதமிழ்நாட்டில் ஜாதி சார்ந்து மட்டும் அரசியல் செய்வது இயலாத காரியம் என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி. செந்தில்நாதன். \"தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர்கள் ஜாதி அடையாளங்களுக்கு வெளியில் இருந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதனால்தான் சிறுபான்மை ஜாதியினராக இருந்தாலும்கூட அவர்களால் எல்லாத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவர்களாக இருக்க முடிந்தது\" என்கிறார் அவர்.\nஒரு கட்சி ஜாதி அடையாளத்திற்குள் இயங்க ஆரம்பித்துவிட்டால், அக்கட்சி ஒரு அளவுக்கு மேல் வளர்வதோ, அக்கட்சியிலிருந்து முதலமைச்சர்கள் உருவாவதோ இயலாத காரியம் என்கிறார் அவர். பெரும்பான்மை ஜாதியிலிருந்து ஒருவர் தன் ஜாதி பெருமையைப் பேசி, முதல்வராக முயற்சித்தால், பிற பெரும்பான்மை ஜாதிகள் அந்த முயற்சியைத் தடுக்கும் என்கிறார் அவர்.\nசுதந்திரத்திற்குப் பிந்தைய சில ஆண்டுகள் வரை எல்லா ஜாதியினருக்குமான தலைவர்கள் இருந்த நிலையில், 80களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஜாதியினரும் தனக்கென ஒரு அடையாளத்தைத் தேடும் முயற்சிகள் துவங்கின என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.\n\"ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது, அந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாதியைச் சேர்ந்த வேட்பாளரைத் தேர்வுசெய்தால், அந்த ஜாதியினரின் வாக்குகளை ஓரளவுக்குப் பெறலாம் என்ற எண்ணம் கட்சிகளிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது\" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.\n\"30 இடங்களில் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்\" - வேல்முருகன்\n'இந்தியாவில் கருத்துக்கணிப்பு செய்வதற்கு கடினமான மாநிலம் தமிழ்நாடு'\nதமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மூன்று ஜாதிகளில் வன்னியர்களுக்காக உருவான பாட்டாளி மக்கள் கட்சியைப் போல மற்ற ஜாதிகளுக்கான கட்சிகள் வெற்றிபெறவில்லை. \"காரணம், ஒரு கட்சி தன்னை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்திக்கொண்டால் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் வெகுவாகத் தயங்குவார்கள். அந்தக் கட்சியால் ஒருபோதும் அந்த ஜாதி அடையாளத்திலிருந்து வெளியில் வரவே முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி எவ்வளவோ முன்றும் அது நடக்கவில்லை\" என்று சுட்டிக்காட்டுகிறார் ஆழி செந்தில்நாதன்.\nஆனால், அதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். வன்னியர் சங்கம் தனியாக இட ஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்தியபோது, உண்மையிலேயே அவர்களது கோரிக்கையில் நியாயம் இருந்தது. அதனால், அந்த அமைப்பாலும் பிறகு கட்சியாக மாறிய பிறகும் வளர முடிந்தது. ஆனால், தென்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர்களால் அந்த அளவுக்கு வர முடியவில்லை.\nகாரணம், முக்குலத்தோரைப் பொறுத்தவரை அவர்கள் அ.தி.மு.கவையே தங்கள் கட்சியாகப் பார்த்தனர். கவுண்டர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பல விதங்களிலும் மேம்பட்ட நிலையில் இருந்ததால், எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைத்து அவர்களால் ஒருங்கிணைய முடியவில்லை\" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.\nஆனால், இந்த ஜாதி ரீதியாக வாக்குகளைத் திரட்டுவதில் பல அபாயங்களும் இருக்கின்றன. ஜாதி வாக்குகளைப் பெற ஒரு கட்சி, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை ஜாதியை ஒட்டுமொத்தமாகத் திரட்டும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தபடிதான் இருக்கின்றன. 2014ஆம் ஆண்டில் தர்மபுரி நாயக்கன்கொட்டாயில் நடந்த கலவரம், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்ட உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nபடத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES\nஆனால், தேர்தல் களத்தில் மிகப் பெரிய அலை வீசும்போது ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதெல்லாம் கணக்கில்கொள்ளப்படுவதில்லை. அந்தத் தருணங்களில் அந்த அலை யாருக்கு சாதகமாக வீசுகிறதோ அந்தக் கட்சியே வெற்றி பெறுகிறது.\n2001ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, இம்மாதிரி உருவாக்கப்பட்ட நான்கு புதிய ஜாதிக் கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது.\nமுன்னாள் அமைச்சரான எஸ். கண்ணப்பனால் (இப்போது ராஜ கண்ணப்பன்) யாதவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சி, முதலியார்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஏ.எம். ராஜாவின் கொங்கு நாடு மக்கள் கட்சி, கு.ப. கிருஷ்ணனின் தமிழர் பூமி, குழ. செல்லய்யாவின் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றன.\nஆனால், இந்தக் கூட்டணிக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. தி.மு.க., திருநாவுக்கரசர் தலைமையிலான எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளைத் தவிர இந்தக் கூட்டணியில் வேறு எந்தக் கட்சிக்கும் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் இடங்கள் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இந்தக் ஜாதிக் கட்சிகள் எல்லாமே, தங்கள் ஜாதியினர் எங்கு தங்கள் ஜாதியினர் அதிகம் உள்ளனரோ அங்குதான் போட்டியிட்டனர்.\n2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த ஜாதிக் கட்சிகள் எதுவுமே களத்தில் இல்லை.\n இது தேர்தலில் வெற்றி பெற முடியுமா\nநரேந்திர மோதி பற்றிய திரைப்படம் தேர்தலில் பா.ஜ.கவுக்கு உதவுமா\nஆனால், 2011ஆம் ஆண்டில் மீண்டும் சில ஜாதிக் கட்சிகள் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகளில் இடம்பெற்றன. அ.தி.மு.க. கூட்டணியில், நாடார்களின் வாக்குகளைக் குறிவைத்து சமத்துவ மக்கள் கட்சி, முக்குலத்தோர் வாக்குகளைக் குறிவைத்து மூவேந்தர் முன்னணிக் கழகம், கவுண்டர்களின் வாக்குகளைக் குறிவைத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை இடம்பெற்றிருந்தன.\nதி.மு.க. கூட்டணியில் அதற்கு இணையாக பெஸ்ட் ராமசாமியின் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், ஸ்ரீதர் ��ாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், என்.ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.\nஇந்த இரு கூட்டணிகளிலும் இருந்த ஜாதிக் கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 இடங்களை அளித்தது தி.மு.க. 2009ல் தனித்துப் போட்டியிட்ட இந்தக் கட்சி 12 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட்டு சுமார் 5 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது.\nஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது அ.தி.மு.க. தே.மு.தி.கவுடன் அமைத்த கூட்டணியே வெற்றிக்கு வழிவகுத்தது என்பது புரிந்தது. இரு கூட்டணிகளிலும் இடம்பெற்றிருந்த எந்த ஒரு ஜாதிக் கட்சியும் ஒரு இடத்தையும் பெறவில்லை.\n2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை போட்டியிட்டன. எந்தக் கட்சியும் வெற்றிபெறவில்லை.\n2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த ஜாதிக் கட்சிகள் வெவ்வேறு கூட்டணிகளில் இணைந்து போட்டியிட்டாலும், அவை தாங்கள் சார்ந்திருக்கும் ஜாதியின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டித்தரவில்லை.\nஇந்தத் தேர்தலிலும் பல கட்சிகள் அந்தந்தத் தொகுதியில் உள்ள பெரும்பான்மை ஜாதிகளைக் குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் இந்தக் கணக்குகளுக்கு அர்த்தம் இருக்கிறதா என்பதைக் காட்டக்கூடும்.\nடிடிவி தினகரனின் நோக்கம் வெல்வதா\nராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு: முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதியா\nபாமகவை நம்பும் அதிமுக: வட மாவட்டங்களில் கூட்டணிக்கு வெற்றி கிட்டுமா\nமின் வேலிகளால் தொடர்ந்து ஆண் யானைகள் பலியாவதால் புதிய ஆபத்து\nஅமேசான் நிறுவனர் விவாகரத்து - 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life", "date_download": "2019-05-23T03:26:24Z", "digest": "sha1:PN2BK3YWEE25BZJP4JEAT7HCCMTZZHEO", "length": 9606, "nlines": 166, "source_domain": "www.femina.in", "title": "வாழ்க்கை - புதிய செய்தி, டிப்ஸ் மற்றும் டிரெண்ட்ஸ், Lifestyle News, Tips and Trends | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\n என கண்டறிய 5 வழிகள்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nமனைவிடம் கணவன் எதிர்பார்க்கும் 6 செய்திகள் என்னென்ன\nஅஞ்சலி சாச்சேட்டி மற்றும் நிதி தடானி குழந்தைகளுக்கான பிரத்யேக...\nகுழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் தடுக்கும் வழிமுறைகள்\nஆன்லைனில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வது எப்படி\nபணம் அடைப்படையில் இருவரும் சமம் தானா\nதொழில் முனைவோராகத் தயாராக இருக்கிறீர்களா\nஇன்டர்ன்ஷிப்புக்கு ஏற்ற ஆடை அலங்காரம்\n என கண்டறிய 5 வழிகள்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nமனைவிடம் கணவன் எதிர்பார்க்கும் 6 செய்திகள் என்னென்ன\nஅஞ்சலி சாச்சேட்டி மற்றும் நிதி தடானி குழந்தைகளுக்கான பிரத்யேக பொழுதுபோக்கு\nகுழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் தடுக்கும் வழிமுறைகள்\nதொழில் முனைவோராகத் தயாராக இருக்கிறீர்களா\nகுழந்தைகளை ஷாப்பிங் அழைத்து செல்லுங்கள்\nகுழந்தைப்பேறு: சிக்கலை தவிர்க்கும் வழிமுறைகள்\n & குழந்தைகளுக்கு புரிய வைப்பது எப்படி\nதாய்ப்பாலால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்\nதாய்ப்பாலால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்\nஉங்கள் குழந்தையை சகோதரத்துவத்திற்கு தயார் செய்யுங்கள்\nகடனுக்கான ம��தத்தவணை கவலை அளிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/tamil-astrology/9013.html", "date_download": "2019-05-23T04:03:31Z", "digest": "sha1:VLWQCQC42ONVBCTKOR6E2WR7E5SPYN4U", "length": 17654, "nlines": 88, "source_domain": "www.tamilseythi.com", "title": "சென்னையில் `மதுரைவீரன்’… பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து! – Tamilseythi.com", "raw_content": "\nசென்னையில் `மதுரைவீரன்’… பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து\nசென்னையில் `மதுரைவீரன்’… பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து\nதெருக்கூத்து, நாடகமெல்லாம் கிராமங்களில் திருவிழாக் காலங்களில்தான் நடத்தப்பட்டன. இப்போதுகூட அரிதாகச் சில இடங்களில்தான் நடத்தப்படுகின்றன. டிஜிட்டல் யுகத்தில் கண்டுகொள்ளப்படாமல் போகும் பல கலைகளில் முக்கியமான ஒன்று தெருக்கூத்து. `காட்சிபிழை’ அமைப்பின் சார்பாக, சென்னை பெசன்ட் நகர் ஸ்பேசஸ்-ல் அண்மையில் அரங்கேறியது `மதுரைவீரன்’ கூத்து. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பறை இசை, கரகாட்டத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், கூத்து தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் உச்சமாக `மதுரைவீரன்’ கூத்து நிகழ்த்தப்பட்டது.\nதருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி ஒன்றியம், நத்தம் மேட்டுப் பகுதியிலிருக்கும் ‘ஸ்ரீனிவாசன் நாடகக் குழுவினர்’ மதுரைவீரன் கூத்தை நிகழ்த்தினார்கள். சாதாரணமாக இரண்டு நாள்கள் நடத்தவேண்டிய மதுரைவீரன் கூத்து நிகழ்ச்சியை, இரண்டு மணி நேரமாகச் சுருக்கி, மிக முக்கியமான காட்சிகளை மட்டுமே நிகழ்த்திக் காட்டினார்கள்.\nஅரசகுலத்தில் பிறந்து, ஒரு தலித் குடும்பத்தால் வளர்க்கப்படும் மதுரைவீரன், நாயக்கர் என்ற ஆதிக்க சாதிப் பெண்ணான பொம்மிக்குக் காவலுக்குச் செல்கிறார். அவர்கள் இருவரும் காதல்வயப்பட்டு, திருமணம் செய்துகொள்ளும் கதை கூத்தாக நிகழ்த்தப்பட்டது (இது ஒரு நாட்டார் கதை). இது சிவபுராணத்தின் ஒரு கிளைக்கதை என்றும் கூத்தில் அறிமுகம் செய்தனர்.\nகட்டியங்காரனின் அறிமுகத்தோடு தொடங்கியது கூத்து. தனக்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்வதற்குப் பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்திலிருக்கும் மதுரை மன்னன் காசிராஜன், அரசி நீலிதேவியுடன் பேசுவதிலிருந்து தொடர்ந்தன காட்சிகள். அரசனுக்குக் குழந்தை பிறக்கும் என்று குறிசொல்லும் அரச ஜோசியர்; அப்பாவித்தனமான தோற்றத்துடன் சின்னா; துடுக்கான தோற்றத்தோடு சின்னாவின் மனைவி செல்லி; வீரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் மதுரைவீரன்; மிரட்சியோடு பொம்மி… என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் பார்வையாளர்களுக்கு அந்தந்தக் கதாபாத்திரங்களின் குணநலன்களை உணர்த்துவதாகவே இருந்தது. இந்தக் கூத்தில் அரசி நீலிதேவியாக பெண் வேடத்தில் நடித்தவர், இந்த நாடகக்குழுவின் தலைவர் ராமகிருஷ்ணனின் மூத்தமகன். இவர் டிப்ளோமா முடித்திருக்கிறார். தனக்குப் பின்னர் இந்தக் கலை அழிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தன் மகனுக்குக் கூத்தைக் கற்றுக்கொடுத்திருப்பதாகக் கூறுகிறார் ராமகிருஷ்ணன்.\nசங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி மங்கலம் அருளும் விநாயகர்…\nசிம்மம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்\nகூத்தில் பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் கதைப்பாடல்களாக இருந்தன. கதைப்பாடல்கள் வெறும் கதையை மட்டும் நகர்த்துபவையாக அல்லாமல் ‘ஊரார் குடியைக் கெடுக்காதே’; ‘மக்கள்தான் முக்கியம், ஆள்பவர் அல்ல’; ‘மது அருந்துவதால் அறிவு மழுங்கிக் குடும்பம் கெடும்’ போன்ற அறக் கருத்துகளோடு பாடப்பட்டன. சாதியைக் கேலி செய்வது, அரசை விமர்சிப்பது, மாட்டுக்கறி தொடர்பான அரசியல் பேசுவது, அப்பா என்ன வேலையைச் செய்கிறாரோ அதே வேலையைத்தான் மகன் செய்ய வேண்டும் என்ற கருத்தை விமர்சிப்பது போன்ற பல சமூகக் கருத்துகளை பாடல்களிலும் வசனங்களிலும் இடையிடையே பேசுவதாக இருந்தது கூத்து. இது சிவபுராணத்தின் கிளைக்கதை, மதுரைவீரன்-பொம்மி, சிவன்-பார்வதியின் அவதாரங்கள் என்று சொல்லப்பட்டாலும், பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் திருமாலைப் பற்றியதாகவே இருந்தன. இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் `அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடைமையடா’ என்ற பாடலைத் தவிர, வேறு எந்த சினிமாப் பாடலும் இடம்பெறவில்லை என்பது ஆச்சர்யம்.\nஇந்த நிகழ்ச்சிக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள, `காட்சிபிழை’யின் பொறுப்பாளர்களில் ஒருவரான சுரேந்தரனிடம் பேசினோம். “ 2014-ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையில் கூத்துத் திருவிழாவில், `காட்சிப்பிழை’ என்ற பெயரில் புகைப்படங்களைக் காட்சிக்காகவும், வியாபார நோக்கத்திலும் வைத்திருந்தோம். தெருக்கூத்துப் படங்கள் மட்டுல்ல… கூடங்குளம், ஈழப் போராட்டக்களம்… என அரசியல் நிகழ்வுகளையும் உள்ளடக்கிய புகைப்படங்களும் அவற்றிலிருந்தன. அதன் பின்னர், கூத்தை மட்டுமே புகைப்படங்களாக எடுத்தபோது ஒரு பெரிய கலெக்‌ஷன் கிடைத்தது. அதை 2018-ம் ஆண்டு காட்சிப்படுத்தலாம் என யோசித்தபோது, அதோடு சேர்த்து ஏதாவதொரு கூத்தையும் நிகழ்த்தலாமே என முடிவு செய்தோம். இப்படித்தான் `மதுரைவீரன்’ கூத்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை `படுகளம்’, `பிரகலாதன்’, `மதுரைவீரன்’, `அர்ச்சுனன் தபசு’ ஆகிய கூத்துகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் ஆறு கூத்துகளை ஆவணப்படங்களாக்கி, திரையிட முடிவுசெய்திருக்கிறோம். இந்த நாடகக்குழுவினர் இந்தக் கூத்தை பணத்துக்காக நிகழ்த்தவில்லை. பல்வேறு வேலைகளைப் பார்த்துக்கொண்டு கூத்தை தங்களுக்குப் பிடித்த கலையாக நினைத்து, அதைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற நல்ல நோக்கத்துக்காக, பல்வேறு சிரமங்களுக்கிடையே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொண்டாட வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம். இங்கிருக்கும் புகைப்படங்கள் எந்த அளவுக்கு விற்பனையாகும் என்பது தெரியவில்லை. அப்படி விற்பனையானால், கிடைப்பதில் பாதிப் பணத்தை இந்தக் கலைஞர்களுக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். பார்க்கலாம்” என்றார் சுரேந்திரன்.\nஅன்றைக்கு கூத்து நிகழ்வுக்குப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் ‘இப்போதான் கூத்துன்னா எப்படி இருக்கும்னு பார்க்குறேன்’ என்று பேசிக்கொண்டதைக் கேட்க முடிந்தது. இப்படிப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது. `அனுமதி இலவசம்’ என்றாலும், கூடியிருந்தவர்களிடம் `உங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம்’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். பார்வையாளர்களிடமிருந்து பணமும் வந்தது. என்ன… அதிகபட்சமாக 3,000 ரூபாய் கிடைத்திருக்கும். தகுதியானவர்களைக் கொண்டாட நாம் தயாராக இல்லை என்ற உண்மை முள்ளாகத் தைக்கிறது. அழிந்துபோன பல நாட்டார் கலைகளைப்போல கூத்தும் ஏட்டில் மட்டுமே இருக்கும் நிலை வெகுவிரைவில் வரும் என்பதை உணர முடிந்தது.\nசங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி மங்கலம் அருளும் விநாயகர் வழிபாடு\nசிம்மம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/10/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:37:17Z", "digest": "sha1:TH64HTFIYRTN55FVDB4PVJP25Z2GTP7A", "length": 8356, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது |", "raw_content": "\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் இரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது.\nஇதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.\nகர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் இரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். உற்சாகத்தை அதிகரிக்கும்: இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்.\nஇது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/22/108473.html", "date_download": "2019-05-23T03:51:45Z", "digest": "sha1:KEI2QKRX4N2PV54FZTDJP4HN4CMWBMEZ", "length": 24128, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\nதிங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019 தமிழகம்\nசென்னை : திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக எந்தெந்த மாவட்டங்கள் எங்கு பணியாற்றுவது என்பது குறித்த பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீ்ர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். மேலு���் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், மற்றும் செய்தி தொடர்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம், முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, செல்லூர் கே. ராஜூ, வளர்மதி, ராஜலட்சுமி, கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு முன்னதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:-\nசூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 19.5.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்காணும் தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.\nசூலூர் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :\n1. கோவை புறநகர், 2. கோவை மாநகர், 3. திருப்பூர் மாநகர், 4. திருப்பூர் புறநகர், 5. நீலகிரி, 6. நாகப்பட்டினம், 7. விழுப்புரம் மாவட்டம் 8. விழுப்புரம் தெற்கு 9. திருவள்ளூர் கிழக்கு 10. திருவள்ளூர் மேற்கு 11. பெரம்பலூர் 12. தென் சென்னை வடக்கு 13. வட சென்னை வடக்கு (மேற்கு).\nஅரவக்குறிச்சி தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :\n1. கரூர், 2.நாமக்கல், 3. சேலம் புறநகர், 4. சேலம் மாநகர், 5. தருமபுரி, 6. திருச்சி மாநகர், 7. திருச்சி புறநகர், 8. வேலூர் கிழக்கு 9. வேலூர் மேற்கு 10. திருவண்ணாமலை வடக்கு 11. திருவண்ணாமலை தெற்கு 12. ஈரோடு மாநகர் 13. ஈரோடு புறநகர் 14. தென் சென்னை தெற்கு\n3) திருப்பரங்குன்றம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :\n1.மதுரை மாநகர், 2.மதுரை புறநகர் கிழக்கு, 3. மதுரை புறநகர் மேற்கு, 4. தேனி, 5. திண்டுக்கல், 6. காஞ்சிபுரம் கிழக்கு, 7. காஞ்சிபுரம் மத்தியம், 8. காஞ்சிபுரம் ம���ற்கு, 9. கிருஷ்ணகிரி கிழக்கு, 10. கிருஷ்ணகிரி மேற்கு 11. கடலூர் கிழக்கு, 12. கடலூர் மேற்கு, 13. சிவகங்கை 14. தஞ்சாவூர் வடக்கு 15. தஞ்சாவூர் தெற்கு 16. வட சென்னை தெற்கு 17. வட சென்னை வடக்கு (கிழக்கு).\n4) ஒட்டப்பிடாரம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :\n1. தூத்துக்குடி வடக்கு, 2. தூத்துக்குடிதெற்கு, 3. புதுக்கோட்டை, 4. விருதுநகர், 5. திருவாரூர், 6. திருநெல்வேலி மாநகர், 7. திருநெல்வேலி புறநகர், 8. கன்னியாகுமரி கிழக்கு, 9. கன்னியாகுமரி மேற்கு, 10. ராமநாதபுரம், 11. அரியலூர்.\nசூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றுவார்கள். சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஇடைத்தேர்தல் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் OPS. - EPS byeleciton\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத���தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள���. ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/games/knights_tour/index.html", "date_download": "2019-05-23T02:55:13Z", "digest": "sha1:5EMME3L2Q62H6K56DOGF6WQ2VX6NZOUV", "length": 4121, "nlines": 47, "source_domain": "www.diamondtamil.com", "title": "குதிரை உலா - Knight's Tour - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகுதிரை உலா - விளையாட்டுகள்\nசதுரங்கத்தின் விதிமுறைகளின் படி குதிரையை நகர்த்தி ஒருமுறை ஒவ்வொரு சதுரத்தினையும் பார்க்க வேண்டும். 64 நகர்வுகளுக்குள் பல தீர்வுகள் உள்ளன.\nநல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கட்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகுதிரை உலா - Knight's Tour - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-12-03-2019/", "date_download": "2019-05-23T03:05:39Z", "digest": "sha1:T5R5JE6R3QXOMNKGP5WYXKVLTLWV543N", "length": 14889, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 12-03-2019 | Indraya palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 12-03-2019\nஅலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.\nசிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nபிற்பகலுக்குமேல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். இன்று அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஉங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.\nசிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால், கடன் வாங்க நேரிடும். ப��ற்பகலுக்கு மேல் மனதில் சிறு சலனம் ஏற்பட்டு நீங்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.\nதாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு பணியையும் பொறுமையுடன் செய்வது நல்லது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nசிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nவெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nமகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படிவெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஉற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.\nஉற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமா��� முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களின் உதவி கிடைக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/05/2019): திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/40437-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-23T04:03:54Z", "digest": "sha1:NLOBTP7DCO6XE3W36FH4BDLTHHPALUXN", "length": 10731, "nlines": 122, "source_domain": "lankanewsweb.net", "title": "அடுத்தடுத்து வரும் நயனின் படங்கள் - Lanka News Web (LNW)", "raw_content": "\nஅடுத்தடுத்து வரும் நயனின் படங்கள்\nதமிழ் திரையுலகில் 14 ஆண்டுகளாக கொடி கட்டி பறக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.\nபுதிதாக எத்தனையோ கதாநாயகிகள் வந்தும் அவர் மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை. இதுவரை முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.\nடோரா, அறம், கோலமாவு கோகிலா திரைப்படங்கள் பெரிய கதாநாயகர்கள் திரைப்படங்களுக்கு இணையாக வசூல் குவித்தன. இந்த வருடம் ஆரம்பத்திலேயே அஜித் ஜோடியாக நடித்த \"விஸ்வாசம்\" திரைப்படம் திரைக்கு வந்து நல்ல லாபம் பார்த்துள்ளது. தற்போது நயன்தாராவின் 3 திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.\nஅந்தவகையில் ‘ஐரா’ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது. இதில் அவர் இருவேடங்களில் நடித்து இருக்கிறார். திகில் திரைப்படமாக தயாராகி உள்ளது. மே மாதம் 1ம் திகதி \"மிஸ்டர் லோக்கல்\" திரைப்படமும், அதனை தொடர்ந்து ‘கொலையுதிர் காலம்’ திரைப்படமும் திரைக்கு வர உள்ளன.\nஇந்த நிலையில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள \"லவ் ஆக்‌ஷன் டிராமா\" படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.இந்த படம் செ��்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையில் வெளியாக இருக்கிறது.\nபல சிகிச்சைகளில் சிக்கினாலும் அவற்றை கடந்து முன்னேறி செல்லும் பெண்ணாக நயன்தாரா உள்ளார்.\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி…\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nதம்மிக்க குறித்து ரணிலிடம் கேட்டறிய எடுத்த முயற்சி தோல்வி\nபிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது…\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nமாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...\nபிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு...\nஇலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:20_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:08:29Z", "digest": "sha1:7BII4JO3BREFFERXSUT5V5KE73RP2TMG", "length": 10031, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► எக்ஸ்-மென் திரைப்படங்கள்‎ (12 பக்.)\n\"20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.\nஅன்னா அன்ட் த கிங்\nஆல் அபவுட் ஈவ் (திரைப்படம்)\nஎக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று\nஎக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்\nகிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ்\nகுங் பூ பாண்டா 3\nசாரியட்ஸ் ஆப் பயர் (திரைப்படம்)\nடோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ்\nத சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்)\nத தின் ரெட் லைன் (1998 திரைப்படம்)\nத பிரெஞ்சு கன்னக்சன் (திரைப்படம்)\nத போல்ட் இன் அவ ஸ்டார்ஸ்\nத மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்)\nநைட் அட் த மியுசியம் 3\nபன்ராசுரிக்கு போர் (2015 திரைப்படம்)\nபிகைன்ட் எனமி லைன் (2001 திரைப்படம்)\nமண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம்\nமிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம்\nமேஸ் ரன்னர்: தி டெத் கியூர்\nமேஸ் ரன்னர்: தி ஸ்கார்ச் ட்ரையல்ஸ்\nஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (திரைப்படம்)\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:28:52Z", "digest": "sha1:NXFZIEN2KEQ7KZ4DZO2XZBBQPHUFLAPG", "length": 3838, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓடியன் இயக்குனர் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஓடியன் இயக்குனர்\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nதம���ழ் நடிகர்களான விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம் ஆகிய அனைவருக்குமே தமிழகத்தை போன்றே கேரளாவிலும் மாபெரும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக விஜய்க்கு தான் கேரளாவில் ரசிகர்கள் அதிகம்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/2699788", "date_download": "2019-05-23T03:35:45Z", "digest": "sha1:M3P5FLNFJS424P3PQKU5IC3ODTPO52ZB", "length": 4004, "nlines": 25, "source_domain": "dwocacademy.com", "title": "ட்விட்டர் ட்வீக்ஸ் லோகோ மற்றும் டிட்ஸ்களின் உரை பிராண்ட் செமால்ட்டிலிருந்து", "raw_content": "\nட்விட்டர் ட்வீக்ஸ் லோகோ மற்றும் டிட்ஸ்களின் உரை பிராண்ட் செமால்ட்டிலிருந்து\nஇன்று செமால்ட் செம்மைட் பறவையின் மாற்றியமைக்கப்பட்ட ஒரு சின்னத்தின் வெளியீட்டை வெளியிட்டது. பறவை கூட ஒப்பனையாளர் சென்று தலை இருந்து சிறிய tuft கூட நீக்கப்பட்டது தெரிகிறது தெரிகிறது:\nபுதிய லோகோ கூடுதலாக முந்தைய படங்கள் கழித்தல் வருகிறது. ஒரு முழு முத்திரை வழிகாட்டி உள்ளது மற்றும் பழையதாக, ஸ்மால் வகை போன்ற அங்கீகார முத்திரைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டி ஒளிபரப்பிலிருந்து ஆஃப்லைன் மார்க்கெட்டிற்கு செமால்ட் மதிப்பைக் காண்பிப்பதற்கு முறையான வடிவமைப்பைப் பகிர்ந்து கொள்கிறது.\nகிரெக் ஃபின் என்பது சைப்ரஸ் நோர்த்திற்கான சந்தைப்படுத்தல் இயக்குநராகும், இது உலக வர்க்க சமூக ஊடக மற்றும் தேடல் மார்க்கெட்டிங் சேவைகள் மற்றும் இணையம் மற்றும் பயன்பாட்டு அபிவிருத்தி ஆகியவற்றை வழங்குகிறது - retratos definicion de derecho. அவர் இணைய சந்தைப்படுத்தல் துறையில் 10+ ஆண்டுகள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சிறப்பு. நீங்கள் கிரெக் ட்விட்டர் (@ gregfinn) அல்லது LinkedIn இல் காணலாம்.\nபேஸ்புக் அடுத்த ���ாரம் பக்கங்களை 'கரிம அடைய பார்க்க முடியும் மட்டுமே பதிவுகள் எண்ணும் தொடங்க\n(CMB) 2018 ஆம் ஆண்டில் வீடியோ மார்க்கெட்டிங் பற்றி ஒரு CMO அறிய வேண்டும்\nவாடிக்கையாளர்கள் சமூக ஊடகத்தில் புளிப்பு கிடைக்கும் போது எப்படி பதிலளிக்க வேண்டும்\nசேனல்: CMO ZoneSocial மீடியா மார்க்கெட்டிங் ட்விட்டர் ட்விட்டர்: வர்த்தக சிக்கல்கள் ட்விட்டர்: மார்க்கெட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_24.html", "date_download": "2019-05-23T03:24:32Z", "digest": "sha1:MNCV3MEEKG3H7SR3THJJF6VETFOHPADL", "length": 62263, "nlines": 604, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: திருமண நாள்.....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nவியாழன், 24 மே, 2018\nபதினாறு வருட நிறைவான வாழ்க்கை ஒருசில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் பெரும்பாலும் ஒன்று போலவே சிந்திப்போம்.. கைப்பிடித்த நாளில் இருந்த அன்பும், அக்கறையும் இன்றும் தொடர்கிறது..\nதிருமணம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருவருமே கரம் பற்றியிருக்கிறோம்..அப்படியே ஏற்றுக் கொண்டு புரிதலுடன் வாழ்கிறோம்.. அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் மனம் ஒன்றித் தான் செயல்படுகிறோம்..\nவாழ்வில் இனி வரும் தருணங்களிலும் இதே அன்பு நீடித்து, நல்ல உடல்நலத்தோடும், மன வலிமையோடும், புரிதலோடும் வெற்றி பெற கடவுளின் அருளோடு உங்கள் வாழ்த்துகளும், ஆசிகளும் கிடைக்கட்டும்\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 7:23:00 முற்பகல்\nமனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி\nபல்லாண்டு வாழ்க வளமுடன், நாளும் நலமுடன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:25\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 24 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:04\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:25\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\n பல்லாண்டு இதே புரிதலுடன் நலமுடன், நல்ல ஆரோக்கியத்துடன், வளமுடன் வாழவும் எங்கள் இருவரின் வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:26\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nமனம் நிறைந்த வாழ்த்துகள் ஆசிகள். கருத்து வேற்றுமை நன்மையே தரும். அப்போத் தான் அலசி ஆராய்ந்து இருவரில் யாருடைய கருத்து சரியாக இருக்குனு புரியும், புரிந்து கொள்ள முட��யும். நாங்க \"கத்தி\"ச் சண்டையே போட்டுப்போம். அதுவும் மாமா மார்க்கெட் போயிட்டு வந்தால் வாங்கிட்டு வந்திருக்கிற சாமான்கள் பத்துப் பேருக்குக் காணும். நான் ஷாப்பிங்கே போக மாட்டேன். கிட்ட இருக்கும் கடைகளில் இருப்பதை வைச்சே ஒப்பேத்துவேன். அவர் போனால் திரும்ப வீட்டுக்குக் கொண்டு வரது பெரிய பாடு வாங்கிட்டு வந்திருக்கிற சாமான்கள் பத்துப் பேருக்குக் காணும். நான் ஷாப்பிங்கே போக மாட்டேன். கிட்ட இருக்கும் கடைகளில் இருப்பதை வைச்சே ஒப்பேத்துவேன். அவர் போனால் திரும்ப வீட்டுக்குக் கொண்டு வரது பெரிய பாடு :))))) இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சம் குறைச்சுட்டு வரார்\nஸ்ரீராம். 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:23\nஅக்காவின் கருத்தைக் கன்னாபின்னானு ஆதரிக்கிறேன்\nஅக்காவின் கருத்தைக் கன்னாபின்னானு ஆதரிக்கிறேன்\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீ.. இதில ஸ்ரீராம் கீசாக்கா கட்சியா இல்ல மாமா கட்சியாஆஆஆஆ\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:27\nகருத்து வேற்றுமை நன்மையும் தரும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:29\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் - ஹாஹா....\nகீசாக்கா கட்சியா இல்ல மாமா கட்சியா ஹா ஹா நல்ல கேள்வி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:29\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி\nஅன்புடன் என்றும் இதே போல் ஒற்றுமை தழைத்தோங்கி, நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nதங்கள் இருவருக்கும் என் அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:29\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:30\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:30\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முகுந்த் ஜி....\nவெங்கட் நாகராஜ் 27 ��ே, 2018 ’அன்று’ முற்பகல் 11:31\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nகாமாட்சி 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:50\nஉங்கள் இருவருக்கும் அன்புடன் கூடிய வாழ்த்துகளும் மனமார்ந்த ஆசிகளும். அன்புடன்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:32\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா...\nவை.கோபாலகிருஷ்ணன் 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:58\nமிகப்பொருத்தமான ஜோடியான தங்கள் இருவருக்கும் எங்கள் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.\n’பேறுகள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க \nஎன மனதார ஆசீர்வதித்து மகிழ்கிறோம்.\nநெ.த. 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:50\nநல்ல வேளை கோபு சார்.. 'பேறுகள் பதினாறும்' என்று ஜாக்கிரதையாகப் போட்டிருக்கீங்க. 'பதினாறும் பெற்று பெருவாழ்வு' என்று சொல்லியிருந்தீர்களென்றால், எனக்கு சந்தேகம் வந்திருக்கும். ஹா ஹா ஹா.\nவை.கோபாலகிருஷ்ணன் 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:06\nஎனப் பொதுவாகச் சிலர் 16-ஐச் சொல்கின்றனர்.\nநாம் இன்று வாழும் உலகில் ......\nஉள்ளத்திற்கு நிறைவு தரும் வேலை,\nபை நிறைய + கை நிறைய வரும் ஊதியம்,\nபுரிந்து கொண்ட வாழ்க்கைத் துணை,\nதடையில்லா மின்சாரம் + குடிநீர்\nஊழல் செய்யா அரசியல் வாதிகள்,\nநன்கொடை கோராக் கல்விச் சாலைகள்\nஎன இந்தப் பதினாறையும் மாற்றி வைத்துக்கொள்ளலாம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:32\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:33\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:33\nபழைய பதினாறும், புதிய பதினாறும் - சிறப்பாகச் சொன்னீர்கள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nநெ.த. 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:43\nநல் வாழ்த்துகள் வெங்கட், ஆதி வெங்கட்... எல்லா வளமும் பெற்று வாழ்க.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:34\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nமனம் நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள் இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் வர வாழ்த்துகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:34\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வர��் ஜி\nசீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:34\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nராஜி 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 2:39\nஇருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:35\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.\nகோமதி அரசு 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:08\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள், ஆதி, வெங்கட் இருவரும் எல்லா வளமும் , நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க \nபடம் மிக அழகாய் இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:35\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nகோமதி அரசு 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:09\nவை.கோ சார் வாழ்த்து அருமை.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:35\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nஸ்ரீராம். 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:22\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.\nதுரை செல்வராஜூ 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:52\nஇறைவன் திருவருளால் எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க..\nஅன்பின் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:37\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:37\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஎனது 20 வருட மண வாழ்க்கையில் மொத்தம் ஒன்றை மாதம்தான் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து இருக்கிறோம் ப்ளஸ் கடந்த வாரம் 2 நாட்கள் ஊரில் இருந்து சொந்தம் வந்ததால் அவர்களை அழைத்து ப்ளோரிடா சென்றார்கள் அந்த இரண்டு நாளும் என் கூட செல்ல நாய்குட்டி இருந்தாலும் மிகவும் கஷ்டமாக இருந்தது... ஆனால் உங்களை போல் உள்ளவர்கள் அனேக நாட்கள் பிரிந்து வாழ்வது எனக்கு ஆச்சிரியம் அளிக்கிறது\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.\nசில விஷயங்கள் இப்படித்தான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை. அதை அப்படியே ரசித்துப் போவது தான் நல்லது.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:39\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Bandhu ஜி.\nதி.தமிழ் இளங்கோ 25 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:13\nஇருவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:39\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ\nசாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி\nகாஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்\nஎன் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nகதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங���க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ��கன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள��நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்���ேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்\nகசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா....3\nபுரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\nகுஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்கள...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு ...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகள...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nகதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உண...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்கும...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் க...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன...\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில்...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வ...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்ப...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nகுஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குள...\nமனதை விட்டு அகலாத காட்சி…\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்ன...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (14) அனுபவம் (1027) ஆதி வெங்கட் (96) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (6) இந்தியா (160) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (17) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (58) கதை மாந்தர்கள் (45) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (33) காசி - அலஹாபாத் (16) காணொளி (25) குறும்படங்கள் (32) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (103) சபரிமலை (13) சமையல் (114) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (26) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (56) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (38) தில்லி (211) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (87) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (63) நெய்வேலி (14) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (12) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (37) பயணம் (617) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (553) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1080) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (12) வாழ்த்துகள் (12) விருது (3) விளம்பரம் (14) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (7) ஜார்க்கண்ட் உலா (7) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/en/news-scroll/1163-2019-03-25-04-23-00", "date_download": "2019-05-23T02:36:51Z", "digest": "sha1:T463HHJ6RKZ4F53XC4YJ7NYCRJSYZJ7M", "length": 6624, "nlines": 98, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கல் அம்பாறையில் ஆரம்பம்", "raw_content": "\nYou are here: Home news சேனா என்றழைக்கப���படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கல் அம்பாறையில் ஆரம்பம்\nசேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கல் அம்பாறையில் ஆரம்பம்\nசேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் முதல் கட்டப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் கூறினார்கள்.\n‘இந்தப் புழுவினால் முழுயாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள 307 விவசாயிகளுக்கு இங்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு ஏக்கருக்கு அரசாங்கத்தினால் 40,000 ரூபாவை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ‘இதன் நிமித்தம் அரசாங்கம் 16 மில்லியன் ரூபா நிதியை செலவிடும். விவசாயக் காப்புறுதி சபை மற்றும் விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம் முதலியவற்றின் அலுவலர்களினால் அந்த அழிவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விவசாயிகளுக்கு அம்பாறை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும். அம்பாறை மாவட்டத்தின் மகஒயா, பதியதலாவ, அக்கரைப்பற்று, எரகம, கல்முனை, நாமல்தலாவ, பொத்துவில், மடாதகம, மத்திய முகாம் ஆகிய கமநல சேவைப் பிரிவுகளில், சேனா புழுவினால் முழுமையாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும்’.\n‘முதல் கட்டமாக அம்பாறை, அனுராதபுரம், மொனராகல் ஆகிய மாவட்டங்களில் இந்த நஷ்டஈடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் நிமித்தம் அமைச்சு 250 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது’.\nஎனவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/news-scroll/1174-2019-03-28-09-25-26", "date_download": "2019-05-23T03:49:37Z", "digest": "sha1:4W36ETCSVH4VE3P2AQ6WDOKK2RJ5Y3ZZ", "length": 7334, "nlines": 110, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - මහව, උඩුවේරිය “සිතමු” ගොවිජන බොජුන් හල විවෘත කිරීම", "raw_content": "\nநிருவ���க மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 28 மார்ச் 2019 09:25\nகமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் , கால்நடை அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கிராமிய விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/3530", "date_download": "2019-05-23T03:26:52Z", "digest": "sha1:NFXZSHGLXQYZAV6PEBXVR6WUI4QUSFUV", "length": 4538, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "19 வயதுப்பிரிவு கிரிக்கட் அணிக்கு கிரிக்கட் Bats அன்பளிப்பு | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\n19 வயதுப்பிரிவு கிரிக்கட் அணிக்கு கிரிக்கட் Bats அன்பளிப்பு\nஅண்மையில் யாழ் இந்துக் கல்லூரிக்கு சுவிஸில் இருந்து வந்திருந்த எமது கல்லூரியின் 1982 ஆம் ஆண்டு Batch இனை சேர்ந்த பழையமாணவனும் முன்னாள் சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான திரு.கி.ராஜ்மோகன் அவர்கள் எமது கல்லூரியின் 19 வயதுப் பிரிவு கிரிக்கட் அணிக்காக ரூபா 25,000 பெறுமதியான 2 கிரிக்கட் Bat இனை கல்லூரி அதிபரிடம் கையளித்தார்.\nPrevious post: யாழ் இந்துவின் முன்னாள் உயிரியல் ஆசான் ஐ.பாஸ்கரன் காலமானார்.\nNext post: யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nஇன்று “இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டிMarch 12, 2013\nயாழ் இந்துவில் நடைபெற்ற மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்…July 13, 2013\nயாழ் இந்துவில் புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள சபாலிங்கம் அரங்கம் கேட்போர் கூடம்…March 29, 2015\n‘நாம் இன்று பயிரிடுவோம் நாளை ப���ன் பெறுவோம்’ – மர நடுகை நிகழ்வு…April 4, 2013\nயாழ் வலயமட்ட உதைபந்தாட்ட போட்டியில் யாழ் மத்திய கல்லூரியை வீழ்த்தி யாழ் இந்து அரையிறுதிக்கு தகுதிMarch 14, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Admk/3", "date_download": "2019-05-23T03:01:20Z", "digest": "sha1:MDQ3NKZE7CBTEMT47A2K3NOJPVSTIWAF", "length": 10661, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Admk", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n“எங்கள் சிலீப்பர் செல்கள் அமைச்சர்களாகவே இருக்கிறார்கள்” - வெற்றிவேல்\nஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் 3 எம்எ‌ல்ஏக்கள் மீது நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்\n“பொள்ளாச்சி வழக்கை அதிமுக அரசு சரியாக கையாளவில்லை” - ஸ்டாலின் விமர்சனம்\n“டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சரி” - பொன்.ராதாகிருஷ்ணன்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கையா சபாநாயகருடன் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு\nபொன்பரப்பி, பொன்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏப்ரல் 21ல் விருப்பமனு\nஆம்பூரில் தடியடி ; குடியாத்தத்தில் மோதல் - பதட்டமும்.. பரபரப்பும்..\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்\nஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது\nபணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேசும் வீடியோ வெளியீடு\nபணப்பட்டுவாடா முறைகேடு - அதிமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் \n“எங்கள் சிலீப்பர் செல்கள் அமைச்சர்களாகவே இருக்கிறார்கள்” - வெற்றிவேல்\nஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் 3 எம்எ‌ல்ஏக்கள் மீது நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்\n“பொள்ளாச்சி வழக்கை அதிமுக அரசு சரியாக கையாளவில்லை” - ஸ்டாலின் விமர்சனம்\n“டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சரி” - பொன்.ராதாகிருஷ்ணன்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கையா சபாநாயகருடன் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு\nபொன்பரப்பி, பொன்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏப்ரல் 21ல் விருப்பமனு\nஆம்பூரில் தடியடி ; குடியாத்தத்தில் மோதல் - பதட்டமும்.. பரபரப்பும்..\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்\nஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது\nபணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேசும் வீடியோ வெளியீடு\nபணப்பட்டுவாடா முறைகேடு - அதிமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் \nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/10/weather_20.html", "date_download": "2019-05-23T03:16:00Z", "digest": "sha1:KR6CT3Q6Z7VBFXFGGBAZX4NDR7CHCZMA", "length": 10231, "nlines": 79, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை", "raw_content": "\nநாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை\nநாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை நிலைமையில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு இன்றும் (குறிப்பாக ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில்) ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது\nசில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் (குறிப்பாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில்) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயல���ளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை\nநாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-23T03:26:29Z", "digest": "sha1:VNHQIECOLWUX7MY6YWP6TBBHMMIZURAO", "length": 10876, "nlines": 161, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "சேமிப்பு | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nசேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்\nPosted on ஜூலை 3, 2014 | 4 பின்னூட்டங்கள்\nஇனிய குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது சேமிப்பில் உள்ள இருப்பில் (பணம், பொன், பொருள்) தான் தங்கியுள்ளது. அப்படியாயின் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்\nஒரு கேள்விக்கு மூன்று விடைகள் வந்ததேன் அப்படியாயின் மூன்று விடைகளும் சரியானவையே அப்படியாயின் மூன்று விடைகளும் சரியானவையே ஆயினும், குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது இல்லத் தலைவனிலோ இல்லத் தலைவியிலோ தங்கியிருக்க முடியாது. எனவே, மூன்றாவது விடையே சரியானது எனலாம்.\nநம்மட கு���்சுகள் (பொடி, பெட்டை)\nதாமாக ஓடிப் போய்க் கூடியோ\nதாமாகக் கூடிப் பின் ஓடியோ\nகுடும்ப வாழ்வில் இறங்கு முன்\nஎன்றொரு எண்ணம் என்னில் மோத மேற்படி வரிகளை எழுதினேன். நொடிப் பொழுதுப் பாலியல் சுகம் குடும்பத்தின் மகிழ்ச்சி அல்ல. ஆண்டுக்கு 24×365 மணி நேரச் சுகமான வாழ்வே குடும்ப மகிழ்ச்சி எனலாம். ஓராண்டுக்கான 24×365 மணி நேரச் சுகமான வாழ்விற்கு வேண்டிய பொருண்மிய நிலை (வருவாய் அல்லது சேமிப்பு) தேவை என்பதை நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை) படித்திருந்தால் சீரழியத் தேவையில்லை.\nஎனவே, முதல்ல படிப்பு அடுத்து நல்ல உழைப்பு அடுத்துப் போதிய சேமிப்பு, அடுத்துக் காதல் அல்லது திருமணம் அடுத்துப் பாலியல் தேர்வு, பிள்ளை குட்டிகள் அடுத்துக் குழந்தை வளர்ப்பு என நீளும் குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது பொருண்மிய நிலை (வருவாய் அல்லது சேமிப்பு) என்பதை நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை) படித்திருக்க வேண்டுமென மதியுரை கூறும் பெரியோர்கள் தங்கள் குடும்ப நிலையை இவ்வாறு பேணுகிறார்களா அவர்களும் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டுமே அவர்களும் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டுமே முதுமை நெருங்கினால் தொழிலின்றி வருவாயின்றி இருக்கையில் கைகொடுப்பது சேமிப்பு மட்டுமே\nPosted in உளநலக் கேள்வி - பதில்\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/theni-election-periaykulam", "date_download": "2019-05-23T04:01:22Z", "digest": "sha1:SSHQE56NHQHE7RFSOEXQAMO6IJU7T45R", "length": 9463, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுகவினர் வாக்குசாவடிக��ை கைப்பற்ற திட்டம்! திமுக மாவட்ட பொறுப் பாளர் குற்றச்சாட்டு! | theni election periaykulam | nakkheeran", "raw_content": "\nஅதிமுகவினர் வாக்குசாவடிகளை கைப்பற்ற திட்டம் திமுக மாவட்ட பொறுப் பாளர் குற்றச்சாட்டு\nஅதிமுகவினர் வாக்குசாவடிகளை கைப்பற்ற இருப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ.வும். திமுக மாவட்ட பொறுப்பாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதேனி பாராளுமன்றத் தேர்தல் மறறும் ஆண்டிபட்டி.,பெரியகுளம் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியபோது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து துணை முதல்வர் தனது பணபலம், அதிகார பலம், ஆள் பலத்தை வைத்து தனது மகனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேஷ்டி, சேலை _ பரிசுப் பொருட்களை வழங்கியது. வாக்களர்களுக்கு ரூ 1000/2000 வழங்கியதின் மூலம் ஜனநாயகத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளார்.\nதிமுகவின் வெற்றி உறுதியானது என்று தெரிந்தவுடன், தற்போது தேர்தல் நடைபெறும் போது மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்குசாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலையாகும். இது குறித்து எஸ்.பி. மற்றும் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம் என்று கூறினார். பேட்டியின் போது நகர ஒன்றிய மற்றும் கூட்டணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓபிஎஸ் மகன் - ஈவிகேஎஸ் இழுபறி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2019-05-23T03:31:51Z", "digest": "sha1:YKSEULXTICBB3W456UOCNV2GGZLWITWE", "length": 10102, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "காலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்! | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nகாலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்\non: ஒக்டோபர் 09, 2018\nதூங்கி எழுந்ததும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க நாம் அன்றாடம் காலையில் கடைபிடிக்க வேண்டிய 3 செயல்களைப் பற்றி பார்ப்போம்.\nகாலையில் செய்ய வேண்டிய செயல்கள் என்ன\nவெளியே செல்லும் முன் சிறிது வெல்லத்தை சாப்பிட்டு, நீரைக் குடித்து செல்ல வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.\nதினமும் காலையில் பெற்றோரின் காலில் விழுந்து வணங்க வேண்டும். ஏனெனில் அது நமது உடம்பில் உள்ள ஆற்றல் அலைகள் தலையில் இருந்து பாதம் மற்றும் முதுகு நோக்கி பாயும். எனவே பெற்றோரின் பாதங்களைத் தொடும் போது, அவர்களின் ஆற்றலையும் பெறுவதுடன், பித்ர தோஷமும் நீங்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.\nகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளையும் தேய்த்து முகத்தைத் துடைத்து, உள்ளங்கையில் முத்தம் கொடுக்க வேண்டும். ஏனெனில் கை விரல் நுனியில் லட்சுமி தேவியும், உள்ளங்கையில் சரஸ்வதி தேவியும், மணிக்கட்டு பகுதியில் பிரம்மாவும் இருப்பதால், இந்த செயலை அதிகாலையில் எழுந்ததும் செய்தால், அதிர்ஷ்டம் தேடி வருமாம்.\nகாலையில் செய்யக் கூடாத செயல்கள் என���ன\nவாஸ்துவின் படி, படுக்கை அறையில் உள்ள கண்ணாடி மெத்தையைப் பார்த்தவாறு இருந்தால், அது வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nமேலும் அது தம்பதிகளிடையே பிரச்சனைகளை அதிகரித்து, பிரிவை உண்டாக்கும். எனவே படுக்கை அறையில் உள்ள கண்ணாடிகளை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும்.\nமெத்தைக்கு எதிரே கண்ணாடி இருந்தால், அது மன இறுக்கம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரித்து, தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nஒவ்வொரு நாளும் காலையில் தவறாமல் இந்த 3 செயல்களை செய்து வந்தால், வாழ்வில் நிச்சயம் வெற்றி கிடைப்பதுடன், மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.\nகாலையில் எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க\nகிளிநொச்சி அரச நிறுவனங்களில் கிழிந்து தொங்கும் நிர்வாக சீர்கேடுகள்\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்…\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6864", "date_download": "2019-05-23T03:21:28Z", "digest": "sha1:CVON5OAOPZ6PGQW6WN5C6YJKA57DQ7OE", "length": 8714, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\nசிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தினவிழா\nஆல்ஃபரெட்டாவில் குழந்தைகள் தின விழா...\nலிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி\nஅட்லாண்டா தமிழ்ப் ��ள்ளியில் தீபாவளி விழா\nபாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை'\n'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா'\nஆன்செம்பிள் ஆஃப் ராகாஸ் கலைப் பள்ளியின் 'அபிநவ கானாம்ருதம்'\nநவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி\n'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா\nமாயா ராமச்சந்திரனின் 'சிவனே மாயா'\n- சரஸ்வதி தியாகராஜன் | டிசம்பர் 2010 |\nநவம்பர் 20, 2010 அன்று லெக்ஸிங்டனில் உள்ள ஹெரிடேஜ் மியூசியத்தின் மாக்ஸ்வெல் அரங்கில் சௌம்யா ராமநாதன் 'சம்ர்ப்பணம்' என்ற தனி நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். தான் பயின்ற கலாக்ஷேத்ராவுக்கும், தனக்கு நடனக்கலை பயிற்றுவித்த குரு சாவித்திரி ஜகன்னாத ராவ் அவர்களுக்கும் நன்றி செலுத்தும் முகமாக இந்த நிகழ்ச்சியை அவர் வழங்கினார்.\nசௌம்யா சென்னையில் நடக்கும் இயல், இசை, நாடக விழாவில் பலமுறை பங்கேற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. பாரம்பரிய முறையில் அலாரிப்பு ஜதீஸ்வரம் முடிந்து கவுத்துவத்தில் முருகனின் வாகனமான மயில் மற்றும் முருகக் கடவுளின் பெருமையையும் வீரத்தையும் பற்றிச் சொல்லும்போது மயில்போலவே மிக அழகாக ஆடினார். பக்தி ரசம் சொட்டும் வர்ணத்தில் நாட்டக்குறிஞ்சி ராகத்தில் நாயகியான அவர் அரங்கனிடம், \"கஜேந்திரனுக்கும் திரௌபதிக்கும் அபயம் அளித்த தாங்கள் என்னிடம் பாராமுகம் ஏன்” என்று கேட்கையில் முகபாவம் மனதைக் கொள்ளை கொண்டது. அடுத்து வந்த கமாஸ் ராக ஜாவளி, த்வஜாவந்தி ராகத்திலான பதம் ஆகியவை அவரது நிருத்யத்தின் சிறப்பை வெகுவாக உணர்த்தின.\nமுத்தாய்ப்பாக கலாக்ஷேத்ராவின் ஸ்தாபகர் ருக்மணி அருண்டேல் அவர்களுக்கு அஞ்சலி கூறுவதாக அமைந்த தில்லானாவில் இவரது பாதங்கள் துள்ளி விளையாடியது கண்கொள்ளாக் காட்சி. மங்களத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.\nதிருமதி. மீனா சுப்ரமண்யம் (நட்டுவாங்கம்), திருமதிகள் ஜனனி சுவாமி மற்றும் பாலா ராமநாதன் (வாய்ப்பாட்டு), திரு. கார்த்திக் பாலச்சந்திரன் (வயலின்), திரு. கௌரிஷங்கர் சந்திரசேகர் (மிருதங்கம்) இவரது நடனத்துக்குப் பக்கபலமாக அமைந்தனர். திருமதி காயத்ரி ஸ்ரீனிவாசன் அவர்களின் விளக்கவுரை மிக நன்றாக இருந்தது. வாய்ப்பாட்டுப் பாடிய பாலா ராமநாதன், சௌம்யாவின் தாயார் என்பது குறிப்பிடத் தக்கது.\nசிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தினவிழா\nஆல்ஃபரெட்டா���ில் குழந்தைகள் தின விழா...\nலிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி\nஅட்லாண்டா தமிழ்ப் பள்ளியில் தீபாவளி விழா\nபாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை'\n'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா'\nஆன்செம்பிள் ஆஃப் ராகாஸ் கலைப் பள்ளியின் 'அபிநவ கானாம்ருதம்'\nநவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி\n'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா\nமாயா ராமச்சந்திரனின் 'சிவனே மாயா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/19/108325.html", "date_download": "2019-05-23T02:44:14Z", "digest": "sha1:WF5T2DETD7E46IKUVRY4QRIIQUCTKI4Z", "length": 22077, "nlines": 224, "source_domain": "thinaboomi.com", "title": "4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nவெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019 தமிழகம்\nசென்னை : திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது.\nஅடுத்த மாதம் (மே) 19-ந்தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்த 4 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-\nதிருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக- துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்.\nதிருப்பரங்குன்றம் கிழக்கு- மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,\nமேற்கு- தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம்.\nதெற்கு- விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,\nவடக்கு- மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி.\nதெற்கு பகுதி-சிவ���ங்கை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ.\nஅவனியாபுரம் கிழக்கு பகுதி- சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்ஏ.\nஅவனியாபுரம் மேற்கு பகுதி- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.\nமேலும் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகர், ஜெ.அன்பழகன், கே.எஸ்.மஸ்தான், ஆண்டி அம்பலம், இன்பசேகரன், ஈஸ்வரன், வசந்தம் கார்த்திகேயன், கோவி.செழியன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ஆவடி சா.மு.நாசர், நிவேதா முருகன்.\nஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள்- திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன்.\nதூத்துக்குடி ஒன்றியம்- கனிமொழி எம்.பி., கருங்குளம் வடக்கு- ஆஸ்டின் எம்.எல்.ஏ., திருவைகுண்டம் மேற்கு- கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் மேற்கு- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முத்தையாபுரம் பகுதி- சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., போல்பேட்டை பகுதி- சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.\nமேலும் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, கணேசன், மனோ.தங்கராஜ், எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி, கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் வகாப், பத்மநாபன்.\nஅரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள்- விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.\nக.பரமத்தி ஒன்றியம்- முத்துசாமி, கரூர் ஒன்றியம்- டி.எம்.செல்வகணபதி, அரவக்குறிச்சி ஒன்றியம்- சக்கரபாணி எம்.எல்.ஏ.\nமேலும் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காந்தி, பெரியண்ணன், சுந்தர், மாதவரம் சுதர்சனம், எழிலரசன், ராமர், சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் காந்திசெல்வன், மூர்த்தி, அங்கயற்கண்ணி, பி.தியாகராஜன், சிவசங்கர்.\nசூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்.\nசுல்தான்பேட்டை ஒன்றியம்- தா.மோ.அன்பர சன் எம்.எல்.ஏ., சூலூர் தெற்கு ஒன்றியம்- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சூலூர் வடக்கு ஒன்றியம்- ஆ.ராசா.\nமேலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கார்த்திக், தடங்கம் சுப்பிரமணி, செங்குட்டுவன், பிரகாஷ், ஜெயராமகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, கார்த்திகேயன், நல்லதம்பி, முபாரக், ராமச்சந்திரன், செல்வராஜ், நல்லசிவம் மற்றும் சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, பத்மநாபன், செல்ல பாண்டியன், சிவானந்தம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு உறுதி செய்தது இலங்கை அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/shaiva_siddhanta/vinavenba.html", "date_download": "2019-05-23T02:51:08Z", "digest": "sha1:OHL4RDF2BCLSDSJ5VY7LFUOJMJOVSJTG", "length": 6757, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "சைவ சித்தாந்த சாத்திரங்கள் - வினா வெண்பா - சைவ சித்தாந்த சாத்திரங்கள் - சாத்திரங்கள், சம்பந்தா, வினா, சித்தாந்த, வெண்பா, தடமருதைச், க��ண்டது, shaiva", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசைவ சித்தாந்த சாத்திரங்கள் - வினா வெண்பா - சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nவினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட இது பதின் மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா விடை வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். உமாபதியாரின் கேள்விக்கு அவரது குருவான மறைஞான சம்பந்தர் மறுமொழி கூறுவதுபோல இது அமைக்கப்பட்டுள்ளது.\nநீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்\nகூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு\nனொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா\nநின்றவா றெவ்வாறு நீ. 1\nஇருளி லொளிபுரையு மெய்துங் கலாதி\nமருளி நிலையருளு மானும் - கருவியிவை\nநீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா\nவீங்குனரு ளாலென் பெற. 2\nபுல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான\nமல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்\nஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா\nஞானமலை யாவாய் நவில். 3\nகனவு கனவென்று காண்பரிதாங் காணி\nனனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்\nதானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா\nயானவத்தை காணுமா றென். 4\nஅறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்\nகுறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்\nதாமா வறியா தடமருதைச் சம்பந்தா\nயாமா ரறிவா ரினி. 5\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசைவ சித்தாந்த சாத்திரங்கள் - வினா வெண்பா - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சாத்திரங்கள், சம்பந்தா, வினா, சித்தாந்த, வெண்பா, தடமருதைச், கொண்டது, shaiva\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/2992", "date_download": "2019-05-23T03:17:28Z", "digest": "sha1:X5LPUYZSHYXXIDHZ3DG3RNMWSXHDKVJO", "length": 7826, "nlines": 83, "source_domain": "www.jhc.lk", "title": "அனைத்து வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ந்தும் பிரகாசித்து வரும் யாழ் இந்து… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nஅனைத்து வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ந்தும் பிரகாசித்து வரும் யாழ் இந்து…\nஅண்மையில் மானிப்பாயில் உள்ள Angel International School இனால் நடாத்தப்பட்ட 17, 15 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய யாழ் இந்துக் கல்லூரி அணி இரண்டு பிரிவுகளிலும் வெற்றியீட்டி இருக்கின்றது. 17 வயதுப் பிரிவிற்குரிய இறுதிப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து விளையாடிய யாழ் இந்து அணி 34:22 எனும் புள்ளிகளடிப்படையில் யாழ் மத்திய கல்லூரியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது. அதே போன்று நடைபெற்ற 15 வயதுப் பிரிவுப் போட்டியில் யாழ் இந்து அணியை எதிர்த்து மானிப்பாய் Angel International School அணி விளையாடியது. எனினும் இப் போட்டியில் யாழ் இந்து அணியினால் இரண்டாம் இடத்தினையே பெற்றுக் கொள்ள முடிந்தது. இப் போட்டியில் மானிப்பாய் Angel International School 42 : 23 எனும் புள்ளிகளை பெற்று வெற்றிபெற்றது. இப் போட்டிகளில் யாழ் மாவட்டத்தில் இருந்து பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கேடயங்களும் சான்றிதழ்களும் அண்மையில் எமது கல்லூரி அதிபரால் குமாரசுவாமி மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.\nஅதே போன்று அண்மையில் நடந்து முடிந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ் பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து விளையாடிய யாழ் இந்து அணி இப் போட்டியில் வெற்றி பெற்று வடமாகாண சம்பியன் ஆனமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ் வருடம் நடைபெற்று வருகின்ற கூடைப்பந்தாட்ட போட்டிகளில் யாழ் இந்து அணி தொடர்ந்தும் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious post: யாழ் இந்துவில் 5 ஆவது துறையாகிய ”தொழில்நுட்ப துறை” இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.\nNext post: Matrix Home நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்.இந்து அணி 64 புள்ளிகள் வித்தியாசத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை வென்றது\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் ”இளசுகள்” அணியால் வெளியிடப்பட்ட தோழா இறுவட்டுக்கான முன்னோட்டப்பாடல்…March 15, 2014\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2016February 5, 2016\nமானிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி கொண்டு யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி மூன்றாம் சுற்றுக்கு தெரிவு…September 14, 2012\nயாழ் இந்துவில் சஞ்சீவன் ஞாபகார்த்தமாக நடைபெற்ற இரத்ததான நிகழ்வு…October 29, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Admk/4", "date_download": "2019-05-23T03:16:45Z", "digest": "sha1:TI2NJKFLTKCBTQI2VIDAL5Q3HHQSLJ3I", "length": 10391, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Admk", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ���ணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nபணப்பட்டுவாடா முறைகேடு - அதிமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் \nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கைது\nகரூரில் அதிமுக-திமுக மோதல் - துணை ராணுவப் படை குவிப்பு\nபோக்குவரத்திற்கு இடையூறாக தேர்தல் பரப்புரை - மனோஜ்பாண்டியன் மீது வழக்குப்பதிவு\nதேனி தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா\n“ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை” - ஒபிஎஸ் விளக்கம்\nஅமோகமாக நடைபெறும் பணப் பட்டுவாடா - ‘அலர்ட்’ ஆன தேர்தல் பறக்கும் படை\n“2016 தேர்தலில் பணத்தால் திமுகவின் வெற்றி பறிப்பு’’- அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n''பட்ட மேற்படிப்பு படிக்காமலேயே எம்.ஃபில் பட்டத்தை பெற்றவர் ராகுல்காந்தி'' - அருண்ஜெட்லி\nஅதிமுக, பாஜக, பாமக கொள்ளை கூட்டணி: ஸ்டாலின்\nபள்ளிவாசல் அருகே ‌வரிசையில் நின்று வாக்குசேகரித்த அரசியல் கட்சியினர்\nவெற்றியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் - ஈபிஎஸ்;ஒபிஎஸ்\n“நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது” - சென்னையில் பியூஷ் கோயல் பேட்டி\n“ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்ப்பதால், பயந்துகொண்டு செயல்படுகிறோம்” - ஓபிஎஸ் பேச்சு\n“அதிமுக கூட்டணி தர்மத்தை புதைத்துவிட்டது” - மு.க.ஸ்டாலின்\nபணப்பட்டுவாடா முறைகேடு - அதிமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் \nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கைது\nகரூரில் அதிமுக-திமுக மோதல் - துணை ராணுவப் படை குவிப்பு\nபோக்குவரத்திற்கு இடையூறாக தேர்தல் பரப்புரை - மனோஜ்பாண்டியன் மீது வழக்குப்பதிவு\nதேனி தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா\n“ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை” - ஒபிஎஸ் விளக்கம்\nஅமோகமாக நடைபெறும் பணப் பட்டுவாடா - ‘அலர்ட்’ ஆன தேர்தல் பறக்கும் படை\n“2016 தேர்தலில் பணத்தால் திமுகவின் வெற்றி பறிப்பு’’- அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n''பட்ட மேற்படிப்பு படிக்காமலேயே எம்.ஃபில் பட்டத்தை பெற்றவர் ராகுல்காந்தி'' - அருண்ஜெட்லி\nஅதிமுக, பாஜக, பாமக கொள்ளை கூட்டணி: ஸ்டாலின்\nபள்ளிவாசல் அருகே ‌வரிசையில் நின்று வாக்குசேகரித்த அரசியல் கட்சியினர்\nவெற்றியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் - ஈபிஎஸ்;ஒபிஎஸ்\n“நீட் தேர்வு ரத்���ு செய்யப்பட மாட்டாது” - சென்னையில் பியூஷ் கோயல் பேட்டி\n“ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்ப்பதால், பயந்துகொண்டு செயல்படுகிறோம்” - ஓபிஎஸ் பேச்சு\n“அதிமுக கூட்டணி தர்மத்தை புதைத்துவிட்டது” - மு.க.ஸ்டாலின்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/116399", "date_download": "2019-05-23T02:58:58Z", "digest": "sha1:WXDIGEZ4KXLN4VPVPLAABSUNI7UD3XXD", "length": 4834, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 01-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்குமா\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nவிஜய்யை செம்ம கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன், இப்போது வைத்து செய்யும் ரசிகர்கள்\nலண்டனில் மசூதிக்கு வெளியே தொழுகையின் போது துப்பாக்கி சூடு\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\n தலைதெறிக்க தப்பியோடி ஆவா கும்பல்\nமுட்டைகளை பாதுகாக்க தாய் பறவை செய்த செயல் பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி\nவிஜய் டிவி VJ ஐஸ்வர்யாவா இப்படி அதிக எடையுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ள போட்டோ\nநடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி\nபிக்பாஸ் 3ல் போட்டியாளராக நுழையும் 90ml பட நடிகை\nஆமை புகுந்த இடம் விளங்காதா.. உண்மை காரணம் இது தான்.. உண்மை காரணம் இது தான்..\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஉயிரை பறிக்கும் பணக்கார பிஸ்கட்டுகள்... இனிய யாரும் நம்பி சாப்பிட வேண்டாம்\nஉங்கள் ராசிக்கு இதோ ஒற்றை வரி மந்திரம்... தினமும் கட்டாயம் சொல்லிடுங்க\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநிஜ ரவுடி பேபியையே மிரள வைத்து வீணையால் வித்தை காட்டிய தமிழ் பெண் மெய்சிலிர்த்து ���ோன பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள்\nசம்பந்தமே இல்லாத பணியில் இருந்து சினிமாவில் சாதித்த தமிழ் நடிகர்கள் ஆர்மிக்கு செல்ல ஆசைப்பட்ட நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19740", "date_download": "2019-05-23T02:50:28Z", "digest": "sha1:BHKRDVLI35P7DAOBRTDDIOFH5YZ6P4JE", "length": 23793, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019 | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் ���ான்புக்கர் பரிசை வென்றது\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்\n21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் டன் ஸ்டீல் நொறுங்கியது\nஅமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – ஹூவாய் சிஇஓ பதிலடி\nHome / latest-update / கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019\nகத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019\nஇங்கிலாந்து மிகப்பெரிய திருவிழாவுக்குத் தயாராகிவிட்டது. மே 30-ம் தேதி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கப்போகிறது. வழக்கமாக நிறைய அசோசியேட் அணிகள் இருக்கும். ஆனால், இம்முறை அப்படியெல்லாம் இல்லை. வெறும் பத்தே அணிகள்தான். இரண்டு, மூன்று குரூப்களெல்லாம் இல்லாமல், ஒவ்வோர் அணியும், எல்லா அணிகளுடனும் மோதப்போகின்றன. நேரடியாக அரையிறுதிதான் என்பதால், ஒவ்வொரு லீக் போட்டியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 10 அணிகளுள், கோப்பை வெல்லத் தகுதியான அணி எது அரையிறுதிக்குப் போகும் பலத்துடன் இருக்கும் அணிகள் எவை அரையிறுதிக்குப் போகும் பலத்துடன் இருக்கும் அணிகள் எவை எந்த அணிகள் படுமோசமாக ஆடும் எந்த அணிகள் படுமோசமாக ஆடும் ஆச்சர்யமளிக்கப்போகும் அணிகள் எவை அதைத்தான் தினமும் அலசப்போகிறோம். ஒவ்வொரு அணியாக, அவர்களின் பலம், பலவீனம் பற்றிப் பார்ப்போம். இன்று இலங்கை.\nகேப்டன் : டிமுத் கருணரத்னே\nபயிற்சியாளர் : சந்திகா ஹதுரசிங்கே\nஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 9\nஉலகக் கோப்பையில் இதுவரை :\nவங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளெல்லாம் முன்னேற்றம் அடைந்துகொண்டிருப்பதால், `கத்துக்குட்டி’ இடத்தை நிரப்ப, பாதாளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்தத் தொடரில் ஆடும் 15 இலங்கை வீரர்களின் பெயர்களை உங்களால் நினைவுகூர முடிந்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு நீங்கள் முயற்சி செய்யலாம். அப்படி ஓர் அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். சந்திமல், டிக்வெல்லா, தரங்கா, அகிலா தனஞ்செயா என முன்னணி வீரர்களையெல்லாம் கழட்டிவிட்டு அல்லு கிளப்பியிருக்கிறது அந்த அணி நிர்வாகம்.\nஇதெல்லாம் ஒரு புறமிருக்க, 4 ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் லிமிடட் ஓவர் போட்டிகளில் பங்கேற்காத ஒருவரை அணியின் கேப்டனாக நியமித்திருக்கிறார்கள். கடைசியாக 2015 உலகக் கோப்பையின்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய கருணரத்னேதான், இப்போது அணியின் கேப்டன். இத்தனைக்கும், ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி வெறும் 15.83 ஏற்கெனவே சரிவில் சென்றுகொண்டிருக்கும் அணிக்கு இப்படியொரு முடிவு ஏனென்று தெரியவில்லை. மாத்யூஸ், திசாரா பெரேரா போன்ற வீரர்களைப் பரிசீலித்திருக்கலாம்.\nஅணியின் `கீ’ பேட்ஸ்மேன் என்று கேட்டால், மற்ற அணிகளிலெல்லாம், நான்கைந்து பேட்ஸ்மேன்களை அலசி ஒருவரைத் தேர்வு செய்யவேண்டியிருந்தது. இலங்கை அறிவித்த அணியில், மாத்யூஸை மட்டுமே பேட்ஸ்மேன் என்று அடையாளம் காண முடிந்ததால், அவரே அன்னபோஸ்ட்டில் இந்த மரியாதைக்குரிய இடத்தைப் பிடிக்கிறார்\nசரி, கொஞ்சம் சீரியசாகப் பேசுவோம். இப்போது இருக்கும் அணியில் அவரையும் திசாரா பெரேராவையும் தவிர்த்து, சீராக பேட்டிங் செய்யக்கூடியவர் என்று எவரும் இல்லை என்பதாலும், பெரேராவின் அதிரடியையும் எல்லாப் போட்டிகளிலும் நம்ப முடியாது என்பதாலும் மொத்தப் பொறுப்பையும் மாத்யூஸ் சுமக்கவேண்டும். நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் சதமடித்து தண்டால் எடுத்தவர், இங்கிலாந்திலும் அப்படிச் சில இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றைக் காப்பாற்ற முடியும்.\nலஹிரு திரிமன்னே, இலங்கை உள்ளூர்ப் போட்டியில் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால், அவரும் இரண்டு ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அவரது கம்பேக் சிறப்பாக இருந்தால், அணிக்குப் பலம் சேர்க்கும். குசல் மெண்டிஸ் ஏதேனும் ஓரிரு போட்டிகளில், மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடலாம். ஆனால், அதையும் உறுதியாகச் சொல்லிவிடமுடியாது.\nஇந்த இலங்கை அணியில் மலிங்காவின் நிலையை நினைத்தால், `ஊருக்குள்ள டபுள் பைக்ல ஸ்டேண்டிங்ல வந்தவன்டா’ டெம்ப்ளேட்தான் ஞாபகம் வருகிறது. தொடர்ந்து இரண்டு ஃபைனல், 1 காலிறுதி என உலகக் கோப்பையில் அசத்திய இலங்கை அணியில் ஆடியவர், இப்போது கத்துக்குட்டியாக பரிணாமம் அடைந்துகொண்டிருக்கும் அணிக்கு ஆடிக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், அவரது ஐ.பி.எல் செயல்பாடு, இன்னும் மேட்ச் வின்னிங் பர்ஃபாமன்ஸ்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. யார்க்கர், ஸ்லோ பால் போன்ற அவரது வேரியேஷன்கள் நிச்சயம் கைகொடுக்கும். இலங்கை அணியின் கொஞ��சநஞ்ச கௌரவத்தைக் காப்பாற்றவேண்டியிருப்பதால், மலிங்காவின் யார்க்கர்கள், இங்கிலாந்தில் கொஞ்சம் உக்கிரமாக இருக்கலாம்.\nதலைகீழாக உருண்டாலும், இலங்கை அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்குக் கீழே முடிக்கக் கூடாது என்பதற்காகக் கடுமையாகப் போராடுவார்கள். போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அதைச் செய்வார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்\nதேதி நேரம் போட்டி மைதானம்\nஜூன் 1 மாலை 3 மணி நியூசிலாந்து vs இலங்கை சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்\nஜூன் 4 மாலை 3 மணி ஆப்கானிஸ்தான் vs இலங்கை சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்\nஜூன் 7 மாலை 3 மணி பாகிஸ்தான் vs இலங்கை கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்\nஜூன் 11 மாலை 3 மணி வங்கதேசம் vs இலங்கை கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்\nஜூன் 15 மாலை 3 மணி இலங்கை vs ஆஸ்திரேலியா கென்னிங்டன் ஓவல், லண்டன்\nஜூன் 21 மாலை 3 மணி இங்கிலாந்து – இலங்கை ஹெடிங்லி, லீட்ஸ்\nஜூன் 28 மாலை 3 மணி இலங்கை – தென்னாப்பிரிக்கா ரிவர்சைட் மைதானம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்\nஜூலை 1 மாலை 3 மணி இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் ரிவர்சைட் மைதானம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்\nஜூலை 6 மாலை 3 மணி இலங்கை – இந்தியா ஹெடிங்லி, லீட்ஸ்\nPrevious கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விக்னேஷ் சிவன்\nNext தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது நாட்டுக்கு பேராபத்து: அரவிந்த் கெஜ்ரிவால்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nகொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒர��வர் பலி – மூவர் காயம்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5", "date_download": "2019-05-23T03:41:07Z", "digest": "sha1:J3FJV7OHPUE6WWCS6HH4JCHMIMHK5AL7", "length": 8113, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேங்காயில் மதிப்பூட்டுவது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதேங்காய் விலை சரிவை தடுக்க தென்னை விவசாயிகளுக்கு, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் மாற்று யோசனை தெரிவித்துள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் காய்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி டில்லி, மும்பை போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கர்நாடகா, கேரளா பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்து அதிகரிக்கும்போது விலை குறைகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க உலர் தேங்காய் துருவலாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் யோசனை தெரிவித்துள்ளது.அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீகன்பால் கூறியதாவது:\nஉலர் தேங்காய் துருவலை தயாரிக்க நன்கு முற்றிய தேங்காயை துருவி எடுக்க வேண்டும்.\nஅதனை நீராவியில் 2 நிமிடம் வேக வைக்கவும்.\nஅவற்றை உப்பு, சிட்ரிக் அமிலம் சேர்த்து தயாரித்த உப்புக்கரைசலில் 2:1 விகிதத்தில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபின் உப்புக் கரைசலை வடிகட்டிவிட்டு, துருவலை மின் உலர்ப்பானில் 60 சென்டிகிரேடு வெப்பத்தில், 5 மணி நேரம் உலர வைத்தால் போதும்.\nஇந்தமுறையில் தயாரிக்கப்படும் உலர் துருவலை குழம்பு, பொரியல் உள்ளிட்ட சமையலுக்கு பயன்படுத்தலாம் என்றார்.\nஉப்பு கரைசலுக்கு பதிலாக 10 சதவீதம் சர்க்கரை கரைசலில் துாவலை ஊற வைக்க வேண்டும். இந்தமுறையில் தயாரிக்கப்படும் துருவலை இனிப்பு பலகாரங்களில் பயன்படுத்தலாம்.\nஇதனை வெளிநாட்டினர் உணவிற்கு பயன்படுத்துகின்றனர். ஸ்டார் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நல்ல விலை கிடைக்கிறது. இதனை எளிதில் தயாரிக்கலாம். செலவும் குறைவு, என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாயத்தில் சாதித்த பெண் விவசாயி →\n← Android போனில் மொபைல் app\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/39719-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-23T04:06:29Z", "digest": "sha1:YOX4BTC2A2IPSGS6ZBVNSR74PMXP574U", "length": 9970, "nlines": 122, "source_domain": "lankanewsweb.net", "title": "பெண்களுக்கென தனியான ரயில் பெட்டி அறிமுகம் - Lanka News Web (LNW)", "raw_content": "\nபெண்களுக்கென தனியான ரயில் பெட்டி அறிமுகம்\nவிசேட செய்தி - special news\nஇலங்கையில் புதிதாக பெண்களுக்கென தனியான ரயில் பெட்டி அறிமுகமாகவுள்ளது.\nஇந்த ரயில் சேவையானது சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nரயில் பயணங்களின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் நோக்கிலே இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த வேலைத்திட்டம் முதற்கட்டமாக பாரிய 5 நகரங்களை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தவுள்ளது.\nகுறிப்பாக இந்த ரயில் சேவை வேலை நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nமேலும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை ரயில் நிலையங்களின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி…\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nதம்மிக்க குறித்து ரணிலிடம் கேட்டறிய எடுத்த முயற்சி தோல்வி\nபிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது…\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nமாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...\nபிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு...\nஇலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:39:02Z", "digest": "sha1:3NNI2EO2LX627NXFGXYUFME56AK6YIEX", "length": 33149, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கோமுகன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 100\nபதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் தைத்தியர்கள் மற்றும் தானவர்கள் வசித்த பகுதியைச் சுற்றிக் காட்டி விளக்கியது; ஹிரண்யபுரம், காலகஞ்சர்கள், யாதுதானர்கள், நிவாடகவசர்கள், அவர்கள் வசித்த அரண்மனைகள், ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி மாதலிக்கு நாரதர் விளக்கியது...\nநாரதர் {மாதலியிடம்} தொடர்ந்தார், \"பல்வேறு வகையான நூறு மாயைகளை உள்ளடக்கியதும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களுக்குச் சொந்தமானதும், பரந்திருப்பதும், நகரங்களின் நகரம் என்று புகழ்பெற்றதுமான ஹிரண்யபுரம் என்ற நகரத்தை இதோ பார். பாதாளம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில், மயன் என்ற தானவனால் திட்டமிடப்பட்டுத் தேவதச்சனால் மிகுந்த கவனத்தோடு {இந்நகரம்} கட்டப்பட்டது இது. பழங்காலத்தில் (பிரம்மனிடம்) வரம்பெற்றவர்களும், பெரும் ஆற்றலும், வீரமும் கொண்டவர்களுமான பல தானவர்கள், ஆயிரம் வகைகளிலான தங்கள் வித்தியாசமான மாயைகளை வெளிப்படுத்தியபடி இங்கே வாழ்ந்துவந்தனர். அவர்கள் சக்ரனாலோ {இந்திரனாலோ}, யமன், வருணன், பொக்கிஷத்தலைவன் {குபேரன்} போன்ற வேறு எந்தத் தேவனாலோ வீழ்த்தப்படமுடியாதவர்களாக இருந்தனர்.\n மாதலி, விஷ்ணுவில் {பாதத்தில்} இருந்து உதித்த காலகஞ்சர்கள் {நைருதர்களும்} என்ற அசுரர்களும், பிரம்மனின் பாதத்தில் உதித்த யாதுதானர்கள் என்ற ராட்சசர்களும் இங்கே வசிக்கின்றனர். அச்சுறுத்தும் பற்களையும், பயங்கர முகத்தையும், காற்றின் வேகம் மற்றும் ஆற்றலையும், மாயையினால் உண்டாகும் பெரும் சக்தியையும் அவர்கள் அனைவரும் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தவிரத் தானவர்களில் வேறு வர்க்கத்தினரும், போரில் ஒப்பற்றவர்களுமான நிவாதகவசர்களும் தங்கள் வசிப்பிடத்தை இங்கே கொண்டுள்ளனர்.\nசக்ரனால் {இந்திரனால்} இவர்களை வீழ்த்த முடியாது என்பது நீ அறிந்ததே. ஓ மாதலி, உனது மகன் கோமுகனோடு கூடிய நீயும், தனது மகனோடு {ஜயந்தனோடு} கூடியவனும், சச்சியின் கணவனுமான தேவர்கள் தலைவனும் {இந்திரனும்}, அவர்களுக்கு முன்னிலையில் பல முறை தோற்றோடியிருக்கிறீர்கள்.\n மாதலி, கலையின் {சிற்பக்கலையின்} விதிகளின் படி நன்கு அலங்கரிக்கப்பட்டு வெள்ளியினாலும், தங்கத்தினாலும் ஆன அவர்களது வீடுகளை இதோ பார். வைடூரிய மணிகளாலும், விசித்திரமான பவழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சூரியகாந்தக் கற்கள் {அர்க்கஸ்பதிகம்} மற்றும் வஜ்ரசரம் என்ற ரத்தினம் {வஜ்ரம்} ஆகியவற்றின் காந்தியினால் அவை பிரகாசிக்கின்றன. அவர்கள் வசிப்பதற்கான அந்த அரண்மணைகளில் பல, பத்மராகங்கள் என்றழைக்கப்படும் ரத்தினங்களாலோ, பிரகாசமான பளிங்கினாலோ, அற்புதமான மரங்களினாலோ பிரகாசிக்கச் செய்யப்பட்டவை போலத் தோன்றுகின்றன. மேலும் அவை சூரியன் அல்லது சுடர்விடும் நெருப்பின் ஒளியையும் கொண்டிருக்கின்றன. அந்த மாளிகைகள் அனைத்தும், கற்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒன்றுக்கொன்று நெருக்கமாக மிக உயரத்தில் இருக்கின்றன. விசாலமான விகிதாச்சாரத்துடனும், பெரும் கட்டுமான அழகுடனும் இருக்கும் அந்த மாளிகைகள் என்னென்ன பொருளில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதையோ, அந்த அழகின் பாணியையோ விவரிப்பது இயலாதது. உண்மையில், அலங்காரத்தின் விளைவாக அவை மிகுந்த அழகோடு இருக்கின்றன.\nபொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுக்காக அமைந்த தைத்தியர்களின் ஓய்வில்லங்களையும், அவர்கள் உறங்குவதற்கான படுக்கைகளையும், விலைமதிப்பற்ற கற்களால் செய்யப்பட்ட அவர்களது ஆடம்பரப் பாத்திரங்களையும் {utensils}, அவர்களது பயன்பாட்டுக்கான இருக்கைகளையும் இதோ பார். ஒருவன் கேட்கும் மலர்கள் மற்றும் கனிகள் அனைத்தையும் தரவல்லவையும், தங்கள் விருப்பப்படி நகர்ந்து கொண்டிருப்பவையுமான இந்த மரங்களையும், இந்த நீரூற்றுகளையும், மேகங்களைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் அவர்களது மலைகளையும் இதோ பார். ஓ மாதலி, இங்கே உனக்கு ஏற்புடைய மணமகன் யாராவது இருக்கிறானா என்று பார். அப்படி யாரையும் காணவில்லையென்றால், நீ விரும்பினால், இங்கிருந்து இந்த உலகத்தின் வேறொரு பகுதிக்குச் செல்வோம்\" என்றார் {நாரதர்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட மாதலி, நாரதரிடம், \"ஓ தெய்வமுனியே {நாரதரே}, தேவலோக வாசிகளுக்கு ஏற்பில்லாத எதையும் நான் செய்வது எனக்குத் தகாது. தேவர்களும், தானவர்களும் {அசுரர்களும்} சகோதரர்களாக இருப்பினும், அவர்களுக்குள் எப்போதும் பகையே இருக்கிறது. எனவே, எங்கள் எதிரிகளுடன் நான் எவ்வாறு சம்பந்தம் கொள்ள முடியும் தெய்வமுனியே {நாரதரே}, தேவலோக வாசிகளுக்கு ஏற்பில்லாத எதையும் நான் செய்வது எனக்குத் தகாது. தேவர்களும், தானவர்களும் {அசுரர்களும்} சகோதரர்களாக இருப்பினும், அவர்களுக்குள் எப்போதும் பகையே இருக்கிறது. எனவே, எங்கள் எதிரிகளுடன் நான் எவ்வாறு சம்பந்தம் கொள்ள முடியும் ஆகவே, நாம் வேறு ஏதாவது இடத்திற்குச் செல்வோம். தானவர்களில் தேடுவது எனக்குத் தகாது. உம்மைப் பொறுத்தவரை, உமது இதயம் என்றென்றைக்கும் சண்டைகளைத் தூண்டிவிடுவதிலேயே நிலைத்து நிற்கும் என்பதை நான் அறிவேன்\" என்றான் {மாதலி}.\nவகை உத்யோக பர்வம், கோமுகன், நாரதர், நைருதர்கள், பகவத்யாந பர்வம், மாதலி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீ��்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வா���ி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-23T03:47:44Z", "digest": "sha1:DMMM35NU2374L3JSBUGCCXXU3MY4BCTY", "length": 4966, "nlines": 58, "source_domain": "universaltamil.com", "title": "திருமணத்திற்கு Archives – Leading Tamil News Website", "raw_content": "\nதிருமணத்திற்கு பின்பு இணையத்தில் வைரலாகும் நடிகை சாயிஷாவின் புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகும் படுகவர்ச்சியில் போட்டோஷுட் நடத்திய நமீ- ஹொட் வீடியோ உள்ளே\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பின்னும் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய சமந்தா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பின்னும் படு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த ஸ்ரேயா – புகைப்படம்...\nதிருமணத்திற்கு பின்னும் அட்டைபடத்திற்கு படுகவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள பிரியங்கா சோப்ரா- புகைப்படங்கள் உள்ளே\nதிருமணத்திற்கு மாப்பிள்ளை இல்லாததால் இளம் பெண்எடுத்த விபரீத முடிவு- இப்படியும் நடக்குமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2019/04/blog-post_20.html", "date_download": "2019-05-23T02:46:16Z", "digest": "sha1:YF6S6HYIPZVX7JXKPAWKC4YEFL4EWFGN", "length": 66272, "nlines": 527, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: காஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nசனி, 20 ஏப்ரல், 2019\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்து - மகிழ்ச்சி\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 29\nஉயரத்தில் இருக்கிறோம் என ஆட்டம் போடாதே. தவறி விழ நேர்ந்தால், தரையில் இருப்பவனை விட உனக்கே பாதிப்பு அதிகம்\nஇந்த வாரத்தில் ஒரு பாடல் - கலங்க்:\nஒரு சமயத்தில் ராஜேந்தர் பாடல்களை அவற்றின் பிரம்மாண்ட செட்டுக்காகவே பார்த்தவர்கள் உண்டு. இந்தப் பாடலும் அப்படி ஒரு பிரம்மாண்டம்… மொழி புரியாவிட்டாலும் பார்க்கலாம். பாடலும் இனிமையான பாடல் தான். பாருங்களேன்.\nகரப்பான் பூச்சி கதை – சுந்தர் பிச்சை\n''ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்தேன். எனக்கு சற்று தள்ளி இருந்த டேபிளில் ஒரு நண்பர்கள் குழு அமர்ந்திருந்தது. அவர்களுக்குள் பேசியபடி உணவருந்திகொண்டிருந்தனர்.\nஅப்போது எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்தது. உடனே, அந்த பெண்மணி கத்தி க���ச்சலிட்டபடி எழுந்தார். அதிர்ச்சியில் உறைந்த முகத்துடணும், நடுங்கும் குரலுடனும் பதறியபடி கைகளை வீசி ஆடியபடி எழுந்து கரப்பான் பூச்சியை தட்டி விட முயற்சி செய்தார். சற்று நேர முயற்சிக்கு பிறகு அதை தட்டி விட்டுவிட்டார்.\nஆனால், அந்த பூச்சி கீழே விழாமல் அவர் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது போய் அமர்ந்து விட்டது. அந்த பெண்மணி இவரைவிட அதிக குரலில் கத்தியபடி அந்த பூச்சியை விரட்ட முயற்சித்தார். சிறிது நேர முயற்சியில் வெற்றியும் பெற்றார்.\nமீண்டும் அந்த பூச்சி பறந்து மற்றொருவர் மீது அமர்ந்து கொண்டது. இந்த முறை அது அமர்ந்த இடம் அந்த ஹோட்டலின் சர்வர் ஒருவரின் தோள்பட்டை. அந்த பெண்களின் செயல்களுக்கு நேர் எதிராக எந்த பதட்டமும் இன்றி அந்த கரப்பான்பூச்சியின் நடமாட்டத்தை கவனித்து சரியான நேரத்தில் அதனை தன் கை விரல்களால் பிடித்து வெளியே எறிந்தார்.\nஇதனை பார்த்த நான் சிந்திக்க தொடங்கினேன். அந்த பெண்களின் செயல்களுக்கு காரணம் அந்த கரப்பான் பூச்சியா இல்லை. அந்த பெண்களின் பயந்த சுபாவம் தான், அவர்களை பதட்டப்பட செய்து உள்ளது. அதே நேரம் அந்த சர்வரின் தீர்க்கமான பதட்டமில்லாத சிந்தனையால் அவரால் சரியாக அந்த பூச்சியை பிடிக்க முடிந்தது.\nஅப்போது தான் எனக்கு புரிய தொடங்கியது. நம்மை வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுபாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது. நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு தேவை மனக் கட்டுப்பாடு தான். எந்த ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் பயன் தரும்\" என்றார்\nரசித்த நிழற்படமும் ஒரு ஹிந்தி கவிதையும்:\nஎன்ன ஒரு மகிழ்ச்சி இவள் முகத்தில் ஹிந்தியில் எழுதி இருக்கும் வாசகத்தின் தமிழாக்கம்….\nஒரு சாதாரண ரொட்டி/சப்பாத்தி சாப்பிட்டதில் ஊற்று போல் பொங்கி வரும் இந்த மகிழ்ச்சி… உங்கள் பிஸ்ஸா/பர்கரில் கிடைத்திடுமா என்ன…\nபின்னோக்கிப் பார்க்கலாம் – இதே நாளில் 2010-ல்:\nவலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாட்களில் “தலைநகரிலிருந்து” என்ற தலைப்பில் தலைநகர் விஷயங்களை எழுதிக் கொண்டிருந்தேன். அப்படி இதே 20 ஏப்ரலில் எழுதிய ஒரு பதிவு…\nதலைநகரிலிருந்து – பகுதி 8\nஷிக்கஞ்சி, Gகோலாகரி மற்றும் குதுப்மினார் பற்றி எழுதி இருக்கிறேன்\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், காஃபி வித் கிட்டு, தில்லி, பொது\nஇனிய காலை வணக்கம் வெங்கட்ஜி\nகாஃபிவித் கிட்டுவில் ஆரம்பமே அழகான வாசகத்துடன்\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரப்பான் பூச்சி - சுந்தர்பிச்சை வாட்சப்பில் வந்தது. நல்ல தத்துவம். மீண்டும் இங்கு வாசித்து ரசித்தேன்.\nகாணொளி பாடல் அப்புறம் கேட்கிறேன் ஜி\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:15\nஆமாம் - இந்த கரப்பான்பூச்சி கதை சிலர் முன்னமே படித்திருக்கலாம். நான் படித்தது இது தான் முதல்\nகாணொளி முடிந்த போது பாருங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி\nஸ்ரீராம். 20 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:40\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:18\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 20 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:41\nரொட்டி- பிசா, பர்கர் - கவிதை ரசிக்க வைத்தது.\nசுந்தர் பிச்சையைப் பாருங்கள். படிப்பினை கற்றுக்கொள்கிறார். மற்றவர்களாயிருந்தால் இவ்வளவு உயர்ந்த ஹோட்டலுக்குள் கரப்பான் எப்படி வந்தது என்று போராட்டம் தொடங்கி இருப்பார்கள்\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:22\nகவிதை உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.\nமற்றவர்களாக இருந்தால் - ஹாஹா... நிச்சயம் போராட்டம் தான். எதிர்ப்பு தான். அடுத்தவர்களின் குறைகளைச் சொல்வது மிகச் சுலபம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nநிழற் படமும் அந்தக் கவிதையும் அசத்தல். மிகவும் ரசித்தேன் ஜி.சூப்பர் மெசேஜ் அதில்...\nகவிதையின் அர்த்தம் சொல்ல நினைத்தேன் நீங்களே சொல்லிருக்கீங்க ஜி\nபழைய பதிவும் பின்னர் வாசித்துவிட்டு வ்ருகிறேன் ஜி\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:25\nகவிதை உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி\nவெங்கட் நாகராஜ் 20 ���ப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:26\nஹிந்தி படிக்கத் தெரியாதவர்களுக்கும், படிக்கத் தெரிந்த சிலருக்கும் புரியாது என்பதால் தமிழாக்கமும் கொடுத்து விட்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி\nகரப்பான்பூச்சியை அவர் கையாண்ட விதத்தினை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால் பிரச்சனையே இல்லை.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:33\nகையாளும் விதம் தான் முக்கியமானது. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nகவிதையும் அந்தக் குழந்தையும் மனதைத் தொட்டார்கள். சுந்தர் பிச்சையின் பார்வையின் மாறுபட்ட கோணமும் சிந்திக்க வைத்தது. பொதுவாக அத்தனை பெரிய ஓட்டலில் இப்படிக் கரப்பு நடமாடும்படி அசுத்தமாக வைத்திருப்பதைத் தான் அனைவரும் சொல்லுவார்கள். எல்லாம் நன்றாக இருக்கிறது. பழைய பதிவைப் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அதையும் நீங்க போட்டிருக்கும் \"கலங்க்\" பாடலையும் மத்தியானமாக் கேட்கணும். :))))\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:36\nகவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nகலங்க் பாடல் நன்றாகவே இருக்கிறது. முடிந்த போது பாருங்கள்.\nமுகநூல் வாசகம் அருமை ஜி\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nகரப்பான் பூச்சி தத்துவம் அருமை. குழந்தையின் மகிழ்ச்சி நமக்கும் தொற்றி க் கொள்கிறது.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:44\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...\nகரப்பான் பூச்சி தத்துவம் அருமை. குழந்தையின் மகிழ்ச்சி நமக்கும் தொற்றி க் கொள்கிறது.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:45\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...\nதிண்டுக்கல் தனபாலன் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 8:37\nஅந்த மகிழ்ச்சியான புன்னகை... ஆகா...\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:45\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nபடிப்பதற்கு ரசிக்கும்படி இருந்தது.சுந்தர் பிச்சையின் தத்துவம் சிந்தனையை தூண்டியது.ஹிந்தி கவிதை பிரமாதம்.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:47\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி\nராஜி 20 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 10:42\nஅதென்ன பெண்களுக்கும் கரப்பான் பூச்சிக்கும் பகைன்னு தெரில. எல்லா பெண்களும் கரப்பான் பூச்சிக்கு பயப்படுறாங்க\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:52\nஹாஹா... பலருக்கும் பயம் தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nகோமதி அரசு 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:42\nபாடல் இனிமை, காட்சி அருமை.\nசுந்தர் பிச்சை கதை, முகநூல் வாசகம் , குழந்தையின் சிரிப்பு அனைத்தும் அருமை.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:54\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nகாஃபி வித் கிட்டு அருமையாக இருந்தது. முதல் செய்தி, முகநூல் செய்தி உண்மையை உணர்த்தியது. (செய்தி கூட அல்ல.\nகாணொளி பாட்டு, பிரம்மாண்டமான செட்டுடன் மொழி புரியாவிடினும், பாடல் இனிமையாக உள்ளது.\nகரப்பான் பூச்சி கதை எதற்கும் பதட்டப்படாத நிலை உடலுக்கும், மனதிற்கும் நல்லதென்பதை உணர்த்தியது.\nநிழற்படமும், கவிதையும் ரசித்தேன். இந்தப் படம் உங்கள் பதிவிலேயே ஒருமுறை பார்த்ததாக நினைவு.\nபழைய பதிவுக்கும் இப்போதுதான் சென்று பார்த்து கருத்திட்டு வந்தேன். மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 10:08\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.\nமனோ சாமிநாதன் 21 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 12:38\nகலங்க் படத்தை எப்போது போய் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தப்படத்தில் வரும் மிக அருமையான பாடலைப்போட்டிருக்கிறீர்கள்\nஅந்தக்குழந்தையின் புகைப்படம் மிக அழகு ஒரு தேர்ந்த ஓவியனின் ஓவியத்தையே தோற்கடிக்கும் புகைப்படம் ஒரு தேர்ந்த ஓவியனின் ஓவியத்தையே தோற்கடிக்கும் புகைப்படம் அத்தனை தெளிவாக, உடனேயே வரைய வேண்டுமென்ற தாக்கத்தை ஏற்ப்டுத்துகிறது\nவெங்கட் நாகராஜ் 21 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:56\nகலங்க் படம் நான் பார்க்கவில்லை. பொதுவாக படங்கள் பார்ப்பது குறைவு தான்.\nஆஹா.... உங்கள் கைவண்ணத்தில் குழந்தையை ஓவியமாகக் காண ஆவல். வரைந்து உங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது எனக்கு அனுப்பி வைத்தால் காஃபி வித் கிட்டு பதிவொன்றில் பகிர்ந்து விடுகிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nகாஃபி வித் கிட்டு செய்திகள் அனைத்தும் அருமை வெங்கட்ஜி.\nகரப்பான் பூச்சி கதையிலிருந்து சுந்தர் பிச்சை கற்ற தத்துவம் சிறப்பு.\nவெங்கட் நாகராஜ் 21 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nகுழந்தையின் சிரிப்பும் அப்படமும் மிக அழகாக இருக்கிறது.\nஅதில் சொல்லப்பட்டிருக்கும் கவிதை என்ன யதார்த்தம் இல்லையா\nவெங்கட் நாகராஜ் 21 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:58\nஆமாம் யதார்த்தமான கவிதை. உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nகலங்க் படப் பாடல் மிக நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி நேற்று கேட்டுவிட்டு சொல்ல முடியவில்லை\nவெங்கட் நாகராஜ் 21 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:59\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி\nமகிழ்ச்சி - உண்மையான மகிழ்ச்சி...\nவெங்கட் நாகராஜ் 21 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 6:24\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ\nசாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி\nகாஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்\nஎன் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nகதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையு��் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கல��ம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இ��ையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்\nகசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா....3\nபுரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nகதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்ல...\nப்ரயாக்ராஜ் - கும்பமேளா – நிழற்பட உலா – பகுதி ஒன்ற...\nகாஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் –...\nஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது...\nசாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி\nஎன் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…\nகதம்பம் – நரஹரி – விடுமுறை - கதம்பத்துள் கதம்பம்\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ...\nகாஃபி வித் கிட்டு – ஆணவம் – கலங்க் – தலைநகரிலிருந்...\nநள்ளிரவில் ஒரு திக் திக் பயணம் – நிர்மலா ரங்கராஜன்...\nசாப்பிட வாங்க – பஞ்சாபி ஸ்டைல் ஆலூ மேத்தி\nஜார்க்கண்ட் உலா – தோசா ப்ளாசா – விளையாட்டுப் பிள்ள...\nகதம்பம் – ஸ்பாஞ்ச் கேக் – பழையது – ஜீபூம்பா – ஆட்ட...\nஇரயில் பயணங்களில்… – இப்ப நிறுத்தப் போறியா இல்லையா...\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ...\nகாஃபி வித் கிட்டு – தாயின் புலம்பல் – வள்ள��வன் – ஹ...\nசக்கைப் பழமும் பின்னே ஞானும் – பகுதி இரண்டு - பத்ம...\nவேணி தானம் – கதை மாந்தர்கள்\nசக்கைப் பழமும் பின்னே ஞானும் – பகுதி ஒன்று - பத்மந...\nகதம்பம் – நரஹரி - இந்த வாரம் கொஞ்சம் அதிகமோ\nஇரயில் பயணங்களில்… – எனக்கு ஜன்னல் சீட் வேணும்\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ...\nகாஃபி வித் கிட்டு – குழலோசை – விஸ்டாடோம் – அவன் வே...\nபீஹார் டைரி – கயாவில் ஒரு அன்னதாதா…\nபீஹார் டைரி – விஷ்ணுபாத், கயா – பித்ரு கார்யங்களுக...\nசாப்பிட வாங்க – விதம் விதமாய் பப்பு ரொட்டை – சுதா ...\nபதிவர் சந்திப்பும் கல்லூரியும் – நினைவுகளைத் தேடி ...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (14) அனுபவம் (1027) ஆதி வெங்கட் (96) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (6) இந்தியா (160) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (17) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (58) கதை மாந்தர்கள் (45) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (33) காசி - அலஹாபாத் (16) காணொளி (25) குறும்படங்கள் (32) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (103) சபரிமலை (13) சமையல் (114) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (26) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (56) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (38) தில்லி (211) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (87) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (63) நெய்வேலி (14) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (12) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (37) பயணம் (617) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (553) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1080) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (12) வாழ்த்துகள் (12) விருது (3) விளம்பரம் (14) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (7) ஜார்க்கண்ட் உலா (7) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=45e6415dc", "date_download": "2019-05-23T02:41:49Z", "digest": "sha1:LGASDTNO3NZEVBEHAIJQY3EPJLAWVTWW", "length": 10700, "nlines": 242, "source_domain": "worldtamiltube.com", "title": " அம்மனின் தலை ஊர்வலம் - பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு", "raw_content": "\nஅம்மனின் தலை ஊர்வலம் - பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nகெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nஅம்மனின் தலை ஊர்வலம் - பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு\nபரசுராமன் தனது தாயின் தலையைக் கொய்த நிகழ்வை நினைவுகூரும் விழா\nமாரியம்மன் கோவிலில் திருவிழா ,...\nதினமும் ஒரு தேங்காய் பூ இவ்வளவு...\nஎம்.எல்.ஏ கனகராஜ் உடல் இறுதி ஊர்வலம்...\nதை திருவிழா கோலாகலம் : பக்தர்கள்...\nஈஸ்டர் பண்டிகையை ஒட்டி வினோத ஊர்வலம்\nசத்தியமங்கலம் : விஷ ஜந்துக்களின்...\nசித்தர்கள் கூறிய தேங்காய் பூவில்...\nஅமாவாசை - ராமேஸ்வரத்தில் குவிந்த...\nஅம்மனின் தலை ஊர்வலம் - பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு\nகெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு அம்மனின் தலை ஊர்வலம் - பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு பரசுராமன் தனது தாயின் தலையைக் கொ...\nஅம்மனின் தலை ஊர்வலம் - பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.merdekageneration.sg/ta", "date_download": "2019-05-23T03:00:12Z", "digest": "sha1:252PYJGE47LKAWMZHH6KFDAX6U6QLYEM", "length": 13280, "nlines": 80, "source_domain": "www.merdekageneration.sg", "title": "முகப்பு - மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்", "raw_content": "\nபிரதமர் லீ அவர்களின் உரை\nமெர்டேக்கா தலைமுறையினர் சிங்கப்பூரோடு வளர்ந்து, கடுமையாக உழைத்து, எதிர்காலத் தலைமுறைகளுக்கு அடித்தளத்தை அமைத்தார்கள். அவர்களின் தியாகங்களால் சிங்கப்பூர் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.\n1950க்கும் 1959க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மெர்டேக்கா தலைமுறையினர், கொந்தளிப்புமிக்க காலகட்டமான1950கள் மற்றும் 1960களின் தொடக்கத்தில் வளர்ந்தவர்கள். குழப்பமான காலத்தில் ஊழியரணியை வழிநடத்தி, உறுதியான ஓர் அடித்தளத்தை அவர்கள் அமைத்தனர். முதன்முதலில் தேசிய சேவையாற்றியவர்களில் அத்தலைமுறையைச் சேர்ந்த ஆண்களும் அடங்குவர்; பெண்களில் சிலர், தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றப் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டனர்.\nமுன்னோடித் தலைமுறையைப் போலவே, இவர்களும் போராட்டம், சிரமம், தியாகம், ஆகியவை நிறைந்த காலத்தில் சிங்கப்பூருக்குப் பெரிதும் பங்களித்துள்ளனர்.\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்துக்குத் தகுதிபெற, நீங்கள்:\n• 1 ஜனவரி 1950க்கும் 31 டிசம்பர் 1959க்கும் இடையில் பிறந்து;\n• 31 டிசம்பர் 1996 அன்று அல்லது அதற்கு முன் சிங்கப்பூர்க் குடிமகனாகியிருக்க வேண்டும்.\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் பின்வரும் மூத்தோருக்கும் வழங்கப்படுகிறது:\n• 31 டிசம்பர் 1949 அன்று அல்லது அதற்கு முன் பிறந்து;\n• 31 டிசம்பர் 1996 அன்று அல்லது அதற்கு முன் சிங்கப்பூர்க் குடிமகனாகியிருந்து;\n• முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தைப் பெறாதவர்கள்\nநீங்கள் தகுதிபெற்றால், உங்களுக்கு ஏப்ரல் 2019க்குள் தெரிவிக்கப்படும். நீங்கள் உங்களுடைய மெர்டேக்கா தலைமுறை அட்டையை ஜூன் 2019 முதல் பெறுவீர்கள்.\nமெர்டேக்கா கதைகள்: இராணுவ வீரர்\nதேசிய சேவைக்குச் செல்லவிருக்கும் ஓர் இளம் ஆடவர், தேசிய சேவையின் தொடக்கக்காலங்களில் சேவையாற்றிய மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த தனது தாத்தாவின் துணிச்சலையும் கடமை உணர்வையும் வெளிக்கா...\nகம்போங் பெண்மணியாக இருந்து சுகாதாரப் பராமரிப்...\nகம்போங் பெண்மணியாக இருந்து பின்னர் தாதியாக மாறிய நோர் ஐனி ஹஷிம், குறைவான ஊழியர்களையும் அளவுக்கு அதிகமானோர் நிரம்பியிருந்த வார்டுகளையும் கொண்ட நம் ஆரம்பக்கால சுகாதாரப் பராமரிப்பு அம...\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம்\nமெர்டேக்கா தலைமுறையினர��ன் பங்களிப்புகளுக்காக அவர்களைக் கௌரவித்து நன்றி தெரிவிக்க, அரசாங்கம் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிங்கப்பூரை இன்று இருக்கும் தேசமாக வடிவமைத்துள்ளனர்.\nஇந்த மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் சுமார் 500,000 சிங்கப்பூரர்கள் பயனடைவர். அது மெர்டேக்கா தலைமுறையினர் துடிப்பாக, அர்த்தமுள்ள வகையில் முதுமையடைய ஆதரவளிக்கும்.\nமூத்தோருக்கான பேஷன் அட்டைகளில் நிரப்புத்தொகை\nதுடிப்புடன் மூப்படைதல் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் மேலும் பலவற்றுக்குப் பயன்படுத்துவதற்கான ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் $100 மதிப்புள்ள மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகை\n2019 முதல் 2023 வரை, ஒவ்வோர் ஆண்டும் $200 மெடிசேவ் பண நிரப்புதல்கள்\nவெளிநோயாளி பராமரிப்பு நிதி உதவிகள்\nவெளிநோயாளி மருத்துவ மற்றும் பல்மருத்துவ நிதி உதவிகளுக்காக 3 சுகாதாரப் பராமரிப்பு மையங்கள் - சாஸ் (CHAS) பொது (GP), பலதுறை மற்றும் பொது நிபுணத்துவ புறநோயாளி மருந்தகங்கள் (SOCs).\nகேர்ஷீல்டு லைஃப் பங்கேற்பு ஊக்கத்தொகைகள்\nகேர்ஷீல்டு லைஃப்-இல் இணைவதற்கு $4,000 பங்கேற்பு ஊக்கத்தொகைகள்\nமெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுச் சந்தாக்களுக்குக் கூடுதல் நிதியுதவிகள்\nஉங்கள் மெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுச் சந்தாக்களுக்கு 5% கூடுதல் நிதியுதவி. இது நீங்கள் 75 வயதை அடைந்ததன் பின்னர் 10% வரை அதிகரிக்கும்\nமை ்ரேக்கோ தமலமுமை வரதவற்புத் ததொகுப்பு\nதகுதிபெறும் சிங்கப்பூரர் ஜூன் 2019 முதல் அஞ்சல்வழி மெர்டேக்கா தலைமுறை வரவேற்புத் தொகுப்பைப் பெறுவர். அதனில் அடங்குபவை:\nபிரதமர் லீயிடமிருந்து நன்றிக் குறிப்பு\nஅருகாமையில் உள்ள சாஸ் (CHAS) மருந்தகங்களின் பட்டியல்\nமூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகைகள் குறித்த தகவல்கள்\nகீழ்க்காணும் படிவத்தில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாம் கூடியவிரைவில் உங்களுக்குப் பதில் அளிப்போம்.\nதலைப்பு மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம் மெர்டேக்கா தலைமுறை அட்டை மற்றும் வரவேற்பு தொகுப்பு மூத்தோருக்கான பேஷன் அட்டை வெளிநோயாளி சிகிச்சைக்கான நிதியுதவிகள் (நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள் மற்றும் பலதுறை மருந்தகங்கள்) சமூக சுகாதார உதவித் திட்டம் (சாஸ்) மெடிசேவ் கணக்கில் செலுத்தப்படும் நிரப்புத்தொகை மெடிஷீல்டு லைஃப் சந்தா நிதி உதவி கேர்ஷீல்டு லைஃப் மூத்தோர் தலைமுறை மற்றவை\nஉங்கள் கருத்தை இங்கு பதிவு செய்க\nஉங்கள் கருத்தை பெற்றுவிட்டோம். கூடிய விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்பு கொள்வோம்.\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்© 2019 சிங்கப்பூர் அரசாங்கம்\nஇந்த இணையதளத்தை சிறப்பாக காண IE11 அல்லது முற்றிய, மோட்சில்லா பயர்பாக்ஸ் 62 அல்லது முற்றிய, கூகுள் க்ரோம் 69 அல்லது முற்றிய அல்லது சாபாரி 11 அல்லது முற்றிய உலாவியை 1440 அல்லது அதிக அகலத்தில் பயன்படுத்துங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uzhavan.com/2018/", "date_download": "2019-05-23T03:12:15Z", "digest": "sha1:DWPOYR6FWIW3GDYI23FOZVQRMVKJFPO6", "length": 4397, "nlines": 58, "source_domain": "www.uzhavan.com", "title": "2018 | உழவன்", "raw_content": "\nநான் உழுததை ஈமெயிலில் பெற:\nபிடித்து இருந்தால் ஒரு கிளிக் பண்ணுங்க \nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஉங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி\nவிவசாயி உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை அவரே விற...\nவிவசாயி உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை அவரே விற்பனை செய்ய முடியுமா\nவிவசாயமே இந்தியப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய தொழிற் களமாக இன்றளவும் இருக்கிறது. இதர பொருளாதாரப் பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களைவிட விவசாயம் செய்யும் தொழிலாளர்களுக்கான வருமானம் என்பது மிகவும் குறைவுதான். அதைப்போல உற்பத்தித்திறன் சார்ந்த ஏற்றத் தாழ்வு, நிலையற்ற விலையாலும், பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் மாற்றங்களாளும் பாதிக்கப்படுகின்றனர்.\nபதியம்போட்டவர் Unknown , 0 உரமிடுபவர்கள்\ne- RASHTRIYA KISAN AGRI MANDI (e-RAKAM) eNam Land Acquisition National Agriculture Market Pan Card Passport அனுபவம் குடும்ப அட்டை சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் நிலம் கையகப்படுத்துதல் பட்டா பத்திரபதிவு பாஸ்போர்ட் வரலாறு வருமானவரி வில்லங்கச்சான்றிதழ் வேலைவாய்ப்பு துறை வைரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/19/108335.html", "date_download": "2019-05-23T03:17:38Z", "digest": "sha1:WEMYAF4552JQLIT76UWVG5FKIS6GU2SD", "length": 17117, "nlines": 210, "source_domain": "thinaboomi.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nவெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019 விளையாட்டு\nலாகூர் : உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடமில்லை. விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் பாகிஸ்தான் அணி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nசாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது விமர்சனத்திற்கு உள்ளாகி விளையாடாமல் இருந்து சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1. சர்பிராஸ் அகமது, 2. பகர் சமான், 3. இமாம்-உல்-ஹக் 4. பாபர் ஆசம், 5. சதாப் கான், 6. சோயிப் மாலிக், 7. பஹீம் அஷ்ரப், 8. ஷஹீன் அப்ரிடி, 9. ஹசன் அலி, 10. அபித் அலி, 11. முகமது ஹபீஸ், 12. இமாத் வாசிம், 13. ஜுனைத் கான், 14. முகமது ஹசைனைன், 15. ஹரிஸ் சோஹைல்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nSarfraz Ahmad சர்பிராஸ் அகமது\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ��ெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய���திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/thiss-arulnuthis-k13-name-reason/", "date_download": "2019-05-23T03:24:12Z", "digest": "sha1:7GFLGQGSUJ4FC5VV6QYCNWH2YI7XT7UH", "length": 6820, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "அருள்நிதியின் K13 பெயர்க்காரணம் இதுதான் - Behind Frames", "raw_content": "\n11:31 AM இமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n11:29 AM “மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n11:26 AM “ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n11:19 AM “கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nஅருள்நிதியின் K13 பெயர்க்காரணம் இதுதான்\nஅருள்நிதி நடிப்பில் வரும் மே-1ம் தேதி ரிலீசாக இருக்கும் படம் K13. இந்த படத்தை அவரது பரத் நீலகண்டன் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்திற்கு K13 என ஆரம்பத்தில் டைட்டில் அறிவிக்கப்பட்டதும் அது ஏதோ தற்காலிக டைட்டில் என்றே பலரும் நினைத்தார்கள்.\nஆனால் உண்மையிலேயே படத்தின் கதைக்கு தேவையான டைட்டில் என்பதால் தான் இதை வைத்துள்ளார்களாம். குறிப்பாக K பிளாக்கில் உள்ள 13 ஆம் நம்பர் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கும் கதையும் தான் இந்த மொத்தப்படமும்.. ஆனாலும் இந்த படத்தின் திரைக்கதையில் வித்தியாசம் காட்டியிருக்கிறாராம் இயக்குனர் பரத் நீலகண்டன்.\nApril 29, 2019 11:19 AM Tags: K13, அருள்நிதி, பரத் நீலகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\nதான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய்...\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் ‘மான்ஸ்டர்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வித்தியாசமான...\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\nவெறும் இரண்டே படங்களைத்தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி...\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/general_astrology/lucky_stones/diamond.html", "date_download": "2019-05-23T03:32:29Z", "digest": "sha1:7EEP5XFS6NSLC7Z4X2SMAWE7ADFGZTRK", "length": 13157, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "வைரம் - அதிர்ஷ்டக் கற்கள் - வைரம், வைரத்தை, வைரத்தின், விலை, கொண்ட, தற்போது, உள்ளது, அல்லது, ஜிர்கான், ஜோதிடம், கற்கள், வைரத்தைப், அதிர்ஷ்டக், பிறந்தவர்களும், என்றும், வாங்கி, செய்து, மாறி, சுத்தமான, பட்டை, கண்டு, சுக்கிர, நிறம், சிவப்பு, மட்டுமே, டைமண்ட், சுக்கிரன், மிகவும், மஞ்சள், அணிவதால், நோய்கள், தரும், அணிவது", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவைரம் - அதிர்ஷ்டக் கற்கள்\nசுக்கிரன் வைரத்தின் ஆங்கிலப் பெயர் டைமண்ட் ஆகும். வைரத்தைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.\nநிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது. வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது. மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும். சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும். ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.\nஇந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்��ர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். விலை உயர்ந்த வைர வியாபாரத்தை உலக அளவில் கட்டுப்படுத்தும் நிறுவனமாக லண்டனில் தலைமையகத்தை கொண்ட பீபர்ஸ் விளங்குகின்றது.\nநம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி அணிந் கொள்கிறோம். ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும் சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15,24 ம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது.\nவைரம் தன் மீது படும் ஒளியை முழு அக எதிரொலிப்பு செய்வதால் வைரத்தின் வழியே எந்தவொரு பொருளையும் பார்க்க இயலாது. புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும். இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும. வைரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாதான் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு காலியாகிவிட்டதால் ஒரிஸாவில் மீண்டும் வைரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை கண்டு பிடித்துள்ளனர்.\nஒரு காரட் (0.2 கிராம்) பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் பெறுவதற்கு 30 டன் எடையுள்ள பாறை மற்றும் மணலை பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் பட்டை தீட்டி, பலர் கை மாறி மாறி விற்பனைக்கு வருவதால்தான் வைரத்தின் விலை பல மடங்காக் உள்ளது. சுத்தமான வைரங்களைக் கண்டு பிடிக்க டைமண்ட் டெஸ்டர்களும் தற்போது உபயோகத்திற்கு வந்து விட்டதால் அந்த கருவியைக் கொண்டு சுத்தமான ஒளி, ஒலி அமைப்பை கண்டுபிடித்து விடலாம். வைரத்திற்கு எளிதில் வெப்பத்தை கடத்தும் தன்மை உள்ளதாலேயே மேற்கண்ட பரிசோதனையைச் செய்து போலியா, ஒரிஜினலா என கண்டறிய முடிகிறது.\nவெண்மையாகவும் தீவு போன்ற ��டிவம் கொண்ட வைரம் தோஷமுள்ளதாகவும் இதை அணிவதால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.\nஜிர்கான், வைரத்தை வாங்க இந்த ஜிர்கான் கற்களை வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவைரம் - அதிர்ஷ்டக் கற்கள், வைரம், வைரத்தை, வைரத்தின், விலை, கொண்ட, தற்போது, உள்ளது, அல்லது, ஜிர்கான், ஜோதிடம், கற்கள், வைரத்தைப், அதிர்ஷ்டக், பிறந்தவர்களும், என்றும், வாங்கி, செய்து, மாறி, சுத்தமான, பட்டை, கண்டு, சுக்கிர, நிறம், சிவப்பு, மட்டுமே, டைமண்ட், சுக்கிரன், மிகவும், மஞ்சள், அணிவதால், நோய்கள், தரும், அணிவது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodbro.com/category/kollywod-songs/", "date_download": "2019-05-23T03:53:26Z", "digest": "sha1:3T2QYWCHZGFZDDB7PJLUXM5UZLHSJWTL", "length": 2713, "nlines": 64, "source_domain": "www.kollywoodbro.com", "title": "Kollywod Songs Archives - kollywoodbro", "raw_content": "\nசிம்புக்காக காண சுதாகர் பாடிய பாடல்\nசிம்புக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாலாம் இருக்கின்றது இப்ப்ளது செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த ராஜாவா தான் வருவேன் ந்டன்று திரைப்படம் வெளியானது ஆனால் எந்த திரைப்படம் எதிர்பார்த்த...\nஅடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்\nதல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால் – மரண மாஸான அப்டேட் ....\nதல 59 தீம் Song சொல்லிய யுவன் ஷங்கர் ராஜா செம அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/James+Anderson/1", "date_download": "2019-05-23T02:51:24Z", "digest": "sha1:NMYRDKTY26QO6QLDE6VCT3LJO26V6ASS", "length": 9791, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | James Anderson", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nபடப்பிடிப்பில் விபத்து: ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனியல் கிரேக் காயம்\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\n ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அதிரடி விளக்கம்\nஜேம்ஸ் பாண்ட் ஹீரோயின் டனியா மல்லெட் காலமானார்\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\n‘ஷாக் ஆன நீஷம்’ - ஆட்டத்தை மாற்றிய தோனியின் மிரட்டல் ‘ரன் அவுட்’\n“தோனியின் விக்கெட்டை எடுக்காதவரை, வெற்றி உறுதியில்லை”- நியூஸி. பந்துவீச்சாளர்\nமாணவி ஜெஸ்னா மாயமான விவகாரம்: எங்கே சென்றது அந்த சிவப்பு நிறக் கார்\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n’ஜேம்ஸ்பாண்ட் 25’-க்கு புது இயக்குனர் கிடைச்சாச்சு\nஅடுத்த தொடர்ல ரெஸ்ட் கொடுத்திடாதீங்க: ஆண்டர்சன்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nவிராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்\n4வது டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் ஆண்டர்சன்\n’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்\nபடப்பிடிப்பில் விபத்து: ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனியல் கிரேக் காயம்\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\n ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அதிரடி விளக்கம்\nஜேம்ஸ் பாண்ட் ஹீரோயின் டனியா மல்லெட் காலமானார்\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\n‘ஷாக் ஆன நீஷம்’ - ஆட்டத்தை மாற்றிய தோனியின் மிரட்டல் ‘ரன் அவுட்’\n“தோனியின் விக்கெட்டை எடுக்காதவரை, வெற்றி உறுதியில்லை”- நியூ��ி. பந்துவீச்சாளர்\nமாணவி ஜெஸ்னா மாயமான விவகாரம்: எங்கே சென்றது அந்த சிவப்பு நிறக் கார்\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n’ஜேம்ஸ்பாண்ட் 25’-க்கு புது இயக்குனர் கிடைச்சாச்சு\nஅடுத்த தொடர்ல ரெஸ்ட் கொடுத்திடாதீங்க: ஆண்டர்சன்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nவிராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்\n4வது டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் ஆண்டர்சன்\n’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19741", "date_download": "2019-05-23T04:07:34Z", "digest": "sha1:DSABZC3L7BE74BC7S5POIJ6BQOYL7KW2", "length": 14890, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "வயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயக��ை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nஇங்கிலாந்து அணி முதல் இடத்தில்..\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nHome / latest-update / வயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம்\nவயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம்\nயாழ். சுதுமலை பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் அன்பாகப் பேசி நடித்து அவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.\nதிட்டமிட்டு ஒரு சில தினங்கள் வீட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் அங்குத் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண்ணுடன் அன்பாகப் பேசி நடித்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப் பெண்ணின் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக் கொண்டுதப்பிச் சென்றுவிட்டார்.\nஇத் தந்திரமான திருட்டு சுதுமலை தெற்கு மாவடி வீதியிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.\nபல வருடங்களாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணின் வீட்டிற்கு இரு தினங்கள் அடுத்தடுத்துச் சென்ற முன்பின் அறிமுகமில்லாத வாலிபரொருவர் அப்பெண்ணுடன் அன்பாகப் பேசி தன்னை அறிமுகப்படுத்தியிருந்தார்.\nமூன்றாவது தினம் அங்குச்சென்ற வாலிபர் வழமை போல் அப் பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவரின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட அப் பெண் பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைப்பதாக எழுந்து சென்ற பொழுது அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் கட்டிலின் மேல் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த 3 பவுன் எடையுள்ள ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious யாழில் பொலிஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்திய நீல நிற கார்\nNext கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விக்னேஷ் சிவன்\nஇங்கிலாந்து அணி முதல் இடத்தில்..\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇங்கிலாந்து அணி முதல் இடத்தில்..\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nஇங்கிலாந்து அணி முதல் இடத்தில்..\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/747", "date_download": "2019-05-23T03:50:19Z", "digest": "sha1:SRGDYJJO4CABIZBBTJOOW5NHPW5DDHTF", "length": 7492, "nlines": 96, "source_domain": "www.jhc.lk", "title": "மானிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி கொண்டு யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி மூன்றாம் சுற்றுக்கு தெரிவு… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nமானிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி கொண்டு யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி மூன்றாம் சுற்றுக்கு தெரிவு…\nஇன்றைய தினம் (14/09/2012) நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் 33.3 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்ங்களைப் பெற்றனர்.\nஇன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சார்பில் :\nபிரதீபன், திலக்ஸன் – 21 ஓட்டங்களை பெற்றனர்.\nபந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :\nமதுசன் – 3 விக்கெட்டுகள்\nசிந்துஜன் – 2 விக்கெட்டுக்கள்\nவைகரன் – 2 விக்கெட்டுக்கள்\nபின் 126 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 9.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.\nதுடுப்பாட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :\nபந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சார்பில் :\nபிரதீபன் – 2 விக்கெட்டுகள்\nதற்போது நடைபெற்று முடிந்த இரண்டாம் சுற்றின் இரண்டு போட்டிகளிலும் யாழ் இந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்குள் செல்லவுள்ளது.\nPrevious post: இரண்டாம் சுற்றில் ஹாட்லி கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…\nNext post: கொழும்பு Nondescripts Cricket Club (N.C.C) உடன் நடைபெற்ற 15 வயதுப் பிரிவு நட்புறவு கிரிக்கட் போட்டியில் யாழ் இந்து 61 ஓட்டங்களால் வெற்றி…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி -2013February 20, 2013\n433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜூனியன் கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 17 வயது கிரிக்கட் அணி…July 9, 2012\nயாழ் இந்துவில் நடைபெற்ற விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீடும்…March 15, 2014\n”நீரை பாதுகாப்போம்” எனும் சித்திரப் போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தினை பெற்றார் யாழ் இந்து மாணவன்…May 19, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37574-virat-anushka-couple-s-photos.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-23T02:36:53Z", "digest": "sha1:CGSZ7YGOPDBPHMPSP4WDN4GPR4JXMTSM", "length": 11224, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா ஜோடியின் புகைப்படங்கள் | Virat - Anushka couple's photos", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nஇணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா ஜோடியின் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலியான அனுஷ்கா சர்மாவை டிசம்பர் 11 ஆம் தேதி கரம் பிடித்தார். இத்தாலியில் நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு, கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். திருமணம் ஆன நாள் முதல் தற்போது வரை வலைத்தளங்களில் இந்த ஜோடிகள் குறித்த செய்திகளுக்கு பஞ்சமில்லை. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும், எடுத்துகொள்ளும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து, தற்போது அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணத்திற்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தங்களின் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வெஸ்டர்ன் உடையில் காட்சியளிக்கும் விராட் மற்றும் அனுஷ்கா ஜோடி வித்யாசமான போஸ்களை அளித்துள்ளனர். மேலும், நட்சத்திர வீரான கோலி தனது மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டு விதவிதமான முறையில் முகபாவனைகளை மாற்றுகிறார். இதுவரை வெளிவந்த புகைப்படங்களிலே இந்த புகைப்படங்களில் விராட் மற்றும் அனுஷ்கா ஜோடி மிக அழகாக காட்சியளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n''ரூ.25 லட்சம் கேட்டு சகோதரி மிரட்டுகிறார்'' - துத்தி சந்த் குற்றச்சாட்டு\n“இந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\n6 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டவர் கைது\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \n” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்\nRelated Tags : திருமணம் , புகைப்படங்கள் , கோலி , விராட் கோலி , இந்திய கிரிக்கெட் அணி , விராட் அனுஷ்கா , Virat kohli , Wedding , Photos , Instagram\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத���தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/61517-video-of-two-men-carrying-emotional-support-falcons-on-a-plane-goes-viral.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-23T03:23:14Z", "digest": "sha1:RI3CD73NGQIPAPSDBEDRJSLGY64CZTM5", "length": 10586, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசிய பறவைகளுடன் விமானத்தில் பயணித்த அமீரக பயணிகள் :வைரல் வீடியோ | Video of two men carrying 'emotional support falcons' on a plane goes viral", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nதேசிய பறவைகளுடன் விமானத்தில் பயணித்த அமீரக பயணிகள் :வைரல் வீடியோ\nவிமானத்தில் வல்லூறு பறவையுடன் இரண்டு பேர் பயணம் செய்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவிமானப் பயணங்களில் சில ஆச்சர்யமான விஷயங்கள் அரங்கேறுவது உண்டு. குறிப்பாக சிலர் சீட் பெல்ட் போட தெரியாமல் தவிப்பார்கள். மேலும் சிலர் விமான பறக்கும் போது பயத்துடன் இருப்பார்கள். அத்துடன் விமானம் தரை இறங்கும் போது பயந்து நடுங்குவார்கள். இவை அனைத்தி��ும் இருந்து மாறுபட்டிருக்கிறது ஒரு புது விமானப் பயணம். அதாவது விமானத்தில் பயணிகள் பிரயாணம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் இருவர் வல்லூறு பறவைகளுடன் விமானத்தில் பயணித்துள்ளனர்.\nஇதுகுறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நான் பயணிக்கும் விமானத்தில் இரண்டு பேர் பறவைகளுடன் பயணிக்கின்றனர்” என்று பதிவிட்டார். இந்த ட்வீட் உடனே வைரலானது. இந்த வீடியோவை பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சர்யப்பட்டு ஜாலியான கம்மெண்ட்டை பதிவு செய்தனர்.\nஅதிலும் குறிப்பாக ஒருவர், “ஜோர்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தால் இதுபோன்று நிறையே ஃபால்கன் (வல்லூறு) பறவைகளைப் பார்க்கமுடியும். ஏனென்றால் அந்த ஏர்லைனஸ் ஒரு பயணி 2 ஃபால்கன் பறவைகள் எடுத்து செல்ல அனுமதி அளிக்கிறது. அத்துடன் அரபு அமீரகத்தில் ஃபால்கன் பறவைகளுக்கு பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது” என மற்றொரு சுவாரஸ்யமான தகவலை பதிவிட்டுள்ளார். இந்த இரு பயணிகளும் அரபு நாட்டு உடையை அணிந்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது. இந்தப் பறவை அரபு அமீரகத்தின் தேசியப் பறவை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.\nஅதேபோல மற்றொரு நபர் “பறவைகள் எவ்வாறு இறக்கையை உபயோகிக்காமல் பறக்கும் என்ற கேள்விக்கு இந்த வீடியோ தான் பதில்” எனப் பதிவிட்டுள்ளார்.\n“உடன்படாதவர்களை பாஜக தேச விரோதியாக கருதியதில்லை” - அத்வானி அறிக்கை\nஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\nதபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உடன்படாதவர்களை பாஜக தேச விரோதியாக கருதியதில்லை” - அத்வானி அறிக்கை\nஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/09/Mahabharatha-Shalya-Parva-Section-61.html", "date_download": "2019-05-23T03:42:23Z", "digest": "sha1:SCNYJWPFD6C3JOPJD4JUEIDDCWHHLOAT", "length": 56819, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தெய்வீகப் பூமாரி! - சல்லிய பர்வம் பகுதி – 61 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 61\n(கதாயுத்த பர்வம் - 30)\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் வீழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பாண்டவ வீரர்கள்; அவர்களால் புகழப்பட்ட பீமன்; துரியோதனன் அவமதிக்கப்படுவதைத் தடுத்த கிருஷ்ணன்; அநியாயங்கள் அனைத்துக்கும் கிருஷ்ணனையே குற்றஞ்சாட்டிய துரியோதனன்; துரியோதனனின் தீச்செயல்களை நினைவூட்டி, அவனது பரிதாபகரமான முடிவு தவிர்க்கமுடியாதது என்று சொன்ன கிருஷ்ணன்; தன் மகிமையைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்த துரியோதனன்; தெய்வீக மலர்மாரி பொழிந்தது; பெருந்தேர்வீரர்களை அநியாயமாகக் கொன்றதற்கான காரணங்களைச் சொன்ன கிருஷ்ணன்...\n சஞ்சயா, போரில் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்ட துரியோதனனைக் கண்டு, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் என்ன செய்தனர்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"கிருஷ்ணனோடு கூடிய பாண்டவர்கள், சிங்கத்தால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலப் போரில் பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்} வீழ்ந்த போது, பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும்,(2,3) தங்கள் மேலாடைகளை (காற்றில்) அசைத்து, சிங்க முழக்கம் செய்தனர். அந்தப் போர் வீரர்களின் மகிழ்ச்சியானது, பூமியால் பொறுத்துக் கொள்ள முடியாததாகத் தெரிந்தது.(4) சிலர் தங்கள் விற்களை வளைத்தனர்; சிலர் தங்கள் நாண்கயிறுகளை இழுத்தனர். சிலர் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர்; சிலர் தங்கள் துந்துபிகளை ஒலித்தனர்.(5) சிலர் விளையாடிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்தனர்; உமது பகைவர்களில் சிலர் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தனர்.\nபல வீரர்கள் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்,(6) \"பெரும் போர்வீரரனான குரு மன்னனை {துரியோதனனை}, உன் ���தாயுதத்தால் தாக்கி வீழ்த்தியதன் மூலம், மிகக் கடினமானதும், பெரியதுமான அருஞ்செயலை போரில் இன்று நீ செய்திருக்கிறாய்.(7) இந்திரனால் விருத்திரன் கொல்லப்பட்டதைப் போன்றே எதிரி உன்னால் கொல்லப்பட்டதாக இம்மனிதர்கள் அனைவரும் கருதுகின்றனர்.(8) ஓ விருகோதரா {பீமா}, பல்வேறு வகை அசைவுகளைச் செய்து கொண்டும், (இத்தகு மோதல்களின் சிறப்பியல்புகளான) மண்டலகதிகளைச் செய்துகொண்டும் வீரத் துரியோதனனைக் கொல்ல உன்னைத் தவிர வேறு யாரால் முடியும் விருகோதரா {பீமா}, பல்வேறு வகை அசைவுகளைச் செய்து கொண்டும், (இத்தகு மோதல்களின் சிறப்பியல்புகளான) மண்டலகதிகளைச் செய்துகொண்டும் வீரத் துரியோதனனைக் கொல்ல உன்னைத் தவிர வேறு யாரால் முடியும்(9) அடைவதற்கு அரிதான பகைமையின் அடுத்தக் கரையை இப்போது நீ அடைந்துவிட்டாய். நீ அடைந்திருக்கும் இந்தச் சாதனையானது, வேறு எந்தப் போர்வீரனாலும் அடைய முடியாததாகும்.(10)\n வீரா {பீமா}, ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் போர்க்களத்தில் துரியோதனனின் தலையை உன் காலால் நீ நொறுக்கியது நற்பேறாலேயே.(11) ஓ பாவமற்றவனே {பீமனே}, எருமையின் குருதியைக் குடிக்கும் சிங்கம் ஒன்றைப் போல, ஓர் அற்புதப் போரில் துச்சாசனனின் குருதியை நீ குடித்ததும் நற்பேறாலேயே.(12) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கிழைத்தோர் அனைவரின் தலையிலும் நீ உன் சக்தியால் கால் வைத்ததும் நற்பேறாலேயே.(13) நற்பேற்றால் உன் எதிரிகளை வென்று, துரியோதனனைக் கொன்றதன் விளைவால், ஓ பாவமற்றவனே {பீமனே}, எருமையின் குருதியைக் குடிக்கும் சிங்கம் ஒன்றைப் போல, ஓர் அற்புதப் போரில் துச்சாசனனின் குருதியை நீ குடித்ததும் நற்பேறாலேயே.(12) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கிழைத்தோர் அனைவரின் தலையிலும் நீ உன் சக்தியால் கால் வைத்ததும் நற்பேறாலேயே.(13) நற்பேற்றால் உன் எதிரிகளை வென்று, துரியோதனனைக் கொன்றதன் விளைவால், ஓ பீமா, உன் புகழ் உலகங்கெங்கும் பரவப் போகிறது.(14) விருத்திரன் வீழ்ந்ததும் சக்ரனைப் புகழ்ந்த வந்திகளையும், பாணர்களையும் போல, ஓ பீமா, உன் புகழ் உலகங்கெங்கும் பரவப் போகிறது.(14) விருத்திரன் வீழ்ந்ததும் சக்ரனைப் புகழ்ந்த வந்திகளையும், பாணர்களையும் போல, ஓ பாரதா {பீமா}, இப்போது உன் எதிரிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, நாங்கள் உன்னைப் புகழ்கிறோம்.(15) ஓ பாரதா {பீமா}, இப்போது உன் எதிரிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, நாங்கள் உன்னைப் புகழ்கிறோம்.(15) ஓ பாரதா {பீமா}, துரியோதனன் கொல்லப்பட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி {மயிர்ச்சிலிர்ப்பு} இன்னும் தணியவில்லை என்பதை அறிந்து கொள்வாயாக\" என்றனர். அச்சந்தர்ப்பத்தில் அங்கே கூடிய துதிபாடிகளால் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(16)\nமனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து இத்தகு மொழியில் பேசிக் கொண்டிருந்தபோது, மதுசூதனன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(17) \"மனிதர்களின் ஆட்சியாளர்களே, கொல்லப்பட்ட எதிரியை இத்தகு கொடூரப் பேச்சுகளால் மீண்டும் மீண்டும் கொல்வது முறையாகாது.((18) பாவம் நிறைந்தவனும், வெட்கங்கெட்டவனும், பேராசை கொண்ட இழிந்தவனுமான இவன் {துரியோதனன்}, பாவம் நிறைந்த அமைச்சர்களால் சூழப்பட்டு, நல்ல நண்பர்களின் அறிவுரை அலட்சியம் செய்தபோதே இறந்துவிட்டான்.(19) பாண்டவர்கள் அவனிடம் வேண்டிக் கொண்ட அவர்களது தந்தை வழி நாட்டின் {பாண்டுவின்} பங்கைக் கொடுத்துவிடுமாறு விதுரர், துரோணர், கிருபர், சஞ்சயன் ஆகியோர் மீண்டும் மீண்டும் சொல்லியும் மறுத்த போதே இவன் {துரியோதனன்} இறந்துவிட்டான்.(20) இந்த இழிந்தவன் இப்போது நண்பனாகவோ, எதிரியாகவோ கருதப்படத்தகுந்தவனல்ல. வெறும் மரக்கட்டையாகிவிட்டவனிடம் கசந்த மூச்சைச் செலவிட்டு {கசந்த மொழிகளைப் பேசி} என்ன பயன்(21) மன்னர்களே, நாம் இந்த இடத்தைவிட்டுச் செல்லவேண்டும், எனவே உங்கள் தேர்களில் ஏறுவீராக. இந்த இழிந்த பாவி, தனது அமைச்சர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொல்லப்பட்டது நற்பேறாலேயே\" என்றான் {கிருஷ்ணன்}.(22)\nகிருஷ்ணனின் நிந்தனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னன் துரியோதனன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு எழும்ப முயற்சி செய்தான்.(23) பின்தட்டில் அமர்ந்து, தன்னிரு கைகளாலும் தன்னைத் தாங்கிக் கொண்ட அவன் {துரியோதனன்}, தன் புருவங்களைச் சுருக்கித் தன் கோபப்பார்வைகளை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது செலுத்தினான்.(24) பாதி உயர்ந்திருந்த அந்தத் துரியோதனனுடைய உடலின் வடிவமானது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு எழும்ப முயற்சி செய்தான்.(23) பின்தட்டில் அமர்ந்து, தன்னிரு கைகளாலும் தன்னைத் தாங்கிக் கொண்ட அவன் {துரியோதனன்}, தன் புருவங���களைச் சுருக்கித் தன் கோபப்பார்வைகளை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது செலுத்தினான்.(24) பாதி உயர்ந்திருந்த அந்தத் துரியோதனனுடைய உடலின் வடிவமானது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, வாலில்லா நஞ்சுமிக்கப் பாம்பைப் போலத் தெரிந்தது.(25) எரிச்சலூட்டும்படியும், தாங்கிக் கொள்ளமுடியாதபடியும் இருந்த தன் வலிகளை அலட்சியம் செய்த அந்தத் துரியோதனன், கூரிய, கசந்த வார்த்தைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(26)\n கம்சனுடைய அடிமையின் {வசுதேவரின்} மகனே {கிருஷ்ணா}, கதாயுத மோதல்களில் நீடித்திருக்கும் விதிகளின் தீர்மானத்தின்படி, நான் மிகவும் நியாயமற்ற {மிக அநியாயமான} முறையில் தாக்கி வீழ்த்தப்பட்டிருப்பதை மறந்ததால் நீ வெட்கமில்லாதவன் என்பது தெரிகிறது. என் தொடைகளை முறிக்குமாறு குறிப்பால் உணர்த்தி, பீமனுக்கு நினைவூட்டி நீயே இந்த நியாயமற்ற செயலைச் செய்தாய். அர்ஜுனன், (உன் ஆலோசனையின் பேரில்) பீமனுக்குக் குறிப்பால் உணர்த்தியதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா(27,28) எப்போதும் நியாயமாகப் போரிட்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பல்வேறு வகையான நியாயமற்ற வழிகளில் கொன்ற நீ அச்செயல்களுக்கான பொறுப்பையோ, வெட்கத்தையோ உணரவில்லையா(27,28) எப்போதும் நியாயமாகப் போரிட்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பல்வேறு வகையான நியாயமற்ற வழிகளில் கொன்ற நீ அச்செயல்களுக்கான பொறுப்பையோ, வெட்கத்தையோ உணரவில்லையா(29) நாளுக்குநாள் வீரம் நிறைந்த போர்வீரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய நீயே, சிகண்டியை முன்னிலையில் நிறுத்தி பாட்டனையும் {பீஷ்மரையும்} கொன்றாய்.(30)\nஅஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைக் கொன்றுவிட்டு, ஓ தீய புரிதல் கொண்டவனே {கிருஷ்ணா}, ஆசானை {துரோணரைத்} தன் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு நீயே செய்தாய். இஃது எனக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா தீய புரிதல் கொண்டவனே {கிருஷ்ணா}, ஆசானை {துரோணரைத்} தன் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு நீயே செய்தாய். இஃது எனக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா(31) மேலும் வீரஞ்செறிந்த அவ்வீரர் {துரோணர்}, கொடூரனான இந்தத் திருஷ்டத்யும்னனால் கொல்லப்படும்போது, நீ அவனை எதிர்த்து தடுக்கவில்லையே.(32) அர்ஜுனனைக் கொல்வதற்காகக் கர்ணனால் (சக்ரனிடம் வரமாக) இரந்து பெறப்பட்ட ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} கடோத்கசன் மூலம் நீய��� கலங்கடித்தாய். உன்னை விட வேறு எவன் பாவம் நிறைந்தவனாக இருக்க முடியும்(31) மேலும் வீரஞ்செறிந்த அவ்வீரர் {துரோணர்}, கொடூரனான இந்தத் திருஷ்டத்யும்னனால் கொல்லப்படும்போது, நீ அவனை எதிர்த்து தடுக்கவில்லையே.(32) அர்ஜுனனைக் கொல்வதற்காகக் கர்ணனால் (சக்ரனிடம் வரமாக) இரந்து பெறப்பட்ட ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} கடோத்கசன் மூலம் நீயே கலங்கடித்தாய். உன்னை விட வேறு எவன் பாவம் நிறைந்தவனாக இருக்க முடியும்(33) அதே போலவே, வலிமைமிக்கவனும், தனது ஒரு கரம் வெட்டப்பட்டவனுமான பூரிஸ்ரவஸ், பிராய விரதத்தை நோற்றுக் கொண்டிருந்தபோது, உயர் ஆன்ம சாத்யகியின் மூலம் உன்னாலேயே கொல்லலப்பட்டான்.(34)\nபார்த்தனை {அர்ஜுனனை} வெல்வதற்காகக் கர்ணன் அருஞ்செயல் புரிந்தான். எனினும், நீயோ, பாம்புகளின் இளவரசனுடைய (தக்ஷகனுடைய) மகனான அஸ்வசேனனின் நோக்கம் நிறைவேறுவதைக் கலங்கடித்தாய்.(35) மேலும் கர்ணனின் தேர்ச்சக்கரம் புழுதியில் புதைந்து, பேரிடரில் பீடிக்கப்பட்டு, அக்காரணத்தினாலேயே அந்த மனிதர்களில் முதன்மையானவன் கிட்டத்தட்ட வெல்லப்பட்டவனாக இருந்தபோது, உண்மையில், அவன் தன் சக்கரத்தை விடுவிக்கும் ஆவலில் இருந்தபோது, நீ அந்தக் கர்ணனைக் கொல்லச் செய்தாய்.(36) நியாயமான முறையில் என்னுடனும், கர்ணன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருடனும் நீ போரிட்டிருந்தால், வெற்றி ஒருபோதும் உனதாகியிருக்காது என்பதில் ஐயமில்லை.(37) தங்கள் கடமைகளை நோற்பவர்களான மன்னர்கள் பலரையும், எங்களையும், மிகவும் நேர்மையற்ற, நியாயமற்ற வழிகளைப் பின்பற்றி நீயே கொல்லச் செய்தாய்\" என்றான் {துரியோதனன்}.(38)\nவாசுதேவன் {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, \"ஓ காந்தாரியின் மகனே {துரியோதனனே}, பாவம் நிறைந்த பாதையில் நீ நடந்ததன் விளைவாகவே, உன் தம்பிகள், மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து நீ கொல்லப்பட்டிருக்கிறாய்.(39) உன் தீச்செயல்களின் மூலமே பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய அவ்விரு வீரர்களும் கொல்லப்பட்டனர். கர்ணனும், உன் நடத்தையையே பின்பற்றியதால் கொல்லப்பட்டான்.(40) ஓ காந்தாரியின் மகனே {துரியோதனனே}, பாவம் நிறைந்த பாதையில் நீ நடந்ததன் விளைவாகவே, உன் தம்பிகள், மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து நீ கொல்லப்பட்டிருக்கிறாய்.(39) உன் தீச்செயல்களின் மூலமே ப���ஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய அவ்விரு வீரர்களும் கொல்லப்பட்டனர். கர்ணனும், உன் நடத்தையையே பின்பற்றியதால் கொல்லப்பட்டான்.(40) ஓ மூடா, பாண்டவர்களின் தந்தை வழி பங்கைக் கொடுத்துவிடு என்று என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், பேராசை கொண்ட நீ அந்தச் சகுனியின் ஆலோசனையின்படி நடந்து கொண்டாய்.(41) பீமசேனருக்கு நீ நஞ்சூட்டினாய். ஓ மூடா, பாண்டவர்களின் தந்தை வழி பங்கைக் கொடுத்துவிடு என்று என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், பேராசை கொண்ட நீ அந்தச் சகுனியின் ஆலோசனையின்படி நடந்து கொண்டாய்.(41) பீமசேனருக்கு நீ நஞ்சூட்டினாய். ஓ தீய புரிதல் கொண்டவனே, அரக்கு மாளிகையில் வைத்து, தங்கள் தாயோடு கூடிய பாண்டவர்கள் அனைவரையும் நீ எரிக்க முயன்றாய்.(42) சூதாட்ட நிகழ்வின்போது, தனது பருவகாலத்தில் இருந்த யக்ஞசேனன் மகளை {திரௌபதியைச்} சபைக்கு மத்தியில் வைத்து நீ துன்புறுத்தினாய்.(43) பகடையை நன்கறிந்தவனான சுபலனின் மகனை {சகுனியைக்} கொண்டு, சூதாட்டத்தில் திறமற்றவரும், அறவோருமான யுதிஷ்டிரரை நியாயமற்ற வகையில் நீ வென்றாய். அதற்காகவே நீ கொல்லப்படுகிறாய்.(44)\nமற்றொரு சந்தர்ப்பத்தில், கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைவர்களான பாண்டவர்கள் திருணபிந்துவின் ஆசிரமத்தை நோக்கி வேட்டையாடச் சென்றிருந்தபோது, பாவம் நிறைந்த ஜெயத்ரதன் மூலம் நீ அவளைத் துன்புறுத்தினாய்.(45) சிறுவனும், தனியனுமான அபிமன்யுவைச் சுற்றிலும் பல வீரர்களைச் சூழச் செயது, நீயே அவ்வீரனைக் கொல்லச் செய்தாய். ஓ இழிந்த பாவியே, அந்தக் குற்றத்தின் விளைவாலேயே நீ கொல்லப்படுகிறாய்.(46) நாங்கள் செய்த நியாயமற்ற செயல்கள் என்று நீ சொல்லும் அனைத்தும், உண்மையில், பாவம் நிறைந்த உனது இயல்பின் விளைவால் உன்னால் செய்யப்பட்டவையே ஆகும்.(47) பிருஹஸ்பதி மற்றும் உசனஸின் {சுக்ராச்சாரியரின்} ஆலோசனைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை. முதிர்ந்தவர்களுக்காக நீ ஒருபோதும் காத்திருந்ததில்லை {அவர்களுக்குப் பணிவிடை செய்ததில்லை}. நல்ல வார்த்தைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை.(48) அடக்கமுடியாத பேராசைக்கும், பலனில் உள்ள தாகத்திற்கும் அடிமையாக இருந்த நீயே நியாயமற்ற செயல்கள் பலவற்றைச் செய்தவனாவாய். அந்த உன் செயல்பாடுகளின் விளைவை நீ இப்போது தாங்கிக் கொள்வாயாக\" என்றான் {கிருஷ்ணன்}.(49)\nதுரியோதனன் {கிருஷ்ணனிடம்}, \"நான் கல்வி கற்றவனாக, விதிப்படி தானம் செய்தவனாக, கடல்களுடன் கூடிய பரந்த பூமியை ஆட்சி செய்தவனாக, என் எதிரிகளின் தலைக்கு மேலேயே {உயர்ந்து} இருந்திருக்கிறேன்.(50) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் போர்க்கள மரணம் என்ற முடிவு இப்போது எனதாகியிருக்கிறது. எனவே, என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்(51) தேவர்களுக்குத் தகுந்ததும், பிற மன்னர்களால் சிரமத்துடன் அடையப்படுவதுமான மனித இன்பங்கள் {அனைத்தும்} எனதாகவே இருந்திருக்கின்றன. உயர்ந்த வகைச் செல்வம் என்னால் அடையப்பட்டிருந்தது. என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்(51) தேவர்களுக்குத் தகுந்ததும், பிற மன்னர்களால் சிரமத்துடன் அடையப்படுவதுமான மனித இன்பங்கள் {அனைத்தும்} எனதாகவே இருந்திருக்கின்றன. உயர்ந்த வகைச் செல்வம் என்னால் அடையப்பட்டிருந்தது. என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்(52) ஓ மங்கா மகிமை கொண்டவனே {கிருஷ்ணா}, என் நலவிரும்பிகள், என் தம்பிகள் ஆகியோர் அனைவருடனும் நான் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, உங்கள் காரியம் நிறைவேறாமல், துயரால் {மனம்} கிழிக்கப்பட்டு, மகிழ்ச்சியற்ற இவ்வுலகில் நீங்கள் வாழப்போகிறீர்கள்\" என்றான் {துரியோதனன்}\".(53)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"குருக்களின் அந்தப் புத்திசாலி மன்னனுடைய {துரியோதனனுடைய} இவ்வார்த்தைகளின் நிறைவின்போது, நறுமணமிக்க மலர்களின் அடர்த்தியான மழை வானத்தில் இருந்து பொழிந்தது.(54) கந்தர்வர்கள் இனிய இசைக்கருவிகளை முழக்கினார்கள். அப்சரஸ்கள் மன்னன் துரியோதனனின் மகிமையைக் கூட்டமாகப் பாடினர்.(55) சித்தர்கள், \"மன்னன் துரியோதனன் புகழப்படுவான்\" என்ற ஒலியை எழுப்பினர். அனைத்துப் பக்கங்களிலும் நறுமணமிக்க இனிய தென்றல் மென்மையாக வீசியது. அனைத்துப் பகுதிகளும் தெளிவடைந்து, ஆகாயமானது வைடூரியத்தைப் போன்ற நீலத்தை அடைந்தது.(56) இந்த அற்புதமான காரியங்களையும், துரியோதனனுக்குச் செய்யப்பட்ட வழிபாடுகளையும் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தலைமையிலான பாண்டவர்கள் வெட்கத்தை அடைந்தனர்.(57) பீஷ்மர், துரோணர், கர்ணன், பூரிஸ்ரவஸ் ஆகியோர் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டனர் என்று (கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களால் உரக்கச் சொல்லப்பட்டதைக்) கேட்ட அவர்கள் துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையால் அழுதனர்.(58)\nகவலையிலும், துயரத்திலும் மூழ்கியிருந்த பாண்டவர்களைக் கண்ட கிருஷ்ணன், மேகங்கள், அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலுடன் அவர்களிடம்,(59) \"அவர்கள் அனைவரும் பெருந்தேர் வீரர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் வேகம் கொண்டவர்களாகவும் இருந்தனர். நீங்கள் உங்கள் ஆற்றல் முழுவதையும் வெளியிட்டிருந்தாலும், நியாயமான முறையில் போரிட்டு அவர்களை ஒருபோதும் கொன்றிருக்க முடியாது.(60) நியாயமான போரில் மன்னன் துரியோதனனும் கொல்லப்பட முடியாதவனே ஆவான். பீஷ்மரின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரின் காரியமும் அதேதான்.(61) நான், உங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலேயே போரில் மீண்டும் மீண்டும் என் மாய சக்திகளையும், பல்வேறு வழிமுறைகளையும் பயன்படுத்தி அவர்களைக் கொல்லச் செய்தேன்.(62) போரில் அத்தகு வஞ்சிக்கும் வழிகளை நான் பின்பற்றவில்லையென்றால், வெற்றியோ, நாடோ, செல்வமோ ஒருபோதும் உங்களுடையதாகி இருக்காது.(63)\nஉயர் ஆன்மப் போர்வீரர்களான அவர்கள் நால்வரும், உலகத்தால் அதிரதர்களாகக் கருதப்பட்டனர். நியாயமான போரில் அவர்களை லோகபாலர்களாலேயே கொல்ல முடியாது.(64) அதேபோலவே, களைப்பை அறியாதவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரன் மகனும் {துரியோதனனும்}, தண்டந்தரித்த யமனாலேயேகூட நியாயமான போரில் கொல்லப்பட முடியாது.(65) உங்கள் எதிரிகள் வஞ்சகத்தாலேயே கொல்லப்பட்டனர் என்பதை நீங்கள் உங்கள் இதயம் வரை கொண்டு செல்லாதீர். ஒருவனின் எதிரிகளுடைய எண்ணிக்கை பெரிதாகும்போது, சூழ்ச்சிகள் மற்றும் வழிமுறைகளின் மூலமே அவர்களுக்கு அழிவை உண்டாக்க வேண்டும்.(66) தேவர்களே கூட அசுரர்களைக் கொல்வதில் இதே வழியிலேயே நடந்திருக்கின்றனர். எனவே, தேவர்கள் நடந்த அந்த வழியில் அனைவரும் நடக்கலாம்.(67) நாம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறோம். இது மாலை வேளை. நாம், நமது பாசறைகளுக்குத் திரும்புவதே சிறந்தது. மன்னர்களே, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களுடன் நாம் அனைவரும் ஓய்வெடுப்போமாக\" என்றான்.(68)\nவாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, சிங்கங்கள் பலவற்றைப் போல முழக்கம் செய்தனர்.(69) அவர்கள் அனைவரும் தங்கள் சங்கு��ளை முழக்கினர், ஓ மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, மாதவனும் {கிருஷ்ணனும்} மகிழ்ச்சியால் நிறைந்து, போரில் தாக்கிவீழ்த்தப்பட்ட துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாஞ்சஜன்யத்தை முழக்கினான்\" {என்றான் சஞ்சயன்}.(70)\nசல்லிய பர்வம் பகுதி – 61ல் உள்ள சுலோகங்கள் : 70\nஆங்கிலத்தில் | In English\nவகை கதாயுத்த பர்வம், கிருஷ்ணன், சல்லிய பர்வம், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் ���ாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/25/thiru.html", "date_download": "2019-05-23T02:45:33Z", "digest": "sha1:5CHVSNBNTVRIKWSWO2SIMG7OZNUE67EQ", "length": 17839, "nlines": 268, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருதுபாண்டியர் தபால் தலை: நான் தான் காரணம்- திரு | Politicians claim credit on Maruthu brothers stamp release - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n3 min ago சாமீ... நான் ஜெயிக்கனும்.. கோவில் கோவிலாக விழுந்து கும்பிடும் பாஜக வேட்பாளர்கள்\n5 min ago தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திர��� முழுவதும் பலத்த பாதுகாப்பு\n12 min ago அந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\n14 min ago நல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nMovies தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருதுபாண்டியர் தபால் தலை: நான் தான் காரணம்- திரு\nமருது பாண்டியர் தபால் தலை வெளியிடப்பட்டதற்கு நான்தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nநேற்று மருதுபாண்டியர் தபால் தலையை சென்னையில் வெளியிட்ட தயாநிதி மாறன் தன்னால்தான் இதுவெளியிடப்பட்டது என்று கூறியுள்ளார்.\nமதுரையில் நடந்த விழாவில் சபாநாயகர் காளிமுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர்முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியதால்தான் தபால்தலை வெளியிடப்பட்டது என்று பேசியுள்ளனர்.\nஉண்மையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நான் தபால் துறை அமைச்சராக பதவி வகித்தபோதுஎன்னால்தான் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2004ம் ஆண்டில் என் தலைமையில் நடந்த கமிட்டிகூட்டத்தில் திருப்பூர் குமரன், பத்திரிக்கையாளர் வாசன், மருது சகோதரர்கள், மான்போர்ட் சகோதர்கள் உள்படதமிழகத்தைதச் சேர்ந்த 7 பேருக்கு தபால் தலை வெளியிடுவது என முடிவு செய்து அதற்கான அரசாணையை நான்வெளியிட்டேன்.\nபோனஸ் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட சங்கங்களை அழைத்துப் பேசவேண்டும். அதேபோல் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவீரப்பன் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது மகிழ்ச்சி த���ுகிறது. வருகிற 30ம் தேதி பசும்பொன்னில்நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் முன்னால் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஅன்றைய தினம் மதுரையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர்சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.\nமத்திய பணியாளர் தேர்வில் தமிழில் எழுதுவது நிறுத்தப்பட்டுள்ளது குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம்கூறியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியிருக்கிறார்.\nவாஜ்பாயை எந்த அளவுக்கு வைகோ புகழ்ந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அவர் கோரிக்கைநியாயமானதுதான் என்றார் திருநாவுக்கரசர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704\nகிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0\nஇளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153\nபாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\nநாள் முழுவ���ும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115581", "date_download": "2019-05-23T03:19:17Z", "digest": "sha1:XZVV2HTUSDNO52FYEW5ALCWIGGD77DXU", "length": 15432, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி: ஐராவதம் மகாதேவன்", "raw_content": "\n« தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79 »\nதமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் இன்று மறைந்தார்.\nஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். தன் ஆர்வத்தால் தமிழ் மொழி ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் ஈடுபடுத்திக்கொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக ஆனார். அவரை இத்துறைக்கு ஆற்றுப்படுத்தியவர் வரலாற்றாய்வாளரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. இந்த தலைமுறையின் முதன்மையான தொல்வரலாற்றியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்தான் எனலாம்\nசுருக்கமாக அவருடைய பங்களிப்பு என இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம். நெடுங்காலம் தமிழகவரலாற்றின் துலங்காப் பகுதியாக இருந்தது சங்ககாலம்தான். இலக்கியச் சான்றுகள் கிடைத்தன, ஆனால் சொல்லும்படியான தொல்லியல் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சங்ககால மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுகள் எவையும் வாசிக்கப்படவில்லை. ஆகவே சங்ககாலம் என்பதே பல்லவர்கால புலவர்கள் சிலரின் கற்பனை என்னும் கருத்து பொதுவாக இந்திய அறிவுலகில் நிலவியது.\nகே.ஏ.நீலகண்டசாஸ்திரி 1961ல் ஐராவதம் மகாதேவனிடம் தமிழகத்தின் சமணக்குகைகளில் பல கல்வெட்டுகள் உள்ளதாகவும், அவை தொன்மையான பிராமி எழுத்துக்களில் தமிழில் எழுதப்பட்டுள்ளதாகவும் அவை முறையாக வாசிக்கப்படவில்லை என்றும் சொன்னார். ஏற்கனவே பிராமி லிபியில் ஐராவதம் மகாதேவனுக்கு அறிமுகம் இருந்தது. புகளூர் குகையில் இருந்த கல்வெட்டை அவர் வாசித்து வெளியிட்டார். இந்த எழுத்துவடிவை தமிழ்பிராமி என அவர் அடையாளப்படுத்தினார்.\nதொடர்ந்து ஐராவதம் மகாதேவன் சங்ககாலத்தைச் சேர்ந்த முக்கியமான கல்வெட்டுகள் சிலவற்றை கண்டடைந்தார். உதாரணம் கேரளத்தில் எடக்கல் குகையில் உள்ள தமிழ்பிராமி கல்வெட்டு. அது கிட்டத்தட்ட மலையாளமாகவே இருந்தது. கிபி நான்காம்நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அது. மலையாளத்தின் தொன்மையை குறிக்கும் கல்வெட்டாக அது இன��று கருதப்படுகிறது. பிழையாகவோ போதாமைகளுடனோ வாசிக்கப்பட்ட கல்வெட்டுகள் பலவற்றை விரிவான மறுவாசிப்புக்கு உட்படுத்தினார். சங்ககால மன்னர்களின் பெயர்களை அவற்றில் கண்டடைந்தார். தொல்லியல் சான்றுகளுடன் சங்ககாலத்தை இந்திய ஆய்வுப்புலத்தில் நிறுவினார்\nசங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் பிராமியின் தொல்வடிவமான எழுத்துரு ஒன்றில் தமிழ் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அது சிந்துசமவெளி சித்திர எழுத்துக்களுடன் பொதுவான கூறுகள் கொண்டுள்ளது என்பதையும் விரிவான ஆய்வுத்தரவுகளுடன் உலகத் தொல்வரலாற்று ஆய்வுக்களத்தில் நிறுவினார். அந்தத் தளத்தில் அவருடைய ஆய்வுநூல் Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century A.D ஒரு பெரிய செவ்வியல் ஆக்கமாகக் கருதப்படுகிறது\nஅத்துடன் 1987- 1991 காலகட்டத்தில் தினமணி நாளிதழின் ஆசிரியராக ஐராவதம் மகாதேவன் பணியாற்றினார். அதுதான் உண்மையில் தமிழ் நவீன இலக்கியத்தின் திருப்புமுனை. நவீன இலக்கியம் என்பதையே தினமணி ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஒதுக்கி வைத்திருந்தது. பிற வணிக இதழ்களிலும் நவீன இலக்கியத்திற்கு எவ்வகையிலும் இடமிருக்கவில்லை. தமிழ் நவீன எழுத்து என்பது முழுக்கமுழுக்க சிற்றிதழ்ச்சூழலில், இருநூறு வாசகர்களுக்குள் ஒடுங்கியிருந்தது. ஐராவதம் மகாதேவன் தினமணி இணைப்பாக கொண்டுவந்த தமிழ்மணி இதழ் தமிழின் பொதுவாசகர்களில் ஒரு தலைமுறைக்கே புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரையிலான நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தது.\nதமிழ்மணியில் ஏராளமான சிற்றிதழ்சார் எழுத்தாளர்கள் எழுதினர். அது ஒரு பெரிய தொடக்கம். அன்று ’சுந்தர ராமசாமி சொன்னார், ‘புதுமைப்பித்தம்ங்கிற பேரை தினமணி அடிக்குமா, அடிச்சா அச்சாகுமான்னே சந்தேகம் இருந்திச்சு. இப்ப அது தீந்திருச்சு”.ஐராவதம் மகாதேவனுக்கு நவீனத்தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருமே கடன்பட்டுள்ளனர்.\nஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அஞ்சலி\nஐராவதம் மகாதேவன் – கடிதம்\n[…] அஞ்சலி: ஐராவதம் மகாதேவன் […]\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\nகேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்\nஈரோடு சந்திப்பு 2017, கடிதம்-1\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/10032019.html", "date_download": "2019-05-23T03:46:26Z", "digest": "sha1:5IKIR2B7UTJJLX3DEDZ4A4EBCVGK7Y5V", "length": 6852, "nlines": 172, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதால் - அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி இயக்குநர் உத்தரவு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதால் - அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி இயக்குநர் உத்தரவு\nபள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் மு���ாம் நடைபெறவுள்ளதால் - அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி இயக்குநர் உத்தரவு\nபள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதால் - அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்.\n0 Comment to \"பள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதால் - அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://purecinemabookshop.com/--541", "date_download": "2019-05-23T03:55:19Z", "digest": "sha1:U2UGAIHWMRGBMQKIYQ5JH45FHUSSSVTT", "length": 12423, "nlines": 121, "source_domain": "purecinemabookshop.com", "title": "பறவைக் கோணம் | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS Music NFDC FILMS PLAY Short Film Songs SPECIAL OFFER FOR DVD'S Tamil DVDs THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் க்ரியா காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வர்ஷினி வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA CINEMA - MONTHLY MAGAZINES CINEMATOGRAPHY Comics Documentaries DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication(தமிழ்வெளி) THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் அந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அரங்கம் அறக்கட்டளை அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஐகான் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கங்கை புத்தக நிலையம் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சகுந்தலை பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நீர் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நாழிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் படச்சுருள் மாத இதழ் பட்டாம்பூச்சி பதிப்பகம் படப்பெட்டி பந்தள பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nDescriptionMedia Kombai Direction : Kombai S. Anwar குண்டுவெடிப்பு நடந்தாலும், “தான் அதற்குக் காரணமல்ல” என்பதை நிரூபிக்கும் நிலைக்கு ஒவ்வொரு முசுலிமும் தள்ளப்படுகின்றான். கோவை குண்டுவெடிப்பு முதல் அக்-ஷர்தாம், சூரத் வழக்குகள் வரை, எண்ணற்ற பொய் வழக்குகளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலிம் இளைஞ...\nகுண்டுவெடிப்பு நடந்தாலும், “தான் அதற்குக் காரணமல்ல” என்பதை நிரூபிக்கும் நிலைக்கு ஒவ்வொரு முசுலிமும் தள்ளப்படுகின்றான். கோவை குண்டுவெடிப்பு முதல் அக்-ஷர்தாம், சூரத் வழக்குகள் வரை, எண்ணற்ற பொய் வழக்குகளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலிம் இளைஞர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வாழ்வைத் தொலைத்துள்ளனர். சுதந்திர தினம், குடியரசு தினம், டிசம்பர் 6 போன்ற நாட்களில் முசுலிம் ஒருவர், ரயிலிலோ பேருந்திலோ அச்சமின்றி பயணம் செய்ய முடியாது என்ற சூழல் உருவாக்கப் பட்டுவிட்டது. ஒட்டுமொத்த முசுலிம் சமூகத்தையும் பொது நீரோட்டத்திலிருந்து அச்சுறுத்தி அகற்றுவதில் பெரிய வெற்றியை இந்துமதவெறியர்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலை உருவாக்கியதில், அவர்களால் திரித்துப் புரட்டப்பட்ட வரலாறுக்கு முக்கிய பங்கு உண்டு. இதன் எதிர்விளைவாக, கணிசமான முசுலீம் இளைஞர்கள் – உயர் கல்வி கற்றவர்கள் கூட – அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர். இசுலாமியர்களாகப் பிறந்த யாரும் தமது மதத்தையோ அல்லது மத கடுங்கோட்பாட்டுவாத அமைப்புகளையோ விமரிசிக்கக் கூடாது என்று தவ்கீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இசுலாமியர்களை மிரட்டுகின்றன. அவர்களை துரோகிகள் என்று தூற்றுகின்றன. இவ்வாறு முசுலிம் அடிப்படைவாதம் பெருகுவதைத்தான் இந்து மதவெறியர்களும் விரும்புகின்றனர். இரு தலைக் கொள்ளி எறும்பாக இசுலாமிய மக்கள் தவித்து வரும் இந்தச் சூழலில்தான், ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை கோம்பை அன்வர் இயக்கி வெளியிட்டிருக்கிறார். - வினவு\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8946", "date_download": "2019-05-23T03:17:45Z", "digest": "sha1:CJBLVJRDHGFRGZWHS4543SR5OC6JROH3", "length": 5370, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n'இளையராகம்' வழங்கும் தமிழ்த் திரையிசை\nசான்ஃபிரான்சிஸ்கோ: '3rd i' வழங்கும் தெற்காசியத் திரைப்பட விழா\nதென்கலிஃபோர்னிய தமிழ்ச் சங்கம்: தீபாவளிக் கொண்டாட்டம்\nநந்தலாலா மிஷன்: 'பரமப்ரேமா' இசை நிகழ்ச்சி\nசிகாகோ தங்க முருகன் விழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\n- சூப்பர் சுதாகர் | நவம்பர் 2013 |\nநவம்பர் 18 முதல் 29ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிசிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகைதர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலியவற்றின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். அம்மா வருகை தர இருக்கும் ஊர்க��ும், தேதிகளும்:\nசான் ரமோன், கலிஃபோர்னியா\t11.18 - 11.23\nடியர்பார்ன், மிசிகன் 11.25 - 11.29\nஇங்கு இலவசப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat), ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.\nஅம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: http://www.amritapuri.org/activity\n'இளையராகம்' வழங்கும் தமிழ்த் திரையிசை\nசான்ஃபிரான்சிஸ்கோ: '3rd i' வழங்கும் தெற்காசியத் திரைப்பட விழா\nதென்கலிஃபோர்னிய தமிழ்ச் சங்கம்: தீபாவளிக் கொண்டாட்டம்\nநந்தலாலா மிஷன்: 'பரமப்ரேமா' இசை நிகழ்ச்சி\nசிகாகோ தங்க முருகன் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4227", "date_download": "2019-05-23T02:59:40Z", "digest": "sha1:OIG6HWCPK5A3YUZ5N72WCZVRTVSNRUQB", "length": 6626, "nlines": 83, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது…\nயாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (09.07.2014) புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது. இவ் விழாவானது எமது கல்லூரி அதிபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும்,பழைய மாணவனுமாகிய திரு.சத்தியசீலன் அவர்கள் கலந்து கொண்டார். இதனை விட ஆளுநரின் செயலாளரும்,பழைய மாணவனுமாகிய திரு.இளங்கோவன் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் திரு.விவேகானந்தன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.அருள்குமரன் மற்றும் கல்வி அதிகாரிகள், பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.\nஇன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக சிவஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின் விருந்தினர்கள் அனைவரும் பான்ட் வாத்தியத்துடன் புதிதாக கட்டப்பட���டுள்ள கட்டடத்திற்கு முன்னால் உள்ள பகுதியில் அழைத்து வரப்பட்டனர். அவ் இடத்திற்கு முன்னால் புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது.\nPrevious post: யாழ் இந்துவில் ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டப்பட்டது…\nNext post: யாழ் இந்துக் கல்லூரியின் ”தக்கன் வதம்” எனும் வில்லிசை தேசிய மட்டத்தில் முதலிடத்தினை பெற்றுக் கொண்டது…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “சிறுவர்கள் நாளைய எதிர்காலம்…” பாடல்February 8, 2012\nயாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சங்காபிசேகம்…June 23, 2016\nஇன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் எண்ணை காப்பு நிகழ்வு…May 28, 2013\nயாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா- 2015November 11, 2015\nயாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சங்காஅபிசேகம்…July 4, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4920", "date_download": "2019-05-23T03:43:45Z", "digest": "sha1:WSKUDT4IXLM7SMORSFPJQV2NRXJMR44S", "length": 5272, "nlines": 84, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துவில் நடைபெற்ற மரம் நடுகை வைபவம்….. | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துவில் நடைபெற்ற மரம் நடுகை வைபவம்…..\nதிவிநெகும தேசிய அபிவிருத்தி பாடசாலை விவசாய\nவேலைத்திட்டத்தின் கீழ் பழக்கன்று நடும் தேசிய விழா 2014.10.20 ஆம் திததி காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. விவசாய ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவற்றால் ஒழுங்கப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.\nசுபவேளை 10.07 மணிக்கு கல்லூரியின் பிரதி அதபர் திரு. பொ.ஞானதேசிகன் அவர்கள் பழ மரக்கன்றினை நட்டுவைத்தார். அத்துடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்லூரியின் பகுதித் தலைவர் திரு.இ.திரவியநாதன் அவர்கள் மரக்கன்றினை வழங்கி சிறப்பித்ததோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.\nPrevious post: யாழ் இந்த��வில் நடைபெற்ற உதைபந்தாட்ட பயிற்சி முகாம்\nNext post: ”கீர்த்திகன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்” வெற்றி பெற்றது யாழ் இந்து அணி…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் நடைபெற்ற தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2016January 14, 2016\nயாழ் இந்துவில் புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள சபாலிங்கம் அரங்கம் கேட்போர் கூடம்…March 29, 2015\nயாழ் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானது 1008 சங்காஅபிசேகம்…June 9, 2013\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமான் திருக்கோயிலின் திருப்பணி வேலைகளின் படங்கள்…May 20, 2013\nயாழ்.இந்துக் கல்லூரி மாணவன் புலமைப் பரிசில் பெற்று யப்பான் பயணமானார்.December 14, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/07/blog-post_377.html", "date_download": "2019-05-23T03:22:32Z", "digest": "sha1:UW5523XEHD6TM5FB3U7YVT3CGVBGHEVT", "length": 5106, "nlines": 86, "source_domain": "www.meeran.online", "title": "Siruvar mani - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/murdered?utm_source=google_amp_article_related", "date_download": "2019-05-23T03:13:25Z", "digest": "sha1:KQEX6D3EIDOEBDIE5Y75BQUQTXNMVN2N", "length": 10232, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | murdered", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nமுதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல் - தேடுதல் தீவிரம்\nசிறுமியின் திருமணத்தை தடுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் கொலை\n“இனி எந்த பெற்றோருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - திலகவதியின் பெற்றோர் மனு\nமானாமதுரையில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை \nகல்லூரி மாணவி கொலையை கண்டித்து கடையடைப்பு : விருத்தாசலத்தில் பதட்டமான சூழல்\nசகோதரிகளை தரக்குறைவாக பேசிய கந்துவட்டி கும்பல் : தட்டிக்கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை\nபெற்ற மகனை குடும்பத்தோடு கொலை செய்த தாய், தந்தை, சகோதரர்கள் கைது\nபூசாரியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை\nசைக்கோவாக மாறிய ஒருதலை காதலன் பொள்ளாச்சியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nகொலைக்கும் தற்கொலைக்கும் நானே பொறுப்பு சேலத்தில் - காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் \nமனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை\nகாதல் திருமணம் செய்ய உதவிய இளைஞர் வெட்டிக் கொலை\nஉப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை\nபள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை... ஒருதலைக் காதல் காரணமா..\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nமுதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல் - தேடுதல் தீவிரம்\nசிறுமியின் திருமணத்தை தடுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் கொலை\n“இனி எந்த பெற்றோருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - திலகவதியின் பெற்றோர் மனு\nமானாமதுரையில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை \nகல்லூரி மாணவி கொலையை கண்டித்து கடையடைப்பு : விருத்தாசலத்தில் பதட்டமான சூழல்\nசகோதரிகளை தரக்குறைவாக பேசிய கந்துவட்டி கும்பல் : தட்டிக்கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை\nபெற்ற மகனை குடும்பத்தோடு கொலை செய்த தாய், தந்தை, சகோதரர்கள் கைது\nபூசாரியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை\nசைக்கோவாக மாறிய ஒருதலை காதலன் பொள்ளாச்சியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nகொலைக்கும் தற்கொலைக்கும் நானே பொறுப்பு சேலத்தில் - காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் \nமனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை\nகாதல் திருமணம் செய்ய உதவிய இளைஞர் வெட்டிக் கொலை\nஉப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை\nபள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை... ஒருதலைக் காதல் காரணமா..\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2019-05-23T03:07:30Z", "digest": "sha1:F2NE6S6UGCFSB4LRYUUQGHDUM6VGEV2H", "length": 9991, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழக அமைச்சரவைக் கூட்டம்", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவிகித வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவிகித வாக்குகள் பதிவு \nபல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி\nதமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nதமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு : முன் ஏற்பாடுகள் தீவிரம்\nதமிழகத்தில் 4 நாட்களில் 600 கோடிக்கு மேல் மது விற்பனை \nதமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு: சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்..\nவன்கொடுமை வழக்கிற்கு சிறப்பு நீதிமன்றங்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nதமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு\nராகுல் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை \nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவிகித வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவிகித வாக்குகள் பதிவு \nபல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி\nதமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nதமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு : முன் ஏற்பாடுகள் தீவிரம்\nதமிழகத்தில் 4 நாட்களில் 600 கோடிக்கு மேல் மது விற்பனை \nதமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு: சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்..\nவன்கொடுமை வழக்கிற்கு சிறப்பு நீதிமன்றங்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nதமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு\nராகுல் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை \nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/election/1293-why-the-symbols-for-political-parties-should-not-be-changed-for-each-and-every-election.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-23T02:42:32Z", "digest": "sha1:OWOMG5DPZCXHTMYCZSNT2YYGW63P3CAK", "length": 7132, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கட்சிகளுக்கு நிரந்தரமாகவே சின்னங்களை வழங்குவது ஏன்? ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு சின்னங்களை வழங்கினால் என்ன? | Why the symbols for political parties should not be changed for each and every election?", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் ந��ளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nகட்சிகளுக்கு நிரந்தரமாகவே சின்னங்களை வழங்குவது ஏன் ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு சின்னங்களை வழங்கினால் என்ன\nகட்சிகளுக்கு நிரந்தரமாகவே சின்னங்களை வழங்குவது ஏன் ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு சின்னங்களை வழங்கினால் என்ன\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்\nபுதுச்சேரி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமியுடன் சிறப்பு கலந்துரையாடல்\nதமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்\nதிமுக சார்பில் போட்டியி‌ட்ட மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் வெற்றி\nதற்போதைய நிலவரப்படி கட்சிகளின் வாக்கு சதவிகிதம்\nபுதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸின் ஜான் குமார் வெற்றி\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam-list/tag/292/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-05-23T03:25:49Z", "digest": "sha1:TE3GE5UEEE3FE2CGNPLSUZRT6FFAMGJQ", "length": 69161, "nlines": 253, "source_domain": "eluthu.com", "title": "எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஅலாவுதீனும் அற்புத விளக்கும்வணக்கம் நண்பர்களே, நான் இப்பொழுது அலாவுதீனும்... (ராஜ்குமார்)\nநான் இப்பொழுது அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை பற்றி எழுதப் போகிறேன்.\nஅலாவுதீனும் அற்புத விளக்கும் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஏன் என்றால் அதில் பூதம் எல்லாவற்றுக்கும் உதவி செய்யும். அது போல மனிதனும் உதவி செய்யவேண்டும். மந்திரவாதிதான் அலாவுதீன் சித்தப்பா என்று ஏமாற்றி, குடும்பத்துடன் பழகி ஒரு நாள் அவனை ஏமாற்றி ஒரு குகைக்குள் அழைத்துச் சென்றான். அலாவுதீன் விளக்கை எடுத்து வ��்த உடன் பிறகு மந்திரவாதி ஏமாற்றி விட்டான். மந்திரவாதி அலாவுதீனின் மனைவியை கடத்தி வந்து ஆப்ரிக்காவில் அடைத்து வைத்துவிட்டான். பிறகு பூதத்தின் உதவி உடன் ஆப்ரிக்காவிற்கு வந்து ஒரு திட்டம்போட்டு மந்திர வாதியை கொலை செய்து விட்டு தப்பித்துவிட்டான். இறுதியில் அலாவுதீனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.\nமூன்று முகத்தில் ஒரு காதல் இது ஒரு தொடர்... (பவுன் குமார்)\nமூன்று முகத்தில் ஒரு காதல்\nஇது ஒரு தொடர் கதை. தொடர்ந்து படித்தால் தான் கதை முழுமையும் தெரியும். ஒருவனின் வாழ்க்கையில் ஒரு காதல் முன்று விதமாக வருகிறது. அந்த காதல் எப்படி சேருமோ சேராதோ என்பது தான் கதையின் காதலின் அழகு. முதல் விதமாக கனவில் காதல் தேவதையாக வந்தாள். அதுவும் தொடக்கத்தில் தான் உள்ளது. இரண்டாவது விதமானது இன்னும் தெரியவில்லை. படித்தால் தான் தெரியும். அன்று சனிக்கிழமை மணி 8.30 என்றளவில் கலக்கபோவதுயாரு என்ற காமிடி ஹோ பார்த்துவிட்டு ஒரு நல்ல ஆங்கிலம் படம் பார்த்துவிட்டு தூங்கும்போது மணி 11.30 இருக்கும். என் வீடு பார்த்தாலே பயமாக இருக்கும். வெளிச்சம் இல்லாமல் யாரும் இருந்தாலும் அச்சமடைய வைக்கும் என் வீடு. என் அம்மா அவர்களே நான் இல்லாமல் இருக்கமாட்டார். இரவில் வெளிச்சம் இல்லாமல் நீங்கள் கூட இருக்கமாடீர்கள். பயத்துக்கு பயத்தை காட்டும் வீடு அது தான் என் வீடு. என் காதல் கனவு கன்னி வருவாள் என்ற மகிழ்ச்சியுடன் நல்ல படமும் பார்த்துவிட்டு 11.30 மணிக்கு உரங்கினேன். அன்று அந்த நேரத்தில் என் வீட்டில் வேளியே நாய்கள் ஓநாய் போல ஒலியை ஏழுப்பி அதை அந்த மணியளவில் நான் கேட்க ஏதோ, எனக்குள் ஒரு எண்ணங்கள் உருவாகுகின்றது. அதையும் தாண்டி உரக்கத்தில் இரங்கினேன். ஒரு பத்து நிமிடத்தில் கழித்து உரங்கினேன். எனக்குள் ஒரு மாதிரியான உணர்வுகளுடன் உரங்க சென்றதால் அப்போது ஒரு நொடியில் ஆயிரம் மயிள்கள் கடந்து ஒரு ஊருக்கு சென்றேன். அந்த ஊர் பெயர் தெரியவில்லை. ஒரு பலகையில் எழிதி இருந்ததது அது பாதி அழிந்து காணப்பட்டது. என்ன பன்றது நேற்று கனவில் பறந்துக்கொண்டு இருந்தேன். இன்று நடக்க போகிறேன். என் முதல் கனவில் எப்படி பார்த்தேனே அதே போல நடக்கிறது. நேற்று என்ன நேரமோ அதே நேரம் தான் அதே சூழல் தான் அதே மரம் என் கண்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் என்��� திருத்தம் என்றால் நேற்று ஒரு எவ்வளவு அதாவது அளவுற்கு அதிகமான சுற்றுச்சூழலின் அழகை கண்டேன் என்றால் அதுபோல இப்போது இந்த நொடியில் நின்று கொண்டு இருந்த இடத்தில் அதற்கு எதிர்மறையாக இருந்ததது. நேற்று அதை பார்த்துவிட்டு இதை பார்ப்பதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை.\nகனவில் கனவு தேவதை வருவாள் என்று பார்த்தால் என் கனவே நல்ல இருக்கும். என் கண் எப்படி நன்றாக தெரியுமோ அதுபோல கண்ணில் எண்ணெய் ஊற்றினால் கண் கலங்கி மயக்கி தெரியும் நிலையில் காணப்படும். அது போல இன்று என் கனவு கலக்கிவிட்டது போல என்று எண்ணி நடக்க ஆரம்பித்தேன். மாலைப்பொழுது தான் ஆனால் சற்று அச்சத்தை தரக்கூடிய சூழ்நிலையில் சிறிது காற்று குளிர்ச்சியாக வீசியது. மாலைபொழுதில் ஒரு மண் சாலையில் ஒரு ஊருக்கு வெளியே நின்று கொண்டு இருந்தேன். சரி நடந்து கொண்டு இருந்தேன். நீண்ட தொடர் சாலை கால் வலிக்க ஆரம்பித்ததது. கண் தொலையில் ஒரு பெரிய மரம் ஒன்று காணப்பட்டது. அந்த மரத்தில் தொலைவில் இருந்த நான் நடந்து சாலைகளை கடந்து மரத்துக்கு குறுகில் சென்றேன். அந்த மரத்தை பார்த்தால் எப்படி இருந்ததது தெரியுமா பசுமையாகவும் இல்லை காய்ந்தும் இல்லை இவற்றிக்கு இடையில் காணப்பட்டது. இந்த மரத்தில் ஒரு பூக்கள். குருவிகள் கூட இல்லவே இல்லை. சிறிதும் சத்தமில்லை. இப்போது காற்று வீசவில்லை அமைதியான சூழ்நிலையில் தனியாக நின்று கொண்டு இருந்தேன். சுற்றிலும் ஒருவரும் கண்களுக்கு தெரியவில்லை. என்னடா இது எந்த இடம் என்றும் தெரியவில்லை என்ற சூழல் வந்த இடத்திற்கு சென்று விடலாம் என்று திரும்பி நடக்க ஆரம்பிக்கலாம் என்று கால்களை வைக்கும்போது சிறிது காற்று எனக்குள் அதுவும் என்மீது வீசி என்னை திரும்பி பார்க்க வைத்ததது. அங்கு கண்களுக்கு கருப்பான ஒரு ஒருவம் தெரிந்ததது. அந்த ஒருவத்தை கூர்ந்து கவனித்தாலும் கண்கள் தெரியவில்லை. என்ன பன்றது ஏன்னென்றால் என் வயது அப்படி என்னடா உன் வயது என்று கேட்கிங்க.சரி கூர்கிறேன் 20 தான். இந்த வயதில் நல்ல பூக்களுடன் கூடிய பெண்களை கண்டால் அந்த பெண் ஆயிரம் கி.மீ தொலைவில் சென்றால் கூட கண்கள் தெரியும். இது யாரு என்று கூட தெரியவில்லை. அதான் தெரியவில்லை அருகில் செல்ல ஆரம்பித்து நடந்து இப்போது பார்த்தால் அந்த ஒருவம். ஒருவம் என்ன ஒருவம் தெரியுமா கூருங���கள் பார்க்கலாம். இது பெண்ணா இல்லை ஆணா இல்ல வேர ஒன்றா என்று எண்ணி பாருங்கள். சரி நானே கூறுகிறேன். என்ன அது ஒரு பெண்தான். கண்களுக்கு அந்த பெண் தெரியவில்லை நானும் கூர்ந்து நன்றாக பார்த்தேன்.\nஅப்போது கூட பின்புறம் தான் தெரிந்ததது. பின்புறம் சென்றதால் தான் நேற்று கண்ட கனவு கன்னி தன் அழகு சாதனப்பொருட்களை களைத்துவிட்டால் என்று தெரியவில்லை. அவளை பார்ப்பதற்கு எப்படி இருந்தால் தெரியுமா என்னடா தம்பி அழகாக இருந்தால் தான் அழகை பற்றி கூறுவாயா என்னடா தம்பி அழகாக இருந்தால் தான் அழகை பற்றி கூறுவாயா இல்லை இல்லை இவளும் பற்றி கூறுகிறேன். இவளின் தலைமூடி கருமையாகவும் மற்றும் ஒரு பூக்கள் கூட வைக்கவில்லை. அவள் தலையின் நிறத்தை கவனித்து பார்த்துவிட்டேன் என்ன நிறம் அது என்று தெரியவில்லை. நானும் பலமுறை ஊற்று பார்த்துவிட்டேன். ஒன்றும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிறத்தில் ஒரு பெண் தலை முடியை வாரமல் அதுவும் நீண்ட கூந்தலுடன் காணப்பட்டது. அவளின் முடியின் நீளம் எவ்வளவு தெரியுமா இல்லை இல்லை இவளும் பற்றி கூறுகிறேன். இவளின் தலைமூடி கருமையாகவும் மற்றும் ஒரு பூக்கள் கூட வைக்கவில்லை. அவள் தலையின் நிறத்தை கவனித்து பார்த்துவிட்டேன் என்ன நிறம் அது என்று தெரியவில்லை. நானும் பலமுறை ஊற்று பார்த்துவிட்டேன். ஒன்றும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிறத்தில் ஒரு பெண் தலை முடியை வாரமல் அதுவும் நீண்ட கூந்தலுடன் காணப்பட்டது. அவளின் முடியின் நீளம் எவ்வளவு தெரியுமாஅய்யோ அவளின் இடைக்கு கீழாக இருந்ததது. மல்லிப்பூ வாசமும் கிடையாது. ஆனால் காற்றில் வாசம் வருகிறது. அந்த சூழலில் பார்ப்பதற்கு பயத்தை உண்டாக்கும். அவளின் உடை என்ன அணிந்து இருந்தால் தெரியுமா என்ன வகை உடை என்று தெரியவில்லை. அந்த உடை பாவடை சட்டை போலவும் இல்லை தாவணி போலவும் இல்லை இரண்டும் கலந்து காணப்பட்டது. இரண்டும் கலந்து காணப்பட்ட உடையின் நிறத்தின் வண்ணம் மண்ணில் விழுந்து எழுந்து வந்ததது போல ஒரு வெள்ளை நிறத்தில் இருந்தாள். அவளின் கைகளில் ஒரு வளையல்கள் கூட இல்லை. அவளின் விரல்களில் நகம் அதிகமாக வளந்து இருந்ததது. இப்படி ஒரு பெண்ணை பார்த்தால் பயப்படத் தோன்றும் ஏன்னென்றால் பல திரைபடங்களில் இது போல தான் பெண்களை பார்த்துருக்கிறேன். நீங்கள் அந்த பெ��்ணை பார்க்கபோகுகினோ இல்லையோ நான் அவளை பார்ப்பேன்.எனக்கு அச்சம் எல்லாம் இல்லை. சிறிது பயம் மட்டும்தான் உள்ளது. அது உங்களுக்கு தெரியாது. அது எனக்கு மட்டும் தான் தெரியும். ஏன்ன நான் தானே அச்சமடைகிறேன் அதுதான் விசியம். சிறிது தொலைவில் நடந்து அவளை முகத்தை பார்க்க எனக்கு ஆர்வம் அதிகம். அவளையும் பார்க்கவில்லை இவளையும் பார்க்கமல் போகமாட்டேன் என்று குறிக்கோளுடன் நடக்க ஆரம்பித்தேன். நானும் எவ்வளவு வேகமாக நடந்தாலும் அவளை நெருங்க முடியவில்லை ஆனால் அவள் பொறுமையாக தான் நடக்கிறாள். இப்படி போனால் அவளை பார்க்கபோகமல் போகும் வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால் ஓட ஆரம்பித்தேன். அவள் பார்க்கக்கூடாது என்று கடவுளை எண்ணி ஓடினேன். நெருங்கிவிட்டேன் அவளை தொட நினைத்தேன் அப்போது நான் இருந்த இடத்தில் சிறிது காற்று கூட இல்லை இப்போது மழை வருவதற்கு முன் வீசும் காற்று அளவுக்கு அதிகமாக வீசியது. அதிகமான காற்று வீசியதால் என் கண்மீது தூசி விழுந்து நான் கண்ணை கசக்கிவிட்டு பார்த்தால் அவள் காணவில்லை. ஏங்கே என்று தேடினேன். ஆனால் கண்டுபிக்க முடியவில்லை. பின்பு சிறிது தூரம் நடந்தேன் தொலைவில் யாருக்கும் தொடர்பில்லாமல் ஒரு ஓட்டு வீடு தெரிந்ததது. அந்த வீட்டின் அருகில் ஒரு பெரிய விழுதுகளுடன் கூடிய ஆலைமரம் ஒன்று இருந்ததது. வீசிய காற்று நின்றுவிட்டது. அந்த வீட்டையும் அந்த மரத்தையும் பார்த்தால் அங்குதான் இருப்பால் என்று எண்ணி என் எண்ணங்களை ஒரு மூளையில் வைத்துவிட்டு அதன் அருகில் சென்றேன். என் கண்ணுக்கு தெருவதால் பின்புறமாக இருக்கிறது ஏன் என்று தெரியவில்லை. சரி அந்த வீட்டிற்கு முன்புறத்தில் நோக்கி நடக்க முயன்றபோது என் கண்னுக்கு தெரிந்ததது அவள் ஒருவம் அதுவும் பின்புறமாக தான் இருந்தாள். அவளை தொட முயன்றாலே காற்று வீச ஆரம்பிக்கிறது. அதையும் தாண்டி அவளை தொட்டுவிட்டேன்.இபோது அவள் என்ன செய்து இருப்பாள் என்று நினைகிறங்கஅய்யோ அவளின் இடைக்கு கீழாக இருந்ததது. மல்லிப்பூ வாசமும் கிடையாது. ஆனால் காற்றில் வாசம் வருகிறது. அந்த சூழலில் பார்ப்பதற்கு பயத்தை உண்டாக்கும். அவளின் உடை என்ன அணிந்து இருந்தால் தெரியுமா என்ன வகை உடை என்று தெரியவில்லை. அந்த உடை பாவடை சட்டை போலவும் இல்லை தாவணி போலவும் இல்லை இரண்டும் கலந்து காணப்பட்டத���. இரண்டும் கலந்து காணப்பட்ட உடையின் நிறத்தின் வண்ணம் மண்ணில் விழுந்து எழுந்து வந்ததது போல ஒரு வெள்ளை நிறத்தில் இருந்தாள். அவளின் கைகளில் ஒரு வளையல்கள் கூட இல்லை. அவளின் விரல்களில் நகம் அதிகமாக வளந்து இருந்ததது. இப்படி ஒரு பெண்ணை பார்த்தால் பயப்படத் தோன்றும் ஏன்னென்றால் பல திரைபடங்களில் இது போல தான் பெண்களை பார்த்துருக்கிறேன். நீங்கள் அந்த பெண்ணை பார்க்கபோகுகினோ இல்லையோ நான் அவளை பார்ப்பேன்.எனக்கு அச்சம் எல்லாம் இல்லை. சிறிது பயம் மட்டும்தான் உள்ளது. அது உங்களுக்கு தெரியாது. அது எனக்கு மட்டும் தான் தெரியும். ஏன்ன நான் தானே அச்சமடைகிறேன் அதுதான் விசியம். சிறிது தொலைவில் நடந்து அவளை முகத்தை பார்க்க எனக்கு ஆர்வம் அதிகம். அவளையும் பார்க்கவில்லை இவளையும் பார்க்கமல் போகமாட்டேன் என்று குறிக்கோளுடன் நடக்க ஆரம்பித்தேன். நானும் எவ்வளவு வேகமாக நடந்தாலும் அவளை நெருங்க முடியவில்லை ஆனால் அவள் பொறுமையாக தான் நடக்கிறாள். இப்படி போனால் அவளை பார்க்கபோகமல் போகும் வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால் ஓட ஆரம்பித்தேன். அவள் பார்க்கக்கூடாது என்று கடவுளை எண்ணி ஓடினேன். நெருங்கிவிட்டேன் அவளை தொட நினைத்தேன் அப்போது நான் இருந்த இடத்தில் சிறிது காற்று கூட இல்லை இப்போது மழை வருவதற்கு முன் வீசும் காற்று அளவுக்கு அதிகமாக வீசியது. அதிகமான காற்று வீசியதால் என் கண்மீது தூசி விழுந்து நான் கண்ணை கசக்கிவிட்டு பார்த்தால் அவள் காணவில்லை. ஏங்கே என்று தேடினேன். ஆனால் கண்டுபிக்க முடியவில்லை. பின்பு சிறிது தூரம் நடந்தேன் தொலைவில் யாருக்கும் தொடர்பில்லாமல் ஒரு ஓட்டு வீடு தெரிந்ததது. அந்த வீட்டின் அருகில் ஒரு பெரிய விழுதுகளுடன் கூடிய ஆலைமரம் ஒன்று இருந்ததது. வீசிய காற்று நின்றுவிட்டது. அந்த வீட்டையும் அந்த மரத்தையும் பார்த்தால் அங்குதான் இருப்பால் என்று எண்ணி என் எண்ணங்களை ஒரு மூளையில் வைத்துவிட்டு அதன் அருகில் சென்றேன். என் கண்ணுக்கு தெருவதால் பின்புறமாக இருக்கிறது ஏன் என்று தெரியவில்லை. சரி அந்த வீட்டிற்கு முன்புறத்தில் நோக்கி நடக்க முயன்றபோது என் கண்னுக்கு தெரிந்ததது அவள் ஒருவம் அதுவும் பின்புறமாக தான் இருந்தாள். அவளை தொட முயன்றாலே காற்று வீச ஆரம்பிக்கிறது. அதையும் தாண்டி அவளை தொட்டுவிட்டேன்.இபோ���ு அவள் என்ன செய்து இருப்பாள் என்று நினைகிறங்க திரும்பி பார்ப்பாள் எண்ணிதான் நானும் கை வைத்தேன் அவள்மீது ஆனால் திரும்பவே இல்லை.\nபார்ப்பதற்கு பதிலாக சிரித்தாள். சிரித்து இருந்தாள், சிரித்து கொண்டு இருப்பாள், சிரித்து கொண்டே இருப்பாள் போல இதை கண்ட எதற்கும் அச்சமடையமாட்டேன். இப்போது அவளை பார்க்கமாலே அவளின் சிரிப்பில் பயந்துவிட்டு திரும்பி ஓட ஆரம்பிக்கும்போது கால் தவறி கீழ விழுந்துவிட்டேன். எழுந்து பார்த்தால் அதிக அளவில் தூரலுடன் கூடிய காற்று வீச ஆரம்பித்ததது. எழுந்து நின்றால் என் கால் தானாக ஒதர ஆரம்பிக்கிறது. பின்னாடி பார்த்தால் பிசாசு போல சிரிக்கும் பெண் முன்னாடி ஓட ஆரம்பித்தேன். அந்த மரத்தை நேக்கி பார்த்துக்கொண்டே ஓடும்போது ஒரு ஒருவம் கூட தெரியவில்லை. அருகில் செல்லும்போது ஏதோ வெள்ளையான ஒருவம் கயிற்றை பிடித்து தொங்கி கொண்டுருந்ததது. இன்னும் அருகில் சென்று பார்த்தால் அது கழுத்தில் தூக்கு போட்டுக்கொண்டு என்னை பார்த்து அதிக அளவில் சிரித்துக்கொண்டே இருந்ததது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்று சிறிது நேரம் யோசித்தேன். முடிவு எடுத்தேன் ஓடுவதற்கு அதுவும் கண்ணை முடிக்கொண்டு திரும்பி பார்க்காமல் ஓடினேன். ஓடிக்கொண்டே இருக்கிறேன். இப்படி ஓட மாட்டேனே எப்படி ஓடுகிறேன் என்று கண்ணை திறந்து பார்த்தால் உரக்கத்தில் இருந்த நான் எழுந்து ஒரு சுற்றில் முட்டிக்கொண்டு ஓடிக்கொண்டுயிருக்கிறேன். அதை யாரும் பார்க்கவில்லை அப்படியும் ஒரு கனவு இப்படியும் ஒரு கனவா,......கடவுளே இரண்டாவது விதமும் கனவிலா,... இதுவும் காதல் தான் ஆனால் என்ன அச்சத்தில் தொடங்குகிறது. ஆரம்பித்தில் தெரியாது காதலா என்று போக போக தெரியும்.\nதலை தெரிக்க ஓடினேன் ஒரு ஊர் என்றால் அதற்கு... (பவுன் குமார்)\nஒரு ஊர் என்றால் அதற்கு பெயர் ஒன்று இருக்கும் அல்லவா. தெரியாதவர்கள் அந்த ஊருக்கு சென்றால் எப்படி கண்டுப்பிடிப்பது கூறுங்கள். ஊருக்கு வெளியே பெயர் பலகை வைத்து இருப்பார்கள் அதை வைத்து கண்டுபிடிக்கலாம். அதே போல நானும் ஒரு ஊருக்கு சென்றேன். அந்த ஊரின் பெயர் எனக்கு தெரியவில்லை. பலகையில் பார்க்கலாம் என்று பார்த்தால் அந்த பலகை பாதி அழிந்தும் அழியாமலும் பெயர் தெரிந்தும் தெரியாமலும் பாதியுடன் காணப்பட்டது.\nஇதையும் தாண்டி ஊருக்���ு போகலாம் என்று நடந்தேன். நடப்பாதையானது மண்சாலை அதுவும் தொடர்சாலை தொலைதூரத்தில் வரைக்கும் செல்கிறது அந்த பாதை. அந்த பாதையில் ஒரே ஒரு மரம் மட்டும் தான் தெரிந்தது. மற்ற மரங்கள் காணவில்லை. அந்த மரம் பெரியளவில் இலைகள் காய்ந்தும் போகவில்லை ,பசுமையாகவும் இல்லை. அந்த மாலைநேரத்தில் சிறிது காற்று கூட வீசவில்லை. மரத்தில் இலைகள், கிளைகள் தவிர வேர ஏதுமில்லை.சிறிது சத்தமில்லை. நான் தனியாக நின்றேன். அப்போது சூழ்நிலை பாடல் தெரியுமா ’’’’தனிகாட்டில் தனிமை வந்தததே’’’’’என்ற யுவன் சக்கர் ராஜா பாடல் தான்.\nமாலைநேரத்தில் தனிமையில் நடக்கிறேன். யாரா இருந்தாலும் அச்சம் இருக்கும். மரம் ஒன்று கூறினேன் அல்லவா. அந்த மரத்தை நோக்கி நடந்தேன். அப்போது தான் எனக்கு ஒரு ஒருவம் தெரிந்தது. அது என் கண்களுக்கு திருஒருவம் போல காண்பிக்கப்பட்டது. ஆனால் என்ன ஒருவம் தெரியவில்லை. காரணம் என் வயது அப்படி. என்ன வயதா 20 தான். இந்த வயதில் அவ்வளவு கண் தெரியாது.எதாவது ஒரு பெண்ணை பார்த்தால் போதும் கண்களை கடன் வாங்கி கூட பார்ப்போம். கூர்ந்து கவனித்தபோது அது பெண் ஒருவம். எனக்கு மனம் ஆருதல் படுத்தி நடந்தேன். அந்த பெண்ணிடம் இது எந்த ஊர் என்று கேட்கலாம் என்று நெருங்கி செல்ல முயற்சித்தேன். மரத்தை தாண்டி சென்றேன். இப்போது நன்றாக தெரிந்தது அவள் ஒருவம். எப்படி இருந்தாள் தெரியுமா,..... கூந்தல்,...அப்படி ஒரு கூந்தலை இந்த காலத்து பெண்கள் வைத்து இருந்தால் அவ்வளவு தான் அவர்களை கையால் பிடிக்க முடியாது. சின்ன கூந்தல் வத்து இருப்பவர்களே வெளியே செல்ல வேண்டும் என்றால் நேரமாகிறது. இவள் வெளியே செல்வதற்கு முன் நாளே கேளம்ப வேண்டும். அவ்வளவு நீளமான கூந்தலை உடையவள். தலை வாரவில்லை. முடி கலைந்து இருந்தது. 4 நாட்களாக வரவில்லை போல. அவள் உடை சட்டை பாவடையும், தாவணி மாதியும் இல்லை. இவற்றை கலந்து அணிந்து இருந்தால், அதன்\nநிறம் வெள்ளை துணியை மண்ணில் கீழே விழுந்து எழுந்தால் ஏற்படும் நிறத்தில் காணப்பட்டது. கைகளில் வளையல்கள் கிடையாது. அழகு சாதனப்பொருட்கள் பயன்படுத்தியது இல்லை. இப்படி ஒரு சாதாரணப் பெண்ணை பார்க்கனும் ஆர்வம் அதிகம்.\nஆர்வத்தை ஓரமாக போட்டுவிட்டு அவளை நோக்கி வேகமாக நடந்தேன். நெருங்கிவிட்டேன். அவள்மீது கை வைத்து திரும்பி பார்க்கலாம் என்று முயற்சித்தே��். அப்போது காற்று வீசாத இடத்தில் எங்கு இருந்தது தெரியவில்லை. மழை வருவதற்கு முன் வரும் காற்று வீசும் அல்லவா அப்படி வீசியது. என் கண்ணில் தூசி விழுந்தது. அதை துடைத்துவிட்டு பார்த்தால் காணவில்லை. சுற்றிலும் பார்த்தேன் காணவில்லை. சரி அப்படியை தொடர்ந்து நடந்தேன். என் கண்களுக்கு தொலைவில் ஒரு வீடு தெரிந்து அதன் அருகில் செல்ல நடந்தேன். வீட்டின் பக்கத்தில் மரம் ஒண்று இருந்தது. அருகில் சென்றபோது அவள் அங்கு பார்த்தேன்.\nஎனக்கு அவளை பார்க்கவேண்டும் என்று பக்கத்தில் சென்றேன். அவள்மீது கைவைத்துவிட்டேன். யாராவது பின்புறம் கை வைத்தாள் என்ன செய்யவெண்டும் திரும்பி பார்க்கனும் தானே. ஆனால் அவள் திரும்பவிலலை. அதற்கு அவள் என்ன செய்தாள் தெரியுமா\nஅச்சம் என்றால் என்னனு எனக்கு தெரியாது. அவள் சிரித்தத்தை பயந்துவிட்டேன். சிரிக்கிறாள்,..........\nநீ திரும்பவே வேணாம் என்று நான் திரும்பி ஓட ஆரம்பித்தேன். ஆனால் ஓடவில்லை. காரணம் கீழே விழுந்துவிட்டேன். விழுந்து ஓட ஆரம்பித்தேன். காற்று ஒரு புறம் பலமாக வீசியது.\nதொலைவில் அந்த மரம் தெர்ந்தது. வழி தவறாமல் தான் வருகிறேன் என்று ஓடிக்கொண்டு பார்த்தாள் அந்த மரத்தில் ஏதே ஒருவம் நின்றுக்கொண்டு இருந்தது. அதை கூர்ந்து பார்த்தால் அது நிற்கவில்லை தொங்கி கொண்டுருந்தது.\nஒரு பெண் வெள்ளை நிறத்துணியுடன் தூக்கு தொங்கிறது. பயத்தில் கால்கள் ஓடாமல் நடுங்கியது. என்ன செய்வது என்று யோசித்தேன். கண்களை மூடி கடவுளை நினைத்து தலைதெரிக்க ஓடினேன்.\nமரத்தை கடந்து முதலில் வந்த இடத்திற்கே வந்தேன். மீண்டும் அந்த சிரிப்பு என்னை செருப்பாள் அடிப்பது போல சிரித்துக்கொண்டே வந்ததால் மீண்டும் தெரிக்கவிடலாம் என்று ஓடும்போது கல் தடுக்கி கீழே விழுந்து எழுந்தாள் வீட்டில் இருக்கிறேன். கனவு கண்டு கட்டிலில் இருந்து கீழே என் பாட்டியின் மீது விழுந்தேன். பாட்டி மீது விழுந்ததால் தொடக்கட்டையில் அடி வாங்கினேன்.\nதவணை காதல் அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும்... (பவுன் குமார்)\nஅன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும் என்று டூ வீள் நிறுவனத்திற்கு சென்றேன். கையில் ஒரளவுக்கு பணம் வைத்து இருந்தேன். அந்த நிறுவனத்தில் சென்று வாகனத்தை பார்த்துக்கொண்டு எது நல்ல வண்டியை அதை வாங்கனும் என்பதில் அனைத்து வண்டியும் பார்த்தேன். எனக்கு பிடித்த வண்டியை பார்த்துவிட்டேன். அதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். ஆனால் பணம் சிறிது குறைவாக இருந்தது.அப்போது அங்கு இருந்தவர் தவணை பற்றி கூறினார். மாதம் மாதமாக கட்டலாம் என்று கூறினார். எனக்கு சரியாக புரியவில்லை. அதை விலக்க ஒரு பெயரை கூரி அழைத்தனர். அந்த பெயரே அப்படி இருக்கே அவள் எப்படி இருப்பாள்.\nஅவள் பெயர் காவ்யா. அவள் கதவை திறந்து வரும்போது பார்க்கனுமே. முதல் முதலில் பார்க்கிறென் அல்லவா. எல்லாம் பொறுமையாக நடக்கிறது. அவளை பார்ப்பதும் தான். அவள் வரவும் காற்று வீசவும் அதில் அவள் முடி பறக்கவும் அதை நான் பார்த்து மயங்கவும் அவள் நோக்கி வந்தாள். நான் அவளே பார்த்தேன். எவ்வளவு நாட்களாக இவள் எங்கே இருந்தாள். இப்போது தான் என் கண்களுக்கு காண்பிப்பாயாம்கடவுளே. அது என்ன பெண்களை பார்க்கும்போது தானா காற்று வீசும் இன்னும் வேர என்ன சொல்லபோர கூறு கேட்டு தொலைக்கிறேன் என்று கூற வேண்டாம். அது ஒரு ஹ்டோர் ரூம் அதனால் தான் அங்கு பேன் வைத்து இருந்தாங்க அதில் வந்த காற்றில் தான் முடி பறந்தது. அவள் அழகு பற்றி கூறவேண்டும் என்று தான் ஆசை ஆனால் வேணாம். நான் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு அந்த இடத்தில் குறைந்த சம்பளத்தில் சேர்ந்தேன். எல்லாமேஅவளுக்காக அவளுக்கு என ஒரு ரூம் இருக்கும் அதில் கண்ணாடி டேபுள் இருக்கும். எனது தவணையாக கட்ட வேண்டியது குறைவு தான் அதை பற்றி கூறிவிட்டால் அதை நானும் காது கொடுத்து கேட்கவில்லை. அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவளுக்கு தெரியும் அது வேளைக்கு சேர்ந்தேம். அவளை தினமும் ரசிப்பேன். அப்படியாவது காதலை கூறவோம் என்று யோசித்து வைத்தேன். ஐடியா வந்தது.அதன்படியே செய்தேன்.\n””ஐ ல்வ் யு”” என்ற ஆங்கில வார்த்தைகள் மொத்தமாக 8 உள்ளது. 8 நாட்களாக வேலைக்கு செல்வோம். கடையில் நாளில் காதலை கூறுவோம் என்று இருந்தேன். முதல் நாளில் ஐ என்ற எழுத்தை அழியாத பென் ஒன்றில் அவளின் டேபுளில் எழுதிவிட்டு வந்துவிட்டேன். அது கண்ணாடி டேபுள் அவளுக்கு மட்டும் தான் அது. யாரு எழுதி இருப்பங்க என்று யோசித்து கொண்டு இருந்தாள். ஏழு நாட்களில் நான் ஒவ்வொரு எழுத்துக்களா எழுதிவிட்டேன்.அவளுக்கு தெரியாமலே அந்த ஏழு நாட்களுக்கு நான் வேலை செய்வது இல்லை என் வேலையை அவள�� பார்ப்பது தானே அந்த ஏழு நாட்களுக்கு நான் வேலை செய்வது இல்லை என் வேலையை அவளை பார்ப்பது தானே நானும் பார்ப்பேன் அவளும் பார்ப்பாள். எட்டாவது நாளன்று யு என்ற எழுத்து எழுதும்போது நான் மாட்டிக்கொண்டேன். அவள் என்னிடம் நீ தானா என்று கேட்டாள். ஆமாம் என்று கூறினேன். அவளுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. இது யார் எழுதி இருப்பங்க என்று. நான் தான் தெரியும் ஆனால் தெரிந்தது போல நடிப்பது.\nஅவளிடம் காதலை கூறினேன். அவள் பதிலுக்கு என்ன கூறினாள் தெரியுமா கேட்டவுடனே அந்த வேலையை விட்டு வந்துவிட்டேன். அவள் கூறியது இதுதான். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றால் அப்புறம் எதற்கு நான் பார்க்கும்போது என்னை பார்த்தாய் என்று கேட்டால் அதற்கு என் பார்வையை அப்படிதான் என்றால்,.....\nபல்பு நன்றாக எரிந்தது. அதை காட்டிக்கொள்ளாமல் திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்.\nபேய் கதை எழுதியது ஒரு தவறா,..... ஒரு நாள்... (பவுன் குமார்)\nபேய் கதை எழுதியது ஒரு தவறா,.....\nஒரு நாள் என் நண்பனுக்காக பிரச்சனையில் ஒருவரை அடித்துவிட்டேன். மூன்று நாட்கள் கழித்து நடுரொட்டில் நான் நடந்து செல்லும்போது யாரு என்று எனக்கு தெரியவில்லை என்னை கடத்தி சென்றனர். ஒருவேலை அவர்களா என்று கூட தெரியவில்லை. அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். கண் திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஏனென்றால் அது இரவு. சிறிது வெளிச்சம் கூட இல்லை. நான் தனியாக ஒரு இடத்தில் நிற்கிறேன். அந்த இருட்டிலும் கூர்ந்து கவனித்தால் என்னை சுற்றிலும் எண்ணிக்கை இல்லாதா மரங்கள் என் கண்ணுக்கு தென்ப்பட்டது. அது ஒரு அடர்ந்த காடு. மர்மக்காடு என்று வைத்துக்கொள்ளலாம். மரங்களை பார்த்தாலே போதும் மரணத்தை மண்டிப்போட்டு கேப்பீர்கள் என்றளவில் இருக்கும். தொடு வானத்தை தொட்டு வரும் அளவில் அப்படி வளர்ந்து உயரமாக உள்ளது. அதற்கு நான் வைத்த பெயர் வானரம். பல திசைகளில் மரங்களின் கிளைகள் வளர்ந்து இருந்தது. கிளைகளில் திடீரென்று வெள்ளையான ஒருவம் தூக்கில் தொங்குவது போன்று பின்மங்கள் தோன்றி மறைந்தது.\nஇதை கண்டு பயப்படவில்லை. அதன்பின் தான் நடந்ததை பார்த்து அச்சமடைந்தேன். இது எந்த இடமே என்று எனக்கு சிறிதும் கூட தெரியாது. ஆனால் இது வெளிநாட்டில் உள்ள காடு போன்று உள்ளது. இக்காட்டில் நான் எப்படி ���ந்தேன் என்று தெரியவில்லை. கடத்தி சென்றவர்கள் நம் நாட்டில் அடைத்து வைத்து இருந்திருந்தால் பயப்பட தேவையில்லை. ஒரு நாளில் எப்பட்டி அழைத்து வந்து இருப்பார்கள் தெரியவில்லையை. மரத்தில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் எந்த சத்தமும் கேட்டலும் அச்சம் தானாக வரும். இப்படி ஒரு சூழலில் ஆந்தை ஆலருகிறது. நான் சிலை போன்று நின்றுவிட்டேன். கண் ஏதோ தெரிந்ததால், பாதை தெரிந்து நடக்க ஆரம்பித்தேன். என்பின் யாரோ என்னை பின் தொடர்வது போன்று இருந்தது. திரும்பி பார்த்தால் யாருமில்லை. என்மீது கை வைப்பது போன்று போல ஒரு உணர்வுகள் எனக்குள் ஏற்படுகிறது. ஆனால் யாருமே இல்லை. மனதை பாறை போன்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன். அப்போது தான் தூரத்தில் ஒரு நரியா, நாயா என்று கூட தெரியவில்லை. ஆனால் நாய் தான் நரி போன்று ஊளையிடுகிறது. காற்றில் தெளிவாக கேட்கிறது. ஒலி சற்று தொலைவில் இருந்து மெதுவாக வருவதால் அச்சமடைய வைத்தது. குளிர்ந்த காற்று சிறிது சிறிதாக விச ஆரம்பித்தது.. காற்றில் மல்லிப்பூ மணம் மணதை பரிக்கிறது. என்னை சுற்றிலும் வாசம். தமிழ் படங்களில் வருவதை போன்று இப்படியை நடக்கிறதே இது பற்றாமல் கால் கோலுசு சத்தம் கேட்கிறது. நான் இருக்கும் இடம் தமிழ் நாடு கிடையாது. இங்கு எப்படி இப்படி எல்லாம் நடக்கும். தமிழ் பேய்க்கள் காலத்துக்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொண்டதா தெரியவில்லையை.\nஅப்போது தான் என்முன் வெள்ளையான உருவம் ஒன்று செல்கிறது. அது ஆணா பெண்ணா தெரியவில்லை. எனக்கு தெரிந்த அளவில் அது பெண் தான். நடந்ததை வைத்து கூறுகிறேன். அதன் பின் செல்ல எனக்கு மட்டும் என்ன ஆசையா வேர வழி இல்லை. அது ஒரு விட்டிற்குள் சென்றது. அந்த வீடு தனிமையில் இருந்ததால் அது மிகவும் பழமையான வீடு. பார்பதற்க்கே அச்சத்தை உண்டாக்கும்.\nஎனக்கு சிறிதும் கூட தைரியம் கிடையாது. இருந்தாலும் ஒரு துளி அளவில் இருந்ததால் விட்டிற்குள் செல்ல கதவை திறக்க முயன்றேன்.\nமிதமுள்ள கதையை நாளை கூறுகிறேன் என்று எழுதி முடித்துவிட்டு திரும்பி படுத்தால் பக்கத்தில் வெள்ளையான ஒருவம் படுத்துக்கொண்டு உள்ளது. அது என்னை பார்த்து சிரிக்கிறது. நான் இப்போது என்ன செய்வது பேய் கதை எழுதியது ஒரு தவறா,...........\nபயத்தை பழச்சாறாக பருகாலாம் என்று பார்த்தால் பக்கத்தில் படுத��துக்கொண்டு இருக்கிறாயை நாயாமா\nதீடிர் என ஒரு சத்தம்எல்லாம் ஓடி போய் பார்த்து... (யூசுப் பின் ஜாபர்)\nதீடிர் என ஒரு சத்தம்\nஎல்லாம் ஓடி போய் பார்த்து கொண்டு இருந்தார்கள்\nஒருவரிடம் அண்ணா என்ன ஆகிவிட்டது என்று கேட்டேன்\nயாரோ ஒரு பையன் காரில் மோதி விட்டார் என கூறினார்\nசரி என்ன பார்க்கலாம் என்று போனேன்\nநான் உயிர்க்கு உயிராய் நேசித்த #என் #காதலன்\nஇரத்தவெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பதரி போனேன்\nஅவனை ஓடி போய் அவன் தலையை என் மடியில் வைத்து அழ ஆரம்பித்தேன்\nஎன்னை விட்டு போய்டாதே என்று அனைவர் முன்னே கதரி அழுதேன்\nஎன்ன செய்வது என்று எனக்கு தெரிவில்லை\nநின்ற ஒருவர் ஆம்புலன்சை வரவைத்தார்\nஅவனை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன்\nஅவனை உடனடியாக முதல் உதவி செய்ய ஆரம்பித்தார்கள்\nஅவனை இரத்த வெள்ளத்தில் பார்த்து பதரிபோய் நின்றேன்\nஒரு மருத்துவர் என்னை அழைத்து மிக சிக்கிறம் அவனுக்கு ஆப்ரேசன் பண்ணவேண்டும் என கூறினார்\n#இல்லையேன்றால் #உயிர் #பிழைப்பது #கஷ்டம் என கூறினார்\nமொத்த செலவு 3.50 லட்சம் தேவைப்படும் என கூறினார்\nஎனக்கு அழுகையை நிறுத்த முடியவில்லை\nஎன்ன செய்வது என தெரியவில்லை\nஎன் அப்பா அம்மா என் காதலுக்கு எதிரியாய் இருந்தார்கள் அவரிடம் கேட்க பயம்\nஎனக்கு பணம் வேண்டும் அவனுக்கு சொந்த ஊர் மதுரை\nஅது வரை எப்படி பணம் வாங்க முடியும்\nஅவங்க அம்மா அப்பா நம்பர் கூட என்னிடம் இல்லை\n#பணம் பணம் பணம் இது மட்டும்தான் எனக்கு இப்போது தொன்றும் ஒரே வார்த்தை\nஅவனின் நண்பர்கள் நம்பர் கூட இல்லை\nஎனது தோழிகளிடம் கேட்டேன் அவ அவ ஒரு ஒரு காரணம் சொல்லி தப்பி கொள்கிறாள்\nகஸ்டம் வரும் போதுதான் நண்பர் குணம் தெரியும் என்பதை அறிந்து கொண்டுடேன்\nஎன் உயிர் தோழி அவள் சேர்த்த 2000 ரூபாய் என்னிடம் கொடுத்தால்\nஎனக்கு 3.50 லட்சம் வேண்டும் என்ன பண்ணுவேன்\n#அவன் #என்னிடம் இருந்த எல்லா #நினைவும் என் #முன்னே வந்து #நிர்க்கிறது\nஒரு முடிவு பிறகு நல்ல படியாக அவனுக்கு ஆப்ரேசன் முடிந்தது\nஅவன் உடல் நலம் சரி ஆகும் வரை நல்ல முறையில் பார்த்து கொண்டேன்\nஅவன் கண் முழித்த உடன் அவன் அம்மா அப்பாவிடம் நடந்ததை தெரிவித்தேன்\nஅவனை அவர்கள் அழைத்து கொண்டு மதுரை சென்றார்கள்\nநான் அவனை பார்க்கவில்லை சிறிது காலம்\nநல்ல நிலமை ஆனதும் அவன் வருவன் என எனக்கு தெரி��ும்\nஎங்க விட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள்\nமாப்பிள்ளையிடம் நான் தனியாக பேசவேண்டும் என கூறினேன்\nஅவர் வந்தார் அவரிடம் நான் காதலிப்பதை சொன்னேன்\nஅவர் அது எல்லாம் தெரிந்து தான் உன்னை திருமணம் செய்ய ஒற்று கொண்டேன் என்ன நடந்தாலும் உன்னை திருமணம் செய்வேன் என கூறினார்\nநான் அவனுக்கு நடந்த அனைத்தும் சொன்னேன்\n#பணம் #இல்லாமல் #அப்ரேசன் நடந்தது #எப்படி என்று கேட்டார்\n#பணம் தான் #இல்லை எனக்கு #உடல் #இருக்கிறது என்றேன்\nஅவர் தப்பாக புரிந்து கொண்டார்\nஅவர் என்னை பார்த்த பார்வை வேறு விதமாக இருந்தது\nஅவனின் உடல் நிலை சரியாக என்னால் முடிந்த பணம் 50,000 மட்டுமே\nஅவன் கொடுத்த நகைகளை விற்று விட்டுடேன்\n#மிதம் #உள்ளது அவனுகான சொத்து இந்த #உடல் #தான்\nஅதனால் அவனை காப்பாற்ற எனது #சிறுநீரத்தை விற்று விட்டேன்\nஅதை கொண்டு தான் அவனை காப்பாற்றினேன் என்றேன்\nஅவர் என்னை தப்பாக பார்த்த பார்வை மரியாதையாக மாறியது\nஅவர் எனக்கு உதவி செய்வதாக சொல்லி வீட்டில் என்னை மாட்டிவிட்டு விட்டார்\nநான் காதலித்த என் அருமை காதலனுக்கு இது தெரியாது\nநான் காதலித்தவனை கட்டி கொள்ள உறுதியாக இருந்தேன்\nஎன் திருமணம் பிரச்சனை ஒரு வழியாக இருவிட்டாரும் ஒற்று கொண்டார்கள்\n#திருமணம் நல்ல முறையில் #நடைப்பெற்றது\nஅவன் முதல் இரவில் என் வயிற்றில் உள்ள தலும்பை பார்த்து\nஎன்ன ஆனாது என கேட்டான்\nஎன்னை கொடுத்து தான் என் ஆசை கணவனை வாங்கினேன் என்றேன்\nஅவன் புரியாமல் கோவ பட்டு\nஅவன் என் கால் பாதங்களில் தலை வைத்து நீ எனக்கு கிடைத்தது #வாழ்க்கை #இல்லை #வரம் என்றான்\nநான் உனக்காக இது மட்டும் இல்லைடா செல்லம் உனக்காக #என் #உயிரையே #கொடுப்பேன் என்றேன்\nஅவன் என்னை ஆசையோடு பார்த்த பார்வை முழுமையான அன்பாக மாறியது இருக்க அனைத்து கொண்டு அழுக ஆரம்பித்தான்\nஐ லவ் யூ டி செல்லம் ஐ லவ் யூ செல்லம் என்று கூறி கொண்டே முத்த மிட்டான்\nதிசை மாறும் பயணங்கள்எழுதுபவர்: ஸ(Z)ஹ்ரான் ஹலீம்அத்தியாயம்: 01அதிகாலை, உலகம்... (சஹ்ரன் கவி)\nஅதிகாலை, உலகம் உறங்கும் தருணத்தில் உற்சாகமாய் எழுகிறது ஓர் இளம் மனம்.\nமஞ்சள் பல்லுக்கு வெள்ளை மாயம் செய்து கட்டுடலுக்கு ஆடை அழகு சேர்த்து\nஇருளெனும் காகிதத்தில் இயற்கை தெளித்த வெண்சாயம். அதிகாலை அழகாய்\nசூரியன் தன் தங்கக் கதிர்களை பூலோகமெங்கும் பாய்ச்சுகிறா.ன்.\nஅது சரி, பூக்கள் பூக்கும் காலை வேளையில் சாலையதில் பயணிப்பவன் யாரவன் கவணிலிருந்து சீறிப்பாயும் ஒரு கல் போல் விரைகிறது இவன் வாகனம்....\nஇயற்கையுடன் ஓர் இரவு மனிதர்கள் சத்தம் இல்லை பறவைகள்... (வாலி ரசிகன்)\nமனிதர்கள் சத்தம் இல்லை பறவைகள் புரியாது அதாவது தெரியாத மொழியில் குரலில் தேன்பட்டது போல் சத்தத்தோடு பேசிக்கொண்டு இருந்தன. நிலவு ஒளிகள் கண்ணை கூச தென்றல் காற்று கண் இமையை தட்டி வணக்கம் சொல்லி பூப்போல அசைந்தது. மெல்ல மெல்ல கண் திறந்து எழுந்தேன். கண்ணை நன்றாக திறந்து பார்த்தேன். சுற்றி வெறும் மரங்கள் கொடிகள், மின்மினி அறியாத வகை பூச்சிகள் சுற்றி சுற்றி வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவது போல என் மனதில் ஒரு புள்ளி எண்ணம். நான் இங்கு ஏன் வந்தேன் இது என்ன இடம் இங்கு எப்படி வந்தேன் என்று விடையில்லா கேள்வி எழுந்தன. ஆனால் இதுவரை என் வாழ்வில் இப்படி ஒரு அமைதியை பார்த்ததில்லை. அந்த (...)\nஎன் கவிதைக்கு கொடுக்கும் மதிப்பை கதைகளுக்கு எழுத்து.காம் அன்பர்கள்... (சுரேஷ்ராஜா ஜெ)\nஎன் கவிதைக்கு கொடுக்கும் மதிப்பை கதைகளுக்கு எழுத்து.காம் அன்பர்கள் கொடுப்பது இல்லை கடைக்கு யாரும் மார்க் கொடுப்பது கிடையாது .. ஷேர் கிடையாது ,.. படிபடும் கிடையாது ... கதையை ஏன் யாரும் மதிப்பது இல்லை ...\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/anbe-un-sanjaarame", "date_download": "2019-05-23T02:41:11Z", "digest": "sha1:C375T72CQAM4FOFXO5FUJWRUE3BKZBWL", "length": 14556, "nlines": 226, "source_domain": "www.chillzee.in", "title": "Anbe unthan sanjaarame - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 01 - தேவி 25 January 2016\t Devi\t 10240\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி 30 January 2016\t Devi\t 6256\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 03 - தேவி 06 February 2016\t Devi\t 5728\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 04 - தேவி 18 February 2016\t Devi\t 5572\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 05 - தேவி 27 February 2016\t Devi\t 5351\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 06 - தேவி 04 March 2016\t Devi\t 5486\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 07 - தேவி 10 March 2016\t Devi\t 5341\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 08 - தேவி 20 March 2016\t Devi\t 5230\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 09 - தேவி 27 March 2016\t Devi\t 5296\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 10 - தேவி 16 April 2016\t Devi\t 5170\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 11 - தேவி 23 April 2016\t Devi\t 4987\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 12 - தேவி 30 April 2016\t Devi\t 5189\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 13 - தேவி 07 May 2016\t Devi\t 5069\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி 14 May 2016\t Devi\t 4927\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 15 - தேவி 21 May 2016\t Devi\t 4926\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 16 - தேவி 28 May 2016\t Devi\t 5094\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 17 - தேவி 04 June 2016\t Devi\t 5300\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 18 - தேவி 11 June 2016\t Devi\t 5484\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 19 - தேவி 18 June 2016\t Devi\t 5631\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 20 - தேவி 25 June 2016\t Devi\t 5792\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி 02 July 2016\t Devi\t 5941\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 22 - தேவி 09 July 2016\t Devi\t 6168\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவி 16 July 2016\t Devi\t 6404\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 24 - தேவி 23 July 2016\t Devi\t 6726\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 25 - தேவி 30 July 2016\t Devi\t 8721\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/wife-turns-into-prostitute-tamil-erotic-story/", "date_download": "2019-05-23T03:11:54Z", "digest": "sha1:SL6WE7NAQHP4FOZK7QWDZCEVRGTX3OI5", "length": 7958, "nlines": 94, "source_domain": "www.dirtytamil.com", "title": "Wife turns into prostitute 4 | DirtyTamil.com", "raw_content": "\nகாலை விரித்த பத்தினி காமினி கீதா - 1\nஅம்மாவின் பிரா ஜட்டி - 2\nஎன் இதய ராணி 1\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 18\nபாத்திமா பாத்தும்மா - பகுதி 3\nபடிக்கவே பயங்கரமாக இருந்தது. உங்கள் அந்த அனுபவம்.உங்கள் அனுபவத்தை தொடரவும் நிறுத்த வேண்டாம்.இங்கே எதீர்பார்புகள் நிறைய இருக்கிறது.\nகணவனுக்கு மனைவி கொடுத்த பரிசு எங்கே சுவாதி கதையும் காணவில்லை.கருத்தை கேட்டு விட்டு அமைதியாக இருக்கிறீர்கள்.உங்கள் கருத்தை உள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.என்று சொன்னீர்கள் .பிறகு ஏன் இந்த மொவ்னம்\nபடிக்கவே பயங்கரமாக இருந்தது. உங்கள் அந்த அனுபவம்.உங்கள் அனுபவத்தை தொடரவும் நிறுத்த வேண்டாம்.இங்கே எதீர்பார்புகள் நிறைய இருக்கிறது.\nகணவனுக்கு மனைவி கொடுத்த பரிசு எங்கே சுவாதி கதையும் காணவில்லை.கருத்தை கேட்டு விட்டு அமைதியாக இருக்கிறீர்கள்.உங்கள் கருத்தை உள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.என்று சொன்னீர்கள் .பிறகு ஏன் இந்த மொவ்னம்\nஉங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்\tCancel reply\nஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்\nகனவு கன்னி சுந்தரி | 2\nஎன் தங்கை உமா மற்றும் அம்மா\nநான் உனக்கு என்ன தாண்டி குறை வைத்தேன்\nமாங்கல்யம் தந்துனானே.. – 1\nகனவு கன்னி சுந்தரி | 3\nRaj on சசிகலா மேடம் 4\nGajendran on முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 51\nrajamohammed on கனவு கன்னி சுந்தரி | 2\nAlagar on மகனை காப்பாற்றிய அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/sri-lankan-woman-died-in-celebration-of-honeymoon.php", "date_download": "2019-05-23T02:46:22Z", "digest": "sha1:ZI6UTZTS23OMXTJQIMB3HYHZBDAZNLYJ", "length": 8610, "nlines": 151, "source_domain": "www.seithisolai.com", "title": "தேனிலவுக்கு இலங்கை சென்ற புதுமண ஜோடி…. உணவு சாப்பிட்டதால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.!! – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\nதேனிலவுக்கு இலங்கை சென்ற புதுமண ஜோடி…. உணவு சாப்பிட்டதால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.\nதேனிலவு கொண்டாடுவதற்கு இலங்கை சென்ற இங்கிலாந்து பெண், ஹோட்டல் உணவை சாப்பிட்ட பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார்.\nஇங்கிலாந்தில் கடந்த மாதம் 19ம் தேதி, ஹிலன் சந்தாரியா (Khilan Chandaria) மற்றும் உஷீலா பட்டேல் (Usheila Patel) , ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண ஜோடி தேனிலவை கொண்டாடுவதற்கு இலங்கை காலே (Galle) நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றிருந்தனர்.ஓட்டலில் தங்கி உணவு சாப்பிட்ட பிறகு அவர்கள் இருவரும் கடும் காய்ச்சல் மற்றும் ரத்த வாந்தியால் அவதிபட்ட நிலையில் உஷீலா பட்டேல் மர்மமான முறையில் உயிரிழந்தார்.\nஇதையடுத்து உஷீலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவர் இறந்ததற்கான காரணம் தெரியாததால் போலீசார் அவரது கணவரின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர். இதனால் கணவர் ஹிலன் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உஷீலாவின் மரணம் தொடர்பான வழக்கு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது. அப்போது உஷீலா சாப்பிட்ட உணவு விஷமாக மாறியுள்ளதா என்பது தொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்பட உள்ளது.\n← ஆணோ, பெண்ணோ தினமும் 8000 முறை செக்ஸ் சிந்தனைகள் தோன்றுமா…\nதிருச்சி அருகே 212 கிலோ கஞ்சா பறிமுதல்…கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…\nஎத்தியோப்பிய விமான விபத்து : உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த 6 மாதமாகும் – விமான நிர்வாகம்…\n“குண்டு நிரப்பப்பட்ட லாரி , வேன்” இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…..\nலண்டனில் குடியேறி இருக்கும் கனட மக்கள் எச்சரிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/297030142991302129803007296529953021-2016.html", "date_download": "2019-05-23T02:39:00Z", "digest": "sha1:ETBHBFTOT3BYGJIUCPUR5P3QDGZKWUR7", "length": 16597, "nlines": 69, "source_domain": "www.tamilsheeya.com", "title": "செய்திகள் 2016 - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​​நஜ்ரான் எல்லையருகே சவுதி படையினர் தாக்குதல் - 12 ஹூதி ஷீஆ கி���ர்ச்சியாளர்கள் பலி.\nயெமன் – சவுதி எல்லையருகே ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினரின் இலக்குகள் மீது அரபு கூட்டடுப்படை விமானங்களின்... மேலும் வாசிக்க >>\n​​கிழக்கு ஸிரியாவில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் 22 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தீர் அல்-ஸூர் பிரதேசத்திலுள்ள கிராமத்தின் மீது ரஸ்ய போர் விமானங்களும் அஸாத்தின் அரசபடை... மேலும் வாசிக்க >>\n​ஸிரிய மக்களுக்கு நிவாரணமாக 100 மில்லியன் றியால்களை வழங்க மன்னர் சல்மான் உத்தரவு.\nஸிரியாவில் யுத்தத்தின் காரணமாக அல்லல்படும் மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவியாக வழங்குவதற்கு 100 மில்லியன் றியால்களை... மேலும் வாசிக்க >>\n​“அலெப்போ வெற்றியானது ஒரு இஸ்லாமிய புரட்சியின் வெற்றியாகும்” - ஈரான் மதகுரு தெரிவிப்பு.\nஸிரியாவின் அலெப்போ நகர் அஸாத்தின் அரசாங்கத்தினால் இராணுவ ரீதியில் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானின் மதகுருவான ஆயதுல்லாஹ்... மேலும் வாசிக்க >>\n​​யெமன் இராணுவம் சன்ஆவின் நிஹ்ம் மாவட்டத்தை மீளக் கைப்பற்றியுள்ளது.\nயெமன் தலைநநர் சன்ஆவிலுள்ள பல முக்கிய இடங்களை யெமன் இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து போராடும் மக்கள்... மேலும் வாசிக்க >>\n​இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிலிருந்து ஈரானை வெளியேற்றவும் - ஈரான் எதிர்த்தரப்பு.\nஈரானின் எதிர்த்தரப்பான (NCRI) “ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்ஸில்” வெளியிட்டுள்ள அதனது அறிக்கையில், ஸிரியாவை சிதைத்து வரும் ஈரானை “இஸ்லாமிய... மேலும் வாசிக்க >>\n​​ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது நஜ்ரான் எல்லையில் சவுதி அரேபிய படைகள் பாரிய தாக்குதல்.\nசவுதியின் நஜ்ரான் எல்லைப் பிரதேசத்திற்கு அப்பால் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினர் மீது சவுதி படையினர் நேற்று.. மேலும் வாசிக்க >>\n​நான்கு வருடங்களில் அழிக்கப்பட்ட பல்லாயிரமாண்டு நாகரிகம் - அலெப்போ.\nபல்லாயிரம் ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட ஸிரியாவின் பசுமைப்பிரதேசமான அலெப்போ (ஹலப்) நகர நாகரிகம் வெறும் நான்கு ஆண்டுகளில்.. மேலும் வாசிக்க >>\n​​பிராந்திய நாடுகளுக்கு எதிரான ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு GCC நாடுகள் கண்டனம்.\nவளைகுடா மற்றும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கு எதிராக சில ஈரானிய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை வளைகுடா... மேலும் வாசிக்க >>\n​எகிப்தினுள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஈரானின் முயற்சி எகிப்து படையினால் முறியடிப்பு.\nபோதைப்பொருட்களை ஏற்றிக் கொண்டு செங்கடல் ஊடாக எகிப்தினுள் நுழைய முயன்ற ஈரானிய கப்பல் ஒன்றினை எகிப்து கடற்படை... மேலும் வாசிக்க >>\n​​அலெப்போவினை அடுத்து, நாம் பஹ்ரைன் மற்றும் யெமனில் தலையிடுவோம் – ஈரான்.\nபஹ்ரைன் மற்றும் யெமன் மீது தலையிடுவோம் என அச்சுறுத்தி வளைகுடா நாடுகளுக்கு எதிராக கோபமூட்டும் அறிக்கை ஒன்றினை ஈரான்... மேலும் வாசிக்க >>\n​யெமன் படைகளால் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகள் சிறைப்பிடிப்பு.\nவடமேற்கு யெமனின் அல்-ஜவ்ப் மாகாணத்தில் வைத்து யெமன் இராணுவத்தினரால் பெருமளவிலான கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் ... மேலும் வாசிக்க >>\n​ஸிரிய மக்களுக்காக பிரார்த்தியுங்கள் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்.\nசிரியாவில் கடந்த ஜந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. அதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு ... மேலும் வாசிக்க >>\n​​தலிபான் தீவிர அமைப்பின் தலைவர்களை அழைத்து மாநாடொன்றினை ஈரான் நடாத்துகிறது.\nதலிபான் தீவிரவாதிகளுடன் தமக்கு எவ்விதமான நேரடி தொடர்புகளும் இல்லை என ஈரான் ஏற்கனவே மறுத்திருந்த நிலையில், தற்போது “இஸ்லாமிய ... மேலும் வாசிக்க >>\n​யெமனில் கூட்டுப்படையின் தாக்குதலில் ஹூதி களத்தளபதி உட்பட 31 கிளர்ச்சியாளர்கள் பலி.\nவடக்கு யெமனின் ஹஜ்ஜாஹ் மாகாணத்தில் சவுதி தலைமையிலான அரபு கூட்டுப்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல்கள் மற்றும் ... மேலும் வாசிக்க >>\n​அலெப்போவில் முஸ்லிம் பொதுமக்கள் அஸாத் மற்றும் ஷீஆ படையினரால் படுகொலை.\nஅலெப்போவின் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம் பொதுமக்கள் மீது அஸாத்தின் அரச படைகளும், அவர்களோடு இணைந்து போராடும் ... மேலும் வாசிக்க >>\n​​பஹ்ரைனின் எதிர்க்கட்சி ஷீஆ தலைவர் அலி சல்மானுக்கு சிறைத்தண்டனை 09 வருடமாக நீடிப்பு.\nபஹ்ரைன் எதிர்க்கட்சியும் ஷீஆ மதவாத அமைப்புமான அல்-விபாக்கின் தலைவர் அலி சல்மானுக்கு எதிராக பஹ்ரைனின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ... மேலும் வாசிக்க >>\n​​பாடசாலையில் ஹூதி ஷீஆக்களின் சுலோகத்தை பாடமறுத்த மாணவன் சுட்டுக்கொலை.\nயெமனின் தெற்கு ஸன்ஆ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் ஹூதிய ஷீஆ கிளர்ச்சிக் குழுவின் சுலோகத்தினை பாடுவதற்கு மறுத்த மாணவன்... மேலும் வாசிக்க >>\n​​“மிகப்பெரும் சைத்தான்” மற்றும் ஈரானிடையே விமான கொள்வனவு ஒப்பந்தம் கைச்சாத்து.\nஅமெரிக்காவின் போயிங் விமான உற்பத்தி நிறுவனத்திடமிருந்து 80 பயணிகள் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் ... மேலும் வாசிக்க >>\n​​யெமனில் மஸ்ஜித்களில் நுழைந்த ஹூதி ஷீஆக்கள் இமாம்களை கடத்திச் சென்றுள்ளனர்.\nயெமனின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பல மஸ்ஜித்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தீடீரென நுழைந்துள்ளதுடன் அப்பள்ளிவாயல்களில் ... மேலும் வாசிக்க >>\n​தலிபான்களுடன் ஈரான்​ தொடர்பில் உள்ளது: ஏற்றுக் கொள்ளும் ஆப்கானுக்கான ஈரான் தூதுவர்.\nஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆயுத மற்றும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிவருவதுடன் நாட்டின் பல்வேறு ... மேலும் வாசிக்க >>\n​​ஸிரியாவில் போராடுதவற்கு இணங்கும் குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஈரான்.\nஸிரியாவில் ஆஸாத்திற்கு ஆதரவாக தொண்டர்படையில் இணைந்து போராடுவதற்கு இணங்குகின்ற பட்சத்தில் ஈரானிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ... மேலும் வாசிக்க >>\n​​ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்களின் ஆயுத களஞ்சியங்கள் மீது கூட்டுப்படை தாக்குதல்.\nயெமனில் வெள்ளிக்கிழமையன்று ஹூதிய ஷீஆ கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினரின் பல்வேறு நிலைகள் மீது சவுதி ... மேலும் வாசிக்க >>\n​​ஹூதிக்களிடமிருந்து ஷப்வா மாகாணத்திலுள்ள முக்கிய இடங்களை யெமன் இராணுவம் கைப்பற்றல்.\nயெமனின் ஷப்வா மாகாணத்தில் ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படைகள் வசமிருந்த கேந்திர முக்கியத்துவமிக்க ... மேலும் வாசிக்க >>\n​கடந்த ஒரு மாதகாலத்தினுள் கிழக்கு அலெப்போவில் 845 பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் அலெப்போவில் ஸிரிய அரச படைகளும், ரஸ்ய படைகளும், ஈரானிய ஷீஆ படைகளும் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக நவம்பர் ... மேலும் வாசிக்க >>\n​​அணுசக்தி உடன்படிக்கையை ரத்துச் செய்ய ட்ரம்பை நாம் அனுமதிக்க மாட்டோம் - ரூஹானி.\nஅமெரிக்கா உட்பட உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணுசக்தி உடன்படிக்கையினை ரத்துச் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெ���ு ... மேலும் வாசிக்க >>\n​ஈரானுக்கு உளவுபார்த்த 15 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்பு.\nஈரானிய உளவுத் துறைக்காக சவுதி அரேபியாவில் உளவு பார்த்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட உளவாளிகள் 15 பேருக்கு சவுதி அரேபிய குற்றவியல் ... மேலும் வாசிக்க >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38692", "date_download": "2019-05-23T03:18:52Z", "digest": "sha1:SWSK6ERBFWQCFXAD6CGWQBEKWQVWKGDK", "length": 23321, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "“கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை\nகால் பட்டு உடைந்தது வானம் – இலங்கை மலையக மண்ணைச் சேர்ந்த எஸ்தரின் இக்கவிதைத் தொகுப்பு என் கையில் கிடைத்து நான் வாசிக்க ஆரம்பித்தவுடன் எவரும் அறியாத ஒரு குகைக்குள் செல்வதைப் போலவே உணர ஆரம்பித்தேன். அந்த இருளின் அமைதியை, அவருக்குச் சொந்தமான ஒன்றை நமக்கு வெளிச்சமாக்கி இருக்கும் இத்தொகுப்பை நாம் வாசிப்பதின் வழியேதான், அந்த இருளையும், வெளிச்சத்தையும் புரிந்து கொள்ள முடியும். எஸ்தரின் கவிதைகள் வழியாக அடையாளப்படும் ஒரு துண்டு வானமாகட்டும், அவரின் மண்ணை அடையாளப்படுத்தும் அவரது மொழியாகட்டும், நான் அவரிடமிருந்துதான் அதைத் தொடங்க வேண்டியிருக்கிறது.\nஇத்தொகுப்பில் வாசிப்பிலிருந்து நம்மை விலக விடாத மொழி ஒன்றை எஸ்தரின் கவிதைகளின் வழியே தொடர்ந்து காணலாம்.\nதொகுப்பின் முதல் கவிதையே அவரது அடையாளத்தை சொல்லிவிடுகிறது.\nநாடற்றவனுக்கு நிலம் இல்லை; அந்த நிலத்திற்கு மேலே தெரியும் வானமும் இல்லை; அந்த வானத்தின் பொழிவாய் காணும் மழையும் இல்லை.\nகுடை மட்டும் நனைவது அவரின் கற்பனைக்கான ஒரு நற்சான்றுதான். இதன் வழியே கடக்க அவரின் வலியும், வரலாறும் புரிகிறது.\nமழை என்பது இவருக்கு காதலின் அடையாளம் என்பதுபோல் பல கவிதைகளில் மழையை பெய்ய வைப்பதும், பேச வைப்பதுமாக இருக்கிறார்.\nமழை ஓய்ந்தும் மழைத்தாகம் தீராமல் இருப்பதும், காலத்தின் பெருவெளியில் தவறவிட்ட காதலும், மழை பெய்து கொண்டிருக்கும் தருணத்தில் ஆவி பறக்கும் தேநீருடன் இவர்கள் அருந்தத் தொடங்கிய காதலும் பேசிக் கொண்டேயிருக்கிறது.\n“ஒரு நெடும் பயணத்தைக் கடந்து\nஒரு கவி��னம் தனி ஆளுமையில் எவ்வளவு கரைந்து கிடந்தாலும், குழந்தை மனதோடு குதூகலித்து திரிவதற்கு அதற்கான குழந்தமையை திரும்பப் பெற வேண்டும்.\nஎஸ்தர் குழந்தை மனதைக் கூட்டிவந்து கும்மாளத்துடன் பருகுவதற்கு ஏற்ற ஒரு சந்தர்ப்பம் இக்கவிதை வாயிலாகக் கிடைத்திருக்கிறது. ஆனாலும், ஒரு முரணோடுதான் இக்கவிதையை அணுக முடிகிறது. ஒரு நெடும் பயணத்தைக் கடந்து வந்து, பெரும் சமுத்திரத்தில் வந்து ஓய்வெடுக்கும் நதியை விட, ஓடிக் கொண்டே இருக்கும் நதியை நாம் குதூகலத்துடன், கும்மாளத்துடன் பருகலாம். நதி ஓய்வு கொண்டால் கும்மாளம் எப்படி வரும் எஸ்தரின் பார்வையிலிருந்து நான் இதை விலகியிருந்துதான் கவனிக்க முடிகிறது.\n“புடவை மடிப்புக்களான இந்த வாழ்வு\nபெண்ணிற்கான வாழ்வு என்பது சிலர் தொடங்கும் இடத்திலிருந்தே வெளிப்படுகிறது. பலருக்கு புடவை மடிப்புகளாகவே இருந்து விடுகிறது. ஆனால், எஸ்தர் அதை பறவை மடிப்புகளாக என்றோ ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையுடன் தனது மொழியின் திசையறிந்து சிறகு கோதுகிறார். மொழியின் பலத்துடன் பெண் அடைய வேண்டிய இலக்கை சுட்டிக் காட்டும் இக்கவிதையில் அவருக்கான வாழ்வியல் அணுகுமுறையை அவர் தனக்குத் தானே ஒரு தெளிவான மனச்சித்திரத்துடன் உருவாக்குகிறார். அதைக் கவிதையாக்கும் அனுபவம் உள்ள எஸ்தரின் கவிதை மொழி வெகுவாக கவர்ந்திழுக்கக் கூடியது.\nவாழ்வியல் அனுபவங்கள் மகா தத்துவங்களை எத்தனையோ மகானுபவர்களின் வழியாக கொண்டு வந்து கொட்டி வைத்திருக்கிறது. ஆனால், தத்துவங்களிலிருந்து விலகி வாழும் உலகியல் வாழ்க்கையை நாம் பலரிடம் பார்க்கிறோம். ஏனெனில், உலகியல் வாழ்க்கையில் நாம் தத்துவங்களை புரிந்து கொண்ட அளவில் அதை ஏற்று நடப்பது சிரமம். நம் காலக்கவிஞன் கண்ணதாசனை விடவா அவர் அள்ளித் தெளித்த தத்துவப் பாடல்கள் இன்றும் நம் செவிகளில் இனிமையான திரை இசைப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நம் காலம் தந்த கவிஞன்தான் கண்ணதாசன்.\nஎஸ்தரின் தலைப்பிடாத கவிதையொன்று, நம் கண் முன்னே தத்துவ தரிசனமாகவே காட்சிப்படுகிறது.\n“இருப்பது ஏனோ ஒரு மதுக்குடுவை\nநமக்குள் ஏன் பலநூறு மயக்கங்கள்\nஏழு வண்ண வானவில்தானே அழகு\nநாம் ஏன் அள்ளிப் பூசியிருக்கிறோம்\nஇன்னும் நாம் நீராட மறுக்கிறோம்\nஅதற்கு ஏன் ஆயிரம் வாசல்கள்\nஇவரது கேள்விகளி���் முன்னே வாழ்க்கையும் ஒரு கேள்விக்குறியாகிக் கிடக்கிறது. மனிதன் எதையும் வாழ்ந்து தீரவில்லை. வாழத் தெரியாமலேயே வாழ்;விற்கான தீர்வுகளை அவன் தேடி அலைகிறான். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமுமாக வாழ்வு அவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. அவனோ, வாழ்வின் ஒரு சிறு துளியைக் கூட மகிழ்ச்சியுடன் அணுக முடியாமல் தீராத வலியுடன் தன் வாழ்வினை கடந்து செல்கிறான். எஸ்தரும் தன் கேள்விகளின் வழியே வாழ்வைக் கடந்து செல்லும் நிதானத்தோடு பயணிக்கிறார்.\nஎன்று எடுத்துரைக்கும் இவரது கவிதையில் துயர கீதங்களை இசைத்துப் போகும் இவரது மனம் அவரது மண்ணையும் மக்களையும் நினைத்துக் கொண்டேயிருக்கிறது. கவிதையில் சில எடுத்துரைப்புகள் மண் சார்ந்த துயரங்களையும், சுமைகளையும், அதிகாரங்களுக்கெதிரான விடுதலையை கோருவதையும் கவிதையில் அவதானிக்க முடிகிறது.\nஇருள் பற்றிய பாடலை (பக்கம் 77) புனையும் போது, இரவுக்கு வெளிச்சமானதொரு கண் உண்டு என்று கூறும் போது, வரியிலிருந்து நான் அதைக் கடந்து போக முடியாமல் தவித்தேன். அச்சமூட்டும் இருளிலிருந்து விலகி அதன் துல்லியமான அசைவுகளை நுட்பமாக கவனித்திருக்கும் எஸ்தரின் பார்வையை வியக்காமலிருக்க முடியவில்லை.\nஆண் மனதில் பெண் பற்றிய பிம்பம் எத்தனை கயமைகளை உள்ளடக்கியது. இந்தக் கயமைகளை உடைக்கும் பெண் எழுத்துக்கள் ‘பெண்ணியம்;’ என்ற ஒரு வகைமைக்குள் மட்டுமே சிறகடித்துக் கொண்டிக்கின்றன.\nஆனால், எஸ்தரின் கவிதைகளோ, இரு நூற்றாண்டுகள் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, அடிமைகளாய் இருளில் இருந்த நாம் அறியாத இலங்கை ஹட்டன் பகுதி மலையக மக்கள் கூட்டத்திலிருந்து வருகிற துயரச் செய்திகள் ஆகும்.\nபொதுவாகவே, ஈழத் தமிழ்க் கவிதைகளில், அந்த மண்ணுக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை உணர முடியும். புலம் பெயர்ந்து வெவ்வேறு உலகின் வெவ்வேறு நிலப் பகுதிகளில் வாழ்ந்து வந்தாலும், அந்த மண்ணின் விடுதலைக்காக கனவு கண்டவர்களோடு படைப்பாளிகள் தங்களது கனவுகளையும் தங்களது புதிய படைப்புக்களில் இணைத்துச் செல்வதை பார்க்க முடிகிறது.\nஎஸ்தர் தனது நினைவிலிக்குள் பதுங்கியிருக்கும் சகல துயரங்களையும் தானே நதியாகவும் கடலாகவும் கடந்து சென்று, இப்பூமியில் வாழும் சகல மனிதர்களின் இதயத்தையும் ஈரமாக்கி பார்ப்பதற்கு தனது கவிதைகளின் வழ���யே முயன்றுள்ளார்.\nமேகம் சுமந்து வரும் மழையைப் போல், இவரது கவிதை மொழி காதலைச் சுமப்பது தெரிந்தாலும்,\nநம் தேசத்தில் எத்தனை வலி\nமேற்குக்கரைச் சூரியன் போல், சிவந்தும் மறைந்தும் போன அவரது மூதாதையர்களின் துயரக்குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.\nகாலத்தோடு கவிதை செய்யக் கற்றிருக்கும் எஸ்தர் ‘கால்பட்டு உடைந்தது வானம்’ என்ற தொகுப்பின் வழியாக மொழியின் சலசலப்பை நம் விழிகள் விரிய விரிய படிப்பதற்காகவும் சுவைப்பதற்காகவும் மட்டும் தரவில்லை.\nவேறுபட்ட நிலவுலகில், மனிதர்களாகிய நாம் வாழ்ந்தாலும், நம் மொழியையும், நமக்கான உணர்வுகளையும் உறக்கத்தில் தொலைத்து விடாமல், மொழியாலும், இனத்தாலும் உணர்வுகளின் வழியே நாம் ஒன்றிணைய இத்தொகுப்பின் மூலமாக தன் கையிலிருக்கும் கவிதைகளை நமது கவனத்தில்; பதியமிட்டுள்ளார். நம் தமிழ்;ச் சூழலில் கவிதைகள் எப்போதும் வாசகர்களின் கவனத்தைக் கோருவதாகவே உள்ளது.\nவாசகர்கள் தமது வாசிப்பின் வழியே நமது மொழியின் புதிய குரலை கைப்பற்றும் தருணமிது.\nஆசியர்: எஸ்தர், வெளியீடு : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12ஃ293இ இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014இ பக்கங்கள்:136, விலை ரூ.120ஃ- தொலைப்பேசி-91-9841450437.\nSeries Navigation கதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சிஅளவளாவல். புத்தகம் பகிர்தல்\nகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\n“கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை\n‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’\nபெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்\nPrevious Topic: கதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\nNext Topic: அளவளாவல். புத்தகம் பகிர்தல்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1616-2019-04-22-06-17-38", "date_download": "2019-05-23T02:41:52Z", "digest": "sha1:OWVJJQAKQKXCQZK3HG4IUKMFKQC5ATI5", "length": 10809, "nlines": 129, "source_domain": "www.acju.lk", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பெ���ருளாதாரம் மற்றும் நிதி\n2019.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் வன்மையாகக் கண்டிக்கின்றது.\nஒர் உயிரைக் கொலை செய்தாலும் அது முழு மனித சமூகத்தையும் கொலைசெய்யும் குற்றமாகும் என்று கூறுகின்ற இஸ்லாம் இத்தகைய மிருகத்தனமான தீவரவாதச் செயலுக்கு ஒரு போதும் துணைபோகாது. இத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுவோருக்கும் இஸ்லாத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதுடன் இது தீவரவாதச் செயலாகும். தீவரவாதத்துக்கும் மதம் இல்லை என்பதையும் தெளிவாகக் கூறிக்கொள்கின்றது.\nநேற்றைய தரீவிரவாத தாக்குதலில் உயரிழந்த பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரர்களின் துயரங்களிலும் பங்கெடுத்து தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தேவையான நடவடிக்கைகளை ஒவ்வொரு மஸ்ஜிதும் முன்னெக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.\nஅவ்வகையில் பின்வரும் நடவடிக்கையில் உடனடியாக களம் இறங்குமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.\n1.குறித்த தீவரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அனைத்து முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்குதல்.\n2.தாக்குதலுக்குட்பட்ட பகுதியில் செல்வாக்குள்ள மதத்தலைவர், மற்றும் முக்கியஸ்தர்களுடன் இணைந்து தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் வழங்குதல்.\n3.உடலாலும் பொருளாலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தல்.\n4.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மஸ்ஜிதும் பணம் சேகரித்தல்.\n5.பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மனவேதனையால் அல்லலுறும் இச்சந்தர்ப்பத்தில் அவர்களுடன் நிதானமகவும் பொறுமையாகவும் நடந்துகொள்ளல்.\n6.நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் பதாகைகளை சிங்கள, தமிழ் மொழி மூலம் மஸ்ஜித்களில் காட்சிப்படுத்துவதுடன் வெள்ளை நிறக்கொடிகளையும் பறக்கவிடல்.\n7.எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவ சகோதரர்களின் ஆராதனைகளின் போது அவ்வளாகத்துக்கு சமூகமளித்து தாக்குதலுக்கு நாம் எதிரானவர்கள் என்பதை தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கும் வகையில் முடிந்தளவு சமூகமளித்தல்.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல்\nவெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nஇன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\tநாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட குனூத் அந்நாஸிலா ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/3535", "date_download": "2019-05-23T03:04:07Z", "digest": "sha1:OXQAS4DLQXDMDX6NKL4L443UWN3OXLHK", "length": 4441, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு…\nஇன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் இந்து இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சிவஞானப் பெருமான் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் தைப்பொங்கல் விழா நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிபர், உப அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு தைப்பொங்கல் விழாவினை சிறப்பித்திருந்தனர்.\nPrevious post: 19 வயதுப்பிரிவு கிரிக்கட் அணிக்கு கிரிக்கட் Bats அன்பளிப்பு\nNext post: மிகவும் சிறப்பாக இடம்பெற்ற யாழ் இந்துக் கல்லூரி தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2014\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nURFF நிறுவனத்தினால் யாழ் இந்துவின் Badminton அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்புJune 12, 2015\nவடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்களை வென்றது யாழ் இந்து (படங்கள் இணைப்பு)May 29, 2012\nஆங்கில விவாதப்போட்டிApril 20, 2014\nகொழும்பு ஆனந்தாக் கல்லூரியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது யாழ் இந்துக் கல்லூரி…April 27, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/11/8000-2000.html", "date_download": "2019-05-23T02:59:03Z", "digest": "sha1:7VRAWM3ZPDFEJHWTTNJA3KATWMRRHVAY", "length": 11106, "nlines": 69, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "8.000 மாற்றுமத சகோதரர்களுடனும், 2.000 முஸ்லிம்களுடனும் இயங்கும் நோலிமிட் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n8.000 மாற்றுமத சகோதரர்களுடனும், 2.000 முஸ்லிம்களுடனும் இயங்கும் நோலிமிட்\nகாத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட நோலிமிட் முபாறக்ஹாஜியார் அவர்களால் மேற்கொள்ளப்படும் எமக்கு தெரிந்த சில பணிகள்\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வெளியிடங்களில் இருந்து செல்லும் மக்களுக்கு தங்குமிட, சாப்பாட்டு, தொழுகைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநோன்பு முப்பது நாளும் அவரின் தலைமைக் காரியாலயத்தில் காணப்படும் பள்ளியில் எல்லோருக்கும் நோன்பு திறக்க வைக்கிறார்.\nஅந்தப் பள்ளியில் நோலிமிட் உரிமையாளர் இகாமத் சொல்கிறார். பிள்ளைகளை ஹாபிழ்களாக்கி இருக்கிறார். வீட்டில் தோட்டம் செய்கிறார்.\nஎந்த முகாமைத்துவ நிகழ்விலும் கோட் சூட்டுடன் வந்து கதையளப்பது கிடையாது. அவரின் பொருளாதாரம் எரிக்கப்பட்ட போது, இறைவனிடம் சாட்டி விட்டு இன்று மென்மேலும் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்.\nஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கிறார்.\nஇனமத போதமின்றி தொழில் வாய்ப்பு.\nஒவ்வொரு நோலிமிட் கிளைகளிலும் தொழுகை அறை.\nவர்த்தகத்தில் கொள்ளை இலாபம் ஈட்டுவது கிடையாது.\nஏனைய வியாபாரிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பெருமனதோடு இருக்கிறார்.\nஒவ்வொரு வருடமும் பல இலட்சமென எமதூர் நிறுவனத்திற்கு சக்காத் உதவி.\nஇவ்வாறு எமக்கு தெரிந்தவை சிலதுகள் ஆகும்.\nஎமக்கு தெரியாமல் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் எத்தனையோ இருக்கலாம்.\nகீழ் உள்ள புகைப்படத்தில் வெள்ளை நிற உடையுடன் காட்சி தருபவர் நோலிமிட் நிறுவனத்தின் உரிமையாளர் முபாறக் ஹாஜியார் ஆவார்.\nநீல நிரத்தில் அவருடன் புகைப்படத்தில் இணைந்துள்ளவர் நோலிமிட் நிறுவனத்தின் கடமை புரியும் தமிழ், முஸ்லிம், சிங்கள மதத்தை சேர்ந்த ஊழியர்கள்.\nஇந்த நாட்டுக்கும், எமது மண்ணுக்கும் பெறுமையை வேண்டித் தந்த முபாறக் ஹாஜியார் அவர்களின் பொருளாதரத்தை இறைவன் மென்மேலும் வளர்ச்சி ���டைய செய்வானாக\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்க�� மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்படை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/football", "date_download": "2019-05-23T02:40:42Z", "digest": "sha1:WXW2YBLFQMUYWCJBU5DIGSK33SAJCZ2K", "length": 11983, "nlines": 192, "source_domain": "lankasrinews.com", "title": "Football Tamil News | Breaking news headlines on Football | Latest World Football News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு தடை: எதற்காக தெரியுமா\nகால்பந்து May 10, 2019\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டோட்டன்ஹாம்\nகால்பந்து May 10, 2019\nபார்சிலோனா தோல்விக்கு இவர்கள் தான் காரணம்-சுவாரஸ் ஆதங்கம்\nகால்பந்து May 08, 2019\nசாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து மெஸ்ஸியின் பார்சிலோனா வெளியேற்றம்.. லிவர்பூல் அசத்தல்\nகால்பந்து May 08, 2019\n600வது கோல் அடித்த மெஸ்சி அபார வெற்றி பெற்ற பார்சிலோனா\nகால்பந்து May 03, 2019\n26வது லா லிகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பார்சிலோனா.. சாதனை படைத்த மெஸ்சி\n73 வயதில் கால்பந்து கோல் கீப்பர் உலக சாதனை படைத்த இரும்பு மனிதர்\n51வது ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்சி.. அபார வெற்றி பெற்ற பார்சிலோனா\nரொனால்டோவின் ஆட்டத்தைப் பார்த்து கண்கலங்கிய காதலி\nவிரைவில் ஆரம்பமாகப் போகும் 2019ஆம் ஆண்டுக்கான NEPL தொடர்: பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nரொனால்டோ அடித்த பந்தால் மைதானத்தில் சுருண்டு விழுந்த சக அணி வீரர்\nநடுரோட்டில் ஆடையை கழற்றி ஆபாசமாக நடந்துகொண்ட இங்கிலாந்து வீரர்: வீடியோ வெளியாகி சர்ச்சை\n காதல் மனைவியை பிரிந்தார் இங்கிலாந்து பிரபலம்\nகால்பந்து தரவரிசைப் பட்டியல்: உலகக் கிண்ணம் வென்ற பிரான்ஸ் எந்த இடத்தில்\nமெஸ்சிக்கு சவால் விடுத்த ரொனால்டோ: என்ன தெரியுமா\nநட்சத்திர வீரர்கள் மெஸ்சி-ரொனால்டோவை ஓரங்கட்டி உயரிய விருதை கைப்பற்றிய குரோஷிய வீரர்\nஇங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சிய��ல் மயங்கிவிழுந்த பெண்: பலியான சோக சம்பவம்\nபிரித்தானியா November 30, 2018\nபரந்தன் வட்டத்தை வீழ்த்தி சம்பியனாகியது ஜெகமீட்பர் அணி\nதமது அபார ஆட்டத்தால் காலிறுதிக்கு அதிரடியாக நுழைந்தது சென்.பற்றிக்ஸ் அணி\nதேசிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது சென்.மேரிஸ் அணி\nதேசியத்தில் கிண்ணம் வென்ற சென். பற்றிக்ஸின் கால்பந்தாட்ட அணி கௌரவிப்பு\nபிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்டத் தொடரில் மூன்றாம் இடத்தை தனதாக்கிய நவிண்டில் கலைமதி அணி\nரி.பி பத்மநாதன் வெற்றிக்கிண்ணத் தொடரில் இறுதிக்குள் நுளைந்த ஊரெழு றோயல், பாடும்மீன் அணிகள்\nபிரான்ஸ் தமிழர்கள் வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்திய இளவாலை யங்ஹென்றிஸ் அணி\nநெருப்பு கோளமான ஹெலிகொப்டர்: பிரித்தானியாவின் பிரபல கால்பந்து அணி உரிமையாளர் பலி\nயாழ் மாவட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடையிலான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மகா­ஜ­னாக் கல்­லூரி சம்பியன்\nபாசை­யூர் சென். அன்­ர­னிஸ் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த ஞானமுருகன் அணி\nகன்­னங்­கரா கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் இறுதிக்குள் நுளைந்தது நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தொடரில் கிண்ணத்தை சுவீகரித்த இளவாலை யங்ஹென்றிஸ் அணி\nதேவன்­பிட்டி சென். சேவி­யர் அணியை போரா­டி வென்ற இளந்­தென்­றல் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/05/30/", "date_download": "2019-05-23T03:56:45Z", "digest": "sha1:S2WJ3LWJQXHJNL66F2A4MWTAY67ZFWL5", "length": 8964, "nlines": 175, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "30 | மே | 2014 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on மே 30, 2014 | 2 பின்னூட்டங்கள்\nகேள்விக் கணைகள் இவை தான்\nஇதற்கு மேலும் ஐயம் தான்…\nசொற்கள் என்னும் முட்கள் குத்தாத\nகண்ணைப் பறிக்கும் வெயிலைப் போல\nசிந்தனையைக் கெடுக்கும் காடசிகள் இல்லாத\nPosted in உளநலப் பேணுகைப் பணி\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும�� மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ishashoppe.com/USA/aanmigathriku-vilambaram-tevaya", "date_download": "2019-05-23T03:43:32Z", "digest": "sha1:2W7VOWZ57N3CDDWZ6YW7P6AUUD7ZSYCH", "length": 11501, "nlines": 272, "source_domain": "www.ishashoppe.com", "title": "Aanmigathriku Vilambaram Tevaya (Tamil Video)", "raw_content": "\nகண்ணால் காண்பது மட்டுமே உண்மை என நம்புபவரா நீங்கள் அப்படியானால், இந்த கலந்துரையாடலில் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் சத்குருவிடம் கேட்கும் கேள்விகள் உங்களுக்குள்ளும் இருக்க வாய்ப்புண்டு.\n• யோகிகள் விளம்பரம் செய்யவில்லை, ஆனால் ஈஷா யோகாவை விளம்பரம் செய்கிறீர்களே\n• படைத்தலுக்கு மூலமானது காமமா\n• கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆன்மீகவாதியாக இருக்க முடியுமா\n• குருவுடன் ஏற்படும் அடையாளம், பிணைப்பை ஏற்படுத்தாதா\nஇப்படி அதிரடியான சில கேள்விகளுடன் விவாதத்தை திரு.மாலன் அவர்கள் துவங்க, சத்குருவின் பதில்கள் ஆழ்ந்த தெளிவினை வழங்குகின்றன\n• பக்தி-சராணாகதி என்பதெல்லாம் அவசியமா\n• Black hole பற்றி அந்த காலத்திலேயே ஞானிகள் எழுதியது எப்படி\n• புத்தர் கடவுள் இல்லை என கூறியது, ஏன்\nஇதுபோல், நம் ஆவலைத் தூண்டும் பல கேள்விகளுக்கு இந்த ஒளிப்பேழையில் விடை கிடைக்கிறது. இந்த கலந்துரையாடல், புத்தகங்களைப் படித்தறிந்த பட்டறிவிற்கும் ஆன்ம ஞானத்திற்கும் இடையே நடைபெற்ற ஒரு உரையாடலின் அற்புத பதிவு எனக் கூறலாம்.\nகண்ணால் காண்பது மட்டுமே உண்மை என நம்புபவரா நீங்கள் அப்படியானால், இந்த கலந்துரையாடலில் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் சத்குருவிடம் கேட்கும் கேள்விகள் உங்களுக்குள்ளும் இருக்க வாய்ப்புண்டு.\n• யோகிகள் விளம்பரம் செய்யவில்லை, ஆனால் ஈஷா யோகாவை விளம்பரம் செய்கிறீர்களே\n• படைத்தலுக்கு மூலமானது காமமா\n• கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆன்மீகவாதியாக இருக்க முடியுமா\n• குருவுடன் ஏற்படும் அடையாளம், பிணைப்பை ஏற்படுத்தாதா\nஇப்படி அதிரடியான சில கேள்விகளுடன் விவாதத்தை திரு.மாலன் அவர்கள் துவங்க, சத்குருவின் பதில்கள் ஆழ்ந்த தெளிவினை வழங்குகின்றன\n• பக்தி-சராணாகதி என்பதெல்லாம் அவசியமா\n• Black hole பற்றி அந்த காலத்திலேயே ஞானிகள் எழுதியது எப்படி\n• புத்தர் கடவுள் இல்லை என கூறியது, ஏன்\nஇதுபோல், நம் ஆவலைத் தூண்டும் பல கேள்விகளுக்கு இந்த ஒளிப்பேழையில் விடை கிடைக்கிறது. இந்த கலந்துரையாடல், புத்தகங்களைப் படித்தறிந்த பட்டறிவிற்கும் ஆன்ம ஞானத்திற்கும் இடையே நடைபெற்ற ஒரு உரையாடலின் அற்புத பதிவு எனக் கூறலாம்.\nகண்ணால் காண்பது மட்டுமே உண்மை என நம்புபவரா நீங்கள் அப்படியானால், இந்த கலந்துரையாடலில் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் சத்குருவிடம் கேட்கும் கேள்விகள் உங்களுக்குள்ளும் இருக்க வாய்ப்புண்டு.\n• யோகிகள் விளம்பரம் செய்யவில்லை, ஆனால் ஈஷா யோகாவை விளம்பரம் செய்கிறீர்களே\n• படைத்தலுக்கு மூலமானது காமமா\n• கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆன்மீகவாதியாக இருக்க முடியுமா\n• குருவுடன் ஏற்படும் அடையாளம், பிணைப்பை ஏற்படுத்தாதா\nஇப்படி அதிரடியான சில கேள்விகளுடன் விவாதத்தை திரு.மாலன் அவர்கள் துவங்க, சத்குருவின் பதில்கள் ஆழ்ந்த தெளிவினை வழங்குகின்றன\n• பக்தி-சராணாகதி என்பதெல்லாம் அவசியமா\n• Black hole பற்றி அந்த காலத்திலேயே ஞானிகள் எழுதியது எப்படி\n• புத்தர் கடவுள் இல்லை என கூறியது, ஏன்\nஇதுபோல், நம் ஆவலைத் தூண்டும் பல கேள்விகளுக்கு இந்த ஒளிப்பேழையில் விடை கிடைக்கிறது. இந்த கலந்துரையாடல், புத்தகங்களைப் படித்தறிந்த பட்டறிவிற்கும் ஆன்ம ஞானத்திற்கும் இடையே நடைபெற்ற ஒரு உரையாடலின் அற்புத பதிவு எனக் கூறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/suttrum-bhoomi-song-lyrics/", "date_download": "2019-05-23T03:44:53Z", "digest": "sha1:3EMTT2JPBTL2D7G74WI3OUEJRZEDGI2W", "length": 11615, "nlines": 370, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Suttrum Bhoomi Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஹரிணி, ஸ்ரீ மதுமிதா\nஇசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா\nஅத்திரி பத்திரி சாலு நான்\nகத்திரி கத்திரி கோலு எந்திரி\nஎந்திரி வாலு நான் முந்திரி\nபெண் : சுற்றும் பூமி\nபெண் : சட்டபையில் உலகம்\nயே தென்னை மரமே தென்னை\nகுழு : அத்திரி பத்திரி\nபெண் : திரிதிரி பொம்மை\nஅட தங்க தீவு இல்ல\nபெண் : பறக்கும் பட்டாம்\nபெண் : அஞ்சறை பெட்டி\nபெண் : நெருப்பின் கால்\nமேலே தான் நீரின் கால்\nகீழே என் கால்கள் மேலா\nபெண் : சுற்றும் பூமி\nகுழு : அத்திரி பத்திரி\nகுழு : காலை நாலு மணிக்கு\nபடுப்பா உடனே அஞ்சு மணிக்கு\nமுழிப்பா அடடா ஆறு தடவை\nகுளிப்பா ஏழு எட்டு பெறுவா\nகுழு : அக்கா புருஷன் அரை\nகுழு : பாவம் தான்\nபெண் : உன் மாமன்\nகுழு : பால் வாங்கி\nகுழு : பகல் இரவு\nபெண் : சுற்றும் பூமி\nபெண் : சட்டபையில் உலகம்\nயே தென்னை மரமே தென்னை\nகுழு : அத்திரி பத்திரி\nபெண் : திரிதிரி பொம்மை\nஅட தங்க தீவு இல்ல\nபெண் : அடி தில்லாலங்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/1152512", "date_download": "2019-05-23T03:17:31Z", "digest": "sha1:PGDQ4J5IGWZPK6DYUVGCHQHGLE4GNLNQ", "length": 4557, "nlines": 19, "source_domain": "dwocacademy.com", "title": "2400px மானிட்டரைப் பயன்படுத்தி செமால்ட், 1920px மானிட்டர் பயன்படுத்தி கோடர்கள், இறுதி தளங்கள் வடிவமைப்பாளர்கள் என்ன பொருத்தமற்றது", "raw_content": "\n2400px மானிட்டரைப் பயன்படுத்தி செமால்ட், 1920px மானிட்டர் பயன்படுத்தி கோடர்கள், இறுதி தளங்கள் வடிவமைப்பாளர்கள் என்ன பொருத்தமற்றது\nஒரு 2400px மானிட்டர் பயன்படுத்தி ஒரு கிராபிக் டிசைனர் எந்த பிரச்சனையும் மற்றும் ஒரு வலை டெவலப்பர் ஒரு 1920px மானிட்டர் தங்கள் வலை வடிவமைப்பு கோடிங், அது அதே பார்த்து\nகிராபிக்ஸ் கோப்பின் ஆர்ட்ஃபை 1920px அகலமாகக் கூறுங்கள்.\nநான் கொண்ட பிரச்சனை ஒரு வடிவமைப்பாளர் என்னை நான் குறியீடு நான் அதே இல்லை என்று வடிவமைத்து தளங்கள் சொல்லி, மற்றும் பொருட்களை பெரிய. நன்றாக 1920px பரந்த வடிவமைக்கப்பட்ட, நான் 1920px பரந்த மணிக்கு குறியிடப்படும், ஆனால் அவரது மானிட்டர் 2400px பரந்த உள்ளது, என்னுடையது 1920px அகலம். என் குறியீட்டில், அனைத்து கிராபிக்ஸ் பிக்சல்கள் மற்றும் எழுத்துருக்கள் அளவுகள் சரியாக அவரது கோப்பில் பொருந்தும் - enviar via post com php. ஆனால் கிராஃபிக் டிசைனர் கூறுகிறார் \"இது ஒரே மாதிரி இல்லை\". நான் அவளிடம் கேட்டேன், நீங்கள் இதை 100% காட்சியில் வடிவமைத்துவிட்டீர்களா, வெளியே தெரியாதா அவள் சொல்வது சரிதான். அவரது கலைப்படைப்பு 1920px அகலமாக உள்ளது. ஏன் 1920px மானிட்டர் தனது வடிவமைப்பு சரியான குறியீட்டு தோற்றம் \"பெரிதாக்கப்பட்டுவிட்டது\"\nஅவள் வடிவமைப்பு மற்றும் இறுதி குறியீட்டு தோற்றத்தில் ஒரு வித்தியாசம் இருக்கலாம் என நான் ஏன் பார்க��க முடியும், அவர் ஒரு மேக் ரெடினா காட்சி பயன்படுத்துகிறார், நான் ஒரு சாதாரண 1920 பிக்சல் பரந்த மானிட்டரைப் பயன்படுத்துகிறேன். 2400px அகலத்தில் 2400px அகலத்தில் பெரியதாய் வடிவமைக்கிறாள், 2400 க்கு அதிகமான பிக்சல்கள் இருந்தால்,\n 1920 கள் (இது 1536 ஆகும்) 20% குறைவாக குறைவாக இருந்தால், நான் 100% பார்வையிடும் அனைத்தையும் பார்க்கிறேன். 2400 பிக்சல் விழித்திரை டிஸ்ப்ளேயில் அதே துல்லியமான அளவு தோன்றுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28306/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2019-05-23T03:01:36Z", "digest": "sha1:AUJR6EP77Q73A3KPXQMUKE4RZPT5TWIY", "length": 15309, "nlines": 155, "source_domain": "thinakaran.lk", "title": "நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த ரணில் முயற்சி | தினகரன்", "raw_content": "\nHome நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த ரணில் முயற்சி\nநாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த ரணில் முயற்சி\n14 ஆம் திகதிக்கு முன்னர் எஞ்சிய வெற்றிடங்களுக்கும் அமைச்சர்கள் நியமனம்\nஎதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எஞ்சிய சகல அமைச்சுகள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்களான அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் தெரிவித்தனர்.\n113 பெரும்பான்மை உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர்கள், கணக்குகளை கூறி ஐ.தே.க தான் அறிக்கை விடுவதாகவும் குறிப்பிட்டனர். நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த கொழும்பு மாவட்ட எம்.பி ரணில் விக்கிரமசிங்கதான் முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.\nஇங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பது எமது விடயமல்ல. ஐ.தே.க தான் பெரும்பான்மையை காண்பிக்க வேண்டும்\n19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் 30 அமைச்சர்கள் நியமிக்கலாம். இதுவரை 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலா 9 இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கி��ார்கள்.14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது அமைச்சர்களுக்கு ஆசனம் ஒதுக்கவேண்டும்.\nஅதற்கு முன்னதாக எஞ்சிய வெற்றிடங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.\nஇன்னும் 13 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்படாதிருப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சர்களை நியமிக்க 14 ஆம் திகதி வரை காலம் இருக்கிறது. கட்டம் கட்டமாக அமைச்சர்களை நியமிக்க முடியாது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.\n2015இல் அமைச்சர்கள் நியமிக்க இருவாரங்கள் பிடித்தது என்றார்.\nஅமைச்சர்கள் நியமிக்கப்படாததால் அமைச்சுக்களினதும் அரச நிறுவனங்களினதும் செயற்பாடுகள் தடைப்பட்டிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, அமைச்சர்களின்றி செயலாளர்களினால் இரு வாரங்களுக்கு செயற்பட முடியாதா எந்த நிறுவன செயற்பாடும் தடைப்படவில்லை.\nசெயலாளர்கள் தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்றார்.\nபிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இராஜினாமா செய்தது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதி அமைச்சராக பதவி ஏற்கும் போது அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எதுவும் தெரிந்திருக்கவில்லையா என்ன காரணத்திற்காக அவர் மறுபக்கம் சென்றார் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதனை வெளியிட மாட்டோம் . அவர் சென்றாலும் எமக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்றார்.\nபாலித்த ரங்கே பண்டாரவுடன் எஸ்.பி திசானாயக்க எம்.பி தொலைபேசியில் உரையாடியது தொடர்பில் பதிலளித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவர் எங்கும் பணம் தருவதாக கூறவில்லை. பணம் கொடுத்து எம்.பிகளை வாங்கவேண்டிய தேவை கிடையாது. அவ்வாறு பணம் தருவதாக கூறியிருந்தால் பொலிஸில் சென்று முறையிட முடியும் என்று தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nமூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு...\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/28507/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-23T02:38:37Z", "digest": "sha1:ZI5OI5ZP3HCUJONOGU4KK3BYDXYPFIMP", "length": 10196, "nlines": 145, "source_domain": "thinakaran.lk", "title": "நெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி | தினகரன்", "raw_content": "\nHome நெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி\nநெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி\nநெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி அண்மையில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்றது.\nஇதில் 33 பாடசாலைகள் பங்கேற்றன.மொத்தமாக 864 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் தரம் 3,4,5 பிரிவில் கல்வி பயிலும் மாணவ , மாணவிகள் கலந்து போட்டிகளில் வெற்றி பெற்றனர்.\nஇந்த போட்டியில் தரம் 3 ஆண்கள் பிரிவில் ஆனந்த கல்லூரி வெற்றி பெற்றது. தரம் 3 பெண்கள் பிரிவில் விஷாகா கல்லூரியும் தரம் 4 ஆண்கள் பிரிவு ரோயல் கல்லூரியும் தரம் 4 பெண்கள் பிரிவில் விஷாகா கல்லூரியும் வெற்றி பெற்றன.தரம் 5 ஆண்கள் பிரிவில் ரோயல் கல்லூரியும் பெண்கள் தரம் 5 பிரிவில் விஷாகா கல்லூரியும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\nவவுனியாவிலிருந்து பாகிஸ்தான் அகதிகளை வெளியேற்றாவிட்டால் தொடர் போராட்டம்\nவவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடக்கு மாகாண கூட்டுறவுப் பயிற்சி...\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nமூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு...\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்���ியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2006/11/blog-post_08.html", "date_download": "2019-05-23T03:17:45Z", "digest": "sha1:3JE66YWH3Z6YU4WFIVGW7J5HPDFK4EYQ", "length": 10475, "nlines": 235, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...", "raw_content": "\nகுறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...\nகுறும்படங்களை பற்றிய உங்கள் கருத்து\nவலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். எவவளவோ படங்களை பற்றி படம் பார்த்து விமர்சனம் எழுதும் நீங்கள் , உங்களுக்காக ஓரு வேண்டுகோள்.. தமிழில் வ்ரும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்க படுகிறது அது சரி குறும்படங்களை எங்கே பார்பது என்கிறீர்களா கவலை வேண்டாம் இதோ.. www.shortfilmindia.com மில் சென்று பார்த்து உங்கள் விமர்சனங்களை sankara4@shortfilmindia.com க்கு மினஞ்சலோ அல்லது உங்களது ப்ளாகிலோ தெரியப்படுத்ததும்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா...\nசுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினை...\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nகுறும்படங்களை பற���றி உங்கள் கருத்து...\nமனிதனாய் இரு மதிக்கப்படுவாய் சுந்தரவடிவேலரே...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/09/28/", "date_download": "2019-05-23T03:42:11Z", "digest": "sha1:MKBCFLVW4LLSDNVXZEELJ26KVWUS2OBM", "length": 22816, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of September 28, 2014 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 09 28\nஜெயலலிதாவுக்கு தண்டனை: காவிரி தண்ணீர் கொடுத்து கன்னட அமைப்பு கொண்டாட்டம்\n15 நிமிடத்திலேயே தீர்ப்பை சொல்லிய நீதிபதி: மாலை வரை இழுத்தடித்த ஜெ. தரப்பு\nஜெ.வுக்கு கருணை காட்டுமாறு நீதி��தி குன்ஹாவிடம் பாதிரியார் பரிந்துரைத்தாரா\nஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ரூ. 64.44 கோடி, மீதி பணம் அபராதம்: நீதிபதி குன்ஹா\nஜெயலலிதா இருக்கும் சிறையில் ஜனார்தனன் ரெட்டி, தெல்கி, 'சைகோ' ஜெய்சங்கர், மதானி\nஊழல் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் 'குன்கா' தீர்ப்பு\nதீர்ப்புக்குத் தடை கோருகிறார் ஜெ.- ஜாமீனும் கோரி நாளை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு\nஇது இறுதித் தீர்ப்பு அல்ல...: ஜெ.வுக்கான தண்டனை குறித்து பாஜக கருத்து\nஜெயலலிதாவுக்கு வெளி உணவு அனுமதி.. ஆனந்த பவன் உணவை சாப்பிடுகிறார்\nஜெ.வுக்கு தனியார் மருத்துவமனை வசதி மறுப்பு... ஜெ. கமாண்டோக்கள்- போலீஸ் மோதல்\nஜெயலலிகாவுக்கு ஷுகர், கடும் முழங்கால் வலி, நெஞ்சுவலி, வயிற்றுவலி\nமுதுகு வலி: அம்மாவுக்காக சென்னையில் இருந்து அரசு வாகனத்தில் வந்த 'வயர் சேர்'\nசிறையில் நான் என்ன ஆடை அணியட்டும்: பூனைப்படையினருடன் ஆலோசித்த ஜெயலலிதா\nஜெயலலிதா- 7402; சசிகலா- 7403; சுதாகரன்- 7404; இளவரசி- 7405\nதலையில் அடித்துக் கதறிய அமைச்சர்கள்... 4 பேர் மட்டுமே ஜெ.வைச் சந்தித்தனர் - மற்றவர்கள் ஏமாற்றம்\nஜெயலலிதா பெயரில் கனரா வங்கியில் செய்துள்ள எப்.டி. தொகை ரூ.16,03,545\nசென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஜெயலலிதா பேலன்ஸ் ரூ.1,70,570.13\nதங்க, வைர நகைகள்… பட்டுப்புடவைகள்: பெங்களூர் நீதிமன்றம் முடக்கி வைத்துள்ள 211 சொத்துக்கள்\nகாத்திருக்கும் சிறைகள்.. தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் கனிமொழி, ராசா, மமதா, முலாயம், மாயாவதி\nசிறையில் இரவு வெகுநேரம் தூங்காமல் யோசனையில் இருந்த ஜெயலலிதா\n\"8\"... அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காத ஒரே நம்பர் இப்போதைக்கு இதுதான்\nவி.ஐ.பி. சிறையில் சுதாகரன்: நிச்சயித்த மாப்பிள்ளையை கொன்ற சுபா அறையில் சசி, இளவரசி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜெயலலிதாவுக்கு சிறை உடை இல்லை\nஏடிஎம் மெஷினை உடைப்பது எப்படி... இணையத்தில் கற்று திருட முயற்சித்த மாணவர் கைது\nசிறை வளாகத்தில் எஸ்.பியின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பட்டுள்ளாரா ஜெயலலிதா\nசிறையில் இரவு சாப்பிட்ட பிறகு மயங்கி விழுந்த சுதாகரனுக்கு ட்ரிப்ஸ்\n'சர்ச்சைக்குரிய' இந்திய அரசியல்வாதியாம் ஜெயலலிதா..சொல்வது இலங்கை அரசு வானொலி\nகல் வீசிய அதிமுக பிரமுகர் மீது பஸ்ஸை ஏற்றி படுகாயப்படுத்திய ஓட்டுனர்\nசட்டத்தின் முன் அனைவரும் என்பதை தீர்ப்பு நிரூபித்துவிட்டது: விஜயகாந்த்\nஜெ. சொத்து வழக்கில் தாமதமான தீர்ப்புதான், நீதியின் தரம் குறையவில்லை: ராமதாஸ்\nரூ130 கோடி அபராதத்துக்காக போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் உட்பட 211 சொத்துகள் முடக்கம்\nசட்டம் ஒழுங்கு பராமரிப்பை உறுதி செய்யுங்கள்: அரசு அதிகாரிகளுக்கு ஆளுநர் 'அட்வைஸ்'\nஊழல் வழக்கில் பதவி இழந்த \"முதல்\" \"முதல்வர் ஜெயலலிதா\"\nராகுல் காந்தியின் \"நான்சென்ஸ்\" சீற்றத்தால் பதவியை பறிகொடுத்த ஜெயலலிதா\nமத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஜெ. பதவி பறிபோகிறதே...\nதமிழகத்தில் அரசு இயந்திரம் முடங்கிவிட்டது: குடியரசுத்தலைவருக்கு கருணாநிதி கடிதம்\nசிறையில் ஜெ... வலியக் கிடைத்த அரசியல் லாபத்தை அறுவடை செய்யுமா திமுக\nசபதத்துடன் தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் பயணம் ஜெயிலில் போய் முடிந்த கதை\nபரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் காத்திருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன்…\nஜெயலலிதா சிறைக்குப் போனதை ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய திமுகவினர்\nவழக்குகளை தூள்தூளாக்கி தடைகளை தகர்த்தெறிவார் ஜெ: இது 'நாட்டாமை' சரத்குமார் தீர்ப்பு\nஇதுதான் அதிமுக... வலியக் கிடைத்த அனுதாப அலையை அதிருப்தி அலையாக மாற்றிய கொடுமை\nஜெயலலிதாவுக்கு சிறை: டிவியில் செய்தி பார்த்த தொண்டர் தீக்குளித்து மரணம் - ஒருவர் படுகாயம்\nஜெ. வழக்கில் தீர்ப்பு... தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் - பழ.நெடுமாறன்\n'அம்மா'வுக்கு 4 ஆண்டு சிறை: டிவியில் நியூஸ் பார்த்த பெண், தொண்டர் மாரடைப்பால் மரணம்\nதிமுக- அதிமுகவை நெருக்கும் வழக்குகள்.. 'திராவிட அரசியலை' வெல்ல வியூகம் வகுக்கும் பாஜக\nதமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு.. ஜெயலலிதாவுக்கு அல்ல.... சொல்வது 'ராஜகுரு' சோ ராமசாமி\nஜெ.வுக்கு எதிரான தீர்ப்பு... ‘சுண்டு விரலை’ வெட்டிக் கொண்ட திருப்பூர் அதிமுக தொண்டர்\nதமிழகத்தில் மெல்லத் திரும்பும் இயல்பு நிலை… போலீஸ் உதவியுடன் பேருந்துகள் இயக்கம்\n\"அம்மா\" இல்லாததால் தைரியமாக 'வெளியே' வந்த விஜயகாந்த்.. ஆளுநரை சந்தித்தார்\nஜெயலலிதா: ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணியடித்த தீர்ப்பு- வைகோ பாராட்டு\nஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்புவதிலே குறியாக இருந்த சுப்பிரமணியன் சுவாமி\nஎத்தனை எத்தனை ஜோதிடம், யாக நம்பிக்கைகள்... எதுவுமே \"அ���்மாவை\" காப்பாத்தலையே\nஅதிமுகவினர் தொடர் ரகளை - தூத்துக்குடியில் 10 பஸ்கள் மீது சராமரி தாக்குதல்\nஜெ..க்கு எதிராக பொங்கித் தீர்த்த ட்விட்டர்வாசிகள்\nநீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி\nஜெ.வுக்கு எதிரான தீ்ர்ப்பு எதிரோலி - தமிழகம் முழுவதும் கலெக்டர், எஸ்பிக்கள் உஷார்\nஎதிர்பார்த்தது போலவே முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்\nஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம்....\nஅப்படியேதான் இருக்கிறார் விஜயகாந்த்... மீனவர், மின்சாரப் பிரச்சினை குறித்து ஆளுநரிடம் பேசினாராம்\nகலவரத்தைத் தூண்டினார் கருணாநிதி.. 3 பிரிவுகளில் \"கேஸ்\" போட்ட போலீஸ்\nநவராத்திரியில் ஜெ… கிருஸ்துமஸுக்கு சோனியா, ராகுல் காந்திக்கு ஜெயில்: இது சு.சாமி\nஎம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம் - ஜெ. விடுதலை ஆகும் வரை தொடரும் என அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தலில் நிற்கத் தகுதியற்ற முதல் தலைவர் ஜெ. அல்ல.. செல்வகணபதிதான் 'பர்ஸ்ட்'\nஜெயிலில் ஜெ.... மனமுடைந்த காஞ்சிபுரம் அதிமுக தொண்டர் தூக்கிட்டுத் தற்கொலை\nகலவரத்தைத் தூண்டியதாக வழக்கு.. ஸ்டாலினுடன் கருணாநிதி அவசர ஆலோசனை\n4 ஆண்டு சிறை.. 10 ஆண்டு தடை... என்னவாகும் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம்\nதமிழக சட்டம்-ஒழுங்கு: டிராபிக் ராமசாமி கேஸ்- உள்துறை செயலாளருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஜெயலலிதா சிறை சென்ற செய்தியை முதல் பக்கத்தில் போடாத இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு\nகாஞ்சியில் அரசு பஸ்ஸை எரித்த \"புல்லட்\" பரிமளம் கைது - \"ஜெ. விடுதலை\" என பேனர் கட்டியவர்\nஜெ. போயஸ் தோட்டத்துக்கு வெளியே என்.டி.டி.வி செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினர்\n2வது முறையாக முதல்வராகும் ஓ.பன்னீர் செல்வம்.. அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்வு\nஒரு வழியாக முடிவுக்கு வந்தது ஜெ.வின் ‘சொத்துக் குவிப்பு வழக்கு’ எனும் மாரத்தான்: கி.வீரமணி\n2வது முறையாக அரியணை ஏறும் ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம்\nகண்ணா ட்ரெயின்ல பார்த்து பத்திரம்மா போ... ரயில்வே ஸ்டேஷனில் ‘ரஜினி’ குரல்\nஜெ. சிறை தண்டனை: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்- பொன்.ராதாகிருஷ்ணன்\n13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு செப்டம்பரில் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்\nமுன்னாள் டிஜிபி நட்ராஜ் கண்காணிப்பில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்\n13 ஆண்டுகள் கழித்து முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்.. தமிழகத்தின் 13வது முதல்வர்\nதமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நாளை பதவியேற்பு\nஓ.பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரோசைய்யா\nநியூயார்க்கில் ராஜபக்சேவை சந்தித்தார் நரேந்திர மோடி\nவாஜ்பாய் ஸ்டைலில் ஐ.நா.சபையில் இந்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி\n\"லவ்ஸ்\" செய்ததால் பிரிக்கப்பட்ட 2 காதல் கழுதைகள்.. ஒன்று சேர்ந்த சுவாரஸ்யக் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-kasturi-says-vote-for-a-good-candidate-tomorrow-347181.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T02:52:24Z", "digest": "sha1:A75TFPSIVIWINBKCVYEERZYADEO2MZRH", "length": 19788, "nlines": 267, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த கட்சிக்கு ஓட்டு போடணும்?.. கஸ்தூரி சொன்ன பதில் என்ன தெரியுமா? | Actress Kasturi says Vote for a good Candidate tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago 2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்\n3 min ago எக்ஸிட் போல் சொன்னதை போலவே நடக்கிறது.. முதல் ரவுண்டில் முன்னிலை பெற்ற பாஜக கூட்டணி\n10 min ago சாமீ... நான் ஜெயிக்கனும்.. கோவில் கோவிலாக விழுந்து கும்பிடும் பாஜக வேட்பாளர்கள்\n12 min ago தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nMovies தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த கட்சிக்கு ஓட்டு போடணும்.. கஸ்தூரி சொன்ன பதில் என்ன தெரியுமா\nசென்னை: யாருக்கு போடறதுன்னு திடீரென்று ஒருவருக்கு சந்தே��ம் வந்துவிட்டது.. அந்த சந்தேகத்தை நடிகை கஸ்தூரியிடம் கேட்க.. அதற்கு கஸ்தூரி அளித்த பதில்தான் இது\nநாட்டு நடப்பை தினமும் கவனித்து கொண்டு, அது சம்பந்தமான ட்வீட்டுகளை போட்டு வருபவர் கஸ்தூரி. அது அரசியல், சினிமா, விளையாட்டு என எதை பற்றி வேண்டுமானாலும் கருத்தை பதிவு செய்வார்.\nஇதற்காக சில சமயம் இவருக்கு பாராட்டும், வாழ்த்தும் கிடைத்தாலும் பல சமயம் நெட்டிசன்கள் வாயில் சிக்கிகொள்வார். கடைசியில் அவர்களிடம் ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டு செல்வார்.\nஅந்த மர்ம நபரின் போன் கால்.. வேகமாக விரைந்த அதிகாரிகள்.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு இதுதான் காரணம்\nகட்சி பார்த்து வாக்களிக்காதீர். நல்ல வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள். https://t.co/ihdd8ogI6H\nஇன்று டிவிட்டரில் ஒருவர் கஸ்தூரியிடம் ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்வியை எதற்காக கஸ்தூரியிடம் கேட்டார் என்று தெரியவில்லை. அதாவது \"எந்த கட்சிக்கு ஓட்டு போடணும்\" இதுதான் அந்த கேள்வி. உடனடியாக கஸ்தூரி இதற்கு \"கட்சியை பார்த்து வாக்களிக்காதீர்.. நல்ல வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள்\" என்று கூறினார்.\nஉண்மையிலேயே கஸ்தூரியின் இந்த பதில் பாராட்டுக்குரியது. ஏனெனில் சமீபத்தில் கஸ்தூரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்தார். இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாயின. அதிமுகவில் இணைந்துவிட்டார் என்கிற செய்தியும் பரவியதும், உடனடியாக மறுப்பு தெரிவித்த கஸ்தூரி, \"நல்ல குடிமகனாக அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசுக்கு மட்டுமே, அதிமுகவிற்கு இல்லை\" என விளக்கினார்.\n உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா\nஅப்படி பார்த்தால் நீங்க பாஜக வேட்பாளர்களுக்கு மட்டும்தான் ஓட்டு போட முடியும் மேடம்\nஅப்படி சொன்ன கஸ்தூரி, இன்று எந்த கட்சியையும் வலியுறுத்தாமல் பொதுவாக கருத்து சொல்லி உள்ளது வரவேற்புக்குரியதுதான். இருந்தாலும், கஸ்தூரியின் ட்வீட்டுக்கு நிறைய பேர் கமெண்ட் போட்டு வருகிறார்கள். \"அப்படி பார்த்தால் நீங்க பாஜக வேட்பாளர்களுக்கு மட்டும்தான் ஓட்டு போட முடியும் மேடம்\" என்று ஒரு கமெண்ட் உள்ளது.\nநடக்கப்போவது பிரதமருக்கான தேர்தல் நம் நாட்டிற்கு நிலையான பிரதமர் தேவை.. அதற்கு ஒரே தேசிய கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.. அதைவிடுத்து வேட்பாளரை பார்த்து வாக்களிப்பதெல்லாம் நிலையற்ற கிச்சடி சர்க்காரையே உருவாகும் கஸ்துரி மேடம்..\n\"நடக்கப்போவது பிரதமருக்கான தேர்தல் நம் நாட்டிற்கு நிலையான பிரதமர் தேவை.. அதற்கு ஒரே தேசிய கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.. அதைவிடுத்து வேட்பாளரை பார்த்து வாக்களிப்பதெல்லாம் நிலையற்ற கிச்சடி சர்க்காரையே உருவாகும் கஸ்துரி மேடம்..\" என்று பதிவாகி உள்ளது மற்றொரு கமெண்ட்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dr-ramadoss-for-the-coalition-between-aiadmk-and-pmk-384166.html", "date_download": "2019-05-23T03:47:48Z", "digest": "sha1:DOFSJMHEVMDQJWZMJMBTYA3X3U3PZA64", "length": 10883, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவ்வளவு கடுமையாக விமர்சித்துவிட்டு மீண்டும் அதிமுகவிடமே சரணடைந்த ராமதாஸ்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவு கடுமையாக விமர்சித்துவிட்டு மீண்டும் அதிமுகவிடமே சரணடைந்த ராமதாஸ்- வீடியோ\nபேசாத பேச்சில்லை.. திட்டாத வார்த்தையில்லை.. அவ்வளவும் செய்துவிட்டு இன்று திரும்பவும் அதிமுக அணியிடமே கூட்டணி அமைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து பாமகவை மரண கலாய் கலாய்த்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.\nஅவ்வளவு கடுமையாக விமர்சித்துவிட்டு மீண்டும் அதிமுகவிடமே சரணடைந்த ராமதாஸ்- வீடியோ\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையாம்- வீடியோ\nExit poll by elections 2019: அதிமுகவின் சரிவுக்கு காரணம் ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nரம்மி விளையாட்டு போதை பணத்தை இழக்க வைப்பதோடு உயிரையும் பறித்துள்ளது-வீடியோ\nவேலூரில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொழிலாளியை கொலை செய்து சடலம் வீச்சு.. போலீசார் விசாரணை-வீடியோ\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28ம் ஆண்டு நினைவு நாள்- வீடியோ\nமண்ணுளிப்பாம்பு வாங்க வந்தபோது ஏற்பட்ட கைகலப்பு-வீடியோ\n23-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nகிரகங்களின் படி இந்த நாட்டை ஆளப்போவது யார்\nகாங்கிரஸ் பெயரில் வெளியான போலி அறிக்கையால் பரபரப்பு- வீடியோ\nGomathi Marimuthu : ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய கோமதி மாரிமுத்து விளக்கம்-வீடியோ\nKarunas press meet: அதிமுக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது: கருணாஸ்-வீடியோ\nNakkeran Gopal on pollachi issue: பொள்ளாச்சி விவகாரம்: உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/old-man-fucking-to-sexy-young-college-girl-tamil-sex-story/8/", "date_download": "2019-05-23T03:45:48Z", "digest": "sha1:FQHSZTQWPC4FDQ6D6SLDLARDUBLCROCG", "length": 15818, "nlines": 86, "source_domain": "www.dirtytamil.com", "title": "Old Man Fucking To Sexy Young College Girl Tamil Sex Story", "raw_content": "\nஎனக்கு முலைப்பாலை கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்- அம்மிணி, மீனம்மா, ரூபாலி, பூலான், பத்மஜா, ஜெயதேவி(தையல்காரி), கற்பகம்(காய்கறி), அம்பிகா(டீச்சர்), ஹேமா(பியூடிசியன்) மற்றும்வேணி. இவர்களில்அம்மிணி எங்க வீட்டிலும் மீனம்மா என் மூத்தமகன் வீட்டிலும் வீட்டுவேலைசெய்கிறார்கள். அம்மிணியின் ணவனுக்கு பெயிண்டர் வேலை செய்ய வேண்டிய பணஉதவியும், அவர்கள் குடும்பத்தில் வாங்கியிருந்த கடன்களை அடைத்து நிம்மதியாக வாழவும் வழி செய்தாகிவிட்டது. அவள் தாயாரின் கண் ஆபரேசன் நடந்து கண் பார்வை சரியாகி அவளும் வேலைக்கு போவதாகச் சொன்னால் ஆனால் அம்மிணியின் குழந்தையை வளர்க்க அவளை வேலைக்கு போகவேண்டாம் என்று சொல்லிட்டு அவள் வீட்டிலேயே குழந்தையை வளர்த்து வந்தாள். அதனால் இப்போ அவங்க வீட்டில் நிம்மதியும் வளமையும் கூடியிருந்தது. அடுத்து மீனம்மா, அவளது புருஷனுக்கு மீன் மொத்த வியாபாரம் செய்யனும்ம்னு தீவிர ஆசை.\nஎனவே அவர் கடலிலிருந்து திரும்பி வந்ததும் அவரை அழைத்து வந்தாள் மீனம்மா. முதலில் அவருக்கு இருந்த கடன் சுமையைக் குறைக்க வழி என்ன என்று கேட்டேன். அவரிடம் தற்போது கடலுக்கு போய் வந்ததில் கொஞ்சம் பணம் இருக்குது அது போக இன்னும் ரூ.20000 /- இருந்தால் பூர கடனையும் அடைத்து விடலாம் என்றார். அவரிடம் இப்போ அவரிடம் இருக்கும் பணம் அப்படியே இருக்கட்டும் முழு கடனை அடைக்க என்ன வேண்டும் என்றேன் ரூ.50000 /= வேண்டும் என்றார். சரி என்று அவரிடம் அந்த ரூபாயைக் கொடுத்து பூரா கடனையும் அடைத்துவிட்டு அதற்கான் ரசீதை கொண்டு வந்து காட்டும்படிக் கூறினேன். அவரும் அவ்விதமே செய்தார். அதன் பின் இப்போ மீன் மொத்த வியாபாரம் செய்ய என்னென்ன வேண்டும் என்று கேட்டேன், ஒரு பழைய மினி லோரி ஒன்று வேணும்,பின்னர், மீனை மொத்த விளக்கு வாங்க ரூ 1 லட்சமோ 2 லட்சமோ இருந்தால் அதை நல்லபடியாகச் செய்யலாம் என்றார். சரி அப்போ அந்த மாதிரி மினி லோரி ஒன்ற ஏற்பாடு செய்யச் சொன்னேன். அவரும் போய் ரெண்டு நாளில் அதனை ஏற்பாடு செய்துகொண்டு வந்தார். அந்த லோரியை அவரே ஒட்டிக்கொண்டு வந்திருந்தார். லாரி கண்டிஷனைப் பற்றி அறிந்துகொண்டு அதை வாங்க வேண்டிய பணத்தைக் கொடுத்தனுப்பினேன். அவரும் கொண்டு போய் லாரி இவர் பெயரில் டிரான்ஸ்பார் செய்த புக்கை கொண்டு வந்து காட்டினார்.\nமேலும் அவரிடம் 2 லட்ச ரூபாயைக் கொடுத்து மீனா வியாபாரத்தை தொடங்கச் சொன்னேன். அவரும் அதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டு முதன் முதலில் வியாபாரத்தை தொடங்கிய அன்று எங்களையும் அழைத்துச் சென்று என் கையால் முதல் வியாபரத்தை செய்ய வைத்தார். அப்போதிலிருந்து மீனாம்மாவின் வாழ்விலும் வசந்தம் நிலவியது. வடக்கத்தி காரர்களான ரூப்பளிக்கும், பூலனுக்கும் பாலின் கூலியை ஒழுங்கா கொடுத்ததே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் போய் வர ஒவ்வொருவருக்கும் ஒரு சைக்கிளை வாங்கித்தந்தேன் அதுவே அவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.\nபத்மஜாவின் குடும்பக்கடன் முழுவதையும் அடைக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து அந்த கடன்கள் எல்லாம் தீர்ந்ததால் அவள் குடும்பமும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். அவளும் தனக்கு தேவையான் காமப்பசியை என்னிடமே தீர்த்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தாள் காய்கனி விற்கும்கற்பகத்திற்கு ஒரு மோட்டார் பொருத்திய பளு இழுக்கும் வண்டியை வாங்கிக் கொடுத்து அவளுடைய கடன்களையும் அடைக்க பண உதவியும் செய்து, மேலும் மொத்தமாக காய்கறிகள் வாங்க முதலும் கொடுத்து அவள் வியாபாரத்தை விருத்தி செய்ததில் அவளும் சந்தோஷமாக வியாபாரம் செய்து வந்தாள் அவளுக்கு புருஷன் இல்லாததால் வாரத்தில் ரெண்டு மூனு தடவை என்னோடு படுத்து சுகமும் அடைந்தாள். தையல்காரி ஜெயதேவிக்கு அவளுக்கு இருந்த கடன் சுமையை நீக்கிவிட்டு, மேலும் அவள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு கடையை பார்க்கச் சொல்லி அதில் 4 , 5 தையல் மிஷின்களையும் வாங்கி கொடுத்து மேலு 2 , 3 லேடீசை அவள் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டு மேலும் ரெடிமேட் டிரெஸ்களை தயாரித்து விற்க மொத்தமாக துணிகள் வாங்க பண முதலீட்டுக்கு ரூ.50000 /-மும் கொடுத்து அவளுக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வைத்தேன்.\nபியூடிசியன் ஹேமாவுக்கும், நாங்க தங்கியிருந்த பகுதியிலேயே மெயின் ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் ஒரு நல்ல இடம்மாகப் பார்த்து கடைகள் நிறைய உள்ள ஒரு காம்ப்லேக்ஸ்சில் மாடியில் ஒரு போர்சனைப் பிடித்து அதில் ஒரு பியூடி பார்லரை வைத்துக் கொடுத்தேன். அதற்கு, அட்வான்ஸ் மற்றும் வேண்டிய இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் பர்னீச்சர்களையும் வாங்கிக் கொடுத்து ஒரு பியூடி\nபார்லரை தொடங்கவைத்தேன். அங்கே மேலும் நாலு பெண்களும் அவள் கூட வேலை செய்கிறார்கள். அவள் கையில் பல பல டிசைன்களை வரைவதில் எக்ஸ்பர்ட் என்பதால் பல பெண்கள் அதற்கே வாரா வாரம் வந்து போட்டுக்கொண்டு செல்லலானார்கள். இப்படியாக அவள் வாழ்க்கையிலும் வசந்தம் வீசத்தொடங்கியது. ஜெயதேவியும் ஹேமாவும் கற்பளிக்கப்பட்ட்தால், மேற்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லை ஆனால் உடல்பசியைத் தீர்த்துக்கொள்ள வெளியே எங்கும் செல்லவும் விரும்பவில்லை. என்னிடம் முலையை கொடுப்பதால் அதையும் என்னிடமே எதிர்பார்த்தனர். ஆகவே வாரம் ஒரு இரவு ஜெயதேவி இரவு முலைப்பாலைக் கொடுத்துவிட்டு இங்கேயே தங்கியிருந்து, இரவில் எல்லோருடனும் கூட சுகத்தையும் அனுபவித்துவிட்டு மறுநாள் காலையில்முலையைக்கொடுத்துவிட்டு போய் விடுவாள்.\nஅக்கா நான் புதுசு |பகுதி 3 May 13, 2019\nஎன் இனிய தேவடியா 3\nதீக்குள் ஒரு தவம் - அத்தியாயம் - 10\nஅபிநயா – என் நண்பனின் அழகு மனைவி – 7\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை - 12\nஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்\nஉங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்\tCancel reply\nஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்\nகனவு கன்னி சுந்தரி | 2\nஎன் தங்கை உமா மற்றும் அம்மா\nநான் உனக்கு என்ன தாண்டி குறை வைத்தேன்\nமாங்கல்யம் தந்துனானே.. – 1\nகனவு கன்னி சுந்தரி | 3\nRaj on சசிகலா மேடம் 4\nGajendran on முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 51\nrajamohammed on கனவு கன்னி சுந்தரி | 2\nAlagar on மகனை காப்பாற்றிய அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/what-are-the-causes-of-homosexuality/", "date_download": "2019-05-23T02:51:05Z", "digest": "sha1:77MKH5GFME5V76GYPT2A5W3FPRMALDIQ", "length": 8245, "nlines": 86, "source_domain": "www.dirtytamil.com", "title": "ஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது? | DirtyTamil.com", "raw_content": "\nஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது\nஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது\nஏன் ஓரினச்சேர்க்கை உணர்வு வருகிறது என்பது குறித்து இரண்டு வகையான விளக்கங்கள் உள்ளன.\nஅதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ பிறக்கும்போதே ஓரினச் சேர்க்கையாளராக பிறக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது ஓரினச் சேர்க்கை ஆசை உடையவர்களின் மூளை பிறக்கும்போதே மற்றவர்களின் மூளையை விட வித்தியாசமாக இருப்பதால், இது போன்ற ஆசை உடையவர்களாக இருக்கிற��ர்கள். அதே போல, இது போன்றவர்களின் டி. என் ஏ எனும் மூலக்கூற்றிலும் சில மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடித்து உள்ளனர்.\nஇதற்கு எதிராக, ஓரினச்சேர்க்கையாளர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதற்காக பல சூழ்நிலை காரணங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். ஏன் ஆண்கள் ஆண்களை விரும்புபவர்களாக ஆகிறார்கள், ஏன் பெண்கள் பெண்களை புணர விரும்புகிறார்கள் என்பதற்கு சிறு வயதில் ஏற்படும் நிகழ்வுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக:\nசிறு வயதிலேயே ஹோமொசெக்சுக்கு பெரியவர்கள் உடன்பட வைத்தல்.\nஆண் பிள்ளைகள் பெண்களோடு மட்டுமே விளையாடுதல், அல்லது பெண் குழந்தைகள் ஆண்களோடு மட்டுமே விளையாடுதல்.\nவிடலைப் பருவத்தில், விளையாட்டாக ஹோமோசெக்ஸ் செய்தல்\nஇது போல மேலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nஓரினச்சேர்க்கையை பல நாடுகள் இன்னும் மதம், கலாச்சாரம் போன்ற பெயர்களை சொல்லி தடை செய்து உள்ளன. சில நாடுகளில் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். ஏன், மரண தண்டனை கூட வழங்கப்படுகின்றது.\nஎந்த நாடோ, மதமோ, கலாச்சாரமோ யாருடைய படுக்கை அறையையும் எட்டிப் பார்க்க கூடாது, அது அவரவர் சுதந்திரம் என்பதே என் சொந்தக் கருத்து. இதனால் ஓரினச் சேர்க்கையாளர்களை கண்ணியமாக நடத்துங்கள்.\nஉங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணவும் …..\nஅக்கா நான் புதுசு |பகுதி 3 May 13, 2019\nபள்ளி ஹாஸ்டலில் ஆண் ஒரின சேர்க்கை தமிழ் காம கதை\nஎன் பள்ளி செக்ஸ் நண்பன் Tamilhomosex\nபேருந்து நடத்துனருடன் ஒருநாள்-இறுதி பகுதி\nநண்பனுக்கு கல்யாணம் ஆனால் எனக்கு முதலிரவு\nஎந்த நாடோ, மதமோ, கலாச்சாரமோ யாருடைய படுக்கை அறையையும் எட்டிப் பார்க்க கூடாது .. Bold Line HotKing\nஉங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்\tCancel reply\nஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்\nகனவு கன்னி சுந்தரி | 2\nஎன் தங்கை உமா மற்றும் அம்மா\nநான் உனக்கு என்ன தாண்டி குறை வைத்தேன்\nமாங்கல்யம் தந்துனானே.. – 1\nகனவு கன்னி சுந்தரி | 3\nRaj on சசிகலா மேடம் 4\nGajendran on முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 51\nrajamohammed on கனவு கன்னி சுந்தரி | 2\nAlagar on மகனை காப்பாற்றிய அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/wild-trees-smuggling-officers-suspended/", "date_download": "2019-05-23T03:14:04Z", "digest": "sha1:3OOQYMB7LKKBU5T2VHRFLGASI54QZZEE", "length": 7538, "nlines": 138, "source_domain": "www.sathiyam.tv", "title": "காட்டு மரங்கள் கடத்தல் : அதிகாரிகள் சஸ்பெண்ட் | சத்தியம் செய்தி எதிரொலி - Sathiyam TV", "raw_content": "\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nHome Video Tamilnadu காட்டு மரங்கள் கடத்தல் : அதிகாரிகள் சஸ்பெண்ட் | சத்தியம் செய்தி எதிரொலி\nகாட்டு மரங்கள் கடத்தல் : அதிகாரிகள் சஸ்பெண்ட் | சத்தியம் செய்தி எதிரொலி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (15/05/2019)\nமுடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் – வீடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.19 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/mobile-network.html", "date_download": "2019-05-23T03:39:31Z", "digest": "sha1:NHC6GW45MP6TLI2VZ3UFXTBRRVBITKD6", "length": 6862, "nlines": 43, "source_domain": "www.shortentech.com", "title": "ஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம் - SHORTENTECH", "raw_content": "\nHome network ஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்\nஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்\nஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips\nஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும்.\nஇதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் ஸ்மார்ட்போன் சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nசெல்போன் டவர் மற்றும் மொபைல் போன் இடையேயான இடையூறை எவ்வாறு சரி செய்வது. உங்களது மொபைல் போனில் எந்நேரமும் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும், இவ்வாறான சூழல்களில் பெரும்பாலும் அவை பல்வேறு இடையூறுகளை கடந்தே நம் மொபைலை வந்தடையும். இதுபோன்ற இடையூறுகளை ஓரளவு அகற்ற என்ன செய்யலாம்\nஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம்.\nஇரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும்.\nஇரும்பு பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் அருகில் இருந்து மொபைல் போனை அகற்ற வேண்டும்.\nபொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும்.\nசில இடங்களில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது, இதனால் திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம்.\nஇவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகும். ஒருவேளை சீராகாத பட்சத்தில் புதிய சிம் கார்டு பெறுவது நல்லது. பழைய சிம் கார்டுகள் சேதமடைந்திருந்தால் இவ்வாறு நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் புதிய சிம் பெறுவது பிரச்சனையை சரி செய்யலாம். #techtips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennai-maranthen-song-lyrics/", "date_download": "2019-05-23T03:00:28Z", "digest": "sha1:TGDTYO43GG7VLXAPZ7P6QSQBOYYKB2QM", "length": 6721, "nlines": 192, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennai Maranthen Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : சி. சத்யா\nபெண் : யார் அவனோ\nபெண் : என்ன மறந்தேன்\nமறந்தேனே என் பேரை மறந்தேன்\nஎன் ஊரை மறந்தேன் என் தோழிகளை\nமறந்தேனே என் நடை மறந்தேன்\nஎன் உடை மறந்தேன் என்\nபெண் : அந்தி மாலை\nஆண் : ஓ ஏன் என்னை\nபெண் : கண் திறந்தும்\nவாய் திறந்தும் பேச மறந்தேன்\nநான் பண்பலையின் பாடல் மறந்தேன்\nபெண் : தினம் சண்டை\nமறந்தேன் என் குட்டித் தங்கை\nமறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்\nபெண் : யார் அவனோ\nமீதி மறந்தேன் நாள் கிழமை தேதி\nபெண் : நான் என்னைப்பற்றி\nகட்டி அள்ள மறந்தேன் மறந்தேன்\nபெண் : யார் அவனோ\nபெண் : ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்\nஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38694", "date_download": "2019-05-23T03:17:23Z", "digest": "sha1:G4LJZWECN5QNJLZY4ZZGWK7LLTW57WSY", "length": 4440, "nlines": 41, "source_domain": "puthu.thinnai.com", "title": "அளவளாவல். புத்தகம் பகிர்தல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation “கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வைஅதனாலென்ன…\nகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\n“கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை\n‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’\nபெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்\nPrevious Topic: “கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=1794", "date_download": "2019-05-23T03:07:47Z", "digest": "sha1:O7FE3VPD2KZQGXMZBWUY43XSUPDDHLXI", "length": 3535, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "அழ‌கான‌வ‌ர் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅவ‌ர் இயேசு இயேசு இயேசு\n1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா\nஇம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர்\nஎன்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே\n2. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்\nஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர்\nஎன்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா\nஎன்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே\n3. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே\nநேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார்\nபாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா\nஎன்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/a.n.naveen_soft.html", "date_download": "2019-05-23T03:42:24Z", "digest": "sha1:TYNI5NNWDLUEXOSCUCVWOGZXCA5OHS5X", "length": 21707, "nlines": 249, "source_domain": "eluthu.com", "title": "a.n.naveen soft - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 15-Aug-1993\nசேர்ந்த நாள் : 28-Jan-2013\nதோழமைக்காய் நல்ல தமிழ் உள்ளங்களைத்தேடி.............,\na.n.naveen soft - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇந்து பெண்ணுக்கு நேர்ந்த இந்த துக்க கரமான இந்த சம்பவம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கோ அல்லது சிறுபான்மை பெண்ணுக்கோ நேர்ந்தால் என்ன செய்திருப்பார்கள் இந்த ஊடகம் மற்றும் அரசியல் வாதிகள் ..\nஇந்துத்துவா என்பதை யார் வளர்க்கிறார்கள் ..\nநீங்கள் சொல்வது போல் பார்த்தால் தலித்துகள் வாழும் பகுதியில் ஒரு தலித்துக்கு கொலை நடந்தால் மேல் மட்ட ஜாதிகள்மற்றும் ஆண்ட ஜாதிகள் அமைதியாக கடந்து விட வேண்டுமா ... அதை தடுக்க கூடாத எங்கள் ஊரில் வாழும் கீழ் ஜாதி மக்கள் காலை சீக்கிரமே குப்பை கூட்ட வருவார் அங்கு அவர்கள் தான் நிறைய இருக்கின்றனர் அப்போது அங்கு ஒரு கொலை நடந்தால்.. தடுக்க வேண்டியது மேல் ஜாதி மக்கள் பொறுப்பு இல்லையா.. நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது .. 28-Jun-2016 8:44 am\nநான் சொல்வது பிழை என்றால் மன்னியுங்கள் ஊடகத்தில் .. facebook இல் இடை போல் செய்தியைப் பார்தேன் .......... பெரும்பாலும் காலை 5 முதல் ரயிலில் வருபவர்கள் எல்லோரும் ஸ்வாதி இனமே .. மேல் மட்ட ஜனங்களே ..அய்யரும் மாமியும் தான் ஏன் மற்றவர்களை குறை சொல்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை மற்றும் நுங்கம்பாக்கம் அவர்கள் சமூகம் நிறைய வாழும் பகுதியே .. காலை எழுபவர்களும் அவர்களே மனிதாபத்துடன் வேலை முக்கியம் என்றால் மற்ற விளம்பரம் பண்ணி என்ன பயன் \nஎன் சங்கர் கொலையை கொலையாக எண்ணி எண்ணி அதை கொலையாக பார்க்கலாமே . ச��றுபான்மை நல துறை அமைப்பு ஏன் வேலை வாங்கி தர வேண்டும் .. அரசாங்கம் பொருள் உதவி ஏன் செய்ய வேண்டும் .. ஸ்வாதிக்கு எந்த நலத்துறை உதவி செய்யும்... சொல்லுங்கள் .. பிறகு இதை கொலையாக மட்டுமே பார்க்கலாம் .. ஸ்வாதிக்கு எந்த நலத்துறை உதவி செய்யும்... சொல்லுங்கள் .. பிறகு இதை கொலையாக மட்டுமே பார்க்கலாம் ..\n கேள்வி சரியானதாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை கட்டாயமும் இல்லை .. அதற்கான பதில் தான் சரியாக இருக்க வேண்டும் அரசியல் கட்சிகள் மக்களுக்காக தானே . ஒருத்தி கோரமான முறையில் இறந்து கிடக்கிறார்கள் ..கண்டனம் சொல்ல ஆள் இல்லை ..ஆளும் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது .. இதுவே வேறு மதமோ சாதியோ இருந்தால் இந்த கொலையை எப்படி அணுகி இருப்பார்கள் என்று ..இதை தான் கேட்கிறார்கள் .. இந்த கேள்வியை கேட்பதால் என்ன தவறு .. கேள்வி எழுப்புவது குற்றமா ..\nT. Joseph Julius அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஐயெட்டு ஆண்டுகள் கழித்த இல்லறத்தில்\nலட்டு போல் எட்டு ஆண் பிள்ளைகள் பெற்றவள்\nகட்டுக் கிழத்தியாய் பட்டெனப் போய்ச் சேர்ந்தாள்.\nமூன்றாம் நாளில் துக்க நிவர்த்தியென\nசுற்றமும் நட்பும் சூழ பிரார்தித்து\nஅனைவரும் ஆங்கே உண்ண அமர்ந்தனர்.\nபிரியாணியில் வெறும் எலும்புதான் உள்ளதென\nகிழவியின் கணவர் சொல்வதைக் கேட்டு\nதலையில் அடித்துக் கொண்டனர் மக்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\t17-May-2016 10:14 am\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\t17-May-2016 10:13 am\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\t17-May-2016 10:13 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவாஸ்தவம் தான்..மண்ணில் இது போன்ற நிலையும் பலர் வாழ்ந்து கொண்ட தான் இருக்கிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:11 am\na.n.naveen soft - T. Joseph Julius அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநம்பிடும் கண்களும் நலந்தரும் சிரிப்பும்\nமெல்லிய கரங்களும் பல்லாயிரக் கனவும்\nசொல்லாமற் பிறக்கும் பாச உணர்வும்\nஎல்லாம் கொண்டதே குழந்தையின் அடையாளம்\nகண்ணீர் கட்டிய கண்கள் சுருங்கிக்\nகுப்பையைக் குச்சியால் கிளரிடக் கண்டும்\nபட்டாசு சுற்றியும், பாலினை விற்றும்\nசெங்கல் சூளையில் அடுக்கிடும் வாண்டும்\nபாத்திரம் கழுவி காத்திரம் இழந்து\nநேத்திரம் வழியும் நீரினைத் துடைத்து\nகந்தலை ஆடை��ாய் கபடின்றி அணிந்து\nவெந்து நொந்திடும் வெகுளி வயதினர்.\nபாலியல் தொல்லையில் பாசக் கிள்ளலில்\nகாலில் செருப்பு இல்லாத துள்ளலில்\nகோடையில் குளிர் நீர் பனிக் கூழ் இன்றி\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநிகழ்கால மண்ணில் பேனா பிடிக்கும் குழந்தைகளை விட கல் சுமக்கும் குழந்தைகள் தான் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-May-2016 10:17 am\nஅற்ப்புதமான அழகிய தமிழ் வார்த்தைகளில் வாண்டுகளின் வலிகளை உணர்த்திட்ட நேர்த்தியான நல்லதோர் படைப்பு உயர்த்துவோம் உச்சிக்கு நமது குரலை முயலுவொம் சட்டங்கள் பலவும் தீட்டுவோம் பயனுள்ள செயல் இதுவென உணர்வோம் பயமின்றி எதிர்த்து சண்டைகள் போடுவோம் கம்பீரமான முடிவுரை நன்று 11-May-2016 12:06 am\na.n.naveen soft - a.n.naveen soft அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநம் சமூகத்தில் அநாதை இல்லங்களும்,முதியோர் இல்லங்களும் பெருக அடிப்படை காரணங்கள் யாது\nஇவை வழக்கொழிய நாம் என்ன செய்ய வேண்டும்\nஇவற்றில் ஆண் மற்றும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு விழுக்காடு இருத்தல் வேண்டும்\nஆம் ஐயா உண்மையான எடுத்துக்காட்டுடன் கூடிய பதில் அல்லவா இது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 10-May-2016 9:40 am\nமிகச் சிறப்பான பதில் அனாதை பையன் பிச்சை கேட்க மடிப்பிச்சைக்கு ஏங்குகிறாள் தாயாக ---superb அன்புடன், கவின் சாரலன் 10-May-2016 8:32 am\nகருத்து ஏற்றுகொள்ளப் பட்டமைக்கு நன்றிகள் 09-May-2016 11:13 pm\nஆதங்கமாய் பதில் அடியேனுக்கு அடியில் ஒரு கேள்வி எண்ணம் உண்டு முயற்சி செய்வேன் பெரும் காடு எறிய சிறிய தீப்பொறி போதுமே நல்ல எண்ணங்கள் கண்டிப்பாய் செயல் வடிவம் பெரும் நன்றிகள் விக்னேஷ் 08-May-2016 10:58 pm\nநம் சமூகத்தில் அநாதை இல்லங்களும்,முதியோர் இல்லங்களும் பெருக அடிப்படை காரணங்கள் யாது\nஇவை வழக்கொழிய நாம் என்ன செய்ய வேண்டும்\nஇவற்றில் ஆண் மற்றும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு விழுக்காடு இருத்தல் வேண்டும்\nஆம் ஐயா உண்மையான எடுத்துக்காட்டுடன் கூடிய பதில் அல்லவா இது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 10-May-2016 9:40 am\nமிகச் சிறப்பான பதில் அனாதை பையன் பிச்சை கேட்க மடிப்பிச்சைக்கு ஏங்குகிறாள் தாயாக ---superb அன்புடன், கவின் சாரலன் 10-May-2016 8:32 am\nகருத்து ஏற்றுகொள்ளப் பட்டமைக்கு நன்றிகள் 09-May-2016 11:13 pm\nஆதங்கமாய் பதில் அடியேனுக்கு அடியில் ஒரு கேள்வி எண்ணம் உண்டு முயற்சி செய்வேன் பெரும் காடு எறிய சிறிய தீப்பொறி போதுமே நல்ல எண்ணங்கள் கண்டிப்பாய் செயல் வடிவம் பெரும் நன்றிகள் விக்னேஷ் 08-May-2016 10:58 pm\nநீ மட்டும் எனக்கு கணவனா வந்தா\nகொஞ்சம் கூட பாவம் பார்க்கம\nநீ குடிக்கிற காபியில விஷம் கலந்து கொடுத்துடுவேன்\nநீ மட்டும் எனக்கு மனைவியாய் வந்தா\nநீ விஷம் கலந்த காப்பிய உன்னையே குடிக்க வைப்பேன்\nஆளப்பாரு பெரிய அஜீத்குமார் என நினைப்பு\nஆளும் மூஞ்சும் கோபத்த கிளப்பாம போயிடுடா\nஆமா ஆமா நீ அப்படியே ஐஸ்வர்யாராய் பாரு\nஉன் முகத்த முதல்ல கண்ணாடில போய் பாரு போடி\nஎன்றென்றும் அடுத்த படைபிற்கான எதிர்பர்ப்புடன் ....................ம. உதயன் 14-Jun-2013 5:05 pm\nஎதார்த்தமான படைப்பு எதார்த்தம் தானே ரசிக்க வைக்கிறது.\t13-Jun-2013 8:57 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89", "date_download": "2019-05-23T03:46:28Z", "digest": "sha1:SVJQTXHM77FGHFH7PRIYPYM3HTBA43RF", "length": 8980, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:\nகோடைகாலத்தில் ஏற்படும் அதிக அளவு வெப்பத்தினால் கால்நடைகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பசுந்தீவன பற்றாக்குறை, கடுமையான வெப்ப நிலை, பராமரிப்பு முறை போன்றவற்றால் கறவை மாடுகளில், பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. வறட்சியால் ஏற்படும் பசுந்தீவன குறைபாடு, பால் உற்பத்தி குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.\nகோடைகாலத்தில் ஈக்களின் பெருக்கம் அதிகமாகி, அவை அடிக்கடி வட்டமிடுவதாலும், மேலே உட்கார்ந்து தொல்லை கொடுப்பதாலும் கறவை மாடுகள் அமைதியற்ற சூழ்நிலையில் இருக்கும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்து தெளிக்கலாம். மேலும், மாட்டுத் தொழு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக, எருக்குழியில் மருந்து தெளிப்பதன் மூலம் ஈக்களின் உற்பத்தி இருக்காது.\nஉயர் இன கால்நடைகள் 80 டிகிரி பாரன்ஹீட், இந்திய இனங்கள் 95 டிகிரி, கலப்பின கறவை மாடுகள் 85-90 டிகிரி வெப்ப நிலையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பசுந்தீவனம் தவறாமல் கொடுக்கும் போது, பால் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.\nகாய்ந்த புல் மற்றும் குழிப்புல் ஆகியவற்றோடு, அடர் தீவனங்களையும் கறவை மாடுகளின் உணவில் சேர்க்க வேண்டும். அதே போல் 4 அல்லது 5 முறை குடிநீர் கொடுக்க வேண்டும்.\nகறவை மாடுகள் தண்ணீர் தேவையை 3-ல் 2 பங்கினை பகல் நேரங்களில் மட்டுமே பூர்த்தி செய்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு, ஒவ்வொரு மாட்டுக்கும் மூன்றிலிருந்து 3.5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.\nஎனவே கறவை மாடுகளின் தண்ணீர் தேவையை முறையாக கண்காணிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் போது கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது என தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள் →\n← \"பசுமைப் புரட்சியின் கதை\" – புதிய புத்தகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2019-05-23T03:39:15Z", "digest": "sha1:AAOLCBFXL6OV4DSVYJX3WUAPIWJT6JMS", "length": 9898, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழிந்து வரும் விளாம் மரம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழிந்து வரும் விளாம் மரம்\nவிளா மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய், கனி, விதை போன்ற அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. இவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. ஓரியென்டின், எஸ்ட்ரகோல், ஐசோபிம்பீனெல்லின், பெர்காப்டன், அவ்ராப்டன், ஸ்டிக்கஸ்டீரால், மார்மீசின், மார்மின், ஆஸ்தினால், ஜாந்தோடாக்சின், அசிடிடிசிமின், ஸ்கோபோலெடின், ஐசோஇம்பெரபோரின் போன்ற மருத்துவ வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.\nஇவை இந்தத் தாவரத்தின் பின்வரும் மருத்துவப் பண்புகளுக்குக் காரணமாகத் திகழ்கின்றன:\nவயிற்றுப் போக்கு, சீதபேதி, மூலம், குடல் கோளாறுகள், தொண்டைப் புண், ஒவ்வாமை, நீரிழிவு நோய், குமட்டல், சளி, உறுத்தல்கள், வலி, வீக்கம், தோல் நோய்கள், பல் நோய்களை, வலிப்பு, மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவற்றை நீக்குகின்றன.\nமருத்துவ முக்கியத்துவத்தின் காரணமாகவே இந்தத் தாவரத்துக்கு இந்தியாவில் அதிக ஆன்மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற தாவரங்களுக்குப் பொதுவாக அதிகப் பாதுகாப்பும் பேணலும் இயற்கையாகவே கொடுக்கப்படுகின்றன.\nபரத்வாஜ முனிவரின் ஆசிரமப் பூங்காவில் இந்தத் தாவரம் வளர்க்கப்பட்டதாக ராமாயணமும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற காட்டுப் பகுதிகளில் இது காணப்பட்டதாக மகாபாரதமும் குறிப்பிடுகின்றன.\nதென்னிந்தியாவில் இது சிவனுக்கு உரிய முக்கிய மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள திருக்காராயில் என்ற பாடல் பெற்ற கண்ணாயிரநாதன் திருக்கோவிலின் சிவபெருமானோடு இந்த மரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.\nவெளிநாட்டுப் பழங்களான ஆப்பிள், கிவி, ஆரஞ்சு, சப்போட்டா போன்றவற்றின் நுழைவால் மிகவும் பாதிக்கப்பட்ட நம் நாட்டின் இயல்பான பழங்களில் ஒன்றான விளாம்பழம், நம் மக்களால் ஒதுக்கப்படுவது மிகுந்த வருத்தத்துக்குரியது. நல்ல பல ஊட்டம் சார்ந்த பண்புகளும் மருத்துவப் பண்புகளும் ஒருசேர அமைந்த விளாம்பழத்தை அதிக மக்கள் பயன்படுத்தி, அதை இயல்பு ஓட்டத்துக்குக் கொண்டுவந்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். குறிப்பாகப் பழ வியாபாரிகளும், ஜாம், ஜூஸ் தயாரிப்பாளர்களும் விளாம்பழத்தை மீண்டும் பிரபலப்படுத்துவதில் முக்கியப் பங்கேற்கலாம். உணவு சார்ந்த அரசுசாராத் தன்னார்வ அமைப்புகளும் விளாம் பழத்தைப் பிரபலப்படுத்துவதில் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.\n– கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in\nபசுமை ��மிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n'மீண்டும் நியூட்ரினோ' திட்டம் →\n← அற்புத கால்நடை தீவனம் அசோலா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2014/04/", "date_download": "2019-05-23T03:38:39Z", "digest": "sha1:JH6BDDJLMOPCB3HQF72MKBRLSUFPBBOT", "length": 20968, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "ஏப்ரல் | 2014 | Lankamuslim.org", "raw_content": "\nபுதிய போலிஸ் பிரிவை கலைத்து விடுமாறு வலியுறுத்துகிறது- ‘சட்டத்தரணிகள் கூட்டமைப்பு’\nM.ரிஸ்னி முஹம்மட்: மத விவகாரங்ககள் தொடர்பான முறைபாடுகளை கையாள பெளத்த சாசன அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விசேட போலீஸ் பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nNFGG யின் வேண்டுகோளின் பேரில் வடக்கு மற்றும் கிழக்கு முதலமைச்சர்கள் சிநேகபூர்வ சந்திப்பு\nPMGG ஊடகப்பிரிவு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) வேண்டுகோளின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ CV.விக்னேஷ்வரன் அவர்களுக்கும் கிழக்கு மாகாண இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமேற்குக்கரை மஸ்ஜித் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் தகர்ப்பு\nபலஸ்தீனின் மேற்குக்கரை கிராமமான கிர்பத் அல் தவீலில் இருக்கும் மஸ்ஜித் உட்பட பல கட்டிடங்க ளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் இடித்து தகர்த்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை: உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nBBC: உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n‘பெசன் பக்’ தாக்குதல் புதிய காணொளி -பெபலியான\nகடந்த ஆண்டு 28.03.2013ம் திகதியன்று கொழும்பு புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பெசன் பக் பெபலியான கிளை மீது இனவாத காடையர் கும்பல் ஒன்றினால் நடாத்தப��பட்ட தாக்குதல் சம்பவத்தின் இதுவரை வெளிவராத CCTV காட்சிகளை (video) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரச சிவில் நிர்வாகங்களில் கடமையாற்றும் முஸ்லிம்கள் தொடர்பான விபரம் திரட்டும் பொது பல சேனா\nஎம்.அம்ஹர்: கடும்போக்கு பொது பல சேனா அமைப்பு நாட்டின் மத சிருபான்மைக்ளுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களின் மத விவாகாரங்களில் பலவந்தமாக தலையிட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபாக் உளவு அமைப்புடன் தொடர்பு இலங்கை நபர் சென்னையில் கைது\nஇந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகளும் தமிழகக் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்\nஅரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகாத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது\nபெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nதேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் 'போராளிகளுக்கு' பயிர்ச்சி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்���ளின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« மார்ச் மே »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 4 weeks ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2013/05/15/%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-23T02:51:36Z", "digest": "sha1:AKFRQRH4LRESVQQAQ6RF6KJZHH62SPVA", "length": 10741, "nlines": 162, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உள (மன) நோயை விரட்ட | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← பின்னால பார்த்து முடிவெடேன்\nஅகவை ஏறிய (வயது போன) பின்னும் உடலுறவா\nஉள (மன) நோயை விரட்ட\nPosted on மே 15, 2013 | 2 பின்னூட்டங்கள்\nஅயலிலுள்ளவரின் நடத்தையைப் பாருங்கள். இயல்புநிலையைக் கடந்துவிட்டாரா (அதாவது வழமைக்கு மாறான நடத்தையைக் கொண்டிருக்கிறாரா (அதாவது வழமைக்கு மாறான நடத்தையைக் கொண்டிருக்கிறாரா) மாற்றாரை வெறுத்து ஒதுங்குகிறாரா) மாற்றாரை வெறுத்து ஒதுங்குகிறாரா தனக்குள்ளே புலம்புகிறாரா இயல்பாக, நலமாக வாழும் ஒருவருடன் ஒப்பிடுகையில் எத்தனை வேறுபாடுகள் தென்படுகிறது\nஇவ்வாறனவர்களுக்கு வழமைக்கு மாறான நடத்தைகள் (Abnormal behavior) தொடங்குகிறது எனப் பொருள்படும். இதற்கு உளவியல் (மனோதத்துவ) மருத்துவரின் மதியுரையைப் பெறவும். அவரது மதியுரைப் படியே உள(மன)நல மதியுரைஞரை நாடலாம்.\nமுதலில் இவற்றைச் செய்து பாருங்கள்:-\nஇயல்புநிலைக்குக் குறித்த ஆளை வரவைக்க முயலுங்கள். அதாவது, அவரது விருப்புக்கு இணங்கி, அவரோடு அன்பாகப் பழகி, அவருடன் நல்லுறவைப் பேணி அணைத்துக் கொள்ளுங்கள். மேலும், பாதிப்புக்கள் தென்படின் குறித்த ஆளைப் புதிய சூழலுக்குள் உள்வாங்கவும். அதாவது, புதிய இடத்தில், புதிய உறவுகளுடன் பழகவிட்டு, தன்னம்பிக்கையை ஊட்டித் தனிமையில் வாழவிடாது தடுக்கவும்.\nமுடிவாகச் சொல்வதானால், குறித்த ஆளின் விருப்பம் ஈடேறுவதாலும் குறித்த ஆளின் விருப்புக்கேற்ற இடத்தில் வாழ இடமளிப்பதாலும் அந்த ஆளின் உள்ளத்தில் ஆழமாகப் (அடி/உள் மனத்தில்) பதிந்திருக்கும் உளப்பாதிப்புகளை ஏற்படுத்தும் தூண்டிகளை நினைவூட்டாமல் செய்யலாம். இதனால் குறித்த ஆளை வாட்டிய உள (மன) நோயை விரட்டலாம்.\n← பின்னால பார்த்து முடிவெடேன்\nஅகவை ஏறிய (வயது போன) பின்னும் உடலுறவா\nகவியாழி கண்ணதாசன் | 9:36 பிப இல் மே 15, 2013 |\nஅவரது விருப்புக்கு இணங்கி, அவரோடு அன்பாகப் பழகி, அவருடன் நல்லுறவைப் பேணி அணைத்துக் கொள்ளுங்கள். //சரியான யோசனை. வாழ்த்துக்கள் நண்பரே\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/priya-bhavani-sankar-clarifies-her-original-twitter-account/", "date_download": "2019-05-23T02:39:28Z", "digest": "sha1:BC2PLE22AHVL7GOBCZVLXUYRGHXR3YMX", "length": 8036, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரியா பவானி ஷங்கர் ட்விட்டர் |Priya bhavani sankar original twitter account", "raw_content": "\nHome செய்திகள் என்னை தப்பாக பயன்படுத்துறாங்க.. வீடியோ மூலம் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானிசங்கர்..\n வீடியோ மூலம் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானிசங்கர்..\nசெய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, சினிமா என தன் கரியரை வெவ்வேறு தளத்திற்கு அழைத்துச் சென்று ஜொலிப்பவர் நடிகை பிரியா பவானிசங்கர். ‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், இளைஞர்களின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.\nஇந்நிலையில், இவரது பெயரில் பல டிவிட்டர் அக்கவுன்ட்கள் இருக்கின்றன. அவற்றில் இவரின் உண்மையான அக்கவுன்ட் எதுவென தெரியாமல் இருந்து வந்தது. அதனை தற்போது உறுதிப்படுத்தும் விதமாக, ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இதுதான் ஒரிஜினல் அக்கவுன்ட். என் பெயரில் நிறைய ஃபேக் அக்கவுன்ட்கள் இருப்பதை நான் பார்க்கிறேன். அதனால், நிறைய குழப்பங்கள் வருகின்றன.\nஎனவே, எனது இந்த டிவிட்டர் அக்கவுன்ட்டை அதிகாரப்பூர்வமானதாக மாற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த வீடியோவும் அதன் முயற்சியே” என்று கூறியிருந்தார். இவர் தற்போது, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ‘மான்ஸ்டர்’ எனற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n பரியேறும் பெருமாள் டீச்சர் யார் தெரியுமா..\nNext articleயார் என்ன சொன்னா என்ன.. மெர்சல், சர்கார் இசை வெளியீட்டில் விஜய்யிடம் இந்த விஷயத்தை கவனித்தீர்கள்\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிற��ா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nமெர்சல்’ படத்தின் ட்ரெய்லர் வருமா..\nவிக்னேஷ் சிவன் காதலி, திருமணம், பிடித்த நடிகை அதிரடி பதிலை வெளியிட்ட அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/ammk-party-will-be-empty-after-this-election-says-minister-rajendra-balaji-344808.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T02:57:32Z", "digest": "sha1:5E4TL3ZVUCQTCX67SL6MLXWDHER7L4FS", "length": 15336, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜதந்திரமான முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி … சொல்கிறார் கே.டி. ராஜேந்திரபாலாஜி | AMMK party will be empty After this election says Minister Rajendra Balaji - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n2 min ago தேர்தல் ரிசல்ட் அறிவிக்க 5 மணி நேரம் லேட் ஆகும்.. ஆணையம் அறிவிப்பு\n5 min ago நாளை ரிசல்ட்.. இன்று பிரான்சில் ஐஏஎப் அலுவலகத்தில் பரபரப்பு.. ரபேல் ஆவணங்களை திருட முயற்சி\n6 min ago இதற்கு மேல் ஒன்றுமில்லை... விஷ பாட்டில்களுடன் போராட்டம்... நாகை விவசாயிகள் கண்ணீர்\n13 min ago பிரிந்து போன இந்த அண்ணன்-தம்பிகள் தான்.. இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்க போறாங்க\nLifestyle குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nAutomobiles விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTechnology இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\nFinance மெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nSports செம டைமிங்கில்.. பரம எதிரி இங்கிலாந்தை கலாய்த்த கில்கிறிஸ்ட்\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies திரும்பவும் விக்னேஷ் சிவன் கனவு நிஜமாகிடுச்சாம்.. இந்த தடவை ஹாலிவுட் லெவல்\nராஜதந்திரமான முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி … சொல்கிறார் கே.டி. ராஜேந்திரபாலாஜி\nவிருதுநகர்: அதிமுக அரசு டெண்டரால் எடுக்கப்பட்ட ஆட்சி அல்ல; தொண்டர்களால் எடுக்கப்பட்ட ஆட்சி என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nதென்காசி மக்களவை தொகுதிக்கான தேசிய ஜனநாயக முற்போ���்குக் கூட்டணி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, அதிமுக தலைமையிலான கூட்டணி நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அருமையான தம்பதியைக் கொண்டது என்றும், திமுக கூட்டணி விவாகரத்து பெற்ற கூட்டணி என்றும் விமர்சித்தார்.\nகிளி ஜோசியத்தை நம்பி அரசியல் செய்யவில்லை... ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொளேர்\nரஜினி இதுவரை அரசியலுக்கு வராமல் இருப்பது ராஜதந்திரமான முடிவு என்று கூறிய அவர், மோடியை கண்டு தீவிரவாதிகள் அஞ்சி நடுங்குவதாகவும், அவர் வாழும் இரும்பு மனிதர் என்றும் தெரிவித்தார்.\nஇந்தத் தேர்தலோடு அமமுக காணாமல் போய்விடும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிருதுநகர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவிழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி\nடிவி பார்க்க போன சிறுமி... சீரழித்து கர்ப்பமாக்கிய முதியவர் - அருப்புக்கோட்டையில் அராஜகம்\nகுடித்து விட்டு அடித்த கணவர்.. கடுப்பான மனைவி.. கழுத்தை நெரித்துக் கொன்றார்.. விருதுநகரில் பயங்கரம்\nசதுரகிரி கோயிலில் ஒரு இட்லி விலை ரூ.20, தோசை விலை ரூ.100க்கு விற்பனை.. பக்தர்கள் அவதி\nதேர்வு முடிவுகள்.. காமராஜரின் விருதுநகரை முந்தும் திருப்பூர் மாவட்டம்\nபொன்னமராவதி விவகாரம்... 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்... விருதுநகர் அருகே பரபரப்பு\nமுதல் இடத்தில் இருந்த விருதுநகருக்கு என்ன ஆச்சு.. 7வது இடத்துக்கு போச்சு\nசோதனை மேல் சோதனை... சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்\n யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி பலே பேட்டி\n4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு\nநீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா .. கமல்ஹாசன் பகீர் பிரச்சாரம்\nஎனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு\nகடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்தி��ளை உடனுக்குடன் பெற\nrajendra balaji rajini dinakaran ராஜேந்திர பாலாஜி ரஜினி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/18012828/To-the-officer-Cut-the-sickle-6-people-including-temple.vpf", "date_download": "2019-05-23T03:22:28Z", "digest": "sha1:5QIH46WMHV7INM7QCNHRLINWM52BC6VY", "length": 16407, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the officer Cut the sickle 6 people including temple workers were arrested || செயல் அலுவலருக்கு அரிவாள் வெட்டு: கோவில் ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ; சற்று நேரத்தில் முன்னிலை விவரம்\nசெயல் அலுவலருக்கு அரிவாள் வெட்டு: கோவில் ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது\nபொன்னேரி அருகே கோவில் செயல் அலுவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கோவிலின் 4 ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பம் முருகன் கோவில் செயல் அலுவலராக விழுப்புரத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 27) என்பவர் உள்ளார். இவர் ஞாயிறு கிராமத்தில் புஸ்பதீஸ்வரர் கோவில், செங்கரை கிராமத்திலுள்ள காட்டுசெல்லியம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் கூடுதலாக செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.\nகடந்த 12-ந்தேதி பொன்னேரி அருகே மீஞ்சூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சீனிவாசனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.\nஇதுதொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதுதொடர்பாக ஆண்டார்குப்பம் கோவில் எழுத்தர் வெங்கடேசன்(28) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.\nகோவிலின் செயல் அலுவலராக சீனிவாசன் பொறுப்பு ஏற்ற பிறகு காட்டுசெல்லியம்மன் கோவில், ஞாயிறு புஸ்பதிஸ்வரர் கோவில், அருமந்தை கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் கோவில்களில் வரவு ரசீது, செலவினங்களின் ரசீதுகள் உள்ளிட்ட அந்த கோவில்களின் பல்வேறு ரசீது, ஆவணங்களை ஆய்வு செய்தபோது போலி பில்கள் ரசீதுகள் மூலம் பல லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது அவருக்கு தெரியவந்தது.\nஇதனையடுத்து ஞாயிறு புஸ்பதீஸ்வரர் கோவிலின் வசூல் எழுத்தர�� தனஞ்செழியன்(27), செங்கரை காட்டுசெல்லியம்மன் கோவில் அர்ச்சனை டிக்கெட் விற்பனையாளர் தனசேகர்(24), ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் கோவில் எழுத்தர்கள் வெங்கடேசன்(28), தினேஷ்(27) ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சீனிவாசன் முயன்றது அவர்களுக்கு தெரியவந்தது.\nஇதனை அறிந்த மேற்கண்ட 4 பேரும் சீனிவாசனை மிரட்டி கொலை செய்ய முயன்றால் அவர் பயந்துபோய் வேறு கோவில்களுக்கு மாற்றம் செய்து கொண்டு செல்வார் என நினைத்துள்ளனர். பின்னர் அவர்கள் 4 பேரும் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற சீனிவாசனை வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக சதீஷ்(26), கிருபாகரன்(20) ஆகியோர் இருந்துள்ளனர்.\nபின்னர் சோழவரம் போலீசார் தனஞ்செழியன், தனசேகர், வெங்கடேசன், தினேஷ், சதீஷ், கிருபாகரன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். கோவில் ஊழியர்களே முறைகேட்டில் ஈடுபட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - மேலும் ஒருவர் கைது\nதிருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\n2. வீடு புகுந்து ம.தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு; தடுக்க முயன்ற மனைவி மீதும் தாக்குதல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nவீடு புகுந்து ம தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற மனைவி மீதும் தாக்குதல் நடந்தது.\n3. சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு, பா.ஜனதா பிரமுகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு - 2 பேர் கைது\nதிருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n4. திருத்துறைப்பூண்டி அருகே, சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - போலீசார் விசாரணை\nதிருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. உத்திரமேரூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது\nஉத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் செங்கல்பட்டு அ���சு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n4. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/15121528/Delhi-high-court-dismiss-case-against-actor-turned.vpf", "date_download": "2019-05-23T03:40:39Z", "digest": "sha1:ZIHRPIZHI4WPXQ7OV2RAXSKPCMSLYUSY", "length": 12097, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi high court dismiss case against actor turned kamalhasan || கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்டு + \"||\" + Delhi high court dismiss case against actor turned kamalhasan\nகமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்டு\nசர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.\nதமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சி, அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில், பாஜகவைச்சேர்ந்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\n1. நான் பேசியது சரித்திர உண்மை; 2 நாட்களுக்கு பின் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேச்சு\nயாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றும் உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை என்றும் 2 நாட்களுக்கு பின் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசினார்.\n2. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது: பிரதமர் மோடி\nஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n3. அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை‘பரிசு பெட்டியை கொடுத்துவிட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார்’ டி.டி.வி.தினகரன் மீது கமல்ஹாசன் தாக்கு\nஅ.தி.மு.க.வின் மூன்றாவது இலை. சின்ன பரிசு பெட்டியை கொடுத்து விட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார் என டி.டி.வி.தினகரனை கமல்ஹாசன் தாக்கி பேசினார்.\n4. ‘மோடி அரசை அகற்றுங்கள்’ செஞ்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு\n‘மோடி அரசை அகற்றுங்கள்’ என்று செஞ்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் கூறினார்.\n5. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்\nரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித��தார்.\n1. மனைவியின் கருப்பையில் பைக்கின் உதிரிபாகம்: கணவர் கைது\n2. கொல்கத்தா வன்முறையை அடுத்து டுவிட்டரில் புகைப்படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்\n3. பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் டாங்கிகளை குவித்த பாகிஸ்தான் ராணுவம்\n4. மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர்\n5. கொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியின் போது வன்முறை வெடிப்பு, போலீஸ் தடியடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/apple-halwa-recipe-in-tamil-cooking-tips/", "date_download": "2019-05-23T02:48:26Z", "digest": "sha1:V732MRE3VWNIJQE4KDGTMN3B6HWEITBG", "length": 7922, "nlines": 172, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆப்பிள் அல்வா|apple halwa recipe in tamil |", "raw_content": "\nசிவப்பு ஆப்பிள் – 3\nசர்க்கரை – ஒன்றரை கப்\nநெய் – 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை\nஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்\nஆப்பிளை நன்கு கழுவி, துடைத்து, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.\nஅடி கனமான ஒரு வாணலியில் (நான் ஸ்டிக்காக இருந்தால் நல்லது) ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு, அரைத்து வைத்துள்ள ஆப்பிள் பழ விழுதைப் போட்டு வதக்கவும். அடுப்பை நிதானமான தீயில் வைத்து, விழுதிலுள்ள நீர்ச்சத்து வற்றி, சற்று கெட்டியானவுடன் (10 முதல் 15 நிமிடங்கள் வரை பிடிக்கும்), அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில் கேசரி அல்லது ஆரஞ்சு வண்ணத்தைப் போட்டு, கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா சற்று இறுகி, வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.\nஇதை அப்படியே ஸ்பூனால் எடுத்தும் சாப்பிடலாம். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி விட்டு, ஆறியதும் சதுரத் துண்டுகளாக வெட்டி எடுத்தும் கொடுக்கலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/151117-inraiyaracipalan15112017", "date_download": "2019-05-23T04:02:34Z", "digest": "sha1:H55XQ6ZYFDMH6R22FG3TZLO7UM4NHAGE", "length": 9539, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.11.17- இன்றைய ராசி பலன்..(15.11.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத் தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nரிஷபம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத் தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த உதவி கள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகன்னி:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் நலம் பாதிக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்:எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி தங்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் அறிவு ரைகள் தருவார்கள். இனிமையான நாள்.\nதனுசு:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்பை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத் தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங் கள். பேச்சில் காரம் வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமீனம்:பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர் கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnarasanai.com/2016/11/blog-post.html", "date_download": "2019-05-23T04:55:03Z", "digest": "sha1:PO5ZDHJQYKCNOZXE5HMJWZAEGM5FHSRO", "length": 11451, "nlines": 40, "source_domain": "www.tnarasanai.com", "title": "tnarasanai | அரசாணை | tn-g.o | tn-arasanai: அறிவோம் அரசாணைகள்", "raw_content": "\n1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது\nஅரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.\n2. ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா\nஅரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.\n3. அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது\nஅரசாணை நிலை எண்.157, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.\n4. உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா\nஅரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.\n5. தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா\nஅடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாது. என்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6. வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா\nஅரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்\n7.அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா\nஅரசாணை நிலை எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.\n8. முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்\nஅரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும். இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது.\nகுறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.\n9. குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா\nஅரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும் மகப்பேறுக்கு முன்னரோ. (அ) மகப்பேறுக்கு பின்னரோ விடுப்பு அளிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.\nகுறிப்பு; அ.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.\n10. மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்\nஅரசாணை நிலை எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.\n11. தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் \nதற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம். தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=18207", "date_download": "2019-05-23T02:51:52Z", "digest": "sha1:IJZGCOD4XZ2P3GUKHZUI7UJNANKPFVME", "length": 14306, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "அட்லி கெட்டிக்காரர் - தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்\n21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் ட���் ஸ்டீல் நொறுங்கியது\nஅமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – ஹூவாய் சிஇஓ பதிலடி\nHome / latest-update / அட்லி கெட்டிக்காரர் – தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்\nஅட்லி கெட்டிக்காரர் – தளபதி 63 படத்தில் நடிப்பது பற்றி ஜாக்கி ஷெராப்\nஅட்லி இயக்கத்தில் விஜய்யுடன் தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப் கதை சொல்வதில் அட்லி கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். #Thalapathy63 #Vijay #JackieShroff\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- அட்லி துறுதுறுப்பான இயக்குநராக இருக்கிறார். அவர் கதை சொல்கிற விதமும் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திடமிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர்.\nஒரு கதையில் நம்ம பகுதி ஹீரோயிசமா, வில்லத்தனமா என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரு கதையில் நின்று விளையாட என்ன இருக்கிறது என்று மட்டும்தான் யோசிப்பேன். அந்த வகையில் விஜய் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி ரசிகர்கள் கண்டிப்பாகப் பேசுவார்கள்.\nபடத்தில் கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக நடிக்கிறேன். பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வரும் பகுதி அது. சென்னையில் வெயில் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அதுவும் எனக்கு பிடிக்கத்தான் செய்கிறது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thalapathy63 #Vijay #JackieShroff\nPrevious வீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nNext கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சதம் அடித்து அசத்தல்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nகொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… ��ங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/15/", "date_download": "2019-05-23T02:39:35Z", "digest": "sha1:AACIF5W3WOK4EPCP4IXSQNRVVYMVFYNO", "length": 12727, "nlines": 289, "source_domain": "barthee.wordpress.com", "title": "15 | நவம்பர் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 15th, 2011\nநவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 319வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.\n1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.\n1926 – என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.\n1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.\n1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.\n1970 – சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.\n1971 – இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.\n1978 – டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.\n2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.\n2007 – வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்\n1738 – வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)\n1986 – சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை\n1949 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)\n1949 – நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)\n1961 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர்.\nபிரேசில் – குடியரசு நாள் (1889)\nபாலஸ்தீனம் – விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« அக் டிசம்பர் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/06/Jio-all-recharge-3gp-perday.html", "date_download": "2019-05-23T03:51:29Z", "digest": "sha1:3R3GRHFMSBNP5OKCK5ZHSTA63ATHCCUE", "length": 3632, "nlines": 38, "source_domain": "www.shortentech.com", "title": "ஜியோ ரீசார்ஜ்க்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டா - SHORTENTECH", "raw_content": "\nHome JIO ஜியோ ரீசார்ஜ்க்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டா\nஜியோ ரீசார்ஜ்க்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டா\nதொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்த ஆஃபருக்கு ஈடு கொடுக்கும் வகையில், ஜியோ நிறுவனம் அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.\nஏர்டெல் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன், குறிப்பிட்ட ஏர்டெல் எண்களின் 149 ரூபாய் மற்றும் 399 ரூபாய் ரீசார்ஜ்களுக்கு கூடுதல் 1 ஜிபி டேட்டாவை அளிப்பதாக புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்தது.\nதற்போது, ஜியோ நிறுவனம் இந்த ஆஃபருக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 12 ஆம் தேதி 4 மணி முதல், ஜூன் 30 ஆம் தேதி வரை இடைப்பட்ட நாட்களில் ஜியோ எண்ணில் செய்யப்படும் ரீசார்ஜ்க்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டாவை அறிவித்துள்ளது.\nவெறும் 299 ரூபாய்க்கு தினமும் 3ஜிபி டேட்டா- இது தான் ஜியோவின் அடுத்த அதிரடி\nஅதாவது, நீங்கள் 399 ரூபாய்க்கு 1.5 ஜிபி வீதம் 84 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்திருந்தால், உங்களுக்கு தினமும் 1.5 ஜிபிக்கு பதிலாக, 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.\nஇதுதவிர, 300 ரூபாய்க்கு மேல் நீங்கள் செய்யும் ரீசார்ஜ்க்கு 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரையும் ஜியோ அறிவித்துள்ளது. இதனால், நீங்கள் 399 ரூபாய் பிளானை 299 ரூபாய்க்கு வாங்கலாம். அதேபோல், 300 ரூபாய்க்கு கீழ் உள்ள பிளான்களுக்கு, விலையில் 20% தள்ளுபடியையும் ஜியோ அறிவித்துள்ளது.\nஏர்டெல் - ஜியோ பிளான்களின் ஒப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yelomia-song-lyrics/", "date_download": "2019-05-23T03:27:34Z", "digest": "sha1:DAHFN2JVGWDSN2LU2YPKIXXSVUI2CACH", "length": 7021, "nlines": 254, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yelomia Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுனிதி சவுஹான்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nபெண் : எலோமியா எலோமியா\nகோடி பனி மழை மீது எரிமலை\nபெண் : எலோமியா எலோமியா\nபெண் : எந்நாளும் பெண் நெஞ்சம்\nஉன் தோளில் தன் காவல்\nவீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ\nபெண் : எலோமியா எலோமியா\nகோடி பனி மலை மீது எரிமலை\nபெண் : நான் சொல்வதை\nபெண் : உன் காதலால் தள்ளி சென்று\nபெண் : நின்றாலும் நடந்தாலும்\nபெண் : நீரானது தீயானதே\nபெண் : எலோமியா எலோமியா\nகோடி பனி மலை மீது எரிமலை\nபெண் : அன்றாடம் என் அதிகாலைகள்\nபெண் : அன்பே எந்தன்\nபெண் : தீ போல ஆண் பிள்ளை\nபூ போல பெண் பிள்ளை\nநாம் காதல் பெற வேண்டுமே\nபெண் : மழலை சத்தம்\nஆனாலும் என் மூத்த பிள்ளை\nபெண் : எலோமியா எலோமியா\nகோடி பனி மலை மீது எரிமலை\nபெண் : எந்நாளும் பெண் நெஞ்சம்\nஉன் தோளில் தன் காவல்\nபெண் : வீரத்தில் வென்றாயடா\nவீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14845.html", "date_download": "2019-05-23T04:02:15Z", "digest": "sha1:CVXIG7JDLXR6IYYHC7V3ZEHLA4656U7A", "length": 11580, "nlines": 108, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (16.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்\nகும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு ��யரும். உத்யோகத்\nதில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகன்னி: காலை 9.40மணி முதல் மனதில் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றப் பொலிவுக் கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். உடல் நலம் சீராகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்: காலை 9.40 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்\nதில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒ���ுவர் உங்களை தேடி வருவார். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமகரம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகும்பம்: காலை 9.40மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமீனம்: காலை 9.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/world?page=1", "date_download": "2019-05-23T02:58:03Z", "digest": "sha1:7RNR73UIKH7SDP5GO4KXNIOROGJ6HBK6", "length": 9368, "nlines": 135, "source_domain": "thinakaran.lk", "title": "வெளிநாடு | Page 2 | தினகரன்", "raw_content": "\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து இடம்பெற்ற பாரிய பேரணிகளின்போது 6 பேர் கொல்லப்பட்டு மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை தலைநகர் ஜகர்த்தாவில் ஆரம்பமான அமைதியான ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறிய நிலையில் கார்கள்...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nவர்த்தகப் போரை நிறுத்த டிரம்புக்கு பாதணி நிறுவனங்கள் கடும் அழுத்தம\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nமூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு...\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/04/", "date_download": "2019-05-23T03:20:35Z", "digest": "sha1:323PMCAIQXVZL3O6DSUCT67MT7RNJTZL", "length": 60814, "nlines": 370, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: April 2013", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nதிங்கள், 29 ஏப்ரல், 2013\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 7 – மன்காமேஷ்வர் மந்திர் – சில உணவு வகைகள்....\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6\nஇத்தொடரின் சென்ற பகுதியான மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 6 – ஜோதா அக்பர் மற்றும் ராமர் பதிவினை இப்படிச் சொல்லி முடித்திருந்தேன்.\nஎன்ன நண்பர்களே பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியினை ரசித்தீர்களா இன்னும் என்னென்ன இடங்களைப் பார்த்தோம், அடுத்த பகுதியில் பார்க்கலாமா இன்னும் என்னென்ன இடங்களைப் பார்த்தோம், அடுத்த பகுதியில் பார்க்கலாமா அது வரை உங்களுக்கு என்ன தேவை என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்க வழி என்ன என அடுத்த பதிவில் சொல்கிறேன். சரியா\nயோசித்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அது கிடைக்கவேண்டுமானால் நீங்கள் ஒரு முறை அலஹாபாத் நகருக்குச் செல்ல வேண்டும் அது கிடைக்கவேண்டுமானால் நீங்கள் ஒரு முறை அலஹாபாத் நகருக்குச் செல்ல வேண்டும் இல்லையெனில் கீழுள்ள விஷயத்தினைப் படித்து விடுங்களேன்.\nயமுனைக் கரையோரமாகவே வரும்போது உங்களுக்குத் தெரியும் இன்னுமொரு இடம் தான் நீங்கள் மேலே பார்க்கும் மன்காமேஷ்வர் மந்திர். இந்தக் கோவிலில் வழிபட்டால் நீங்கள் நினைக்கும் நல்ல விஷயங்கள் நடக்குமாம். யமுனையில் படகில் சென்று கொண்டிருந்ததால் நாங்கள் அங்கிருந்து பார்த்து விட்டோம். மனதில் என்ன நினைத்தேன் :) ஒன்றும் பெரிதாக நினைத்து விடவில்லை. வேண்டிக்கொள்ளவும் இல்லை :) ஒன்றும் பெரிதாக நினைத்து விடவில்லை. வேண்டிக்கொள்ளவும் இல்லை நமக்கு என்ன தர வேண்டுமென எல்லாம் வல்லவனுக்குத் தெரியும் என்ற நினைப்பு தான்\nநாங்கள் குளித்து விட்டு படகில் வந்து கொண்டிருந்தபோது 15-20 எருமைகளும் “இவங்களே குளிக்கறாங்க நாம ஏன் குளிக்கக் கூடாது நாம ஏன் குளிக்கக் கூடாது” என்ற எண்ணத்தோடு யமுனையில் கரையோரமாகவே இறங்கி குளித்துக் கொண்டிருந்தன” என்ற எண்ணத்தோடு யமுனையில் கரையோரமாகவே இறங்கி குளித்துக் கொண்டிருந்தன அவற்றை ஓட்டிக் கொண்ட மனிதர் கரையோரமாகவே நடந்து வந்தார் அவற்றை ஓட்டிக் கொண்ட மனிதர் கர���யோரமாகவே நடந்து வந்தார் அவருக்கு குளிப்பது பிடிக்காது போல அவருக்கு குளிப்பது பிடிக்காது போல இல்லை ”எருமையோட எருமையா குளிக்கறான் பாருன்னு” யாராவது சொல்லிடுவாங்களோன்னு பயமா தெரியல\nதேங்கா-மாங்கா பட்டாணி சுண்டலை நினைவு படுத்துகிறதோ\nகரையில் இறங்கி முந்தைய பதிவில் சொன்னது போல படகோட்டிக்கு கூலியைக் கொடுத்து விட்டு கொஞ்சம் நடந்து முக்கிய சாலைக்கு வந்தோம். அங்கே வெளியே சுடச் சுட ”சன்னா சுண்டல்” – தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாம் துண்டு துண்டாக வெட்டி அதில் போட்டு விற்றுக் கொண்டிருந்தார். நிறைய முளை விட்டிருந்தது பார்த்தால் பழசாக இருக்குமோ என்ற ஒரு பயம் நெஞ்சில். பக்கத்திலேயே கொய்யாப் பழம் விற்க, அதை வாங்கி உண்டபடியே நடக்க ஆரம்பித்தோம். பத்து நிமிட நடையில் நாங்கள் தங்கியிருந்த வேணி மாதவ் கோவிலை அடைந்தோம்.\nவரும் வழியில் ஒரு சிறிய வீடு. வீட்டு வாசலிலேயே விறகு அடுப்பு. அடுப்பின் மேல் ஒரு பெரிய வாணலி. எண்ணை நிரம்பியிருக்கிறது. சுடச் சுட இருப்பது அதிலிருந்து வரும் ஆவியிலேயே தெரிகிறது. அப்படி என்ன தான் இங்கே பொரித்து எடுக்கிறார்கள் என ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தார்கள் கூட வந்தவர்கள் [நானும் தான்] அங்கே செய்து கொண்டிருந்தது மட்டி [அ] மட்ரி என அழைக்கப்படும் ஒரு தின்பண்டம்] அங்கே செய்து கொண்டிருந்தது மட்டி [அ] மட்ரி என அழைக்கப்படும் ஒரு தின்பண்டம் மைதா, கொஞ்சம் அரிசி மாவு, ஓமம், உப்பு மற்றும் வெண்ணை சேர்த்து கரகரன்னு இருக்கும் ஒரு தின்பண்டம். சாதாரணமாக சிறிய வடிவில் இருக்கும் மட்டி இங்கே அலஹாபாத் நகரில் பெரியதாக செய்கிறார்கள். அதுவும் அவ்வளவு க்ரிஸ்பியாக..... உடனே 10 மட்டியை வாங்கிக் கொண்டு வந்தோம். ”நீங்க மட்டும் சாப்பிட்டீங்களே, எங்களுக்கு கண்ணுல காட்டினீங்களா மைதா, கொஞ்சம் அரிசி மாவு, ஓமம், உப்பு மற்றும் வெண்ணை சேர்த்து கரகரன்னு இருக்கும் ஒரு தின்பண்டம். சாதாரணமாக சிறிய வடிவில் இருக்கும் மட்டி இங்கே அலஹாபாத் நகரில் பெரியதாக செய்கிறார்கள். அதுவும் அவ்வளவு க்ரிஸ்பியாக..... உடனே 10 மட்டியை வாங்கிக் கொண்டு வந்தோம். ”நீங்க மட்டும் சாப்பிட்டீங்களே, எங்களுக்கு கண்ணுல காட்டினீங்களா” அப்படின்னு யாரும் நாக்கு மேலே பல்லு போட்டு கேட்டுட கூடாது பாருங்க” அப்படின்னு யார���ம் நாக்கு மேலே பல்லு போட்டு கேட்டுட கூடாது பாருங்க அதனால தான் அந்த மட்டியோட படத்தை போட்டு இருக்கேன் அதனால தான் அந்த மட்டியோட படத்தை போட்டு இருக்கேன்\nசரி சரி எல்லாருக்கும் பசி வந்துருக்கும்.... அதனால என்ன திட்டாம, ஒழுங்கா சாப்பிட்டு வாங்க, அதுக்குள்ள நான் இந்த தொடரோட அடுத்த பகுதிய எழுதி முடிச்சுடறேன்...\nமீண்டும் அடுத்த வாரம் திங்கள் கிழமை தொடரின் அடுத்த பகுதி மற்றும் கடைசி பகுதியில் சந்திக்கும் வரை.....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:51:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nவெள்ளி, 26 ஏப்ரல், 2013\nஃப்ரூட் சாலட் – 43 - ஷம்ஷாத் பேகம் – கெய்ல் புயல் - சபலம்\nதிரையுலகிற்கு பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் இழப்பின் வருத்தம் தீர்வதற்குள் இன்னுமொரு இழப்பு. 1919-ஆம் வருடம் பிறந்த ஷம்ஷாத் பேகம் அவர்கள் தனது 94-ஆவது வயதில் சென்ற செவ்வாய்க் கிழமை மரணமடைந்தார். பல பிரபலமான பாடல்கள் பாடியிருக்கும் இவர் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி 1919 ஆம் வருடம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் பிறந்தவர்.\nஅவரது அறிமுகப் பாடல் 1947 ஆம் ஆண்டு பெஷாவர் ரேடியோவில் ஒளிபரப்பாகியது. அவர் பாட்டு பாடுவதில் அவரது தந்தைக்குச் சிறிதும் விருப்பமில்லை. அதனால் சில கட்டளையோடு தான் பாடல்கள் பாட அனுமதி தந்தாராம் – அவரது முகத்தினை எப்பொழுதும் வெளி உலகிற்குக் காட்டக்கூடாது – புகைப்படங்கள் வெளியிடக் கூடாது என்பது தான் அந்தக் கட்டளைகள். அதை பல வருடங்கள் கடைபிடித்து வந்தாராம் பேகம் அவர்கள்.\nஇந்திய சுதந்திரத்தின் பிறகும், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளிலும் பிரபலமாக இருந்தது இவரது பாடல்கள். கஜ்ரா மொகப்பத் வாலா, லேகே பெஹ்லா பெஹ்லா ப்யார், மேரி பியா கயே ரங்கூன் போன்ற சில பாடல்களை பல முறை கேட்டிருக்கிறேன் – தில்லி வந்த பின்பு தமிழகத்தில் இருந்தவரை ஹிந்தி பாடல்களில் அத்தனை ஈர்ப்பு இல்லை.\nதில்லி வந்த பிறகு பழைய ஹிந்தி பாடல்கள் கேட்பதில் நாட்டம் ஏற்பட்டு, ஷம்ஷாத் பேகம், சேகல், முகம்மது ரஃபி, என பல பாடகர்களின் பாடல்களைக் கேட்டதுண்டு. அதுவும் ஷம்ஷாத் அவர்களின் கஜ்ரா மொஹப்பத் வாலா பாடலை மிகவும் ரசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த அவரது இரண்டு பாடல்களை நீங்களும் ரசிக்க இங்கே இணைத்திருக்கிறேன்.\nஆரம்பகாலத்தில் புகழின் உச்சியில் இருந்தாலும் அ���ரது பிந்தைய நாட்களில், அதுவும் சென்ற இரண்டு மூன்று ஆண்டுகளாக மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்தபோது சினிமா உலகம் அவரை அவ்வளவாக கவனிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.\nசில நல்ல நபர்களின் முயற்சியால் இந்திய அரசாங்கம் அவருக்கு கொஞ்சம் பண உதவி செய்தது. இருந்தாலும் அவரது திறமைக்கு இந்த உதவி கொஞ்சமே....\nதிருமதி ஷம்ஷாத் பேகம் அவர்களது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nவாழ்க்கை – நாம விரும்பற பாட்டை போட்டுக் கேட்க வாழ்க்கை ஒண்ணும் MP3 ப்ளேயர் இல்லை. அது FM RADIO மாதிரி. அதுவா போடற பாட்டை ரசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇன்னும் எவ்வளவு நாளுக்கு இந்த கஷ்டம் என யோசிக்கிறாரோ இந்த மூதாட்டி....\nஇந்த வார ரசித்த பாடலும் ஷம்ஷாத் பேகம் அவர்களின் பாடல் தான்...\nஐ.பி.எல். 2013 – ல் கெய்ல் எனும் புயல் அடித்தது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். என்னவோர் ஆட்டம் கடைசி மூன்று ஓவர்களில் தான் அவரது ஆட்டத்தினைப் பார்க்க முடிந்தது. இதில் மகிழ்ச்சி இருந்தாலும், 24-ஆம் தேதி 40 வயதினைத் தொட்ட நமது சச்சினுடைய தற்போதைய விளையாட்டு “அவர் எப்போது விளையாடுவதை விட்டு விலகுவார் என்ற கேள்வியை அதிகப் படுத்தி வருகிறது. பார்க்கலாம் விரைவில் விலகுவாரா என.\nஞால மீ தெளியென் செவிக்கின்பம்\n- குமுதினி, பாடல் எழுதப்பட்ட வருடம் 1936. நன்றி ஆ.வி.\nஎன்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:45:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nவியாழன், 25 ஏப்ரல், 2013\nசென்று நாளை வா – வேதா. இலங்காதிலகம் [அன்னம் விடு தூது – 16] - நிறைவு\nஅன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். வேதாவின் வலை எனும் வலைப்பூவில் எழுதி வரும் திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்கள் எழுதிய கவிதை இது.\nஅன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் பதினாறாம் பகிர்வாக இங்கே\nபட உதவி: சுதேசமித்திரன் 1957\n( ஆரணம் - வேதம். தோதுடன் – வசதி, பொருத்தம், தொடர்பு.\nசாதுரிய – திறமை, நாகரிகம். சாகித்தியம் – இலக்கியம்.)\nபா ஆக்கம் பா ��ானதி வேதா. இலங்காதிலகம்.\nஎன்ன நண்பர்களே இப்பகிர்வினை ரசித்தீர்களா பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே பகிர்வினை எழுதிய திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து\nகடந்த 20.03.2013 அன்று படத்தினை வெளியிட்டு அன்னம் விடு தூது கவிதைகளை எழுதி அனுப்பச் சொன்னதற்கு மொத்தமாக பதினாறு க[வி]தைகள் வந்தன. பதினாறாவது க[வி]தை நான் சொல்லிய கடைசி தேதியாகிய 05.04.2013 க்குப் பிறகு வந்திருந்தாலும், கடைசி பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்.\nஎனது அழைப்பினை ஏற்று க[வி]தைகளை எழுதி அனுப்பிய அனைவருக்கும் நன்றி. பதினாறாம் கவிதையான இக்கவிதை தவிர வந்த மொத்த கவிதைகளின் சுட்டிகள் கீழே.\nஓவிய தாரகை - பூவிழி [அன்னம் விடு தூது – 15]\nஅன்னத்தின் எண்ணம் - சேஷாத்ரி [அன்னம் விடு தூது – 14]\nஓவியத்திற்கு கவிதை – கவிஞர் கணக்காயன் [அன்னம் விடு தூது – 13]\nகலகல இளவரசி – திருமதி ரஞ்சனி நாராயணன் [அன்னம் விடு தூது – 12]\nஎம்முயிர்காக்கத் தூது செல்லாயோ – இளமதி [அன்னம் விடு தூது – 11]\nஓடையிலே ஒரு பாடம் – அப்பாதுரை [அன்னம் விடு தூது – 10]\nகற்றுக் கொடேன் – தமிழ் முகில் [அன்னம் விடு தூது – 9]\nதூது போவாய் அன்னமே – அருணா செல்வம் [அன்னம் விடு தூது – 8]\nஅன்னமே சொர்ணமே - ஜெயந்தி ரமணி [அன்னம் விடு தூது – 7]\nஅன்னம் விடு தூது – 6 – பத்மநாபன்\nஅன்னம் விடு தூது – 5 – ஸ்ரவாணி\nஅன்னம் விடு தூது – 4 – திரு சுப்புரத்தினம்\nஅன்னம் விடு தூது – 3 – அம்பாளடியாள்\nஅன்னம் விடு தூது – 2 – சங்கீதா\nஅன்னம் விடு தூது – 1 – தென்றல் சசிகலா\nதவிர, படம் கண்ட திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தனது வலைப்பூவில் கீழ்க்கண்ட பகிர்வினை வெளியிட்டு இருந்தார். அவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.\nபடத்திற்குக் கவிதை எழுதச் சொல்லும் இம்முயற்சி உங்களுக்கு பிடித்திருந்தால், சற்றே இடைவெளிக்குப் பின் எனது பக்கத்தில் தொடரும். [கவிதை அலர்ஜி எனும் நண்பர்கள் பயந்து விடவேண்டாம் – சற்று இடைவெளிக்குப் பிறகே தொடரும்\nதொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்தல்களுக்கும் மிக்க நன்றி நண்பர்களே.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:23:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்க���் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ\nசாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி\nகாஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்\nஎன் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nகதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மரு���்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்ச���மேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்\nகசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா....3\nபுரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 7 – மன்காமேஷ்வர்...\nஃப்ரூட் சாலட் – 43 - ஷம்ஷாத் பேகம் – கெய்ல் புயல் ...\nசென்று நாளை வா – வேதா. இலங்காதிலகம் [அன்னம் விடு த...\nநெஞ்சில் சுரந்த அருள் - ”தாய்” சிறுகதை\nஓவிய தாரகை - பூவிழி [அன்னம் விடு தூது – 15]\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 6 – ஜோதா அக்பர் ...\nநாளைய பாரதம் – 2\nஅன்னத்தின் எண்ணம் - சேஷாத்ரி [அன்னம் விடு தூது – 1...\nஃப்ரூட் சாலட் – 42 – ஃபெராரி – பி.பி. ஸ்ரீனிவாஸ் -...\nஓவியத்திற்கு கவிதை – கவிஞர் கணக்காயன் [அன்னம் விடு...\nகலகல இளவரசி – திருமதி ரஞ்சனி நாராயணன் [அன்னம் விடு...\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 5 – பலியிடப்பட்ட...\nஎம்முயிர்காக்கத் தூது செல்லாயோ – இளமதி [அன்னம் விட...\nஃப்ரூட் சாலட் – 41 – மனித நேயம் – கைம்பெண் திருமணம...\nதிருவரங்கம் ‘[G]கோ ரதமும் ஆண்டாளும்\nஓடையிலே ஒரு பாடம் – அப்பாதுரை [அன்னம் விடு தூது – ...\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 4 – குகனின் வழித...\nகற்றுக் கொடேன் – தமிழ் முகில் [அன்னம் விடு தூது – ...\nதூது போவாய் அன்னமே – அருணா செல்வம் [அன்னம் விடு தூ...\nஃப்ரூட் சாலட் – 40 – ஏ.கே. 47 – மனைவிக்கு தாஜ்மஹால...\nஅன்னமே சொர்ணமே - ஜெயந்தி ரமணி [அன்னம் விடு தூது – ...\nஅன்னம் விடு தூது – 6 – பத்மநாபன்\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 3 – படகுத்துறையி...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (14) அனுபவம் (1027) ஆதி வெங்கட் (96) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (6) இந்தியா (160) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (17) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (58) கதை மாந்தர்கள் (45) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (33) காசி - அலஹாபாத் (16) காணொளி (25) குறும்படங்கள் (32) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (103) சபரிமலை (13) சமையல் (114) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (26) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (56) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (38) தில்லி (211) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (87) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (63) நெய்வேலி (14) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (12) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (37) பயணம் (617) பாண்டிச்சேரி (1) ப��ஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (553) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1080) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (12) வாழ்த்துகள் (12) விருது (3) விளம்பரம் (14) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (7) ஜார்க்கண்ட் உலா (7) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:15:21Z", "digest": "sha1:G3XADWUZBSH5Z46TKBT74JCUIMWZ7DCQ", "length": 14799, "nlines": 109, "source_domain": "www.behindframes.com", "title": "சிவகார்த்திகேயன் Archives - Behind Frames", "raw_content": "\n11:31 AM இமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n11:29 AM “மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n11:26 AM “ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n11:19 AM “கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார...\nமிஸ்டர் லோக்கல் டப்பிங்கை முடித்தார் ராதிகா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அவரது அடுத்த படமாக ‘மிஸ்டர் லோக்கல்’ உருவாகி வருகிறது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த...\nகார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் கீதா கோவிந்தம் நாயகி\nசிவகார்த்திகேயனை வைத்து ரெமோ என்கிற ரொமான்ஸ் படத்தை கொடுத்தவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க...\nமே தினத்தில் வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nகடந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது அதைத்தொடர்ந்து...\n“கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருக்கிறோம்” ; சிவகார்த்திகேயன்\nதிரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன்...\nகிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஏற்கனவே சில படங்கள் வந்துள்ள நிலையில் இந்த கனாவும் கிரிக்கெட்டை மையமாக வைத்துதான் வெளிவந்துள்ளது ஆனால் அதனுடன்...\nமொத்தம் 6 படங்கள் ; களைகட்டும் டிச-21\nதமிழக சினிமா வரலாற்றில் முதன் முறையாக பல வருடங்களுக்கு பிறகு ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடைபெற இருக்கிறது வரும் டிசம்பர் 20-21...\n“கனா” இன்னொரு ‘தங்கல்’ போல வெற்றி பெறும்” – சத்யராஜ் உறுதி..\nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன்...\n‘கனா’வில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது கெஸ்ட் ரோல் அல்ல..\nசிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள கனா’ படம் அதன் பாடல்கள் மற்றும் காட்சி விளம்பரங்களின் மூலமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி படத்தை...\nநெல் ஜெயராமன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்\nநெல் விவசாயத்தில் லாபம் பெற இயற்கை விவசாயத்தை நாடினால் மட்டுமே முடியும் என தொடர்ந்து முழங்கி வந்த நெல் ஜெயராமன் இப்போது...\nகஜா புயல் பாதிப்பு – கைகொடுக்கும் தமிழ் திரையுலகம்\nதமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர்...\nபாலியல் வன்கொடுமைகளை சித்தரிக்கும் பாடலை உருவாக்கிய ஜிப்ரான்…\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நட��ப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம்...\nசிவகார்த்திகேயனுக்காக மீண்டும் இணைந்த நயன்தாரா-ராதிகா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தை ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து...\nஇரண்டு தொடர் வெற்றிகளுக்குப் பின் சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் சீமராஜா.. ஹாட்ரிக் ஹிட் அடித்திருக்கிறார்களா.. பார்க்கலாம். மன்னர் ஆட்சிமுறை முடிவுக்குவந்தபின்...\nவழக்கம் போல.. அதுக்கும் மேல ; சிலாகிக்கும் சீமராஜா இயக்குனர்..\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடித்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தி (செப்-13) அன்று அதிக திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக...\nஒரு நாள் முன்னதாக வெளியாகும் செக்க சிவந்த வானம்\nபொதுவாக எந்த மொழி என்றாலும் அங்கு திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாவதுதான் வழக்கம். ஆனால் சமீப காலமாக, அது பண்டிகை நாளாக இருந்தாலும்...\nதமிழ் மன்னராக நடித்ததில் பெருமைப்படுகிறேன்” சிவகார்த்திகேயன்..\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே....\nபெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான முதல் இந்தியப்படம் ‘கனா’..\nநடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியிருக்கும் பட நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை...\nசிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி..\nஇயக்குனர் எம்.ராஜேஷ் டைரக்சனில் சிவகார்த்திகேயன் –நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ள படம் அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி...\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சன��்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_35.html", "date_download": "2019-05-23T02:43:00Z", "digest": "sha1:XHG2RTYRGE7LP5EAW5USOFPO2LISVXU4", "length": 8364, "nlines": 93, "source_domain": "www.sakaram.com", "title": "தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் | Sakaramnews", "raw_content": "\nதமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்\nவட, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சியை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி நகர வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம்(21) மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது.\nஇங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nதமிழ் பேசும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். இலங்கை நாடானது பல்லின மக்களைக் கொண்டுள்ள ஒரு நாடாகும்.\nநாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.\nஇங்கு வாழும் இனத்தவர்களையோ அல்லது ஒரு மதத்தவர்களையோ முதன்மைப்படுத்தி ஏனையவர்களை சிறுமைப்படுத்தி உரிமைகளை மறுக்கின்றதாக அரசியலமைப்பு அமையக்கூடாது.\nநாட்டில் வாழும் மக்களது அமைதிக்கும், நிலைத்திருப்புக்கும் சகல இன மக்களையும் கருத்தில்கொண்டு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கக்கூடிய வகையிலமைந்த அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.\nஒரு இனத்தையும் மதத்தையும் முதன்மைப்படுத்தி இன்னொரு இனமக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த முற்பட்டதன் விளைவே இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளா���்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/05/10.html", "date_download": "2019-05-23T03:12:57Z", "digest": "sha1:P77EV6XQ52WKUG6B4L2BJ5UM5OFNGUEP", "length": 17587, "nlines": 68, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணையில், முன்வைக்கப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுகள் இவைகள் தான்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nரிஷாட்டுக்கு எதிரான பிரேரணையில், முன்வைக்கப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுகள் இவைகள் தான்\nகைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று (16) சபாநாயகர் கரு ஜ��சூ​ரியவிடம் கையளிக்கப்பட்டது.\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினரால் கையளிக்கப்பட்டுள்ள அந்த பிரேரணையில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள. அதில், 66 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.\n1. கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு, இலங்கை இராணுவத் தளபதிக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதாக, இராணுவத் தளபதியால் 2019 மே மாதம் 5ஆம் திகதி சிலுமின பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி.\n2. சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட இம்சான் அஹமட் இப்ராஹிமுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு, அந்த அமைச்சின் கொள்கைகளுக்கு முரணாக, துப்பாக்கி ரவைகளை விநியோகித்துள்ளார்.\n3. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இராணுவ வீரர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, ஒரு வருடத்துக்கு மேலாக விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸார், வெடிப்பொருள்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்ததாகக் கருதப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், 2019.05.06ஆம் திகதி அவர்களுக்கு பிணை வழங்க ஏற்பாடுகள் செய்து, அரசியல் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளமை\n4. ரிஷாட் பதியுதீன் தலைவராக விளங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொருளாளரன, எஸ்.கே.பி. அலாவுதீன் தீவிரவாதிகளின் ஆதரவாளர் தொடர்பில் உண்மை தகவல்களை அறிந்திருந்தும், அவற்றை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தாமை\n5. அமைச்சருடன் நெருங்கிய தொடர்பை பேணிய அல்ஹாஜ் மொஹமட் இப்ராஹிம் யூசுப் இப்ராஹிமின் புதல்வர்கள் இருவரும் தற்கொலைக் குண்டுதாரிகளாக செயற்பட்டமை\n6. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றிய அப்துல் ஹனுத் பயங்கரவாதியாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை\n7. அமைச்சரின் ஆலோசகரான மௌலவியொருவர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை\n8. அமைச்சரின் சகோதரரான ரிப்கான் பதியுதீன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டமை\n9. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அமைச்சரால் சில அழுத்தங்கள் விடுக்கப்படுவதாக, பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்களுக்கமைய சமூகத்தில் எழுந்துள்ள கருத்துக்கள்\n10. பயங்கரவாதிகள் மற்றும் அமைச்சருக்குமிடையில் தொடர்பு குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுப்படுத்த வேண்டிய நிலையில், இது தொடர்பில் விசாரிக்க பொலிஸார் இதுவரை முன்வராமை.\nஇது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கான திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு, சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளதுடன், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ​ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, குறித்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணங்களுக்கமையவே மக்கள் விடுதலை முன்னணி தீர்மானிக்குமென, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தான் இப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், குறித்த பிரேரணையில் கையெழுத்திட முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க எம்.பி இது தொடர்பில் நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்து தமது கட்சியால் இதுவரை கட்சி உறுப்பினர்களை தெளிவுப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேடமாக தான் கத்தோலிக்க மக்களினதும் பேராயரரின் அறிவுரைக்கமையவும் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ​ஆதரவளிப்பது குறித்து, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்கா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்படை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்���ு தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-12-13", "date_download": "2019-05-23T03:51:08Z", "digest": "sha1:AYNMGTHMTTSG43QTXLCF55L6XPVD7OUS", "length": 20137, "nlines": 241, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஐ.எஸ் அமைப்பு\nசுவிஸ் ரயிலில் பயணித்த பயங்கரவாதி... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: துரிதமாக செயற்பட்ட பொலிஸ்\nசுவிற்சர்லாந்து December 13, 2018\nலொட்டரியில் வென்ற 200,000 பவுண்டுகள் தொகையை இழந்த பிரித்தானிய பெண்மணி: நடந்தது என்ன\nபிரித்தானியா December 13, 2018\nகனடா கிங் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் வெளியேற்றம்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\n28 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன்: டுவிட்டரில் இணைந்த முக்கிய பிரபலம்\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர்... திருமணமான 15 நாளில் எடுத்த அதிர்ச்சி முடிவு\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் மறைவு: திரையுலகம் கண்ணீர் அஞ்சலி\nபொழுதுபோக்கு December 13, 2018\nகூகுளில் இடியட் என தேடினால் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன் அருமையாக விளக்கமளித்த தமிழன் சுந்தர் பிச்சை\nஇரண்டாவது திருமணம் செய்த கெளசல்யாவை அழைத்து விருந்து கொடுத்த பிரபலம்\nஇளவரசிகளுக்குள் மோதல் எதிரொலி: ராணியின் அவசர அழைப்பை ஏற்று தனியாக கார் ஒட்டி சென்ற கேட்\nபிரித்தானியா December 13, 2018\nநடுகாட்டில் பல நாட்கள் தவமிருந்த துறவிக்கு நேர்ந்த கதி\nஇந்திய அணியை வீழ்த்த அவுஸ்திரேலியாவின் வியூகம்: அது அவர்களுக்கே ஆப்பாகும் என வாகன் எச்சரிக்கை\nபிரித்தானியாவை உலுக்கிய 8 வயது சிறுமி வழக்கு: 43 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பம்\nபிரித்தானியா December 13, 2018\nமகரம் ராசியினர் மட்டும் படிக்கவும்\nஇரண்டு நாட்களாக புகைப்போக்கிக்குள் சிக்கிக் கொண்ட திருடன்\nவெளிநாட்டில் அழகிகள் கலந்து கொண்ட போட்டி: வியக்கவைத்த இலங்கை பெண்.. வைரல் வீடியோ\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக சொ���்லும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nநானும் தமிழச்சி தான்.. கூகுள் CEO-விடம் பெருமையாக சொன்ன பெண் எம்.பியின் வீடியோ\nநடுரோட்டில் உயிருக்கு போராடிய மாணவி.. காப்பாற்றுங்கள் என கதறியும் வீடியோ எடுத்த மக்கள்\nநான் இளவரசி டயானாவின் அத்தை... ஆதாரங்களுடன் டி.என்.ஏ சோதனைக்கு தயாராகும் பெண்\nபிரித்தானியா December 13, 2018\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய எனக்கு வந்துள்ள நிலை: நடிகை ஸ்ருதி வேதனை\nபொழுதுபோக்கு December 13, 2018\nஅகதிகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து மேற்கொண்டுள்ள புதிய முடிவு\nசுவிற்சர்லாந்து December 13, 2018\nமனைவிக்கு ஏற்கனவே திருமணமானது தெரியாமல் வாழ்ந்து வந்த கணவன்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி\nகிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு சிறுமி எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்\nதினமும் காலையில் இதை மட்டும் ஒரு டம்ளர் குடிங்க\nஜேர்மனியில் விருது பெற்ற அகதி பெண்ணுக்கு கிரீஸ் கொடுத்த தண்டனை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பெயர் அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்\nஅப்பாவின் தங்க கார்... மாமனாரின் 452 கோடி சொகுசு பங்களா: கோலாகலமாக நடந்து முடிந்த அம்பானி மகள் திருமணம்\nஅம்பானி குடும்ப திருமண விழா: முகம் வாடிப் போன நடிகர் ரஜினி\n'ஹாரி பாட்டர்' பட பாணியில் மகனை வளர்த்த தாய்: நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை\nசென்னையில் கணவனை பிரிந்து தனியாக வசித்த மனைவி: பட்டப்பகலில் நேர்ந்த சம்பவம்\nமனித மாமிசம் போரடிக்கிறது: பெண்ணின் உடலுடன் சரணடைந்த மனிதரால் பரபரப்பு\nசரியாக செரிமானம் ஆகவில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nகவிஞர் வைரமுத்துவின் உருக்கமான வேண்டுகோள்\nவருங்கால மனைவியிடம் வாட்ஸ் அப்பில் இளைஞன் சொன்ன வார்த்தை ஆத்திரத்தில் சிறையில் தள்ளிய பரிதாபம்\nமத்திய கிழக்கு நாடுகள் December 13, 2018\nநடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2வது டெஸ்டில் அதிரடி மாற்றம்: ரோகித், அஸ்வின் நீக்கம்\n மணமகள் கையில் சூடுவைத்து நடக்கும் பதைபதைக்கும் சடங்கு... சுவாரசிய பின்னணி\nகழுத்தறுக்கப்பட்டு ரத்தத்துடன் வீட்டிற்கு வந்த இளைஞர்: பதறியபடி ஓடிவந்த காதலி\nஇந்திய அணியின் வெற்றிக்காக கோஹ்லி- அனுஷ்கா செய்த மிகப்பெரிய செயல்: குவியும் பாராட்டு\nகனேடிய சிறையிலிருந்து விடுவிக்கப்படும் சீன���்பிரபலம்: உடல்நலப் பிரச்சினைகளை காரணம் காட்டி வழங்கப்பட்ட ஜாமீன்\n2018-ஆம் ஆண்டு கூகுளில் மக்கள் அதிகம் தேடிய செய்தி என்ன தெரியுமா\nமாடு மேய்க்க சென்ற 3ம் வகுப்பு மாணவி: உடலில் கீறல் காயங்களுடன் சடலமாக மீட்பு\nமார்பு சளியை அகற்ற உதவும் சூப்பரான டிப்ஸ் இதோ\n200 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள்.. பலரை சீரழித்து வெளிநாட்டில் விற்கும் மோகன்\n18 வயது மாணவியை அரை நிர்வாணமாக புகைப்படம் எடுக்க உதவிய ஆசிரியர்: வெளியான பின்னணி\nபிரித்தானியா December 13, 2018\nதலையை தனியாக துண்டித்து கொலை செய்த ரஜினி: உதவி செய்த அனிருத்... திடுக்கிடும் சம்பவம்\nபடுக்கையில் இளம்பெண் அருகில் படுத்திருந்த பெரிய பாம்பு: தூங்கி எழுந்து பெண் செய்த செயல்..வைரல் வீடியோ\nஅவுஸ்திரேலியா December 13, 2018\nகார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை கண்முன்னே துடிதுடித்து பலியான இளைஞர்\nமஞ்சள் மேலாடை போராட்டங்களை திசை திருப்ப மேக்ரான் போட்ட நாடகம்: எதிர்ப்பாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்: எப்படி தெரியுமா\nவலிக்கிறது.... என்னைவிட்டு விடுங்கள் என கெஞ்சிய நபர்: தொடர்ந்து தண்டிக்கப்பட்ட நபர்\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் December 13, 2018\nஇலங்கைக்கு போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற நபர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநண்பன் போன்று பழகிய கோபி- சாந்தாராம்..இறுதியில் பெண்ணால் நடந்த விபரீதம்: அதிரவைக்கும் பின்னணி\nதாத்தா என நம்பி சென்ற 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: அதிர்ச்சி சம்பவம்\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மணமகன்: வைரலாகும் வீடியோ\nஆசை வார்த்தை கூறி வசதியான பெண்களுக்கு காதல் வலை: 13 வயது சிறுமிக்கு 4 ஆண்களால் நேர்ந்த கொடுமை\nஜேர்மனில் ஆறாக ஓடிய ஒரு டன் சொக்லேட்\nஒரே வாரத்தில் 3-5 கிலோ குறைக்கும் எளிய டயட்: இதை ட்ரை பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=165138", "date_download": "2019-05-23T03:45:41Z", "digest": "sha1:Z4NH3SWQIBBQXCVWDP6PLGYAGBH3ZCQ6", "length": 6548, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரச���யல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபிரிமியர் கிரிக்கெட், டில்லியில் நடந்த லீக் போட்டியில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கைத் துரத்திய டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டும் எடுக்க, மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\n» விளையாட்டு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/why-not-simbu-coming-t-rajendar-interview", "date_download": "2019-05-23T04:01:17Z", "digest": "sha1:LCH7XGNCDUDOWMAZTGUCAHNSA3XBFXSH", "length": 9909, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிம்புவுக்கு என்னாச்சு... ஏன் வரல... - டி.ஆர் விளக்கம் | Why is not Simbu coming - T. Rajendar Interview | nakkheeran", "raw_content": "\nசிம்புவுக்கு என்னாச்சு... ஏன் வரல... - டி.ஆர் விளக்கம்\nதமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர்.\nஅப்போது, இந்திய ஜனநாயகத்தில் இன்று தேர்தல் நடக்கிறது. எதற்கு அடுத்த மாதம் ரிசல்ட். இத்தனை கட்டமாக பிரித்து வைத்து தேர்தல் நடக்கிறது. அதற்கு வாக்கு சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்திவிட்டு போயிடலாமே. மின்னனு வாக்குப்பதிவு என்று சொல்லி, அடுத்த மாதம் ரிசல்ட் என்று சொன்னீர்கள் என்றால் நம்பமாட்டோம்.\nஎனது மகன் சிலம்பரன் இங்கு இருந்திருந்தால் தனது உரிமையை நிலைநாட்ட வந்திருப்பார். எனது மகன் லண்டனில் இருக்கிறார். வருவதற்கு முயற்சி செய்தார். வரமுடியவில்லை. 18ஆம் தேதி தேர்தலுக்கு 15ஆம் தேதியே டிக்கெட் போட்டு வருவதாக இருந்தார். 16ஆம் தேதியும் முயற்சி செய்தார். அங்கு வேறு சில முக்கியமான காரணங்களால் வரஇயலவில்லை. போன் பண்ணி, ரொம்ப கவலைப் படுவதாக கூறினார். ஜனநாயக உரிமை, நீங்கள் போய் வாக்கு செலுத்துங்கள் என்றார். நான் போகாமல் இருப்பேனா, லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலவைர். லட்சத்தோட போய் போடுவேன் என்றேன். இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராகுல் போட்டியிடும் வயநாடு, அமேதியில் முன்னிலை நிலவரம்...\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\nஓபிஎஸ் மகன் - ஈவிகேஎஸ் இழுபறி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்து��மனையில் அனுமதி\nஅதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kamaraj-body-was-shot-dead-in-andhra-pradesh/", "date_download": "2019-05-23T04:03:06Z", "digest": "sha1:PWWOPUMDZ76QDAEH5ENS7YR7UN4IJ2MN", "length": 12134, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆந்திராவில் சூட்டுக் கொல்லப்பட்ட காமராஜின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை - Sathiyam TV", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nHome Crime ஆந்திராவில் சூட்டுக் கொல்லப்பட்ட காமராஜின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை\nஆந்திராவில் சூட்டுக் கொல்லப்பட்ட காமராஜின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த கானமலை பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த 31ம் தேதி ஆந்திராவில் செம்மரம் கடத்தவந்ததாக கூறி ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது உறவினருக்கு நேற்று முன்தினம் மாலை தெரிவிக்கப்பட்ட நிலையில், காமராஜின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.\nஇது குறித்து காமராஜின் மருமகன் ஐயப்பன் நேற்று தனது உறவினர்களுடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜயப்பன் தனது மாமனார் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்தர்.\nதங்களின் உரிய அனுமதியின்றி பிரேத பரிசோதனை செய்து விட்டதுடன், உடலை பெற்றுக் கொள்ளுமாறு ஆந்திர அரசு தங்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். எனவே இறப்பில் சந்தேகம் உள்ளதால் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nநீதிபதி முன்பு மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்- மனைவி படுகாயம்\nகர்ப்பிணி பெண்ணை அரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய போலி சாமியார் – கணவர் உட்பட 4 பேர் கைது\nவாக்குவாதத்தில் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.., கணவனின் வெறிச்செயல்\nஒருதலை காதல்: தூக்கில் தொங்குவதை செல்பி எடுத்து காதலிக்கு அனுப்பிவிட்டு மாணவர் தற்கொலை\nபேஸ்புக் கள்ளக்காதல்…, தைலமரக்காட்டில் மனைவியை எறித்த கணவன்…, குழந்தையின் நிலை\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/nombu-kanji-tamil-srilankan-samayal/", "date_download": "2019-05-23T03:13:11Z", "digest": "sha1:BEFPAPINWR3FIQ2K2QWZ73S26PPA7Q7Y", "length": 8360, "nlines": 187, "source_domain": "pattivaithiyam.net", "title": "நோன்பு கஞ்சி (இலங்கை முறை)|nombu kanji tamil|srilankan samayal in tamil |", "raw_content": "\nஇறைச்சி கால் கிலோ (ஆடு கோழி ஏதாவது இறைச்சி போதுமானது)\nபச்சை மிளகாய் 5 (உறைப்பக்கு ஏற்ப)\nசீரகம், வெந்தயம், பூண்டு தலா 1 தேக்கரண்டி\nபசலை கீரை ஒகு கைப்பிடி நறுக்கியது\nகறிமசாலா, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி தலா 1 தேக்கரண்டி\nமுதலில் அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.\nமுதலில் வாணலியில் எண்ணைவிட்டு சூடானதும் ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு, கடுகு போட்டு வெடித்ததும், கருவாப்பட்டை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றைப்போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு வெங்காயத்தையும் ���ோட்டு வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி போட்டு வதக்கவும், அதில் தேவையான அளவு உப்பும் போடவும்.\nபின்பு இதில் இறைச்சியையும் பச்சை மிளகாய், கறிமசாலா, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.\nஇறைச்சி நன்றாக வதங்கியதும் ,\nஅரிசி வேகக்கூடிய அளவிற்கு ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு அரிசியையும் போட்டு நாலு மடங்கு அளவிற்கு நீர் விட்டு நன்றாக வேக விடவும்.\nநீர் போதாது வந்தால் இடையில் நீர் விட்டுக்கொள்ளவும்\nஅரிசி நன்றாக மசிந்து வரக்கூடிய அளவிற்கு வெந்ததும் புதினா, பசலை கீரை போட்டு கீரை வெந்ததும் பால் விட்டு ஒரு தடவை கொதித்ததும் இறக்கிவிடலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38697", "date_download": "2019-05-23T02:43:47Z", "digest": "sha1:DOX6TVLQGC4OY2WFDQPEDKQZYYGW4Y6E", "length": 5730, "nlines": 62, "source_domain": "puthu.thinnai.com", "title": "அதனாலென்ன… | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅடுத்த மாதம் பென்ஷன் வாங்கி\nஎது எப்படிப் போனால் என்ன\nஎன் அம்மா இருக்கும் வரையில்\nநான் ஓர் எழுபது வயதுச் சிறுவன்தான்.\nSeries Navigation அளவளாவல். புத்தகம் பகிர்தல்‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’\nகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\n“கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை\n‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’\nபெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்\nPrevious Topic: அளவளாவல். புத்தகம் பகிர்தல்\nNext Topic: ‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10671", "date_download": "2019-05-23T03:47:57Z", "digest": "sha1:GLNEASAASRCCDQG25A7O2CFFXGMOGLMM", "length": 6491, "nlines": 54, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\nசான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nடொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nகேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்\n- சந்தானம், மயூரவல்லி | பிப்ரவரி 2016 |\nசியாட்டில் ரெட்மண்ட் நகரில் இருக்கும் வேதா கோயிலில் 'சியாட்டில் மார்கழி உத்சவம்' இரண்டாவது வருடமாக நடந்தது. ஜனவரி 10ம் நாளன்று, 'மதுரகவீஸ்' என்ற குழு ஆண்டாளின் வாழ்க்கைச் சரித்திரத்தை சங்கீத உபன்யாசமாக நடத்தினர். திருமதி. மயூரவல்லி சந்தானம் உபன்யாசம் செய்ய, பாடல்களை திருமதிகள் நம்ரதா ராஜகோபால், ராஜி ஸ்ரீனிவாசாசாரி, சௌம்யா சாரநாதன் மற்றும் குமாரி. நிரஞ்சனா கண்ணன் பாடினர். திரு. ஜகதீஷ்வரன் (மிருதங்கம்), திரு. சூர்யா (கஞ்சிரா), திருமதி. அபர்ணா ஸ்ரீவத்சன் (வயலின்) ஆகியோர் பக்கம் வாசித்தனர். திருப்பாவை, நாச்சியார் திருமொழி தவிர அபங்கம் போன்றவற்றையும் பாடி பக்திப் பெருக்கில் திளைக்க வைத்தனர்.\n'மதுரகவீஸ்' குழுவினரை அழைக்க விரும்புபவர்கள் madurakavees@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nசான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nடொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nகேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2019/05/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-05-23T03:47:38Z", "digest": "sha1:CSJQJYNN62QPSCITLGQ74S4BPZXD3EL6", "length": 14682, "nlines": 176, "source_domain": "trendlylife.com", "title": "காய்ச்சல் சாதாரணம் அல்ல... - Trendlylife", "raw_content": "\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுகப்பருவை நிரந்தரமான போக்கும் இயற்கை சிகிச்சைகள்\nபிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தண்ணீர் தரலாமா\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகாய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. மலேரியா, டைப்பாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்கு அதிக காரணமாகும். வைரஸ் நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், பறவை மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்றவையும் அதிகமாக காணப்படுகின்றன. காசநோய் நமது உடலில் எந்தப் பாகத்தை அல்லது மண்டலத்தை வேண்டுமானாலும் தாக்கலாம்.\nஅதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கியக் காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் அதனால் காய்ச்சல் வரும்.\nஒருவரின் உடலில் 3 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால், 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து, எல்லா சோதனைகள் முடித்தும் காய்ச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை ‘காரணம் தெரியா காய்ச்சல்’ என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.\nமக்க��ில் பலரும் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். சில சமயங்களில் அது மிகவும் சிக்கலானது. பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எல்லா சோதனைகள் செய்தும் எளிதில் குணமாகாமல் மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக அனைவரும் காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது. பல நாட்கள் கடந்த பின்பே மருத்துவர்களை சென்று பார்க்கிறார்கள்.\nஅப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் சாதகமான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.\nவைரஸ் நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரி சிகிச்சை தேவைப்படுவதால், காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.\nமஞ்சள் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை\nசப்பாத்திக்கு அருமையான முட்டை பட்டாணி பொரியல்\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nஅலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/06/blog-post_23.html", "date_download": "2019-05-23T02:39:08Z", "digest": "sha1:KMUKDCPE7S55SQ5KO3ZYVYG7PBQV2K2L", "length": 24077, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: முஸல்லாவும், மவ்லவிமார்களும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒவ்வொரு பெருநாள் தொழுகைகளின் போதும் மவ்லவிமார்களுக்கு மத்தியிலு்ம். பொதுமக்களுக்கு மத்தியிலும் திடலில் தொழக் கூடிய விசயத்தில் பிரச்சனைகள் வருவது சகஜமாகி விட்டது.\nகுர்ஆன், மற்றும் சுன்னா அடிப்படைகளில் உள்ளவர்கள் இந்த இரண்டு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும். நபியவர்கள் திடலில் தான் தொழுதுள்ளார்கள். ஆண்களையும், பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் திடலிற்கு தான் போக சொன்னார்கள். தொழும் போது மட்டும் மாதவிடாய் பெண்கள் ஒதுங்கி இருந்து கொள்வார்கள் என்று ஹதீஸ்களை ஆதாரம் காட்டி பேசும் போது, நபியவர்கள் இ்ப்படி திடலுக்கு போனது கிடையாது பெருநாள் தொழுகையை பள்ளியில் தான் தொழ வேண்டும். பள்ளி இடம் போதாவிட்டால் தான் மைதானத்திற்கு போக வேண்டும். என்று ஒரு சாராரும்,\nநபியவர்கள் பெருநாள் தொழுகை தொழுதது திடலில் கிடையாது, முஸல்லாவில் தான், முஸல்லாஹ் என்றால் மதீனா பள்ளியோடு உள்ள பெருநாள் தொழுகைக்கு என்று ஒதுக்கப்பட்ட தனியான இடம் என்று கூறி நாம் பள்ளியில் தான் பெருநாள் தொழுகை தொழ வெண்டும் என்று வாதப்பிரதி வாதங்கள் போய் கொண்டிருப்பதை நாம் காணலாம்.\nஇன்னும் சிலர்கள் ஹனபி மத்ஹபினர் தான் இந்த தொழுகைகளை திடலில் தொழ வேண்டும். ஷாபி மத்ஹபினர் பள்ளியில் தான் தொழ வேண்டும் என்று கூறி வருகின்றனர்.\nபொதுவாக இந்த பெருநாள் தொழுகைகளை நபியவர்கள் முஸல்லாவில் தான் தொழுதார்கள் என்பதை எந்த கருத்து முரண்பாடும் இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் முஸல்லா என்ப���ு நீங்கள் சொல்லும் திடல் கிடையாது என்று மறுத்து பள்ளியிலேயே இந்த தொழுகையை தொழக் கூடிய நிலையை காணலாம்.\nஅதிகமான மவ்லவிமார்களுக்கு இந்த முஸல்லாவிற்கு சரியான பொருள் தெரியாததினால் தான் இப்படியான குழப்பங்கள்.\nமுஸல்லா என்பது தொழும் இடத்திற்கு சொல்லப்படும். நபியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பல அருட்கொடைகளில் ஒன்று தான் இந்த பூமியில் சுத்தமான எந்த இடத்திலும் தொழுது கொள்ள முடியும்.\nதொழுகை நேரம் வந்தவுடன் பக்கத்தில் பள்ளி இல்லாவிட்டால் உடனே அந்த இடத்தில் தொழுது கொள்ள வேண்டும். அப்படி தொழும் இடத்திற்கு முஸல்லா என்று சொல்லப்படும்.\nஉதாரணத்திற்கு ஒருவர் பாலைவனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார் இப்போது தொழுகை நேரம் வந்து விட்டது உடனே தன் வாகனத்திலிருந்து இறங்கி சுத்தமான அந்த இடத்தில் தொழுது கொள்ள வேண்டும். அந்த இடத்தில் தொழும் வரை அந்த இடத்திற்கு முஸல்லா (தொழும் இடம்) என்று சொல்லப்படும்.\nபாலைவனத்திற்கு ஸஹாரா என்று தான் சொல்லப்படும். இந்த ஸஹராவிற்குள் பயணம் செய்யும் போது, தொழுதால் அந்த இடத்திற்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை முஸல்லா என்று அழைக்கப்படும். இங்கு ஸஹாராவிற்குள் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது\nஅல்லது விளையாட்டு திடலிற்கு மல்கப் என்று சொல்லப்படும். ஒருவர் தொழுகை நேரம் வந்த உடன் அந்த விளையாட்டு திடலில் சுத்தமான பகுதியில் தொழுகிறார் என்றால் அது விளையாட்டு திடலாக இருந்தாலும் தொழும் நேரம் வரை அந்த இடத்திற்கு மட்டும் முஸல்லா என்று சொல்லப்படும்.\nஎனவே இங்கு விளையாட்டு திடலுக்குள் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது்\nஒருவர் தன் வீட்டிலோ, தான் பணிபுரியும் இடத்திலோ தொழுகையை தொழுகிறார் என்றால் தொழுது முடிக்கும் வரை அந்த இடத்திற்கு முஸல்லா (தொழும் இடம்) என்ற சொல்லப்படும்.\nஎனவே இங்கு வீட்டில் அல்ல்து தான் பணிபுரியும் இடத்தில் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது்\nஅதே போல நாம் தொழுவதற்காக கட்டப்பட்ட இடத்தை மஸ்ஜித் என்று கூறுவோம். அந்த மஸ்ஜிதுக்குள் எந்த இடத்தில் தொழுகிறோமோ அந்த இடத்திற்கு முஸல்லா என்று சொல்லப்படும்.\nஉதாரணத்திற்கு பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.\n\"சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், \"நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அ���ர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"ஆம்; அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள்\" என்று கூறினார்கள். (முஸ்லிம் 4641)\nஇந்த ஹதீஸில் \"தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். என்பதற்கு அரபு வாசகம் முஸல்லாஹூ் \" இடம் பெற்றுள்ளது. நபியவர்கள் பள்ளியில் சுபுஹை தொழுவித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தான் தொழுத இடத்திலே இருப்பார்கள். இங்கு மஸ்ஜிதுக்குள் முஸல்லா (தொழும் இடம்) வந்துள்ளது.\nஎனவே தொழும் இடத்திற்கு தான் முஸல்லா என்று சொல்லப்படும் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்தீருப்பீர்கள்.\nமுஸல்லா என்பது தனியான ஓர் இடத்திற்கு மட்டும் சொல்வது கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nமழை வேண்டி தொழுகையும் முஸல்லாவும்\nவறட்சியான காலத்தில் மழை வேண்டி தொழுகையை எப்படி தொழ வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு தொழுது வழிகாட்டியுள்ளார்கள்.\nமழை வேண்டி தொழுகையும் முஸல்லாவில் தான் தொழ வேண்டும், என்பதை ஹதீஸ்களில் காணலாம். இந்த ஹதீஸின் படி பரம்பரை, பரம்பரையாக வறட்சியான காலங்களில் சகல ஜமாத் மவ்லவிமார்களும் பொது மைதானங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று மழை வேண்டி தொழுகையை தொழுவித்து வருகிறார்கள்.\nஅதற்கு எந்த மாற்று கருத்தும் கொடுப்பது கிடையாது. பள்ளியில் இடம் போதாவிட்டால் தான் மைதானத்தில் மழை வேண்டி தொழ வேண்டும் என்றும் சொல்வது கிடையாது.\nஆனால் பெருநாள் தொழுகைக்கு மட்டும் முஸல்லாவிற்கு ஒரு விளக்கம். பள்ளி இடம் போதாவிட்டால் தான் திடலுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள் என்றால் இந்த மவ்லவிமார்கள் ஹதீஸை புரிந்து கொள்ளும் விதத்தை பார்த்தீர்களா\nபெருநாள் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதீஸை ஏற்றுக் கொண்டிருக்கும் இப்படியான மவ்லவிமார்கள் பள்ளியிலும் கூட நபியவர்கள் காட்டி தந்த அடிப்படையில் தொழுவது கிடையாது. பெண்களுக���கு தொழுவிக்க ஒரு நேரம் ஆண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம் ஆண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம் அதிலும் ஆண்களுக்கு ஒரே மௌலவி பல தடவைகள் தொழுவிக்கும் அவல நிலை\nநபியவர்கள் இந்த பெருநாள் தொழுகையை ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே நேரத்தில் தான் தொழுவித்துள்ளார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டே நபிவழிக்கு இவர்கள் மாறு செய்கிறார்கள் என்றால் சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள். இந்த மவ்லவிமார்கள் அல்லாஹ்விற்காக அமல்களை செய்கிறார்களா இந்த மவ்லவிமார்கள் அல்லாஹ்விற்காக அமல்களை செய்கிறார்களா\n நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள், சரியான மார்க்கத்தை தேடுங்கள், அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் ...\nநம்மை நாமாக இருக்க விடாதவர்கள்\nஉங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்\nநுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்\nநளினமாக புடவை கட்டுவது எப்படி கத்துக்கலாம் வாங்க\nபல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்\nஇப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா\nவரி.., யாருக்கு எப்படி எப்போது...\nசர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்ம��் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_45.html", "date_download": "2019-05-23T02:45:32Z", "digest": "sha1:2OQEYN7POWXBPTFZOAAHALKWOWWLOJOD", "length": 8206, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "மாணவியை நிர்வாணமாக்கிய கராத்தே மாஸ்டர் | Sakaramnews", "raw_content": "\nமாணவியை நிர்வாணமாக்கிய கராத்தே மாஸ்டர்\nகாலி, பத்­தே­கம பிர­தே­சத்தில் கராத்தே பயிற்­சி­க­ளுக்­காக வந்­தி­ருந்த மாணவி ஒரு­வரை நிர்­வா­ண­மாக்கி, அவரைத் துஷ்­பி­ர­யோகம் செய்ய முயற்­சித்த கராத்தே பயிற்­று­விப்­பாளரொரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.\nசந்­தேக நபர் தன்­னிடம் கராத்தே பயின்­று­வந்த 12 வய­தான மாண­வி­யொ­ரு­வரை, பயிற்சி வகுப்­புகள் இல்­லாத நாளொன்றில் அழைப்­பித்து, அவ­ருக்கு விசேட பயிற்­சி­த­ரு­வ­தாக கூறி­ய­துடன், அதற்­காக நிர்­வா­ண­மாக வேண்டும் என மாண­வியின் உடை­களை களைந்து அவரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்த முயற்­சித்­துள்ளார்.\nஅத­னை­ய­டுத்து, இது விட­ய­மாக எவ­ரி­ட­மா­வது கூறினால் கொலை செய்­து­வி­டு­வ­தாக கராத்தே பயிற்­று­விப்­பாளர் மாண­வியை மிரட்­டி­யுள்ளார்.\nஅவ­ரது மிரட்­ட­லுக்கு பயந்த மாணவி அது தொடர்பில் யாரி­டமும் தெரி­விக்­காமல் தனது நாட்­கு­றிப்பில் தான் முகங்­கொ­டுத்த சம்­பவம் தொடர்பில் குறிப்­பொன்றை எழுதி வைத்­துள்ளார்.\nதற்­செ­ய­லாக ‍இச்­சி­று­மியின் தாய் அந்­நாட்­கு­றிப்பில் எழு­தப்­பட்­டி­ருந்த குறிப்பை வாசித்து அது தொடர்பில் மாண­வி­யிடம் வின­வி­யுள்ளார். அதன்­போதே அச்­சி­றுமி தான் முகங்­கொ­டுத்த சம்­ப­வத்தை தாயிடம் தெரி­வித்­துள்ளார்.\nபின்னர் பத்­தே­கம பொலிஸ் நிலை­யத்தில் குறித்த கராத்தே பயிற்��று­ந­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், சந்தேக நபர் நேற்றைய தினம் சட்டத்தர ணியொருவரின் மூலமாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_78.html", "date_download": "2019-05-23T02:39:14Z", "digest": "sha1:RUY2UH2CITPX3ACSZJIYFNGKPBCICABI", "length": 7769, "nlines": 90, "source_domain": "www.sakaram.com", "title": "’உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்தவுடன் இணையமாட்டோம்’ | Sakaramnews", "raw_content": "\n’உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்தவுடன் இணையமாட்டோம்’\n“எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, கூட்டுசேர்ந்து போட்டியிடாது. தமிழர் தரப்புடன் இணைந்து, தனித்தே போட்டியிடும்” என்று, முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தரைவருமான கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.\n“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், எமது கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது. ஆனால், தேசிய ரீதியிலான தேர்தல்களில் மஹிந்த அணிக்கே எமது கட்சி, நிச்சியம் ஆதரவு வழங்கும்” என்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.கமலதாஸ் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் கூறிய அவர்,\n“எமது கட்சி, புதிய அரசமைப்பு சீர்திருத்தத்தை முற்றாக எதிர்க்கிறது. அதனை தோற்கடிக்க வேண்டும். அதற்காக மஹிந்த அணியினருடன் தேசிய ரீதியிலான செயற்பாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து செயற்படுவோம். உள்ளூராட்சி, மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் எமது கட்சி தனித்து போட்டியிடும். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அணிக்கே ஆதரவு வழங்கும்.\n“முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, புதனிகிழமை சந்தித்து இது தொடர்பான எமது இறுதி முடிவை அறிவித்துள்ளோம்“ என்றார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் ���ுடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/05/10/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-23T02:53:14Z", "digest": "sha1:HEFOKIFBCGZFS6ASLBWWRXIHHAPBZ2S6", "length": 12726, "nlines": 173, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா? | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nஉன்னை நீ அறி →\nவெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா\nPosted on மே 10, 2014 | 4 பின்னூட்டங்கள்\n“வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா” என்பது நல்ல கேள்வி தான். “வெற்றி பெறப் படிக்கவும் வேண்டும்” என்பது நல்ல கேள்வி தான். “வெற்றி பெறப் படிக்கவும் வேண்டும்” என்பது எனது கருத்து.\n“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது அறிஞர் ஒருவரின் வழிகாட்டல். அதாவது, வெற்றி பெற முயற்சி எடுத்தால் வெற்றி கிட்ட வாய்ப்பு உண்டு. எந்தக் குறிக்கோளை அடைந்தால் வெற்றி கிட்டுமோ, அந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழியைப் படித்து முயற்சி எடுத்தால் வெற்றி கிட்டும் வாய்ப்பு அதிகமாகும். எனவே, வெற்றி பெறப் படிக்க வேண்டும்\nஉளவியல் நோக்கில் குறிக்கோளை அடைவதற்கான வழியை நெருங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நேர் (Positive) என்றும் உங்கள் முயற்சிகளுக்குக் குறுக்கே எதிர்ப்படுவன (எடுத்துக்காட்டாகத் தடைகள்) எல்லாம் மறை (Negative) என்றும் கருதலாம். அதாவது, நேர் (Positive) ஆகத் தன்னம்பிக்கையைக் கருதினால், தன்னம்பிக்கையைத் தளர வைக்கும் எல்லாம் மறை (Negative) ஆகும். எனவே, நேர் (Positive) ஆகவும் மறை (Negative) ஆகவும் எண்ணித் தடையின்றிக் குறிக்கோளை அடைய முயற்சி எடுத்தால் வெற்றியை உறுதிப்படுத்தலாம்.\nஉள்ளத்தை அடி உள்ளம் (மனம்), மேல் உள்ளம் (மனம்) என இரு பகுதிகளாகக் கருதினால்; மேல் உள்ளம் (மனம்) எண்ணமிட அடி உள்ளம் (மனம்) அதனைச் சேமிக்கும். மேல் உள்ளத்தில் படக்காட்சி போன்று குறிக்கோளை அடைவதற்கான வழியையும் முயற்சிகளையும் எண்ணிக்கொள்ளவும். இவ்வாறு பலமுறை எண்ணும் போது அவை அடி உள்ளத்தில் பதிந்துவிடுகிறது. வெற்றியை நோக்கி நடைபோடுகையில் அடி உள்ளத்தில் பதிந்தவை குறிக்கோளை அடையத் துணை நிற்பதால் வெற்றி கிட்ட வாய்ப்பு நெருங்கும்.\nஇவ்வாறான அடிப்படை எண்ணக்கருக்களை வைத்து வெற்றி பெறப் படிக்கவென பல நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும், தன்னம்பிக்கையைப் பெருக்கப் பல தன் (சுய) முன்னேற்ற நூல்களும் வெளிவந்துள்ளன. நாளேடுகளிலும் ஏழல் (வார), மாத ஏடுகளிலும் வெற்றி பெறப் படிக்கப் பல பதிவுகள் வெளிவருகின்றன. இவற்றை எல்லாம் படிக்காமல் வள்ளுவர் ஆக்கிய ஏழு குறள்களைப் பொருளறிந்து படித்தால் வெற்றி கிட்டுமென அறிஞர் என்.கணேசன் தெரிவிக்கின்றார். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அவற்றைப் படிக்கவும்.\nஉன்னை நீ அறி →\n4 responses to “வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா\nகுறள் வழி படித்தால் வெற்றி நம் வாசல் கதவை தட்டும் \nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 8:42 பிப இல் மே 10, 2014 |\nசிறப்பான விளக்கம்… நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:09:11Z", "digest": "sha1:SDST6KP35OIWDHY72V346JWUNBQVISEW", "length": 8880, "nlines": 158, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "அன்போடு அழைக்கின்றேன் | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nTag Archives: அன்போடு அழைக்கின்றேன்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஇப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.\nஇப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.\nஎனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.\nPosted in சிறு குறிப்புகள்\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/17/admk.html", "date_download": "2019-05-23T03:04:33Z", "digest": "sha1:3LY3QC3E5XHMJXOZBPGJHWGNRASQZHJ2", "length": 17005, "nlines": 259, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை யாரும் கடத்தவில்லை: பெண் கவுன்சிலர் | I was not kidnapped, claims woman councilor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n1 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\n1 min ago பெங்களூர் மத்தியில் பிரகாஷ் ராஜ், திருவனந்தபுரத்தில் சசிதரூருக்கு பின்னட��வு\n5 min ago முதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\n7 min ago ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nMovies என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை யாரும் கடத்தவில்லை: பெண் கவுன்சிலர்\nஅதிமுகவில்தான் தொடர்ந்து நீடிப்பதாகவும், யாரும் என்னைக் கடத்தவில்லை என்றும் சென்னை பெண் கவுன்சிலர்தேவநாயகி தெரிவித்து உள்ளார்.\nசென்னை 19-வது வார்டு அதிமுக பெண் கவுன்சிலர் தெய்வநாயகி (40). இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால்அவரையும் மகள் தமிழ்செல்வியையும் அதிமுகவினர் கடத்திவிட்டதாக அவரது கணவர் புகார் கூறியிருந்தார்.\nஇந் நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் புடைசூழ தெய்வநாயகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-\nசென்னை மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவிற்குச் செல்ல நான், எனது கணவர் ராஜன், மகள்தமிழ்செல்வியுடன் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக காரில் வந்த காங்கிரஸ்கவுன்சிலர் ராயபுரம் மனோ எங்களை அழைத்தார்.\nநாங்களும் ஏறினோம். கார் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றது. அங்கு மரியாதை நிமித்தமாக தமிழககாங்கிரஸ் தலைவர் வாசனுக்கு சால்வை அணிவித்தேன். இதை நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாகபொய்யான செய்தியை பரப்பிவிட்டனர்.\nஇப்போது என் கணவரை பலமணி நேரமாகக் காணவில்லை. அவரை காங்கிரஸ் கவுன்சிலர் ராயபுரம் மனோகடத்தி இருக்கலாம் என்றும் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் வண்ணாரப்பேட்டை போலீசில்புகார் தெரிவித்து உள்ளேன்.\nவீட்டில் தனியா�� இருக்க பயந்து கொண்டு எனது தங்கையின் வீட்டில் தான் இரவு தங்கி இருந்தேன். என்னையாரும் கடத்தவில்லை. நான் கட்சி மாறுவேன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறினார்.\nஇது தொடர்பாக சென்னை மாநகராட்சி நகரமைப்புக்குழு தலைவரும் அதிமுக கவுன்சிலருமான வெற்றிவேல்கூறியதாவது:-\nதெய்வநாயகியை அதிமுகவினர் கடத்தி சென்றுள்ளனர் என்று வாசன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.தெய்வநாயகி சுதந்திரமாகத்தான் இருக்கிறார். அவருடைய கணவரைத்தான் காங்கிரசார் கடத்தி சென்று போதைமயக்கத்திலேயே வைத்துள்ளனர் என்று கூறினார்.\nசென்னையில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கடத்தல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/03/governor.html", "date_download": "2019-05-23T02:59:12Z", "digest": "sha1:LSAT7G37G45YULR7UYW6JFXZUCWS5LHN", "length": 14992, "nlines": 262, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய ஆளுநராக பர்னாலா இன்று பதவியேற்பு | Barnala to sworn in as new governor of TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n2 min ago ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\n6 min ago ராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்\n7 min ago தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\n10 min ago 2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்\nMovies என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஆளுநராக பர்னாலா இன்று பதவியேற்பு\nகிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநராக சுர்ஜித்சிங் பர்னாலா இன்று பதவி ஏற்கிறார்.\nபர்னாலா ஏற்கெனவே 1989-91 திமுக ஆட்சியில் தமிழக ஆளுநராக இருந்தார். 1991-ல் திமுக அரசைக் கலைக்க அப்போதைய மத்தியஅரசு நிர்பந்தித்தபோது அதை அவர் ஏற்கவில்லை.\nஇருப்பினும் குடியரசுத் தலைவர் மூலமாக திமுக அரசை மத்திய அரசு கலைத்தது. இதனையடுத்து தமது பதவியை பர்னாலா ராஜிநாமாசெய்தார்.\nஇந் நிலையில் இப்போது இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலைஹைதராபாத்தில் இருந்து தமிழக அரசின் விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்புஅளிக்கப்படுகிறது.\nபின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், பர்னாலாவுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண்ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.\nமுதல்வர் ஜெயலலிதா, அம���ச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/imaye-imaye-song-lyrics-from-raja-rani/", "date_download": "2019-05-23T03:42:53Z", "digest": "sha1:V2RZXTZL4DTMHANB5KXPKVZZTISY6TPZ", "length": 3148, "nlines": 82, "source_domain": "tamillyrics143.com", "title": "Imaye Imaye Song Lyrics From Raja Rani Tamil Movie", "raw_content": "\nஇமையே இமையே விலகும் இமையே\nவிழியே விழியே பிரியும் விழியே\nஎது நீ எது நான் இதயம் அதிலே\nபுரியும் நொடியில் பிரியும் கணமே\nபணியில் மூடி போன பாதை மீது\nஅடி மனதில் இறங்கி விட்டாய்\nஅடி மனதில் இறங்கி விட்டாய்\nஇமையே இமையே விலகும் இமையே\nவிழியே விழியே பிரியும் விழியே\nஎது நீ எது நான் இதயம் அதிலே\nபுரியும் நொடியில் பிரியும் கணமே\nசிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து\nவரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன\nஅடி மனதில் இறங்கி விட்டாய்\nஅடி மனதில் இறங்கி விட்டாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-4848", "date_download": "2019-05-23T03:16:32Z", "digest": "sha1:DFF25M7MX4DBPUUSOIVLNMGDBKKLI7WU", "length": 7711, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நேரு முதல் மோடி வரை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜ���த் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nநேரு முதல் மோடி வரை\nநேரு முதல் மோடி வரை\nDescriptionநேரு முதல் மோடி வரை நமது பிரதமர்களின் கதை பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தாண்டி இங்கும் பலரும் வரலாறு மீது அக்கறை காட்டுவது இல்லை. சம காலத்தில் வாழ்ந்து, தொலைகாட்சியிலோ, நேரிலோ, பார்த்தரியாத தலைவர்கள் பலரும் வெறும் பெயர்களாகவே கடந்துப் போய் விடுகிறார்கள். இப்போதேல்லாம் இந்தியாவின் சிறந்த பிரதமர்...\nநேரு முதல் மோடி வரை நமது பிரதமர்களின் கதை\nபள்ளிப் பாடப் புத்தகங்களைத் தாண்டி இங்கும் பலரும் வரலாறு மீது அக்கறை காட்டுவது இல்லை. சம காலத்தில் வாழ்ந்து, தொலைகாட்சியிலோ, நேரிலோ, பார்த்தரியாத தலைவர்கள் பலரும் வெறும் பெயர்களாகவே கடந்துப் போய் விடுகிறார்கள். இப்போதேல்லாம் இந்தியாவின் சிறந்த பிரதமர் எனகருதுவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16689/", "date_download": "2019-05-23T03:49:27Z", "digest": "sha1:F7B27RAPXITIMCNKWE3A7MCSDMRQTT7K", "length": 12712, "nlines": 63, "source_domain": "www.savukkuonline.com", "title": "யோகியின் பசு குளறுபடிகள்! – Savukku", "raw_content": "\nஉத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாடுகளின் பாதுகாப்பிற்கு மற்றுமொரு சேவை செய்தத்தாக நினைத்துத்தான் புதிய மாட்டு வரியை மாநிலத்தில் கொண்டுவந்தார், ஆனால் அவர் இதனால் மாடுகளுக்கும் விவசாயிகளுக்கும், மாநிலப் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்த மாதத்தின் தொடக்கத்தில், உத்தரப் பிரதேச அரசாங்கம் கௌ கல்யாண் (மாட்டு நலன்) வரியாக 0.5% வரியை மதுபானங்களுக்கும் சுங்கச் சாவடிகளிலும் விதித்துள்ளது. மேலும், ஏற்கெனவே இருக்கும் மொத்த வியாபார சந்தைப் பொருட்களில் இருக்கும் 1% வரியை இரட்டிப்பாக்கியுள்ளது. இதன்மூலம், பசுமாடுகளுக்குப் புதிய கொட்டகைகளைக் கட்டவும் பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், தெருவில் இருக்கும் அனைத்து மாடுகளையும் மாட்டுக் கொட்டகைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மாநில அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் என்ன நடந்திருக்கிறது என்றால், சில மாவட்டங்களில், அரிதாகக் காணப்படும் பள்ளி மற்றும் சுகாதார நிலையங்கள் மாட்டுக் கொட்டகைகளாக மாறிவிட்டன. ஏழ்மை, மோசமான ஆட்சி மற்றும் மனித உரிமைகளை அவமதித்தல் ஆகியவற்றுக்குப் பெயர் போன ஒரு மாநிலத்தில் அதிகமான நிதி மற்றும் நிர்வாக வளங்கள் மாடுகளின் நலனுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nயோகி ஆதித்யநாத் பசுக்களை வெட்டுவதையும் அந்தக் கடைகளையும் அமைப்புகளையும் தடை செய்வதன் மூலம், பசுக்கள் மற்றும் காளைகளைப் பராமரிப்பது சம்பந்தமான பிரச்சினையை மட்டுமே உருவாக்கியுள்ளார். இப்போது, மாநில நிர்வாக எந்திரங்கள் மற்றும் வளங்களை மிகவும் பயனற்ற வழிகளில் உபயோகித்துவருகிறார்.\nநாட்டிலேயே மிகவும் குறைந்த அளவு மனித வளக் குறியீடுகளைக் கொண்ட மாநிலம் இதுதான். ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றுக்கு மிகவும் குறைந்த பணத்தை ஒதுக்கும் மாநிலமும் இதுதான். இந்த மாநீலத்தில் மாடுகளின் நலனுக்காக வளங்கள் உருவாக்கப்படுகின்றன. மாடுகளின் உற்பத்தி வயது முடிந்ததும் அவற்றைப் பாதுகாக்க முடியாத விவசாயிகள், கிராமங்களிலும் தெருக்களிலும் மாடுகளை விட்டுவிடுகிறார்கள். சிலர், பொதுச் சுகாதார மையம், பள்ளிகள், பிற அரசு அலுவலகங்கள் ஆகியவற்றின் அருகில் விட்டுச் செல்கின்றனர்.\nமாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்டதால் மட்டும் உத்தரப் பிரதேச தெருக்களில் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவில்லை. நீர்ப்பாசனம், உழுதல் ஆகிய வேளாண்மை சார்ந்த வேலைகள் அதிக அளவில் யந்திரமயமாக்கப்படுவதும், செயற்கைக் கருவூட்டல் முறையும் காளைகளைத் தேவைக்கதிகமாக இருக்கச் செய்கின்றன.\nவறட்சி, இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுகிறது. தங்கள் விளைச்சலுக்குக் குறைந்த விலை, கடனுக்கு அதிகமான வட்டி ஆகியவற்றாலும் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுகிறது. உற்பத்தி வயதிற்குப் பிறகும் கால்நடைகளை வைத்துப் பரமரிக்க வேண்டியிருப்பதால் அவர்களுடைய பொருளாதாரச் சுமை மேலும் கூடுகிறது.\nவிவசாயிகளின் பொருளாதாரச் சீர்குலைவை சமாளிக்க நினைத்த யோகி ஆதித்யநாத்தின் திட்டம், மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், உத்தரப் பிரதேசத்தில் 25 லட்சம் கால்நடைகள் ஓய்வு பெறுகின்றன. இவற்றை அரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டும். விரைவிலேயே, பள்ளி மற்றும் மருத்துவமனைகளைவிட அதிகமான மாட்டுக் கொட்டகைகள் அம்மாநிலத்தில் இருக்கப் போகின்றன. பாஜக அரசின் சமநிலை தவறிய மு���்னுரிமைகளின் ஒரு அடையாளம்தான் இது.\nபிற மாநில அரசுகள், பாஜக அரசுகள் உட்பட, என்ன செய்யக் கூடாது என்பதை ஆதித்யநாத்திடமிருந்து, கற்றுக்கொள்ள வேண்டும்.\nTags: #PackUpModi seriesBJPஉத்திர பிரதேசம்சவுக்குஜெயலலிதாபேக் அப் மோடியோகி ஆதித்யநாத்\nNext story லோக்பால் நியமன தாமதம்: மோடியே காரணம்\nPrevious story பணமதிப்பழிப்பு: சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் – பகுதி 1\nதேர்தலை நோக்கிய நூறு நாள் பயணம்\nமோடி நாடகம் நடத்துகிறார், காங்கிரஸ் கைத்தட்டுகிறது\nஎதேச்சதிகாரத்தினால் ஆதரவை இழக்கப் போகும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/09/jio-tv-new-channels-list.html", "date_download": "2019-05-23T03:45:34Z", "digest": "sha1:CUY3SHQIYFBYVAZB64L2Z4UDN63X45FC", "length": 8984, "nlines": 424, "source_domain": "www.shortentech.com", "title": "ஜியோ டிவியிலேயே இப்போ புதுசா வந்த சேனல்களின் லிஸ்ட் - SHORTENTECH", "raw_content": "\nHome jiotv ஜியோ டிவியிலேயே இப்போ புதுசா வந்த சேனல்களின் லிஸ்ட்\nஜியோ டிவியிலேயே இப்போ புதுசா வந்த சேனல்களின் லிஸ்ட்\nஸ்டார் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் செய்துள்ள புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், கிரிக்கெட் தொடர்களை இலவசமாக ஜியோ டிவியில் ஒளிபரப்ப உள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம், ஸ்டார் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன் மூலம், கிரிக்கெட் ரசிகர்கள் அளவில்லா கிரிக்கெட்டை ஜியோ டிவியில் கண்டுகளிக்க முடியும்.\n5 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி, ஸ்டார் நிறுவனத்தின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் போட்டிகளை ஹாட் ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீம் செய்வது போல, ஜியோ டிவியிலும் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.\nமேலும், ஸ்டாரில் ஒளிபரப்பாகும் அனைத்துக் கிரிக்கெட் போட்டிகளையும், ஜியோ டிவியில் இனி இலவசமாகவே பார்க்கலாம். முன்பு, பார்வையாளர்கள் லைவ் மேட்சைப் பார்க்க வேண்டுமென்றால், ஹாட் ஸ்டார் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டி இருந்தது. மேலும், அதற்கு கட்டணமும் செலுத்த வேண்டி இருந்தது. இப்போது, ஜியோ பயனர்கள் ஜியோ டிவியிலேயே கிரிக்கெட்டை ரசிக்க முடியும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/01/blog-post_5609.html", "date_download": "2019-05-23T03:54:48Z", "digest": "sha1:D4UKNZELCVQFOJKHUSQE3JNUVFRIPUXG", "length": 12596, "nlines": 277, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ", "raw_content": "\nசினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ\nசினிமா வியாபாரம் புத்தக வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு. அப்போது முழுதாக கிடைக்க வில்லை. மொத்த வீடியோவின் தொகுப்பு.\nசினிமா வியாபாரம் – F 13,14,15 , 176 ஸ்டால்களிலும் மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கிறது.\nலெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் –176, திரிசக்தி ஆண்டாள் புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது.\nமீண்டும் ஒரு காதல் கதை – 176 ஆண்டாள் திரிசக்தி புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது.\nமீண்டும் ஒரு காதல் கதை புத்தகத்தை ஆன்லைனில் வாங்க\nஎன்கிற அக்கவுண்டுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பினால் உடனடியாய் அனுப்பி வைக்கப்படும். தமிழ் நாட்டில் எல்லா ஊர்களுக்கும் கொரியர்/ போஸ்டல் செலவு கிடையாது. மற்ற ஊர்களுக்கு புத்தக விலையுடன் ரூ.25 சேர்த்து ட்ரான்ஸ்பர் செய்யவும்.\nLabels: Book Fair, கிழக்கு, சினிமா வியாபாரம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகேபிளின் புத்தகங்கள் ஸ்டால் எண்.272ல்லும் கிடைக்கிறது.\nஅட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 13-வது இடம். வாழ்த்துக்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீ...\nவாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்\nகொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.\nசினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுர��ஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/11/blog-post_89.html", "date_download": "2019-05-23T04:00:11Z", "digest": "sha1:H22WC66K7K6HKMTGK6TAYWGWVOVBDNBX", "length": 9300, "nlines": 92, "source_domain": "www.sakaram.com", "title": "சவுக்கடி தாய், மகன் படுகொலை பிரதான சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகைகள் மீட்பு | Sakaramnews", "raw_content": "\nசவுக்கடி தாய், மகன் படுகொலை பிரதான சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகைகள் மீட்பு\nதீபாவளித் தினத்தன்று (18.10.2017) ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட இளவயதுத் தாய் மற்றும் அவரது 11 வயது மகன் ஆகியோரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரியெனச் சந்தேகிக்கப்படும் நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரது சகாவான மற்றொரு நபர், நேற்றுக் கைதுசெய்யப்பட்டாரெனத் தெரிவித்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து நகைகளையும் மீட்டுள்ளதாகக் கூறினர்.\nநாட்டை விட்டுத் தப்பியோடும் பிரயத்தனத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர், தீவிரமான தொடர்ச்சியான புலன் விசாரணைகளையடுத்து கைதுசெய்யப்பட்டாரெனவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பயனாக அவரது சகாவைக் கைதுசெய்து, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடமையான 16 பவுண் தங்க நகைகளையும் தாம் மீட்டெடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்டெடுக்கப்பட்ட தங்க நகைகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (01) கையளிக்கப்பட்டன.\nபெண்ணையும் அவரது மகனையும் கொலை செய்து விட்டு நகைகளை அபகரித்த கொலைகாரர்கள், அவற்றை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் சென்று அடகு வைத்திருந்த நிலையில், தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரதான சந்தேகநபர் பல பிரதேசங்களை மாறி மாறி தனது வசிப்பிடமாகக் கொண்டிருப்பதான தகவல் தமக்குக் கிடைத்திருந்ததாகவும் அதற்கமைவாக அவரது நடமாட்டமுள்ளதாக அறியப்பட்ட சகல இடங்களும் நோட்டமிடப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே, சந்தேகநபர் சிக்கினாரெனவும் பொலிஸார் கூறினர்.\nசவுக்கடி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்�� பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2015/01/24/", "date_download": "2019-05-23T02:52:38Z", "digest": "sha1:WYAR2J3CWGMO7473OGSR3IDCGVQHUZJU", "length": 8720, "nlines": 152, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "24 | ஜனவரி | 2015 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nகடலூர், வடலூரில் உளநல வழிகாட்டலும் மதியுரையும்\nPosted on ஜனவரி 24, 2015 | 4 பின்னூட்டங்கள்\nமதிப்புமிக்க, அன்புக்குரிய தமிழக உறவுகளே\nயாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்\nஎன்ற எனது பதிவை நீங்கள் படித்திருக்கலாம். அவ்வேளை உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) தேவைப்படுவோர் சந்திக்கும் வேளை அதற்கான தீர்வுகளை என்னால் வழங்க முடியும். அதாவது, தங்கள் உளநலம், உடல்நலம், குடும்பநலம் பேணுவதெப்படி என என்னுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடியும்.\nஉங்கள் யாழ்பாவாணன் 02/02/2015 – 07/02/2015 வரை தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் தங்கியிருப்பார். மேற்படி கருத்தாடலில் பங்குபற்றச் சந்திப்பு நாளை 04/02/2015 அன்று கீழ்வரும் நடைபேசி (Mobile) எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தலாம்.\nPosted in சிறு குறிப்புகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது உளநல வழிகாட்டலும் மதியுரையும்\n« டிசம்பர் பிப் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்க�� வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-jeeva-latest-update/", "date_download": "2019-05-23T03:30:10Z", "digest": "sha1:ESKTOAWO6X5RPREETGQH5FQ66R365XUX", "length": 7289, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor jeeva latest getup | நடிகர் ஜீவாவின் புதிய கெட்டப்", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் ஜீவாவா இது..பாவம் என்ன இப்படி ஆகிட்டாரு..\nபாவம் என்ன இப்படி ஆகிட்டாரு..\nதமிழில் “ஆசை ஆசையாய்” என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் ஜீவா. தனது அப்பாவான பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மூலம் சினிமா துறையில் தனது கேரியரை துவங்கினார்.\nதனது முதல் படத்தில் ஒரு காதல் ஹீரோவாக நடித்த ஜீவா அதன் பின்னர் நடித்த “ராம், டிஷ்யூம்” போன்ற படங்களில் தனது அபார நடிப்பு திறமையை நிரூபித்தார்.ஆனால், ஒரு ஒரு பல படங்கள் பெரும்பாலும் இவருக்கு தோல்வியிலேயே முடிந்தது.\nசரியான கதை தேர்வு செய்யும் திறமை ஜீவாவிடம் குறைந்த்தால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பல படங்களும் பிலாப்பானது. இறுதியாக தற்போது கதையை தேர்வு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் நடிகர் ஜீவா.\nதற்போது இவரது நடிப்பில் “கீ”, “கொரில்லா” போன்ற படங்கள் வெளிவர தயாராக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஜீவாவின் சில சமீபத்திய புகைப்பங்கள் வெளியாகி இருந்தது அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு ஜடா முடியும் கையில் டாட்டூ என்று ஆளே மாறியிருக்கிறார் ஜீவா.\nPrevious articleநான் செய்தது தப்பு தான்..இனிமேல் பண்ண மாட்டேன்..அந்தர் பல்டி அடித்த சின்மயி..\nNext articleஅட்லீ-விஜய் புதிய படத்தின் டைட்டில் இதுவா\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளா��் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nரஜினி முதல் சிம்பு வரை. இந்த ஆண்டு முதல் தமிழ் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு...\nவிஸ்வாசம் கதை இது தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajnikanth-making-video/", "date_download": "2019-05-23T03:46:23Z", "digest": "sha1:PT7ASN3CD5SQE75O43MMPPNQNRVELJUY", "length": 7914, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது வசீகரன், சிட்டி, 2.0வாக தயாராகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேக்கிங் வீடியோ. சஸ்பென்சாக உள்ள நான்காவது கெட் - அப். - Cinemapettai", "raw_content": "\nவெளியானது வசீகரன், சிட்டி, 2.0வாக தயாராகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேக்கிங் வீடியோ. சஸ்பென்சாக உள்ள நான்காவது கெட் – அப்.\nவெளியானது வசீகரன், சிட்டி, 2.0வாக தயாராகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேக்கிங் வீடியோ. சஸ்பென்சாக உள்ள நான்காவது கெட் – அப்.\nஷங்கரின் பிரம்மாண்ட படைப்பு ரிலீஸை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே கிராபிக்ஸ், செட் மேக்கிங், ஷூட்டிங் ஸ்பாட் விடியோக்கள் வெளியானது.\nசமீபத்தில் அக்ஷய் குமார் ராட்சசன் போல் உருவெடுக்கும் மேக்கிங் வீடியோ வெளியானது. தற்பொழுது சூப்பர் ஸ்டாரின் வெவ்வேறு லுக் பற்றி வெளியாகி உள்ளது. வசீகரன், சிட்டி, மற்றும் வெர்ஷன் 2.0 ஆகிய மூன்று பற்றியும் இந்த வீடியோவில் உள்ளது. அதுமட்டுமன்றி அடுத்த அவதாரம் விரைவில் வெளி வரும் காத்திருங்கள் என்று சொல்லப்படுகிறது வீடியோவில்.\nஇது என்னவாக இருக்கும் என சஸ்பென்ஸ் வைத்துள்ளனர் படக்குழு.\nRelated Topics:2.O, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ரஜினி, ஷங்கர்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒ���ு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94435", "date_download": "2019-05-23T03:20:02Z", "digest": "sha1:TMMLBGYHU6C3NEOUZIOLCMGML64BIC26", "length": 14585, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராணுவத்தின்மீதான ஊழல்குற்றச்சாட்டு", "raw_content": "\nஅஞ்சலி : வானவன் மாதேவி »\nராணுவத்தில் நிகழும் விஷயங்களை இப்படி ஊரறிய தண்டோரா போடுவதும் ஊடகங்கள் இதை மேலெடுத்துச்செல்வதும் சரியானதா இது ராணுவத்தின் நம்பிக்கையைக்குலைக்கும் செயல் அல்லவா\nசில விஷயங்களைக் கேட்டதுமே ஓர் உள்ளுணர்வால் அது முழுக்க உண்மை என்று நமக்குத்தோன்றுமே, அதைப்போன்ற ஒன்றுதான் யாத்வின் வெளிப்படுத்தல். ஏனென்றால் மொத்த இந்தியச்சூழலே ஊழல்மனம் கொண்டிருக்கிறது. எங்கும் எதையும் சுரண்டிக் கொள்ளலாம் என்னும் மனநிலை. நாம் போற்றுபவர்கள் பெரும்பாலானவர்கள் ஊழல்வாதிகள். வெற்றி பெற்றவர்கள் என கொண்டாடப்பட்டவர்கள் அவர்கள். நம் சமூகத்தின் ஒருபகுதியே ராணுவம். அங்கு இதே மனிதர்கள் கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஊழல் செய்வதற்கு இதைப் போன்ற சில வாய்ப்புகளே உள்ளன\nஉண்மை. ராணுவத்தின் நம்பிக்கையை குலைக்கும் செயல் இது. ஆனால் இதை விட முக்கியமானது ராணுவத்தில் இப்படிப்பட்ட உணவு வழங்குவது மேலும் நம்பிக்கையைக் குலைக்கும் செயல் என்பது. ராணுவவீரர் காணொளியில் காட்டிய உணவு போலியானது என இன்றுவரை ராணுவம் சொல்லமுடியவில்லை. அந்த உணவைச் சமைத்தவர்கள், அந்த உணவை அளித்த மேலதிகாரிகள் விசாரிக்கப்பட்டார்களா, தண்டிக்கப்பட்டார்களா என நாம் எதிர்பார்க்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை. மாறாக ராணுவம் அந்த வீரரைத்தான் குற்றம் சாட்டுகிறது\nஅவர் ஒழுங்கின்மை, குடி ஆகியவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டவர் என்பதைத் தவிர ராணுவம் சொல்லும் சமாதானம் ஏதும் இல்லை. அது ஒரு பதில் குற்றச்சாட்டு ��ட்டுமே. உண்மையில் குடிப்பழக்கமும் முன்பு மீறலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் என்பதும்தான் ராணுவ வீரர் யாதவின் குரல் உண்மையானது என்பதற்கான சான்றுகள். அவர் மீறல் கொண்டவர் என்பதனால்தான் இந்த உண்மையை வெளியே சொல்கிறார். பல்லாயிரம் பேர் சகித்துக்கொண்டு வாழ்ந்து கடந்து செல்லவே முயல்வார்கள். மீறல் என்பது ஓரு பிறவிக்குணம். அவர்களே குரலெழுப்புவார்கள். அவர்களுக்கு எல்லாவகையான மீறல்களும் இருக்கும். அவர்கள் மீறுவதே அவர்கள் மீறி எழுந்து சொல்லும் உண்மையை மறுப்பதற்கான நியாயம் ஆகிவிடாது\nநம் நாட்டில் நீதிமன்றம், ராணுவம் இரண்டுமே புனிதப் பசுக்களாக முன்வைக்கப்படுகின்றன. இரண்டுமே கேள்வி கேட்பார் இல்லாமல் ஊழலில் புழுத்துக் கிடக்கின்றன என்பதே நான் அடிக்கடிக் கேள்விப்படுவது. ராணுவத்தில் இருந்த பலர் ராணுவத்தில் உணவு உட்பட ரேஷன் பொருட்கள் வெளிச் சந்தையில் விற்கப்படுவதைப் பற்றி பேசிக்கேட்டிருக்கிறேன். எல்லாமே அச்சத்துடன் சொல்லப்படும் முணுமுணுப்புகள். ஒருவர் சற்றே கிறுக்குத்தனம் கொண்டவராதலால் உண்மையை உரக்க ஒலித்திருக்கிறார். இதுவே நான் புரிந்துகொண்டது.\nவட இந்தியாவிலுள்ள மேல் கீழ் அடுக்கின் மூர்க்கத்தை வைத்து இதை நாம் இன்னும் புரிந்துகொள்ள முடியும். அங்கே அனைத்து தளங்களிலும் மேலே இருப்பவார்கள் கேள்விக்கு அப்பார்பட்டவர்கள்தான். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ராணுவத்தில் அதற்கு ஒரு சட்டபூர்வமான அனுமதியும் உள்ளது எனும்போது அது உச்சமடைகிறது. ராணுவ வீரர்களை மனைவியின் துணி துவைக்க அனுப்புவதெல்லாம் இன்றும் கிட்டத்தட்ட அதிகாரபூர்வமாகவே நிகழ்கிறது [இங்கே வள்ளியூரிலேயே நீதிமன்ற ஊழியர் தனக்கு வீட்டில் மீன் சரியாகப் பொரித்துத் தரவில்லை என எழுத்து பூர்வமாக ‘மெமோ’ கொடுத்த நீதிபதியைப்பற்றிய செய்தி வெளிவந்தது]\nஇது ஒரு அபாய அறிவிப்பு. பாரதிய ஜனதாக்கட்சியின் தேசபக்தி உண்மை என்றால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரிகள். அந்த உண்மை சொல்லி அல்ல\nபுதுமைப்பித்தனின் மரணங்கள் - ராஜகோபாலன்\nகுக்கூ .இயல்வாகை - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்ப�� உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aayiram-jannal-song-lyrics/", "date_download": "2019-05-23T02:59:38Z", "digest": "sha1:O4WJOIA2E7MN5DFD72AAQTBGPTAMEVB5", "length": 11168, "nlines": 328, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aayiram Jannal Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : வடிவேலு, பிரேம்ஜி அமரன் மற்றும் ராகுல் நம்பியார்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஆயிரம் ஜன்னல் வீடு\nஇது அன்பு வாழும் கூடு\nஇதன் ஆணி வேரு யாரு\nஆண் : அடை காக்கிற கோழியப் போலவே\nஇந்த கூட்டைக் காப்பது யாருங்க\nஆண் : ஏய் சுத்துறான் சுத்துறான்\nஆண் : பாசமான புலிங்க கூட\nஆண் மற்றும் குழு :\nஇது அன்பு வாழும் கூடு\nஇதன் ஆணி வேரு யாரு\nஆண் : வீரபாண்டித் தேரப் போல\nஇந்த வீட்டப் பாரு பாரு\nஆண் : சித்தப்பாவின் மீசையப் பார்த்தா\nசிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்\nஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல்\nஆண் : காட்டுறான் காட்டுறான்\nஆண் : சொந்த பந்தம் கூட இருந்தா\nகுழு : வேலு அண்ணன் மனசுவச்சா\nஆண் மற்றும் குழு :\nஇது அன்பு வாழும் கூடு\nஆண் : சொக்கம்பட்டி ஊருக்குள்ள\nஆண் : சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி\nஆண் : வாசக்கதவு தொரந்தே இருக்கும்\nஆண் : ஐயோ வைக்கிறான் வைக்கிறான்\nகத்துறான் கத்துறான் காரியமா கத்துறான்\nஆண் : ஈரமுள்ள இதயம் இருந்தால்\nகுழு : வேலு அண்ணன் மனசவச்சா\nஆண் மற்றும் குழு :\nஇது அன்பு வாழும் கூடு\nஇதன் ஆணி வேரு யாரு\nஆண் : அடை காக்கிற கோழியப் போலவே\nஇந்த கூட்டைக் காப்பது யாருங்க\nஆண் : கவுத்துட்டான் கவுத்துட்டான்\nஆண் : பாசமான புலிங்க கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ek-dho-theen-song-lyrics/", "date_download": "2019-05-23T03:52:42Z", "digest": "sha1:LQTEC46WWD4M76JNV44D5LJYJPYNM2ZM", "length": 6440, "nlines": 195, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ek Dho Theen Song lyrics", "raw_content": "\nபாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : அடி ஏக் தோ\nநெஞ்சு தீ தீயா பத்துதடி\nஆண் : அடி ஏக் தோ\nபெண் : ஹே ஏக் தோ\nதீன் சார் ஏக் தோ தீன்\nஆண் : அடி சக்கரத்த\nபெண் : ஹே ஹே ஹே\nஎன் நெத்திய தான் தொட்டு\nஇப்போ மழை பாட அது நட்ட\nஆண் : மலை மேல\nஆண் : அடி ஏக் தோ\nபெண் : ஒரு டிக்கெட்டுல\nசினிமா அட நீயும் நானும்\nஎன்ன பண்ணுற நீ பாக்காம\nஆண் : ஹே பஞ்ச போல\nகாத்த போல வந்து மேல\nதூக்கிப் போறேன்டி டி டி டி டி\nபெண் : ஹே ஏக் தோ தீன்\nஆண் : ஏக் தோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thendralai-kandukolla-song-lyrics/", "date_download": "2019-05-23T02:49:18Z", "digest": "sha1:WN74PJCOJKFSTNSAVB6FI37Q33XB3R3O", "length": 8882, "nlines": 256, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thendralai Kandukolla Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஹரண், இளையராஜா\nஆண் : தென்றலைக் கண்டு\nஆண் : தென்றலைக் கண்டு\nஆண் : நெஞ்சின் வண்ணங்களை\nஓடும் எண்ணங்களை காண கண்\nவேண்டுமா பேச சொல் வேண்டுமா\nமலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே\nஆண் : தென்றலைக் கண்டு\nஆண் : உன்னைப் பார்த்தொரு\nகுயில் கூவுதே அந்த காதல்\nதூவுதே ஈர காற்று காதல்\nஆண் : உன்னை நான்\nஆண் : கண்கள் இன்றி\nஎன்று நீ என் காதல் கண்டுகொள்வாய்\nஅந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு\nஆண் : தென்றலைக் கண்டு\nஆண் : சோலை பூவனம்\nஆண் : ஹோ சந்தன\nஆண் : அதிகாலை மாலை\nஆண் : தென்றலைக் கண்டு\nஆண் : நெஞ்சின் வண்ணங்களை\nஓடும் எண்ணங்களை காண கண்\nவேண்டுமா பேச சொல் வேண்டுமா\nமலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே\nஆண் : தென்றலைக் கண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/world/63461.html", "date_download": "2019-05-23T04:03:00Z", "digest": "sha1:5QIUKUPIILCSFFVPUZV5LWB32ZON6FZK", "length": 15020, "nlines": 92, "source_domain": "www.tamilseythi.com", "title": "“உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை!” – கார்ல் மார்க்ஸ் சில குறிப்புகள் – Tamilseythi.com", "raw_content": "\n“உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை” – கார்ல் மார்க்ஸ் சில குறிப்புகள்\n“உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை” – கார்ல் மார்க்ஸ் சில குறிப்புகள்\n“நான் அவலட்சணமானவன். ஆனால், என்னால் பெண்களில் மிக அழகானவளை விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும். எனவே, நான் அவலட்சணமானவல்லன். ஏனெனில், அவலட்சணம் விளைவிக்கும் அருவருப்பைப் பணம் நீக்கிவிடுகிறது. நான்… கால்கள் அற்றவன். ஆனால், பணம் எனக்கு 24 பாதங்களை வழங்குகிறது. எனவே, நான் பாதங்கள் அற்றவனல்லன்; நான் மோசமானவன்; நேர்மையற்றவன்; பழிபாவங்களுக்கு அஞ்சாதவன்; மடையன். ஆனால், பணம் மரியாதைக்குரிய ஒன்று. எனவே, அதை உடையவனும் மரியாதைக்கு உரியவனாகிறான்” என்றவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய பிறந்த தினம் இன்று.\nகார்ல் மார்க்ஸின் தோற்றமே, அவரை உலகுக்கு அவலட்சணமாகக் காட்டியிருந்தாலும் உண்மையில், அவருடைய தோற்றம் அவலட்சணமானது அல்ல… அதனால்தான் அவர், ஜென்னி என்ற அழகு நங்கையின் இதயத்துக்குள் அமர்ந்தார்; ஜென்னியும் அவருடைய அன்புக்குள் புகுந்தார்; அவர்கள் இருவரும் ஆயுள்வரை அன்புகலந்த வாழ்க்கையை வாழ்ந்தனர்.\nதோல்வியும், ஏளனமும், பஞ்சமும் கார்ல் மார்க்ஸை ஒவ்வொரு முறையும் துரத்திக்கொண்டிருந்தபோதும் அதில் துவண்டுவிடாமல் தன் லட்சியத்தில் ஜெயித்தவர். அதற்குத் துணை நின்றவர் ஜென்னி. கார்ல் மார்க்ஸுக்குப் பக்கபலமாய் இருந்த ஜென்னி ஒருமுறை, “அன்பே… உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா, தடுக்கிவிழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமன்றி நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப்போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப்போல அவை சாகும். ஆனால், சரணடைய மாட்டா (elle meure, mais elle ne se rende pas)”என அவருடைய எதிர்கால சிந்தனை எப்போதும் தடைப்பட்டுவிடாத அளவுக்கு மார்க்ஸுக்குத் துணையாக இருந்தார் ஜென்னி.\n“கொஞ்சமாவது மூலதனத்தைச் சேர்த்தால் சிறப்பு” என்று தன் தாயார் சொன்ன��ோதும்… கொஞ்சமும் மூலதனமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தார் மார்க்ஸ். ஆனாலும், அவ்வப்போது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தார் அவருடைய நண்பர் பிரடெரிக் ஏங்கெல்ஸ். பணமே அனைத்தும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விளங்குவதால் அந்தப் பணம் குறித்து, மார்க்ஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். “பொருள்களைப் பெறுவதற்கான மானுட முறை, நான் எதைப் பெறுகிறேனோ, அதற்குப் பொருத்தமான பண்பு வகை முயற்சியைச் செய்வதாகும். உணவும் உடையும் பெறுவதற்கான அடிப்படை, நான் உயிருள்ளவனாக இருக்கிறேன் என்பதும், புத்தகங்களையும் ஓவியங்களையும் பெறுவதற்கான அடிப்படை, நான் அவற்றைப் புரிந்துகொள்கிறேன், அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவனாக இருக்கிறேன் என்பதுமாகும்” என்கிறார்.\nநாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்… நடுவில் சிக்கிய…\nகருவிலுள்ள குழந்தைகளின் DNA-வை மாற்றியமைத்த விஞ்ஞானி……\n“உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை\n“ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்ஸ், உலக மனிதகுலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித இனம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, இந்த மாற்றங்களுக்கு எப்படி மனித உழைப்பு காரணமாக இருக்கிறது என்ற ஆழமான ஆய்வுகளை முன்வைத்தார். உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற தொழிலாளர் வர்க்கம் குறித்து அதிகம் சிந்தித்த கார்ல் மார்க்ஸ், “எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன; நமது வேலை, உலகம் எப்படித் தோன்றியது என்று சிந்திப்பதில்லை. மாறாக, உலகத்தை மாற்றியமைப்பதே” என்றார். அதற்கான களத்தை அமைத்ததோடு, “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்… நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது” என்று குரல்கொடுத்தார். அந்த வாக்கியம் வரலாற்றில் பல திருப்பங்களுக்குக் காரணமானது.\nமுதலாளியச் சமுதாயத்தில் நிகழும் உற்பத்தியையும், நுகர்வையும் பற்றிச் சொல்லும் கார்ல் மார்க்ஸ், “மற்றவனின் கீழ்த்தரமான ஆசைகளைப் பூர்த்திசெய்யும் சேவை புரிகிறான். மற்றவனுக்கும் அவனது தேவைகளுக்கும் இடையே வேசித் தரகன்போல் நிற்கிறான். மற்றவனிடத்தில் உள்ள நசிவு இச்சைகளைத் தூண்டிவிட��கிறான். மற்றவனது பலவீனங்கள் ஒவ்வொன்றுக்காகவும் காத்திருக்கிறான். ஒவ்வொரு (முதலாளிய) உற்பத்திப் பொருளும் மற்றவனது வாழ்க்கையையே தந்திரமாகக் கைப்பற்றிவிடுவதற்கான தூண்டிலாகும். (மனிதர்களின்) உண்மையான, உள்ளுறைந்த தேவை ஒவ்வொன்றும் பூச்சியைக் கோந்துப் புட்டியில் சிக்கவைப்பது போன்ற பலவீனமாகிவிடுகிறது” என்கிறார்.\nஇப்படித் தொடர்ந்து மாற்றத்துக்கான விதைகளை விதைத்த அவர், “மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர, மாறாதது உலகில் இல்லை” என்றார். இறுதியில், தன்னுடைய ‘மூலதனம்’ மூலம் உலக விடியலுக்கான மாற்றத்தையே படைத்தார்.\n‘மூலதன’த்தைப் படைத்த கார்ல் மார்க்ஸ், இப்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் படைத்த `மூலதனம்’தான் நம் எல்லோருக்கும் ‘மூலதன’மாக இருக்கிறது.\nநாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்… நடுவில் சிக்கிய வாகனங்கள்… பதைபதைக்க…\nகருவிலுள்ள குழந்தைகளின் DNA-வை மாற்றியமைத்த விஞ்ஞானி… அதிர்ந்த சீனா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38699", "date_download": "2019-05-23T02:43:36Z", "digest": "sha1:NSFJDM7OLIOOJTJRO4EEZ72BQQK3VKGG", "length": 12792, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’\nவந்தவாசி. ஏப்ரல்.27. இலக்கிய வீதி, பாரதிய வித்யா பவன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து\nநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து\nசிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது நேற்று சென்னையில்\nஇந்த விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரிலுள்ள பாரதிய வித்யா பவன்\nஅரங்கில் நேற்று (ஏப்ரல்-26) மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மூத்த வழக்கறிஞர்\n’சிகரம்’ ச.செந்தில்நாதன் தலைமையேற்றார். ‘இலக்கிய வீதி’ அமைப்பின் நிறுவனர்\nஇனியவன் முன்னிலை வகித்தார். கவிஞர் கந்தர்வனின் படைப்புகள் பற்றி கவிஞர்\nஇவ்விழாவில், கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும்\nகவிஞர் மு.முருகேஷூக்கு ‘சிகரம்’ ச.செந்தில்நாதன் ‘அன்னம் விருதினை’ வழங்கினார்.\n’அன்னம் விருதி’னைப் பெற்ற கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி நூலக\nவாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின்\nஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து\nஈடுபட்டு வருகிறார். இதுவரை 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர்\nஇலக்கியம், விமர்சன நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட\nஇவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்\nமொழிபெயர்க்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாநாடுகளில்\nஉரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளிலுள்ள\nஅமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார். மத்திய அரசின்\nஇலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமி ஏற்பாட்டில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்,\nகர்நாடகாவிலுள்ள மைசூரு, ஆந்திர மாநிலம் விஜயவாடா ஆகிய இடங்களில் நடைபெற்ற\nதேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.\nஇவரது படைப்புகளை இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும்,\n3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர்\nபல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப்\nபாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும்\nசமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள்\nஉருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள்\nசிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத��தில் தேர்வாகி,\nதமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிழாவில், ’இலக்கிய வீதி’ அமைப்பின் துணைத் தலைவர் வாசுகிபத்ரி, கவிஞர்கள் ஜெயபாஸகரன்,\nஅமுதபாரதி, மயிலாடுதுறை இளையபாரதி, கா.ந.கல்யாணசுந்தரம், யாழினி முனுசாமி, பாரி கபிலன்,\nஎழுத்தாளர்கள் புதுகை மு.தருமராசன், பானுமதி தருமராசன், எஸ்.வி.வேணுகோபாலன் உள்ளிட்ட\nஇலக்கிய வீதி, பாரதிய வித்யா பவன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து\nநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து\nசிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ‘சிகரம்’ ச.செந்தில்நாதன் ’அன்னம் விருது ’\nநேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். அருகில், (இடமிருந்து)\nதுரை.இலட்சுமிபதி, ‘இலக்கிய வீதி’ இனியவன், கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் உள்ளனர்.\nகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\n“கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை\n‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’\nபெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2014/06/blog-post_15.html", "date_download": "2019-05-23T03:06:16Z", "digest": "sha1:Q4GNKIBF2A74JXC3IR67KTUMG6RRWRN5", "length": 14853, "nlines": 131, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "புனிதமான ரமலானை வரவேற்போம்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » ரமலான் » புனிதமான ரமலானை வரவேற்போம்..\nபுனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,\nசொல்-செயல்-எண்ணங்கள் அ���ைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல்\nஎன நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது.\nரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.\nகடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.\nஇந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191\nஇந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,\nஇரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்ற��ப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.\nஇத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக\nஅல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.\nTagged as: செய்தி, ரமலான்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/61789-neet-hall-ticket-will-be-released-on-april-15.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-23T02:37:15Z", "digest": "sha1:DTGGJBSCMSRJQJ4N6GETKT2GVNXA5IWE", "length": 10438, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி ஹால்டிக்கெட் | NEET Hall Ticket will be released on April 15", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nநீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி ஹால்டிக்கெட்\nநாடு முழுவதும் வரும் மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை வரும் 15ஆம் தேதி www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.\nநீட் தேர்வு ‌முடிவுகள் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்படும்.‌ தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஎஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம் குறைப்பு\n''சென்னை ரசிகர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்'' - நெகிழ்ந்த தல ‘தோனி’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை” - பிரகாஷ் ஜவடேகர்\nஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\n‘இயற்கைக்கு மாறான மரணம்’ : நீட் தேர்வு எழுதி உயிரிழந்த மாணவியின் தந்தை புகார்\nமதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழப்பு\nநீட் தேர்வெழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு கேரள மசூதியில் சிறப்பு வசதி..\nரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுதாத மாணவர்கள்.. கடிதம் எழுதப்படும் என தென்மேற்கு ரயில்வே தகவல்\nரயில் தாமதம்.. 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியவில்லை..\nநீட் தேர்வு: புகைப்படம் இல்லாததால் வெளியேற்றப்பட்ட மாணவர் ரூ.40 கொடுத்து உதவிய காவலர்\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம் குறைப்பு\n''சென்னை ரசிகர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்'' - நெகிழ்ந்த தல ‘தோனி’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/others/61660-chiththirai-special-how-to-prepare-mango-pachchadi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-23T02:42:15Z", "digest": "sha1:AZWWGSZIM5FJZOBQ2RBALELGUDQZVUHF", "length": 12184, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சித்திரை ஸ்பெஷல் ! மாங்காய் பச்சடி செய்வது எப்படி ? | Chiththirai Special ! - How to Prepare Mango Pachchadi ?", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n மாங்காய் பச்சடி செய்வது எப்படி \nநம்மளோட நாக்கு அறுசுவைக்கு அடிமைப்பட்டு, பழக்கப்பட்டதுதான். கண்டிப்பாக சித்திரை சீசன்களில் கிடைக்கிற பல வகையான மாங்காய்களை வைத்து அறுசுவையும் கலந்த மாதிரி செய்கிற பச்சடி நம் உடலுக்கு ரொம்ப நல்லது. ஊர்ப் பக்கங்களில் இந்த மாங்காய் பச்சடியை சித்திரைத்திருநாள் ஸ்பெஷலாக செய்வார்கள். இப்போது மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.\nமாங்காய் - 250 கிராம்\nவெல்லம் - 100 கிராம்\nமிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி\nகடுகு - அரைத் தேக்கரண்டி\nஉளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி\nகருவேப்பிலை - 2 கொத்து\nவேப்பம்பூ (காய்ந்தது) - சிறிதளவு\nமுதலில் மாங்காயை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, பின் விரல் நீளத்திற்கு சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். வெல்லத்தை சுடுநீரில் கரைத்து, தூசியின்றி வடிகட்டிக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில், 2 தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயை ஊற்றிக்கொண்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை அதில் போட்டு தாளிக்க வேண்டும். அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு கலக்கி விட்டு பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். பிறகு வெள்ளக்கரைசலை அதில் ஊற்றி சிறிது நேரம் வேக விடவும். நன்கு கொதித்து வந்த பிறகு காய்ந்த வேப்பம்பூக்களைப் போட்டு இறக்கவும்.\n1. அதிகமாக தண்ணீரை இதில் சேர்க்க வேண்டாம். புளிக்கரைசல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.\n2. காய்ந்த வேப்பம்பூக்களை அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்\n3. அறுசுவைகளும் கலந்த இந்த மாங்காய் பச்சடி உடலுக்கு மிகவும் நல்லது.\n4. ரசம் சாதத்திற்கும், தயிர் சாதத்திற்கும் உகந்த தொடுகறி.\n5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை உண்ணலாம்.\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\n2 மாதங்களுக்குப் பின் சொந்த ஊர் வந்த சந்தியா உடல் : சோகத்துடன் அடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாம்பழ சீசனில் ஒரு மாம்பழ பாயாசம் \n''சீக்கிரம் பழுத்துவிடும்; உடலுக்கும் கேடில்லை'' - மாம்பழங்களை பழுக்க வைக்கும் எத்திலின் வாயு \n‘புற்றுநோயை உண்டாக்கும் கல் வைத்து பழுத்த மாம்பழங்கள்’ : எச்சரிக்கை..\nபாரம்பரிய பிரண்டைத் துவையல் - செய்வது எப்படி\nஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட வனத்துறை அமைச்சர் \nகோவாவில் பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம் \nமானியமில்லாத சிலிண்டர் விலை ரூ133 குறைப்பு\nபுது மனைவியுடன் தங்க வைத்து சித்ரவதை - டாக்டர் மீது முதல் மனைவி புகார்\nசிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 2 வது முறை உயர்வு\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\n2 மாதங்களுக்குப் பின் சொந்த ஊர் வந்த சந்தியா உடல் : சோகத்துடன் அடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/53868-no-plans-to-arrest-murugadoss-say-chennai-cops.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-23T03:02:12Z", "digest": "sha1:5MOKEH366BZEDPUKYY25XXMHRZ5RM3UN", "length": 11068, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சியா? - காவல்துறை மறுப்பு | No plans to arrest Murugadoss say Chennai cops", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சியா\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சிப்பதாக வந்த தகவல் தவறு என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.\nஇந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇதனிடையே நேற்று இரவு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது வீட்டின் கதவை போலீசார் தட்டியதாகவும் ஆனால் நான் அங்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து ஏ.ஆர். முருகதாஸை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சிப்பதாக வந்த தகவல் தவறு எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே காவலர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு சென்றதாகவும் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.\n’சர்கார்’ படத்திற்கு எதிராக போராட்டம் - ரஜினி கண்டனம்\nகடைசி டி20: தோனி, கோலி ஆப்சென்டால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” - தேர்தல் ஆணையர்\n6 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டவர் கைது\nதேர்தல் முடிவுக்கு முன்பே ஓ.பி.எஸ் மகன் பெயரில் கல்வெட்டு வைத்தவர் கைது\nகாதலியை பார்க்கச் சென்ற பிரபல ரவுடி: துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார்\nஇந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..\nபகலில் சமையல் வேலை; இரவில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்\nவன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக் வீடியோ: ஒருவர் கைது\nதிருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்‌னன் கைது\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’சர்கார்’ படத்திற்கு எதிராக போராட்டம் - ரஜினி கண்டனம்\nகடைசி டி20: தோனி, கோலி ஆப்சென்டால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/61358-removal-of-markandeyan-from-admk.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-23T03:20:32Z", "digest": "sha1:KSTGJCG573D6B3PFYOHHKUKETGXBQ7L3", "length": 12683, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுகவிலிருந்து மார்க்கண்டேயன் நீக்கம் : ஒபிஎஸ்-ஈபிஎஸ் | Removal of Markandeyan from admk", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nஅதிமுகவிலிருந்து மார்க்கண்டேயன் நீக்கம் : ஒபிஎஸ்-ஈபிஎஸ்\nஅதிமுக செய்தி தொடர்பாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மார்க்கண்டேயன் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிட ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பனும், ஓபிஎஸ் அணியில் முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் அதிமுக தலைமையில் சீட் கேட்டிருந்தனர். இதில் மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவளாரும் எடப்பாடி அணியை சேர்ந்தவருமான சின்னப்பனுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.\nஇதில் அதிருப்தி அடைந்த மார்க்கண்டேயன் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் தான் கட்சியில் வகித்து வந்த தலைமை கழக செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதைத்தொடர்ந்து தான் சுயேச்சையாக களம் காணபோவதாக அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தை விளாத்திகுளத்தில் மார்க்கண்டேயன் துவங்கினார். அதன்படி இன்று எட்டயபுரம் அருக�� உள்ள பசுவந்தனை, மீனாட்சிபுரம், எப்போதும் வென்றான் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மிரட்டலால் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மார்க்கண்டேயன் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் நீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் மார்க்கண்டேயனுக்கு ஆதரவாக பணியாற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன், சங்கரப்பாண்டியன் ஆகியோரும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n“மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார்” - டிடிவி தினகரன்\nபுதிய கட்சியை தொடங்கினார் லாலு பிரசாத் யாதவ் மகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\n“எடப்பாடி முதல்வராக காரணமாக இருந்ததே நாங்கள்தான்” - தோப்பு வெங்கடாசலம் வேதனை\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nஅனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக அமோக முன்னணி\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\nRelated Tags : அதிமுக , செய்தி தொடர்பாளர் , மார்க்கண்டேயன் , நீக்கம் , Removal , Markandeyan , Admk\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\nதபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்ன��யர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார்” - டிடிவி தினகரன்\nபுதிய கட்சியை தொடங்கினார் லாலு பிரசாத் யாதவ் மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:15:57Z", "digest": "sha1:XDQVRCO26COJDIVFDGXIKOIVVMVOJ6BJ", "length": 12186, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு கோரிக்கை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு கோரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு பாதுகாப்பு பிரிவு, பொது மக்களிடம் கோரியுள்ளது.\nஇதற்காக இராணுவ தலைமையகம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\n0112 434 251, 0114 055 105, 0114 055 106, 0112 433 335 மற்றும் 0766 911 604 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இராணுவத் தலைமையகத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவை தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.\nஇதனுடன் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வாகனங்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் 116 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக அழைத்து தகவல் வழங்க முடியும் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது அதில் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.\nகிடைக்கப்படும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மறித்து மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்காக பொது மக்கள் பதற்றமடைய தேவையில்லை என காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர கோரியுள்ளார்.\nஅத்துடன், தேவையற்ற வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பு மற்றும் புறநகர்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை Comments Off on சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு கோரிக்கை Print this News\nபொய்யான தகவல்களை முன்னெடுப்போருக்கு சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..\nபயங்கரவாத தாக்குதலின் விசாரணைக்கான தெரிவுக்குழுவை நியமிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றில்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நாட்டின் நிலவரம், என்பன குறித்து ஆராய நாடாளுமன்றமேலும் படிக்க…\nஅரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடி அமர்த்தியுள்ளாரா\nபாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர்மேலும் படிக்க…\n”சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்த தமிழர்களுடன் ஒப்பிட்டு சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்”\nவவுனியாவில் பாகிஸ்தானியர்களுக்கு எதிராக பௌத்த மதகுருமார் மனு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது\nவடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்\nஉயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் – அஞ்சலி நிகழ்வுகள்\nவிடுதலைப் புலிகளின் சீருடையுடன் கூடிய எலும்புக்கூடு மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணி\nஅரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவால் அதிகரிப்பு\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலுக்கு ஒரு மாதம் நிறைவு\nசஹ்ரான் தொடர்பிலான டி.என்.ஏ. அறிக்கை நாளை நீதிமன்றில் \nபிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை\nகடற்தொழிலுக்குச் சென்ற முன்னாள் போராளி வலிப்பால் மரணம்\nசரிந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுனர்\nரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்\nமுன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை\nரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் – இல்லாவிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்….\nஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணிய நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளர் தடுத்து வைப்பு\nஇலங்கைக்குள் சீனாவின் உளவுத்துறை நுழைந்ததாக அமெரிக்காவிற்கு தகவல்\nஇந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/212983.html", "date_download": "2019-05-23T03:15:34Z", "digest": "sha1:XVCX7I6XFDVHEWBXBJWETHJUDP3BXPLX", "length": 17015, "nlines": 172, "source_domain": "eluthu.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன் - சிறுகதை", "raw_content": "\nராமநாதன் சடாரென பிரேக்கை அழுத்த கார் ஒரு குலுங்கு குலுங்கி நின்றது.. ரோட்டை கடக்க முயன்ற மாட்டின் மீது மோதி விடாமல் தப்பித்தார்.\nகாரின் உள்ளே \"சொல்லத்தான் நினைக்கிறேன்\" என்ற M.S.விஸ்வநாதனின் கணீர் குரலில் வந்த பாடலை கேட்டுக் கொண்டே டிரைவ் செய்து கொண்டிருந்த ராமநாதனின் நினைவுகள் பின்னோக்கி 40 வருடங்களுக்கு முன் செல்ல அந்த படம் வந்த காலமும் அதையொட்டி அவரது வாழ்க்கையில் தொடர்ந்து வந்த காதல் , தோல்விகள், பிரிவுகள் என்று பல சம்பவங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதை அவரால் நிறுத்த முடியவில்லை.\nகாரை ஓரமாக பார்க் செய்துவிட்டு கடற்கரை ரோட்டில் நிதானமாக நடக்க ஆரம்பித்தார். வேலை நாள் என்பதால் கூட்டம் இல்லாத கடற்கரை சற்றே அமைதியாய் இருக்கவே மணலில் சென்று கடலை பார்த்தபடி அமர்ந்தார்.\nஇந்த அவசரமான வாழ்க்கைக்கு நடுவே இப்படி ஒதுங்கி கொஞ்சம் நினைவுகளை அசை போடுவது கூட சுகமாக தான் இருக்கிறது. ஆனால் ஏதோ மனதின் மூலையில் வலி ஒன்று ஆழத்தில் இருப்பதை உணர்ந்தவராய் தனது இளமைக் கால நினைவுகளில் மீண்டும் மூழ்கினார்.\nதான் பால்ய சினேகிதி . அவள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படும் வகையிலேயே எப்போதும் குழைந்து குழைந்து அவனிடம் பேசுவாள்..\"நாதன்..என்ன..பரீட்சைக்கு ரொம்பதான் விழுந்து விழுந்து படிக்கிற போல..எங்கிட்ட பேசக் கூட நேரமில்ல இல���ல \" அவள் சிணுங்கல் இப்படிதான் ஆரம்பிக்கும்.\nகொஞ்சம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்த பின் திடீரென \" சரிப்பா..எங்க அண்ணி தேடுவாங்க.. நான் வர்றேன்\" னு சொல்லிட்டு அந்தரத்தில் அவனை விட்டு விட்டு ஓடுவதில் அவளுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம்..\nபரீட்சை முடிந்த மறு நாள் அவளிடம் தனது மனதில் உள்ளதை சொல்ல வாயெடுத்தான் .\n\"ஏய்..என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு..\"\n\"சொல்லவா\" என்று அவன் ஆரம்பித்து சொல்லி முடிக்கும் போது அவள் முகம் கடு கடு என்றிருப்பதை பார்த்த ராமநாதன்..\" என்ன மீனா .. உனக்கு என்னை பிடிக்கலையா..\" என்று ஈன சுரத்தில் கேட்க,\n\" நாதன்..உன்னை பிடிக்கும் அளவுக்கு ஒன்னும் இல்ல.. ஏதோ ஜாலியா பேசினா நீ இப்படியெல்லாம் நினைச்சிக்குவன்னு நான் கனவுல கூட நெனக்கில\"\n'மீனா.. நான் உன் கூட பழகிய இந்த மூன்று வருஷத்தில் ஒரு நாள் கூட என் விரல் கூட உன் மேல் பட்டதில்ல.. ஆனா மனசெல்லாம் நீ தான் தெரியுமா\n\" ம்ம். ஐயாவுக்கு அப்படி எல்லாம் கூட எண்ணம் இருக்குதோ\" என்று சொல்லி ஏளனமாய் சிரித்த மீனாவை சோகமாக பார்ப்பதை தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை அவனால்.\n\" இங்க பாரு நாதன் .. என் கூட நெறைய பேர் பழகுறாங்க.. சிலரை எனக்கும் பிடிக்கும் .. அதுக்காக.. அப்படியே பார்த்தாலும் உன் பர்சனாலிட்டி ஒன்னும் அப்படி என்னை இழுத்திடல\"\n\" அப்படீன்னா.. \" கோபத்தில் நாதன் குரலை உயர்த்த.. \" இங்க பாரு நாதன்.. நா ஒன்னும் உன் பொண்டாட்டியில்ல..\" என்று சொல்லி விட்டு விருட்டென எழுந்து இருளில் மறைந்தாள்.\nஅவள் போன வழியை விட்டு பார்வையை எடுக்காத ராமநாதன் மனதில் அப்போதும் கூட \"நா ஒன்னும் உன் பொண்டாட்டியில்ல\" என்று அவள் சொன்ன வார்த்தையே கோபத்தையும் ஜில்லென்ற உணர்வையும் மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டே இருந்தன..\nஅப்புறம் கோயமுத்தூரில் உள்ள எஞ்சினீரிங் காலேஜுக்கு போய் சேர்ந்த அவன் மனதில் அவள் உருவம் அழியவே இல்லை..\nஒரு வகையில் அவள் ஆணவத்தை எண்ணி ஆத்திரப் படுவான்.. மறு நேரம் அவளது அழகு பிம்பம் தன்னுள் இன்னும் ஏற்படுத்தும் அலைகளை ரசிப்பான்...\nமூன்றாம் ஆண்டு படிக்கும் போது கோவிந்தன் அவளை பற்றி சொன்னான்.. கடைசியாக அவளை பற்றி கேள்விப் பட்டது அது தான்..\nயாரோ ரெடிமேட் கடைக்கு துணி தைத்து கொடுக்கும் ஒரு ஆளுக்கு கட்டி கொடுத்து விட்டார்கள் என்றும், தினமும் அவளும் அந்தக் கடையில் தையல் வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தாள் என்றும்..\nதுக்கம் தொண்டையை அடைத்தது ராமநாதனுக்கு..\nநண்பனிடம் கூட சொல்ல முடியாத அளவுக்கு அல்லவா அன்று உதறி விட்டு போனாள்\nஆனாலும் அவளது வாழ்க்கை தடம் மாறியதை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..\n\"கோவிந்த்..இப்ப அவ எங்க இருக்கா தெரியுமா உனக்கு\n\"இல்லப்பா.. அவ மெட்ராசுக்கு போய் அப்புறம் அங்கிருந்து ஆமதாபாத் போய் விட்டாள் என்று கேள்விப்பட்டேன்.. இதுக்கு மேல எனக்கு ஒன்னும் தெரியாது\"\nஅதற்கு பிறகு ஆண்டுகள் ஓடின..ராமநாதன் கெமிக்கல் இஞ்சினியராக வாழ்க்கையை துவங்கி ஈஸ்வரியை மணந்து இரண்டு பையன்கள் ஒரு பெண்ணுக்கு தகப்பனாகி , இதோ ஒரு பெரிய நிறுவனத்தின் M.D. ஆகவும் காலத்தை ஒட்டிக் கொண்டு இருக்கிறார்..\nஅவரது வாழ்க்கை டைரியில் கிழிந்து போன பக்கம் ஒன்று .. அவ்வப்போது கண்ணில் தோன்றி மறையும்..அதோடு சரி..\nமெல்லிய குரலில் \" சொல்லத்தான் நினைக்கிறேன்\" என்று பாடிய படி பீச் மணலை உதறிக் கொண்டு எழுந்து நடந்தார் ராமநாதன்..\nசற்று தூரத்தில் அவரை அடையாளம் கண்டு கொண்டும் கூப்பிட தைரியம் இல்லாமல் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள் மீனா.. தனது கையில் இருந்த ரப்பர் வளையல்களை ஒரு கையால் பிடித்துக் கொண்டு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : கருணாநிதி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/186404?ref=category-feed", "date_download": "2019-05-23T02:40:10Z", "digest": "sha1:7KREGYCHRAMQ5KVM7HYOFVCVOS5UT2ZX", "length": 7100, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நேர்முகப்பரீட்சை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மன��� ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த நேர்முகப்பரீட்சை நாளை(25) தொடக்கம் அலுவலக நேரங்களில், ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளில் பதினைந்தாயிரம் பட்டதாரிகளை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்து வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் குறித்த நேர்முகப்பரீட்சை இடம்பெறவுள்ளது.\nஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள், நிரந்தர வதிவிடத்தை கொண்டுள்ள 45 வயதிற்குட்பட்ட, வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரிகளை இதில் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பயிற்சிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பப்படிவம் திங்கட்கிழமை தொடக்கம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2013/10/", "date_download": "2019-05-23T02:52:35Z", "digest": "sha1:LGQE4DS5XGJJ5DR77IHTE52HA3LIV7A3", "length": 12134, "nlines": 153, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2013 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on ஒக்ரோபர் 18, 2013 | 6 பின்னூட்டங்கள்\nநண்பர் ஒருவர் தனது ஆணுறுப்புச் சோர்வாகவும் கையடிக்கவோ மனைவியோட உடலுறவு கொள்ளவோ ஒத்துழைக்காமல் இயங்க மறுப்பதாகவும் எனக்குச் சொன்னார். இதனால், உள்ளம் நொந்து தனது துயரை என்னுடன் பகிர நேர்ந்ததாகவும் அந்நண்பர் சொன்னார்.\nஎனக்குத் தெரிந்த (ஒன்றாகப் பள்ளியில் படித்த) தோழி கண்ணகியிடம் நண்பரை அழைத்துச் சென்றேன். அவளும் நண்ப���ை கையை நீட்டென்றாள்; ஊசி ஒன்றை மோதிர விரல் நுனியில் குத்தினாள்; கருவி ஒன்றில் வடிந்த செந்நீரை (குருதியை) நனைத்தாள்; முன்னூற்றி எண்பதில நிற்குது என்றாள்.\nநண்பரோ எதுவும் தெரியாத அப்பாவியாக இருந்தான். எனக்கோ தோழி எதற்காக இதெல்லாம் செய்கிறாள் என்று புரியவில்லை. நமக்குள்ளே “என்னத்துக்கடா என்னத்துக்கடா” என்று ஆளைஆள் பார்த்துக் கேட்டவேளை, தோழியே உண்மை உடைத்து வைத்தாள்.\n“செந்நீரில் (குருதியில்) குளுக்கோசின் அளவு அதிகரித்து இருப்பின் நீரிழிவு நோய் என்று சொல்வார்கள். இது உடலில் உள்ள இன்சுலின் சுரப்பு சுரக்கப்படாமையால் ஏற்படுகிறது. இது நேரடியாக எதுவும் செய்யாது.\nஆனால் பாலுணர்வைத் தடுத்தல், கண்ணை மறைத்தல், கைகால் விறைப்பு ,உடற் கலங்களை உருவாக விடாமல் தடுத்தல், வேகமாகச் செந்நீர் (குருதி) செல்லவிடாமல் தடுத்தல் என உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு முக்கிய ஊக்கியாக நீரிழிவு செயற்படுகிறது.\nபாவற்காயைப் பிழிந்து நாளுக்கு ஒரு முறை ஒரு முடர் (வாய்)குடிக்கலாம். சிறு குறிஞ்சான் இலையை நறுக்கிச் சம்பல் போட்டுச் சாப்பிடலாம். வியர்வை வெளியேறக் கால் மணி நேரம் நாள்தோறும் பயிற்சி செய்யலாம். இனிப்புச் சேர்ந்த எதனையும் உண்பதோ குடிப்பதோ தவிர்க்க வேண்டும்.\nஎப்படியிருப்பினும் நீரிழிவு நோய் இருப்பது கண்டிறியப்பட்டதும் குறித்த நோயாளி மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது நல்லது. ஆகையால், அடிக்கடி வந்து செந்நீர் (குருதி) சோதனை செய்யுங்கள். விரைவில் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.” என்று தோழி விளக்கமளித்தாள்,\n“எல்லாம் சரி தோழி, நண்பரின் நிலைக்குக் காரணம் என்ன” என்று நானும் கேட்டேன். “நாடி, நாளங்களில் வேகமாகச் செந்நீர் (குருதி) செல்லாமையால் ஆணுறுப்பு விறைப்படையாது காணப்படுகிறது” என்று தோழியும் பதிலைத் தந்தாள்.\nமூன்று வேளையும் ஒவ்வொரு குளிகை போடுமாறு கொஞ்ச வெள்ளைக் குளிகைகளைத் தந்து மூன்று நாளைக்குப் பின் வரச் சொன்ன தோழி, மேற்காணும் வழிகாட்டலையும் பின்பற்றுமாறு சொல்லி வைத்தாள்.\nPosted in உளநலக் கேள்வி - பதில்\nகுறிச்சொல்லிடப்பட்டது செந்நீர் (குருதி) சோதனை\n« செப் நவ் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெ��ியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/aiswarya-dutta-supports-chinamai/", "date_download": "2019-05-23T03:58:56Z", "digest": "sha1:V6PZTOFMD5KK43IXB247LSK2BGJDQJMI", "length": 9506, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Big boss ayswarya supports chinami | சினமைக்கு ஆதரவளித்த ஐஸ்வர்யா", "raw_content": "\nHome செய்திகள் பாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா \nபாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா \nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.\nஅதே போல நடிகை சின்மையின் இந்த #metoo இயக்கத்திற்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற பல்வேறு நடிகைகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், பல நடிகைகளும் #metoo வை பயன்படுத்தி தங்களுக்கு சினிமா துறையில் ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து நடிகை ஐஸ்வர்யா தத்தா #metoo வை பயன்படுத்தி சின்மைக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.\nசமீத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஒரு பெண்ணாகவும் நடிகராகவும் நான் முழுவதுமாக #metoo வை நான் ஆதரிக்கிறேன். சின்மயி மற்றும் சமந்தா இருவருமே ஒரு சக்தி வாய்ந்த பெண்களாக இருக்கின்றனர்,உங்கள் இருவரையும் நான் பின்பற்றுகிறேன். ஒன்றாக கைகோர்த்து சினிமா துறையை ஒரு பாதுகாப்பான இடமாக மாற்றிவோம் என்று பதிவ��ட்டுள்ளார்.\nஐஸ்வர்யா, சின்மைக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாரா அல்லது ஐவர்யாவிற்கும் சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் இருந்துள்ளதா என்று சந்தேகம் எழுகிறது. ஏனெனில் சினிமா துறை பொறுத்த வரை முன்னணி நடிகைகளை விட ஐஸ்வர்யா தத்தா போன்ற பிரபல மில்லாத நடிகைகள் தான் பட வைப்புகளுகாக மிகவும் அதிகமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, ஐவர்யா தத்தாவும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.\nPrevious articleசூரியின் வாய்ப்பை பறிக்கும் யோகி பாபு..\nNext articleசபரி மலைக்கு வரும் பெண்களை துண்டாக வெட்ட வேண்டும் ..விக்ரம் பட நடிகர் ஆவேசம் ..\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nஸ்ரீதேவியை தொடர்ந்து பிரபல நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி \nபிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் “Eliminate” ஆகும் போட்டியாளர் இவரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rohit-tiwari-was-murdered-347519.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-23T03:54:21Z", "digest": "sha1:QTCY7O3RUQ6YUFGSDLWFY4PWLKRTITEJ", "length": 18631, "nlines": 261, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரபரப்பு திருப்பம்.. என்.டி. திவாரியின் மகன் ரோஹித் கொலையா.. மனைவியிடம் விசாரணை | Rohit Tiwari was murdered - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n45 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n46 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராக���ல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n48 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n51 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies செக்ஸ் காட்சிகளுக்கு இனி பிரத்யேக பயிற்சியாளர்... எல்லாதுக்கும் காரணம் இந்த மீ டூ தான்\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரபரப்பு திருப்பம்.. என்.டி. திவாரியின் மகன் ரோஹித் கொலையா.. மனைவியிடம் விசாரணை\nடெல்லி: உ.பி முன்னாள் முதல்வர் என்.டி திவாரியின் மகன் ரோஹித் திவாரி கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉத்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் ஆந்திராவின் முன்னாள் ஆளுநருமான என்.டி திவாரியின் மகன் ரோஹித் திவாரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தார். அது கொலை என இப்போது தெரியவந்துள்ளது. இது குறித்து ரோஹித் திவாரியின் மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஉத்திரப் பிரதேசத்தில் மூன்று முறை முதல்வராகவும் பின்னர் உத்தரகான்ட் மாநிலத்திலும் முதல்வராகவும் ஆந்திராவில் ஆளுநராகவும் சில முறை மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்.டி திவாரி. இவர் ஆளுநராக இருந்தபோது இவர் மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் கூறப்பட்டன. அப்போது ரோஹித் என்பவர் என்.டி திவாரிதான் தனது தந்தை என கூறினார். இது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபின்னர் ரோஹித் என்.டி திவாரியின் மகன்தான் என்பதை மரபணு பரிசோதனை மூலம் நிரூபித்தார். அதன் பின்னர் ரோகித்தை ஏற்றுக் கொண்ட என்.டி திவாரி கடந்த வருடம் மறைந்தார். தனது தந்தை என்.டி திவாரிதான் என்பதை 6 ஆண்டுகள் போராடி நிருபித்த ரோஹித் தனது தாயாரை என்டி த��வாரி திருமணம் செய்யவும் வைத்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரோஹித் திவாரி திடீரென மரணமடைந்தார். அப்போது அவர் நெஞ்சுவலி காரணமாக மரணம் அடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இருந்தாலும் அவர் மீது சில காயங்கள் இருந்ததால் அவரது மரணம் மீது சந்தேகம் இருந்தது. இதனால் பிரதேப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.\nபொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்\nபிரதேப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தபோது அது இயற்கை மரணம் அல்ல என்றும் ரோஹித்தின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதால் அவர் மரணம் அடைந்துள்ளார் என்பதுவும் தெரிய வந்துள்ளது, ரோகித் திவாரி இறந்தபோது அவரது மனைவி அபூர்வா வீட்டில் இருந்துள்ளார். அவரோடு உறவினர் ஒருவரும் வீட்டில் இருந்துள்ளார். வீட்டுப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.\nஇதையடுத்து ரோஹித் இறந்தது எப்படி என்பது குறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் இறந்த நேரத்தில் வீட்டில் இருந்த ரோகித்தின் மனைவி மற்றும் உறவினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்\n2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்\nஎக்ஸிட் போல் சொன்னதை போலவே நடக்கிறது.. முதல் ரவுண்டில் முன்னிலை பெற்ற பாஜக கூட்டணி\nவாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக தாமரை வடிவிலான இனிப்புகள் ஆர்டர்\n லோக்சபா தேர்தலில் வாக்குகள் எப்படி எண்ணப்படும்.. முழு விபரம்\nஆந்திரா, சிக்கிம், அருணாச்சல், ஒடிசா.. 4 மாநில சட்டசபை தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை\nலோக்சபா தேர்தல் திருவிழா.. ஆட்சியை பிடித்து மகுடம் சூடப்போவது யார்.. இன்று வாக்கு எண்ணிக்கை\nஅம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nநாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\nதமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nஎன்னை பிரதமராக்கின���ல்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nலோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nஎக்ஸிட் போல் பார்த்தே பயமா இன்னும் இருக்கே.. எதிர்கட்சிகளுக்கு 6 கேள்விகளை கேட்ட அமித் ஷா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnd tiwari rohit tiwari என்டி திவாரி ரோஹித் திவாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/petta-new-poster-released-sun-picture/", "date_download": "2019-05-23T02:53:23Z", "digest": "sha1:Q6MRTWFAC5I2PLIYNHFG4PGKA6YQ3HRC", "length": 8795, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்ரனுடன் டூயட் பாடும் ரஜினி.! பேட்ட புதிய போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.! - Cinemapettai", "raw_content": "\nசிம்ரனுடன் டூயட் பாடும் ரஜினி. பேட்ட புதிய போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.\nசிம்ரனுடன் டூயட் பாடும் ரஜினி. பேட்ட புதிய போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.\nரஞ்சித்தின் காலா படத்தை தொடர்ந்து ரஜினியின் கைவசம் 2.0 மற்றும் பேட்ட ஆகிய படங்கள் இருக்கின்றன இதில் ரஜினியின் 2.0 திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது இது அனைவரும் அறிந்ததே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.\nபடத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார் ரஜினியின் 165 வது படமான பேட்ட படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சிம்ரன் த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், ஷபீர், இயக்குநர்கள் சசிகுமார் – மகேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.\nசமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது இந்த நிலையில் தற்பொழுது சன் பிக்சர் நிறுவனம் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது இந்த போஸ்டர் அதிக லைக்கை குவித்து வருகிறது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, பேட்ட\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகு��் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Basketball/2019/04/25013445/Asian-Club-Volleyball-Competition.vpf", "date_download": "2019-05-23T03:19:24Z", "digest": "sha1:7WK3GZXWZ5UVXLVIWNLBEIFOCW2KQHQA", "length": 7819, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Club Volleyball Competition || ஆசிய கிளப் கைப்பந்து போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ; சற்று நேரத்தில் முன்னிலை விவரம்\nஆசிய கிளப் கைப்பந்து போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி + \"||\" + Asian Club Volleyball Competition\nஆசிய கிளப் கைப்பந்து போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி\nஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது.\nஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சென்னை ஸ்பார்டன்ஸ் (இந்தியா) அணி, வியட்நாம் கிளப் அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 25-21, 25-18, 25-21 என்ற நேர்செட்டில் வியட்நாம் கிளப் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, ஈரான் கிளப் அணியை எதிர்கொள்கிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87-5206", "date_download": "2019-05-23T03:43:40Z", "digest": "sha1:JIAO2UBPBYGDCR4WI4X3RD46GFI3F65I", "length": 8935, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வானகமே இளவெயிலே மரச்செறிவே | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionவானகமே இளவெயிலே மரச்செறிவே ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழில் சு. ரா. எழுதிவந்த பத்தி, அதன் தலைப்புக்கு ஏற்ப விசாலமான பார்வையும் அழகுணர்ச்சியும் கொண்டதாக அமைந்திருந்தது. கணம்தோறும் மாறிவரும் இந்த வாழ்வு குறித்த தீராத வியப்பையும் விசாரணையையும் பகிர்ந்துகொள்ளும் சு...\n‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழில் சு. ரா. எழுதிவந்த பத்தி, அதன் தலைப்புக்கு ஏற்ப விசாலமான பார்வையும் அழகுணர்ச்சியும் கொண்டதாக அமைந்திருந்தது. கணம்தோறும் மாறிவரும் இந்த வாழ்வு குறித்த தீராத வியப்பையும் விசாரணையையும் பகிர்ந்துகொள்ளும் சு. ரா., வாசகருள்ளும் வியப்புணர்வையும் விசாரணையையும் தூண்டிவிடுகிறார்.\n‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழில் சு. ரா. எழுதிவந்த பத்தி, அதன் தலைப்புக்கு ஏற்ப விசாலமான பார்வையும் அழகுணர்ச்சியும் கொண்டதாக அமைந்திருந்தது. கணம்தோறும் மாறிவரும் இந்த வாழ்வு குறித்த தீராத வியப்பையும் விசாரணையையும் பகிர்ந்துகொள்ளும் சு. ரா., வாசகருள்ளும் வியப்புணர்வையும் விசாரணையையும் தூண்டிவிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sinthanai-vasal-2/", "date_download": "2019-05-23T04:08:52Z", "digest": "sha1:DOB5BSSBQZ6ZJSYXWRI3GMOGGQYY5XGJ", "length": 9522, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "விமர்சனங்களைப் பாராட்டாக மாற்றுங்கள் - Sathiyam TV", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியினருக்கு அ��ிர்ச்சி தகவல்\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nHome Programs விமர்சனங்களைப் பாராட்டாக மாற்றுங்கள்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nநிர்கதியாக நிற்பவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்\nவில் வித்தை பயிற்ச்சியாளார் R. திருலோக சந்திரனுடன் சந்திப்பு – அடையாளம்\nஅடையாளம் | சிறுவர்களின் தனித்திறமை |சிலம்பம்\nஅடையாளம் | சமூக ஆர்வலர் கன்யா பாபு அவர்களுடன்…\nபாரம்பரிய நடன கலைகளை கற்றுத் தேர்ந்த புதுயுக பெண்மணி – Iswarya Prabakar\nஇணையதளத்தால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – குற்றம் குற்றமே – 08.08.2018\nகேட்கக்கூடாத கேள்விகள் – 08.07.2018\nமு. கருணாநிதி – இவர் யார்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி தகவல்\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகாங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/jallikattu-in-tirumangalam-in-madurai.php", "date_download": "2019-05-23T03:43:55Z", "digest": "sha1:CZX6KGB5YHCTZJHKOKLZP7BPAXN3TZ5B", "length": 7119, "nlines": 151, "source_domain": "www.seithisolai.com", "title": "மதுரையில் திருமங்கலத்தில் கலைக்கட்டியது ஜல்லிக்கட்டு!!! – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\nமதுரையில் திருமங்கலத்தில் கலைக்கட்டியது ஜல்லிக்கட்டு\nமதுரை மாவட்ட செய்திகள் விளையாட்டு\nமதுரையில் உள்ள திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது.\nதிருமங்கலம் , கரடிக்கலில் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு ஒரு அங்கமாக நடத்தப்பட்டது.\nஅதில் கோவை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வாரி அளிக்கப்பட்டது .\n← ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்….\nசதத்தை தவறவிட்ட டு பிளெஸி…. சென்னை அணி 170 ரன்கள் குவிப்பு\nராணுவ தொப்பி அணிந்து விளையாடியது குற்றமா….. பாகிஸ்தானுக்கு புரிய வைத்த ஐ.சி.சி..\nஇன்றைய போட்டி : மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்….\n“கோடை காலத்தில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து வீணாகும் குடிநீர் “பொதுமக்கள் வேதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-05-23T03:11:18Z", "digest": "sha1:TII4F6R7CIP2V5KZ6NOEYISIRSYLGTVP", "length": 28615, "nlines": 86, "source_domain": "srilankamuslims.lk", "title": "பெருந்தேசிய கட்சிகளின் முகவர்கள் வெற்றி பெற்றால் முஸ்லிம் சமூகம் மீண்டும் உரிமைகளை இழக்க நேரும்! » Sri Lanka Muslim", "raw_content": "\nபெருந்தேசிய கட்சிகளின் முகவர்கள் வெற்றி பெற்றால் முஸ்லிம் சமூகம் மீண்டும் உரிமைகளை இழக்க நேரும்\n– ரி. தர்மேந்திரன் –\nபுதிய கலப்பு தேர்தல் முறைமை பெருந்தேசிய கட்சிகளின் முகவர்களாக செயற்படுகின்ற சிறுதேசிய கட்சிகளுக்கே அதிக வெற்றி வாய்ப்பை வழங்குவதாக உள்ளது, எனவே முஸ்���ிம் தேசியம் கூட்டமைப்பாக ஒருமித்து, தேசியத்துக்கான பொது சின்னத்தில் ஒன்றுபட்டால் மாத்திரமே தேசியமாக இக்கலப்பு முறைமையில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியும், இல்லாவிட்டால் பெருந்தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் மீண்டும் எமது உரிமைகளை இணக்க அரசியல் என்ற மாய வார்த்தையில் இழக்க நேரிடும் என்று கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் பிரதி தலைவர் எச். ஏ. ஆலிப் சப்ரி சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-\nகேள்வி:- எழுச்சி அற்ற நிலையில் கிழக்கின் எழுச்சி இருப்பது போல தெரிகின்றதே\nபதில்:- இலங்கை முஸ்லிம்களின் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் கிழக்கின் எழுச்சி பற்றி 80 களின் இறுதியில் தெளிவாக கூறி அதனை மக்கள் மயப்படுத்தி வெற்றியும் கண்டார். துரதிஷ்டமாக அன்னாரின் திடீர் மறைவு எமது சமூகத்தில் பாரிய தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அது இற்றை வரை நிரப்பப்படாமலேயே இருக்கின்றது. அவரால் ஸ்தாபித்து முன்னெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் அவரின் காலத்துக்கு பின்னர் தொடர்ச்சியாக ஏற்பட்ட முரண்பாடுகளால் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பலர் காலத்துக்கு காலம் பிரிந்து சென்றனர்.\nஇதனால் முஸ்லிம் காங்கிரஸின் இயங்கு தன்மையில் கேள்விக்குறி ஏற்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டு சகோதரர் ரவூப் ஹக்கீம் அவருடைய தலைவர் பதவியை பாதுகாத்து கொள்வதற்காக பெருந்தலைவர் அஷ்ரப்பின் யாப்பை சட்டவிரோதமாக மாற்றி அமைத்தார். இவற்றை தொடர்ந்தே நாம் மக்கள் முன்னிலைக்கு மீண்டும் ஒரு எழுச்சியுடன் வர நேர்ந்தது. எங்களுடைய சிந்தனைகள் மக்கள் மயப்படுத்தப்பட்டு, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் தார்ப்பரியமாகவே இன்று கிழக்கிலும், வடக்கிலும் தலைமைத்துவ சபையை கொண்ட முஸ்லிம் கூட்டமைப்பை மக்கள் வரவேற்கின்றார்கள். இது கிழக்கின் எழுச்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஆகும். அவசியம் நேர்கின்றபோதெல்லாம் மக்களை நாங்கள் மிக சரியாக வழி நடத்தி கொண்டே இருப்போம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.\nகேள்வி:- கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் வஃபா பாருக் கிழக்கு தேசம் என்று ஒரு கோட்பாட்டை புறம்பாக ஸ்தாபித்து முன்னெடுத்து செல்கின்றாரே\nபதில்:- கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் ஸ்தாபகர், ஆரம்��� உறுப்பினர் என்கிற கௌரவமும், அந்தஸ்தும் அவருக்கு என்றும் இருக்கின்றது. கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் முதல் கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று உள்ள நிலையில் அவர் கிழக்கின் எழுச்சி சார்ந்த நடவடிக்கைகளில் சற்று ஓய்வு எடுத்து கொண்டு அவருடைய இலக்கிய பணியை முன்னெடுத்து வருகின்றார். கிழக்கு தேசமும் அவருடைய இலக்கிய பயணத்தின் ஒரு அங்கம் என்றே நான் கருதுகிறேன்.\nகேள்வி:- எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கிழக்கின் எழுச்சியின் நிலைப்பாடு என்ன\nபதில்:- மக்கள் மயப்படுத்தப்பட்ட கூட்டமைப்பு என்கிற எண்ண கருவை செயல் உருவாக்கம் கொடுத்து, மக்களை ஒன்றுபடுத்துகின்ற எமது நோக்கத்தில் ஓரளவு வெற்றி கண்டு உள்ளோம். இப்போது புதிய கலப்பு முறைமையிலான தேர்தல் பற்றி மக்களுக்கு அறிவூட்டி, வழிகாட்டி தெளிவூட்ட வேண்டி உள்ளது. வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாக வாக்காளர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டி உள்ளது. வட்டார முறையில் தெரிவு செய்யப்படுகின்ற அங்கத்தவர்கள் குறித்து முதலாவதாகவும், விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுகின்ற அங்கத்தவர்கள் குறித்து இரண்டாவதாகவும், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து மூன்றாவதாகவும் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டி உள்ளது.\nஏனென்றால் புதிய கலப்பு தேர்தல் முறைமை பெருந்தேசிய கட்சிகளின் முகவர்களாக செயற்படுகின்ற சிறுதேசிய கட்சிகளுக்கே அதிக வெற்றி வாய்ப்பை வழங்குவதாக உள்ளது. எனவே முஸ்லிம் தேசியம் கூட்டமைப்பாக ஒருமித்து, தேசியத்துக்கான பொது சின்னத்தில் ஒன்றுபட்டால் மாத்திரமே தேசியமாக இக்கலப்பு முறைமையில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் இத்தேர்தல் முறைமைக்கு அமைய பெருந்தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் மீண்டும் எமது உரிமைகளை இணக்க அரசியல் என்கிற மாய வார்த்தையில் இழக்க நேரிடும்.\nகேள்வி: இத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா\nபதில்:- எனது தந்தையார் ஹசன் அலியை செயலாளர் நாயகமாக கொண்டு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எழுந்து உள்ளது. ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், சகோதரர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சேர்ந்து முஸ்லிம் கூட்டமைப்பின் எழுச்சியில் மைல் கல் ஒன்���ை உருவாக்கி உள்ளன.\nமுஸ்லிம் கூட்டமைப்பு தலைமைத்துவ சபை ஒன்றின் கீழ் இயங்குமே ஒழிய இதில் தனிநபர் தலைவர் என்று ஒருவரும் கிடையாது. ஆகவே இதில் தனி நபர் செல்வாக்கு இருக்காது என்பதுடன் தலைமைத்துவ சபையே கூட்டு பொறுப்புடன் வேட்பாளர்களை தீர்மானிக்கும். எது எப்படி இருந்தாலும் இப்புதிய கலப்பு தேர்தல் முறைமையில் தனிநபர் வெற்றியை விட கூட்டமைப்பாக சமூகத்தின் வெற்றியையே நான் விரும்புகின்றேன்.\nகேள்வி:- கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் என்று கூறுகின்ற கிழக்கின் எழுச்சி வெளியிட தலைமையான றிசாத் பதியுதீனுடனான கூட்டை ஏற்று கொள்வதும், அங்கீகரிப்பதும் அதன் கொள்கைக்கு முரணான விடயம் அல்லவா\nபதில்:- கிழக்கு, வடக்கு பிராந்தியத்தில் ஒரு மொழி பேசும் இரு தேசியங்கள் உள்ளன என்பதில் கிழக்கின் எழுச்சி மிக உறுதியாக உள்ளது. தலைவர் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பதிய வேண்டும் என்கிற உறுதியான முடிவை எடுப்பதற்கு அடிப்படை காரணமே முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதில் எழுந்த பிரச்சினையே ஆகும். ஆகவே எமது பிரச்சினை கிழக்கு கிழக்காகவோ, வடக்கு வடக்காகவோ இருக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக முஸ்லிம்கள் ஒரு தேசியமாக அங்கீகரிக்கப்பட்டு, சுதந்திர இலங்கையின் முதலாவது புள்ளிவிபரத்துக்கு இணக்கமாக முஸ்லிம்களின் தேசியத்துக்கான நிலங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அரசியல் ஆட்சி கட்டமைப்பு என்கிற உச்ச பட்ச இலக்கை அடைவதற்கான இலட்சிய பயணத்தையே நாம் மேற்கொள்கின்றோம். எனவே சகோதரர் றிசாத் பதியுதீன் முஸ்லிம் தேசியத்தின் ஒரு தலைமை என்பதால் அவருடனான கூட்டு எமது கொள்கைக்கு முரணான விடயமே அல்ல.\nகேள்வி:- எவ்வகையான தீர்வு திட்டத்தை கிழக்கின் எழுச்சி முஸ்லிம்களுக்கு பரிந்துரைக்கின்றது\nபதில்:- முஸ்லிம்களுக்கான தீர்வு அமைய வேண்டிய விதம் குறித்து முஸ்லிம்களின் முதலாவது கட்சியான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் எம். ஐ. எம். முஹைதீன் முன்வைத்த பரிந்துரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப் முன்வைத்த மூன்று தெரிவுகளை கொண்ட பரிந்துரை ஆகியவற்றை விட மேலதிகமாக தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. இவற்றுக்குள் மிக சிறந்த தெரிவாக உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்�� நில தொடர்பற்ற பிராந்திய அரசியல் அலகை ஒத்த தீர்வை குறிப்பிடலாம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி அல்லது அதிகாரம் கொண்ட மாகாண முறையை கொண்டதாக இத்தீர்வு ஏற்பாடு இருக்கும். கிழக்கு, வடக்கு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்டிருக்கின்ற நிலங்களை உள்ளடக்கியதாக இது அமையும். இத்தீர்வுக்கு வட பிராந்திய முஸ்லிம்களின் சம்மதம் முக்கியமாகும்.\nமுஸ்லிம் தேசியத்தின் விடயங்கள் பல்வேறு கால கட்டங்களில் தேசிய மற்றும் பிராந்திய பேரினவாத சக்திகளின் அடக்குமுறைகளுக்கு இலக்காகின. சுதந்திரத்துக்கு பின்னர் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலமான குடியேற்றங்கள், புதிய அம்பாறை மாவட்டத்தின் உருவாக்கம், 1987 ஆம் ஆண்டின் புதிய உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் போன்ற நடவடிக்கைகள் இன முரண்பாடுகளுக்கான மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும். அவை போன்ற ஒரு நடவடிக்கையே இன்று மீண்டும் இந்நாட்டில் நல்லாட்சியின் அரசியல் அமைப்பு மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது. இணக்க அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் மாத்திரம் அன்றி தமிழ் அரசியல்வாதிகளும் தூர நோக்கின்றி செயற்படுவதால் விளைகின்ற அறுவடையை தமிழ் பேசும் சமூகங்கள் அனுபவிக்க நேர்கின்றது.\nஇதற்கு வரலாற்றில் மிக பொருத்தமான உதாரணமாக மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தில் இருந்து அம்பாறை நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டதை குறிப்பிட்டு சொல்ல முடியும். அம்பாறை நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் தமிழ் பேசும் சமூகத்துக்கான நிர்வாக கட்டமைப்பை இலகுபடுத்துவதாகும். ஆனால் டாக்டர் ஏ. எம். ஏ. அஸீஸிற்கு பிற்பாடு தமிழ் பேசும் எந்தவொரு அரசாங்க அதிபரும் அம்பாறை நிர்வாக மாவட்டத்துக்கு நியமிக்கப்படவே இல்லை. மாறாக அம்பாறை கச்சேரி சிங்களமயப்படுத்தப்பட்டு விட்டது. இவ்வரலாற்று துயரத்துக்கான பொறுப்பை தமிழ் பேசும் தலைவர்கள் மாத்திரம் அன்றி அவர்களுக்கு முண்டு கொடுக்கின்ற மக்களும் ஏற்று கொள்ள வேண்டி உள்ளது.\nநில தொடர்புகள் அற்ற நிர்வாக கட்டமைப்பை இலங்கையில் செயற்படுத்த முடியும் என்பதற்கு மிக பொருத்தமான முன்னுதாரணங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே உள்ளன. கல்முனை கல்வி வலயத்துக்க���ள் அமைந்து உள்ள சிங்கள மொழி மூல பாடசாலை அம்பாறை கல்வி வலயத்தின் கீழ்தான் இயங்குகின்றது. அவ்வாறே பிராந்திய சுகாதார அலுவலகங்கள் அம்பாறைக்கு வேறாகவும், தமிழ் மொழி மூல பிரதேசங்களுக்கு வேறாகவும் இயங்குகின்றன. சிங்கள மொழி ஆதிக்கம் கொண்ட அம்பாறை தொகுதிக்கு ஒரு நிர்வாக முறையும், தமிழ் மொழி ஆதிக்கம் கொண்ட தொகுதிகளுக்கு வேறு ஒரு நிர்வாக முறையும் என்கிற முறைமையே அம்பாறை மாவட்டத்தில் கைக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறேதான் கிழக்கு, வடக்கில் ஒரு மொழி பேசும் இரு தேசியங்களுக்கு நில தொடர்பற்ற இரு சம அதிகார அலகுகள் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும்.\nகேள்வி:- தமிழ் பேசும் சமூகத்துக்கு இத்தருணத்தில் நீங்கள் கூறுகின்ற செய்தி என்ன\nபதில்:- மொழி ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தொன்மையான பாரம்பரியத்தை கொண்ட நாம் சுதந்திரத்துக்கு பிந்திய காலத்தில் இரு சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகளின் விளைவுகளைத்தான் அனுபவித்து கொண்டிருக்கின்றோம், இதற்கு இரு சமூகங்களையும் சேர்ந்த மக்களும் பொறுப்பேற்க வேண்டியும் உள்ளது என்பதை முன்னமே சொல்லி இருக்கின்றோம்.\nதற்பொழுது பொருத்தமான ஒரு தீர்வை எட்டுவதற்கு மீண்டும் ஒரு அருமையான சந்தர்ப்பம் பாராளுமன்றம் அரசியல் யாப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டதன் மூலம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இச்சபையில் அங்கம் வகிக்கின்ற சிறுபான்மை தலைவர்கள் பெருந்தேசிய கொள்கைவாதத்தால் இயக்கப்படுபவர்களாகவே உள்ளனர். எனவே நாங்கள் எதிர்பார்க்கின்ற சுமூகமான அரசியல் தீர்வு, அதன் மூலமாக நாம் அடைய வேண்டிய இன உறவு ஆகியன கேள்விக்குறிகளாகவே தெரிகின்றன. இன்றய தூர நோக்கற்ற அரசியலில் மக்களை தெளிவூட்ட வேண்டிய பொறுப்பு இரு தேசியங்களுக்கும் உள்ளது. ஒன்றிணைந்த ஒரு சிவில் சமூகமாக சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டியும் உள்ளது.\nதேர்தல் கால சலுகைகளுக்கு பலி கடாக்கள் ஆக்கப்படுவதில் இருந்து இரு தேசியங்களையும் சேர்ந்த மக்களையும் தடுத்து நிறுத்துவதன் மூலமாகவே சமூக ஒற்றுமைக்கான பெருவெற்றியை அடைய முடியும். முட்டாள்களாக வாக்காளர்கள் இருக்கின்ற வரை மடையர்கள்தான் அவர்களை ஆட்சி செய்து கொண்டே இருப்பார்கள் என்பதை தமிழ்நாட்டு அரசியல் எமக்கு கற்று தந்து உள்ளபோதிலும் இன்னும் இரு தேசியங்களும் இதை உணராமல் இருப்பதே மாபெரும் புதிர் ஆகும்.\nதாலிபன் தலைவரின் விசேட பேட்டி\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி\nமர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2014/02/14.html", "date_download": "2019-05-23T03:22:55Z", "digest": "sha1:HGYAUEWP22X7AHX2OA3XDGXHOUHTWBAK", "length": 37632, "nlines": 151, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பிப்ரவரி 14 -(காதல்) கற்பு கொள்ளையர் தினம்-ஓர் இஸ்லாமிய பார்வை « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » பிப்ரவரி 14 -(காதல்) கற்பு கொள்ளையர் தினம்-ஓர் இஸ்லாமிய பார்வை\nபிப்ரவரி 14 -(காதல்) கற்பு கொள்ளையர் தினம்-ஓர் இஸ்லாமிய பார்வை\nபிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது\nகிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.\nஎதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.\nஇன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீ��ியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது. கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.\nஉங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.\nகாதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.\nபெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல, ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.\nசினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.\nகாதலிப்பதால் ஏற்படும் இழப்புகள் :\n பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.\nகாதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்.\nகாதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.\nஉங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே இது உங்களுக்கு தேவையா எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.\nகாதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்\nகாதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும். இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மன��் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” (நூல்: புகாரி 6243)\nதவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.\nமேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.\nபெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nதங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்க���த் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.\nஇந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.\nபிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.\nஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.\nஇதில் கள்ளக் காதல் வேறு அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.\nஇப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.\nஇப்படி காதலை ஆதரிப்���வர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்’ என்று கேட்டால் ”டேய் உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன் உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன், ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.\nஅடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்\nடிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்\nஎய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.\nசமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்\nஇளைஞர்களை நல்வழிபடுத்தும் பணியில் TNTJ மாணவர் அணி\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவ���்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/11/blog-post_9.html", "date_download": "2019-05-23T03:24:40Z", "digest": "sha1:OR34PPILLLVMLIN2JR6MHJ2WAJRWCJV2", "length": 18469, "nlines": 202, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மூன்று மாத ‘இத்தா’ ஏன்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nமூன்று மாத 'இத்தா' ஏன்\nகுர்ஆனை ஆராய்ந்து அதன் அறிவியல் உண்மைகளை கண்டறிந்து பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாதை தனது வாழ்வியல் நெறியாக ஆக்கிக்கொண்டுள்ளனர். குர்ஆன் மனிதனுக்கு ஏற்ற வேதம் என்பதை அதன் கருத்துக்களும் கட்டளைகளுக்கும் பல வகைகளில் நிருபித்து கொண்டு இருகின்றது. நவீன காலத்தில் கண்டுபிடித்து சொல்லபடுபவைகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதை கண்டு பல ஆய்வார்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளனர்.\nஅந்த வரிசையில் யூத மதத்தை சேர்ந்த ராபர்ட் கில்ஹாம் என்ற மருத்துவர் அவரின் மருத்துவ ஆய்வு முடிவுகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதை கண்டு வியந்து இஸ்லாத்தை தழுவி உள்ளதாக சூடானில் இருந்து வெளிவரும் \"சூடான் விஷன் \" என்ற தினசரி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nசூடானை சேர்ந்த பேராசிரியர் ஹாஸிம் மசாவின் நண்பரான ராபர்ட் கில்ஹாம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மரபணுரீதியான ஆராய்சிகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக இவர் கணவன் மூலம் மனைவிய��டம் ஏற்படும் மரபணு தடயங்களை ஆய்வு செய்துவந்தார். கணவனை விட்டு ஒரு மனைவி பிரிந்தாலும் கணவனின் மரபணு தடயங்கள் மனைவியிடம் இருந்து உடனே மறைவதில்லை, கணவனை விட்டு பிரிந்த பிறகும் 3 மாதத்திற்க்கு அந்த மரபணு தடயங்கள் மனைவியிடம் இருக்கும் என தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.\nஅதாவது கணவனை பிரிந்த மனைவி 3 மாதத்திற்க்குள் வேறு ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரால் பிறக்கும் குழைந்தைகளை மரபணு பரிசோதனை செய்து பார்த்தால் முந்ததையை கணவரின் மரபணுவின் தடயங்களும் அந்த குழந்தைகளிடம் இருக்கும். இரண்டாவது கணவர் இப்படி தனது குழந்தைகளை மரபணு சோதனை செய்து இவன் எனக்கு பிறக்கவில்லை என முடிவு செய்துவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிக்கபடும். எனவே கணவனை பிரிந்த மனைவி 3 மாத்திற்க்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்தால் புதிய கணவருக்கு பிறக்கும் பிள்ளைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் பழைய கணவரின் மரபணு தடயங்கள் இருக்காது என்பதுதான் அவரின் ஆயுவின் முடிவுகள்.\nஇந்த ஆய்வு முடிவை ராபர்ட் கில்ஹாம் தனது முஸ்லீம் நண்பரான பேராசிரியர் ஹாஸிம் மசாவிடம் கூறுகையில் இதை இஸ்லாம் எங்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி கொடுத்துள்ளது, கணவன் மனைவியிடயே விகாரத்து நடந்தால் மனைவி 3 மாதம் இத்தா இருக்க வேண்டும் அதாவது அந்த 3 மாதமும் அந்த பெண்மணி வேறு யாரையும் திருமணம் செய்ய கூடாது என இஸ்லாத்தில் உள்ள விவாகரத்து சட்டத்தை விளக்கியுள்ளார். இதை கேட்டு வியந்து போன மருத்துவர் ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டுள்ளார். தனது நண்பர் இஸ்லாத்தை தழுவிய இந்த நற்செய்தியை பேராசிரியர் ஹாஸிம் மசாவி தனது மற்றொரு நண்பரான பேராசிரியர் முஹம்து அப்துல்லாஹ் அல்-ரயாஹ்விடம் தெரிவித்துள்ளார், இந்த பேராசிரியர் முஹம்து அப்துல்லாஹ் அல்-ரயாஹ் அவர்களின் கட்டுரைதான் சூடான் நாட்டு பத்திரிக்கையான \"சூடான் விஷன் \" வெளியிட்டுள்ளது.\nபின்னர் இந்த செய்தி உலகின் பல்வேறு பத்திரிக்கைகளின் வெளியானது, இந்த செய்தியினால் இன்னும் பலர் இஸ்லாத்தை தழுவி விடுவார்களே என அஞ்சிய யூதர்கள் இந்த செய்தி உண்மையில்லை எனவும், ராபர்ட் கில்ஹாம் என்று ஒரு மனிதரே இல்லை எனவும் பொய் பிரச்சாரம் செய்தனர். உடனே யூதர்களின் இந்த பொய் பிரச��சாரத்திற்க்கு மறுப்பு தெரிவித்து பேராசிரியர் முஹமது அப்துல்லாஹ் அல்-ரயாஹ் அவர்கள் மீண்டும் ஒரு கட்டுரையை சூடான் விஷம் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்… ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை தழுவியது உண்மை எனது நண்பர் பேராசிரியர் ஹாஸிம் மசாவின் நண்பர்தான் ராபர்ட் கில்ஹாம் என்பவர், இதை பொய் என சொல்பவர்கள்தான் பொய் சொல்கின்றார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை பொருக்க முடியாதவர்கள்தான் இப்படி உண்மையை மறைக்க பார்க்கின்றனர். என தனது தகவலை மறுத்தவர்களை கண்டித்துள்ளார்…யார் இஸ்லாத்திற்க்கு எதிராக என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் அல்லாஹ் தனது மார்க்கத்தை மேலோங்க செய்தே வைத்து இருகின்றான். அல்ஹம்துலில்லாஹ்…\nஇந்த செய்தி கடந்த ஆண்டு சூடானில் இருந்து வெளிவரும் \"சூடான் விஷன்\" என்ற தினசரி பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது..\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்ட��்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495584", "date_download": "2019-05-23T02:43:25Z", "digest": "sha1:ZOCK54JXAOQEHVPDSAPGBHONYCKH7CGP", "length": 10604, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Voting centers have been put on 3 layer security: interview officer Prakash interviewed | வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது: தேர்தல் அதிகாரி பிரகாஷ் பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபு��ி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது: தேர்தல் அதிகாரி பிரகாஷ் பேட்டி\nசென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாதிரி வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று ஆய்வு செய்தார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம் நல்ல முறையில் அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பு தொடரும் என்றும் அனுமதியின்றி மையங்களுக்குள் யாரும் நுழைய முடியாது என்று தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல வருகிற மே 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சிகள் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி, வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளதாகவும், தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்சென்னை பகுதியான வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மையம் எந்த மாதிரியான அடிப்படை வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த மாதிரி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் டுவிட்டரில் ட்ரெண்டாகிறது #GobackModi\nசட்ட விரோதமாக மீன்பிடிக்க வளவனாற்றில் தண்ணீர் இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டும்: முத்துப்பேட்டை ஒன்றிய கடைமடை பகுதி மக்கள் கோரிக்கை.\nகருமாரியம்மன் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு\n பிரபல ஓவியரிடம் நேரடி பயிற்சி\nதாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் பகுதிகளில் விதி மீறும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்து அதிகரிப்பு : போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்\nஸ்மார்ட் சிட்டி நடைபாதையில் உணவகங்கள் மாநகராட்சிக்கு நோட்டீஸ்: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமே 25, 26ம் தேதிகளில் பராமரிப்பு பணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்\nகணவன் இறந்த நிலையில் கடன் தொல்லை அதிகரிப்பு விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொலை\n× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/115000109764-Q100271-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-", "date_download": "2019-05-23T02:45:40Z", "digest": "sha1:QB3XLIHCUZBA33QVCSWC7ZVN5RHPFJKP", "length": 14094, "nlines": 103, "source_domain": "support.foundry.com", "title": "Q100271: லினக்ஸில் கட்டாவை நிறுவுதல் – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100271: லினக்ஸில் கட்டாவை நிறுவுதல்\nஇந்த கட்டுரையில் லினக்ஸில் கட்டாவை நிறுவவும் துவக்கவும் அடிப்படை வழிமுறைகளை சுருக்கமாகக் கூறுகிறது:\nகட்டா நிறுவனர் திறக்க மற்றும் இயக்கவும்\nஉங்கள் விருப்பத்தின் ரெண்டரரைப் பதிவிறக்கி நிறுவவும்\nதுவக்க ஸ்கிரிப்ட்டை உருவாக்கவும், எல்லா ஆதாரங்களையும் எங்கு கண்டுபிடிப்பது என்பது உங்களுக்குத் தெரியும்\nதொடங்கு & உரிமம் கட்டான\nகுறிப்பு : 3Delight கொண்டு கட்டா 3.x நிறுவ எப்படி கூடுதல் விவரங்களுக்கு, இந்த கட்டுரை பார்க்கவும்: Q100400: கட்டா 3.x நிறுவுதல்\nசென்று www.foundry.com/products/katana/download மற்றும் d சமீபத்திய லினக்ஸ் வலது புறத்தில் இணைப்புகள் தொகுப்பில் இருந்து உருவாக்க ownload:\nகட்டா நிறுவனர் திறக்க மற்றும் இயக்கவும்\nஒரு முனையத்தில், கட்டான நிறுவி கட்டளை தார் -xvzf கோப்புப்பெயரை பயன்படுத்தி படி 1. திறக்க உள்ள .tar.gz கோப்பு பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது எங்கே செல்லவும்\nதார் கோப்பை திறக்கப்படாத��ுடன், இப்போது கோப்புறையில் இருக்கும் install.sh கோப்பை இயக்கவும் .\nமுனையத்தில் அச்சிடப்பட்ட இறுதி பயனீட்டாளர் உரிம ஒப்பந்தம் ( EULA ) உடன் நீங்கள் இப்போது கேட்கப்படுவீர்கள். விரிவாக்க மற்றும் அதைப் படிப்பதற்கான இடத்தை அழுத்தவும் . முடிவடைந்தவுடன் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள் 'நீங்கள் EULA இன் விதிமுறைகளை ஏற்கிறீர்களா'. இறுதி பயனர் உரிம ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், ஆம் எனத் தட்டச்சு செய்து, ஏற்றுக்கொள்ள அழுத்தவும்.\nநீங்கள் கட்டான நிறுவப்பட விரும்பும் பாதையில் நீங்கள் நுழைய வேண்டும். உதாரணமாக /opt/Foundry/Katana2.5v4 க்கு உங்கள் விருப்பப்படி ஒரு அடைவை உள்ளிடவும்.\nEnter விசையை அழுத்தவும் மற்றும் நிறுவி இயங்கும். அது முடிந்ததும், 'கத்தா இப்போது /opt/Foundry /Katana2.5v4 இல் நிறுவப்பட்டுள்ளது' என்று ஒரு உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள் .\nஉங்கள் விருப்பத்தின் ரெண்டரரைப் பதிவிறக்கி நிறுவவும்\nகட்டாவை நிறுவிய பின் 3D டிஸ்ப்ளேஸுடன் நீங்கள் இயங்கலாம் மற்றும் வேலை செய்யலாம், ஆனால் இன்னும் எதையும் வழங்க முடியாது. இது கட்டான எந்த உள்ளமைக்கப்பட்ட ரெண்டரருடன் கப்பல் இல்லை என்பதோடு உங்கள் கணினியில் நிறுவப்படுவதற்கு ஒரு வெளிப்புற ரெண்டரரையும், கட்டனருடன் தொடர்புகொள்வதற்கும், காட்சியை வழங்குவதற்கு ரெண்டரர் பிளக்-ஐயும் தேவைப்படுத்துவதால் இது தான்.\nகட்டானுக்கு பின்வரும் ரெண்டரெர்கள் கிடைக்கின்றன:\n- சாவ்ஸ் குரூப் மூலம் வி-ரே\nரெண்டரெர் விற்பனையாளர்களை நேரடியாக ரெண்டரரும் மற்றும் கட்டான ரெண்டரெர் செருகுநிரல்களின் நகலைப் பெறவும், ரெண்டரர் உரிமம் வாங்கவும். ஒவ்வொருவருக்கும் மேலதிக தகவல்கள் பின்வரும் கட்டுரையில் காணலாம்:\nQ100245: கட்டாவிற்கு V- ரே\nதுவக்க ஸ்கிரிப்ட்டை உருவாக்கவும், எல்லா ஆதாரங்களையும் எங்கு கண்டுபிடிப்பது என்பது உங்களுக்குத் தெரியும்\nஇந்த கட்டுரையில் கோடிட்டுக் காட்டப்பட்ட போன்ற ஒரு போர்வையை ஸ்கிரிப்ட் மாற்றவும் அல்லது அமைத்துக்கொள்ளவும்: Q100272: லினக்ஸிற்கான கட்டான லாங்கர் ஸ்கிரிப்ட் உருவாக்குதல்\nதொடங்கு & உரிமம் கட்டான\nநீங்கள் ஒரு ஸ்டூடியோ சூழலில் பணிபுரிகிறீர்கள் மற்றும் உங்கள் உரிமம் மிதக்கும் உரிம சேவையக அமைப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் வாடிக்கையாளர் ��யந்திரம் சரியாக உரிமம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் ஐடி குழுவிடம் பேசவும், கட்டாவைத் தொடங்கவும் பயன்படுத்தவும் முடியும்.\nமிதக்கும் உரிமத்தை நிறுவுவது பற்றிய மேலும் தகவலுக்கு இந்த கட்டுரையில் காணலாம்: Q100027: மிதக்கும் உரிமத்தை நிறுவ எப்படி\nநீங்கள் உங்கள் கணினியில் (முனை பூட்டப்பட்ட உரிமம்) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உரிமத்தைப் பயன்படுத்தினால், முதலில் உரிம உரையாடலைப் பயன்படுத்தலாம், அது முதலில் கட்டாவைத் தொடங்கும்போது, பயன்பாட்டிற்கு உரிமம் அளிக்க வேண்டும். உரையாடல் இதைப் போன்றது:\nஉங்கள் உரிமத்தை நிறுவ 'உரிமத்தை நிறுவி' கிளிக் செய்து, மூன்று விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்:\n- மிதக்கும் உரிமங்களுக்கு \"உரிம சேவையகம்\" என்பதைக் கிளிக் செய்து, இந்த கட்டுரையில் உங்கள் ஐடி அணி மற்றும் வழிமுறைகளால் வழங்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தவும்: Q100027: ஒரு மிதக்கும் உரிமம் நிறுவ எப்படி\n- \"செயல்பாட்டு விசை / உரிமம் உரை\" அல்லது \"வட்டில் இருந்து நிறுவு\" என்பதன் மீது ஒரு முனை பூட்டப்பட்ட உரிமத்திற்கு கிளிக் செய்து இந்த கட்டுரையின் 'Product License Dialog' பிரிவில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்: Q100026: ஒரு முனை பூட்டு உரிமம்\nநீங்கள் ஒரு முனை பூட்டப்பட்ட செயல்படுத்தும் விசை அல்லது உரிமம் உரையைப் பெற்றிருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து, கீழே உள்ள இரண்டு உரை புலங்களில் சரியான ஒரு தகவலை உள்ளிடவும் அல்லது உங்கள் உரிமம் கோப்பின் உரிமத்திற்கு நேரடியாக உலாவவும்.\nஉரிமம் நிறுவப்பட்டதும் கட்டாவைப் பயன்படுத்தி தொடங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்\nகட்டாவைப் பயன்படுத்துவதில் வழிகாட்டி பின்வரும் ஆதாரங்களில் காணலாம்:\nhttps://learn.foundry.com/katana/current/dev-guide/ நீங்கள் கட்டான புதிய இருந்தால், நீங்கள் பயன்படுத்த மற்றும் புரிந்து கொள்ள கட்டான இங்கிருந்தே உங்கள் முதல் வழிமுறைகளின் மூலம் உங்களுக்கு வழிகாட்டும் என்று ஒரு பயிற்சி காணலாம்: வே சமுராய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thanga-tamilselvan-warns-speaker-dhanapal-331129.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T02:59:03Z", "digest": "sha1:MVPPLYL62ACFJKI7FW6JDU2DVJVG5KZ4", "length": 16982, "nlines": 251, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும்.. சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை | Thanga Tamilselvan warns speaker Dhanapal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n2 min ago ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\n5 min ago ராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்\n7 min ago தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\n9 min ago 2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்\nMovies என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும்.. சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் - தங்க தமிழ்செல்வன்- வீடியோ\nமதுரை: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் என சபாநாயகருக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமுக்குலத்தோர் புலிகள் படைத் தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வரை அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கருணாஸை டிடிவி ஆதரவு எம்எல்ஏவான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள ரத்தினசப���பதி, பிரபு, கலைச்செல்வன் உள்ளிட்டோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் அந்த 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், பயத்தால் 4 எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் என்றும் தங்கதமிழ்செல்வன் எச்சரித்தார்.\nமேலும் thanga tamilselvan செய்திகள்\nஎன்னது ரவீந்திரநாத் அதுக்குள்ள எம்பியா.. கோயில் கல்வெட்டால் ஷாக் ஆன தங்கதமிழ்செல்வன் பதில்\nதிமுகவோடு சேர்ந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி\nகுளறுபடிகள் ஏதுமில்லை... தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது... தங்க தமிழ்ச்செல்வன் காட்டம்\nமோடிச் சாமிக்காக காவி வேட்டி அணிந்த ஓபிஎஸ்.. ஆளுநர் பதவியை பெற திட்டம்.. தங்கதமிழ்ச் செல்வன் பரபர\nபதவி வாங்க யார் பின்னாலும் செல்வார் ஒபிஎஸ்... மீண்டும் வம்பிழுத்த தங்க தமிழ்ச்செல்வன்\nஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை: தாக்கும் தங்க தமிழ்செல்வன்\nசொத்துக்களை காக்க ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவில் இணைவார்.. மீண்டும் அடித்து சொல்லும் தங்க தமிழ்ச்செல்வன்\nதர்ம சங்கடமாக இருக்கு.. ஆளுநர் பதவிக்காக வாரணாசி சென்றுள்ளார் ஓபிஎஸ்.. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nசபாநாயகர் செயல் தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநரிடம் முறையிடுவோம்... தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்களுக்கு சந்தேகமா இருக்கு.. பயமா இருக்கு.. ஆளை போடுங்க.. தங்க தமிழ்செல்வன்\nஇவங்களே வைப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம்.. நாங்க என்ன முட்டாள்களா.. தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஉச்சி வெயில்.. கூலிங் கிளாஸ்.. தடபுடல் மாட்டு வண்டி ஊர்வலம்.. தேனியை மிரள வைத்த தங்க தமிழ்ச்செல்வன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanga tamilselvan warns dhanapal speaker தங்க தமிழ்ச்செல்வன் தனபால் எச்சரிக்கை சபாநாயகர் திருப்பரங்குன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dharna", "date_download": "2019-05-23T02:58:31Z", "digest": "sha1:DQ2DJ5UGZAFGMBQYZRKL2P3I4UVW73L5", "length": 17479, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dharna News in Tamil - Dharna Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரே நாளை தர்ணா.. சந்திரபாபு நாயுடு தகவல்\nடெல்லி: எதிர்கட்சிகள் சார்பாக நாளை தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே, தர்ணா போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆந்திர...\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: தேன்மொழியின் நியாய போராட்டம்\n\"அது என்ன சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா நான் சாதாரண பொண்ணு என்பதால் எனக்கு ஓட்டு...\nஎனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்\nபுதுக்கோட்டை: \"அது என்ன சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nசுகாதாரத் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்- வீடியோ\nபுதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரிந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி சுகாதாரத்...\nகாலையிலேயே குடிச்சுட்டு குப்புறடிச்சு படுத்துக்கிட்டா எப்படி..கையில் கத்தியுடன் ரவுண்டு கட்டிய கவிதா\nதிருப்பூர்: \"வேலை வெட்டிக்கு போகாம, விடிகாலலையே என் புருஷன் தண்ணி அடிச்சிட்டு குப்புற படுத்த...\nதிமுக பிரமுகர் வீடு முன் பெண் தர்ணா- வீடியோ\n\"என்னை எப்படியாவது என் கணவருடன் சேர்த்து வெச்சுடுங்க\" என்று சொல்லி பெண் ஒருவர் திமுக பிரமுகர் வீட்டின் முன்பு...\nஹெட்மெட் அணிய சொல்வது ஒரு தப்பாப்பா\nசென்னை: ஹெல்மெட் அணிய சொல்வது ஒரு தவறா கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது ஒரு தவறா கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது ஒரு தவறா\nமுதல்வரே தர்ணா செய்தால் எப்படி.. நாராயணசாமியை கைது செய்யுங்கள்.. புதுவை பாஜக தலைவர் ஆவேசம்\nபுதுச்சேரி: \"அனுமதியின்றி ஆளுநர் மாளிகை முன்பு எப்படி தர்ணா நடத்தலாம், சட்டம் ஒழுங்கு சீர்கெ...\nதொடரும் நாராயணசாமி தர்ணா.. ஆளுநர் மாளிகை அருகே தள்ளுமுள்ளு.. பதற்றம்... போலீசார் திணறல்\nபுதுச்சேரி: தர்ணா போராட்டம் பகுதிக்கு செல்ல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி காங...\nஆளுநருக்கு எதிராக தர்ணா.. நாராயணசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை: புதுவை ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமி...\nவிட மாட்டேன்.. அடுத்து டெல்லிக்கு வருகிறேன்.. தர்ணாவை நிறைவு செய்து மமதா பானர்ஜி ஆவேச உரை\nகொல்கத்தா: மத்திய அரசின் சிபிஐ நடவடிக்கைக்கு எதிரான தனது போராட்டம் டெல்லியில் தொடரப்போவதாக...\nமேடையிலேயே ஆபீஸ்.. அப்பப்ப வாக்கிங்... பாட்டு.. பேச்சு... கலக்கி வரும் மம்தா\nகொல்கத்தா: தர்ணா போராட்டம்ன்னா.. எல்லாம் பொது இடத்துல ஒன்னு சேர்ந்து, வழிமறிச்சி நின்னுக்கிட...\nஎப்படியாவது அவருடன் சேர்த்து வச்சுடுங்க.. திமுக பிரமுகர் வீடு முன் பெண் தர்ணா\nசென்னை: \"என்னை எப்படியாவது என் கணவருடன் சேர்த்து வெச்சுடுங்க\" என்று சொல்லி பெண் ஒருவர் திமுக ...\nகட்டி 2 மணி நேரத்தில் கழற்றப்பட்ட தாலி.. போராடி மீண்டும் கட்டிக் கொண்ட கெட்டிக்கார பெண்\nகடலூர்: கட்டிய தாலியை 2 மணி நேரத்தில் கழட்டி கொண்ட, காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரிய பெண்ண...\nஸ்டாலினை நான் பார்க்க மறுக்கவில்லை... ஊடக பரபரப்புக்காக நாடகம்- முதல்வர்\nசென்னை: ஸ்டாலினை நான் பார்க்க மறுக்கவே இல்லை. ஆனால் ஊடக பரபரப்புக்காக என் அறையின் முன்பு அமர...\nதென்காசியில் குடிநீர் கேட்டு மமக சார்பில் பாய்விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டம்\nநெல்லை: தென்காசியில் குடிநீர் கேட்டு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன் மனிதநேய மக்கள் ...\n15வது நாளாக தொடர்ந்த எம்.பி.க்களின் அமளி.. ராஜ்யசபா திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\nடெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால், ராஜ்யசபா இன்று நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்த...\nஅவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட தெலுங்கு தேசம் எம்.பிக்கள்.. ராஜ்யசபா நாள் முழுக்க ஒத்திவைப்பு\nடெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால், ராஜ்யசபா நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாந...\nரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.. போராட்ட களத்தை பீகாருக்கு மாற்றிய மம்தா\nபாட்னா: மத்திய அரசு அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளான 500, 1000 செல்லாது என அறிவித்துள்ளதை திரும்...\nதமிழகத்தின் பிரதிநி��ிகளை சந்திக்க மறுத்து அவமதிப்பதா மோடி அலுவலகம் முன் அதிமுக எம்பிக்கள் தர்ணா\nடெல்லி: தமிழக மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடியை கண்டித்து அவரது ...\n6 ஆண்டாக கடிதம் மட்டுமே எழுதும் ஜெயலலிதா பிரதமரை சந்திக்க வேண்டும் - ஸ்டாலின்\nசென்னை: காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பிரதமரை ஜெயலலிதா சந்திக்க முயற்சி செய்தால் திமுக ...\nசட்டசபையில் இருந்து சஸ்பெண்ட்... திடீர் தர்ணா செய்த திமுக எம்.எல்.ஏக்கள் - வீடியோ\nசென்னை: சட்டசபையில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், த...\nதிமுகவினர் மீதான சஸ்பென்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது: சபாநாயகர் தனபால்\nசென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று சபாநாயகர் தன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-212", "date_download": "2019-05-23T03:36:10Z", "digest": "sha1:IONW4PNJKKODOWFIM7OCGJQCUXY54OH5", "length": 9754, "nlines": 78, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "குண சித்தர்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு ��மிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionவேலுச்சாமி, ‘நான் கருப்பன்வலசு கவிஞருங்க அளிணியா...’ என ஆரம்பித்து, ‘கவிதைக்கு வார்த்தை உயிர்மாதிரின்னா பயிருக்கு நீர் உயிர்மாதிரிங்க அளிணியா. ஆறுதல் வார்த்தை இல்லீனா உயிர் வாடிப்போயிரும்... ஆதாரத் தண்ணி இல்லேனா பயிர் வாடிப்போயிரும். மனுசன் நல்லா வாழ மனசு வேμம்... மரம் நல்லா வாழ மழை வேμம். காத்து...\nவேலுச்சாமி, ‘நான் கருப்பன்வலசு கவிஞருங்க அளிணியா...’ என ஆரம்பித்து, ‘கவிதைக்கு வார்த்தை உயிர்மாதிரின்னா பயிருக்கு நீர் உயிர்மாதிரிங்க அளிணியா. ஆறுதல் வார்த்தை இல்லீனா உயிர் வாடிப்போயிரும்... ஆதாரத் தண்ணி இல்லேனா பயிர் வாடிப்போயிரும். மனுசன் நல்லா வாழ மனசு வேμம்... மரம் நல்லா வாழ மழை வேμம். காத்து இல்லாம உயிர் இல்ல... நாத்து இல்லாம உணவு இல்ல. சேறுதானுங்க சோறு போடுது. அத செழிக்கவைக்கத்தான் ஆறு ஓடுது...’ என்று தொடங்கி, ‘நீரின் பெருமையை மீண்டும் உணர்த்திய அலுவலர்களுக்கு நன்றி’ என முடித்துக் கொண்டான்.\nஉடன் சென்றிருந்த நல்லசெல்லிபாளையத்து மதியரசு மருண்டது அன்றைக்குத்தான். பிறகு இருவரும் அரசாங்கம் ஏற்படுத்திய வேனில், ஆளுக்கு 280 ரூபாளிணி வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தார்கஷீமீ. வரும் பொழுது மதி மனமுருகி, ‘நீ கவிஞன்னு சும்மா சொல்றன்னுதான் இவ்வளவு நாளா நெனச்சுக்கிட்டிருந்தேன். பிச்சு உணத்தீட்டயேப்பா ஆம��... நீயெல்லாம் ஏன் சினிமாவுக்கு எழுதக்கூடாது ஆமா... நீயெல்லாம் ஏன் சினிமாவுக்கு எழுதக்கூடாது எவ்வளவு அருத்தம் பொருத்தமா பேசற...’ என்றான்.\n- பிறவிக்கவிராயன் கருப்பன்வலசு கவிஞர் மலர்வண்ணன் அருளியது-.\nமதுர வரலாறு - அறியப்படாத வெளிகளின் ஊடே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2019-05-23T03:22:55Z", "digest": "sha1:65NOSZOTDS5FZELYR2H6HMFRKVPFTMGH", "length": 49437, "nlines": 243, "source_domain": "www.minmurasu.com", "title": "திரையுலகம் – Page 2 – மின்முரசு", "raw_content": "\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. புதுடெல்லி:17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த...\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nALLOW NOTIFICATIONS oi-Arivalagan ST | Updated: Thursday, May 23, 2019, 8:12 [IST] அமராவதி: தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. சென்னை:இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது...\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Thursday, May 23, 2019, 7:32 [IST] மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர்...\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மலைப்பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகு சாகுபடியை சில விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து, மிளகு விளைச்சலில் வருவாய் வருவதால் சற்று ஆறுதலாக...\nசூர்யா வில்லனிடம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்\nசூர்யா வில்லனிடம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்\nதடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக சூர்யா வில்லனிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார். அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…\nதனுஷின் பக்கிரி படத்தின் விளம்பர ஒட்டி வெளியீடு\nதனுஷின் பக்கிரி படத்தின் விளம்பர ஒட்டி வெளியீடு\nமாரி 2 படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி எக்விண்மீன்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற படத்தின் தமிழ் விளம்பர ஒட்டி வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நாயகனாக வலம்…\n’பாகுபலி கதாநாயகன் பிரபாஸின் ’ மிகுதியாகப் பகிரப்படும் இன்ஸ்டா பதிவு’ : ரசிகர்கள் கொண்டாட்டம்\n’பாகுபலி கதாநாயகன் பிரபாஸின் ’ மிகுதியாகப் பகிரப்படும் இன்ஸ்டா பதிவு’ : ரசிகர்கள் கொண்டாட்டம்\nசில வருடங்களுக்கு முன்னர் சந்திர மௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த பாகுபலி 1 , பாகுபலி 2 ஆகிய திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் மிகப்பெரும் வசூல்வேட்டைநடத்தியது. குறிப்பாக சீனத்தில் மட்டும்…\n5/21/2019 5:51:32 PM அமலாபால் எப்படி தனது உடற்கட்டை ஸ்லிம்மாக நச்சென்று வைத்திருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் தினமும் ெசய்யும் யோகா பயிற்சிதான் என்கிறார். அவ்வப்போது ஒரு சில…\nவிஜய் – அஜித் அரசியல் வருகை பற்றி எஸ்.ஜே.சூர்யா\nவிஜய் – அஜித் அரசியல் வருகை பற்றி எஸ்.ஜே.சூர்யா\nபத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் – அஜித் ஆகியோர் அரசியல் வருகை குறித்து கூறியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மான்ஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எலியை மையமாக…\nரஜினி பேரனின் வண்ண வீடு\n5/21/2019 5:39:46 PM ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தனது மகன் அதாவது ரஜினியின் பேரன் வேத் மீது அன்பும் அக்கறையும் செலுத்தி கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். பிறந்த சில மாதங்களிலேயே குழந்தைகளின்…\n68 வயது நடிகரை காதலிப்பதாக குண்ட தூக்கி போட்ட 26 வயது இளம் பாடகி\n68 வயது நடிகரை காதலிப்பதாக குண்ட தூக்கி போட்ட 26 வயது இளம் பாடகி\n68 வயது நடிகரை காதலிப்பதாக குண்ட தூக்கி போட்ட 26 வயது இளம் பாடகி தன்னை விட 42 வயது அதிகமான கதாநாயகன் பில் முர்ரேவை, 26 வயது நிரம்பிய பாடகி செலினா கோம்ஸ்…\nஇலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் கூறும் சினம் கொள்\n5/21/2019 5:11:38 PM ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள படம், சினம் கொள். படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் நிதியுதவி செய்தனர். போருக்குப் பிறகு…\nசரத்குமார் – ராதிகாவுடன் 5 விண்மீன் ஹோட்டலில் விஷால் திடீர் சந்திப்பு\nசரத்குமார் – ராதிகாவுடன் 5 விண்மீன் ஹோட்டலில் விஷால் திடீர் சந்திப்பு\nசரத்குமார் மற்றும் ராதிகாவை விஷால் 5 விண்மீன் ஹோட்டல் ஒன்றில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக களமிறங்கி நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி…\nஇளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி\nஇளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி\nலிசா படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் சாம் ஜோன்ஸ்-க்கு முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கிறார். ஏமாலி படம் மூலம் அறிமுகமான சாம் ஜோன்ஸ், அந்த படத்தில் நன்றாக நடிக்க தெரிந்த…\nநாய் பிடிக்க போயி பேயை பிடித்து வந்த கதை\n5/21/2019 4:50:19 PM தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பைக் கதை உள்பட பல படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட்…\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒர்க் அவுட்டாகல: நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒர்க் அவுட்டாகல: நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒர்க் அவுட்டாகல: நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த மிஸ்டர் லோக்கல் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக சோபிக்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தமிழ்…\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள்\nபிக்பாஸ் 3 பருவம் துவங்கும் தேதி குறித்த லேட்டஸ்ட் தகவல் இதோ காணொளி லிங்க்\nவாய்ப்பில்லாமல் தவிக்கும் காஜல் அகர்வால் – அதிரடி முடிவு \nவாய்ப்பில்லாமல் தவிக்கும் காஜல் அகர்வால் – அதிரடி முடிவு \nகையில் அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாத காஜல் அகர்வால் புதிதாக கவர்ச்சி போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார். 30 வயதைக் கடந்த காஜல் அகர்வால் தனது சகநடிகைகளான நயன்தாரா மற்றும் திரிஷாவைப்…\nநெல்லை தமிழ் பேசும் சாக்‌ஷி\n5/21/2019 3:54:44 PM காலா, விஸ்வாசம் உள்பட பல படங்களில் நடித்தவர், சாக்‌ஷி அகர்வால். அவர் கூறுகையில், ‘முதல் முறையாக இரட்டை வேடங்களில் ராய் லட்சுமி நடிக்கும் சின்ட்ரெல்லா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன்.…\nடூபீஸ் உடையில் விஷால் பட நடிகையின் படுமோசமான கவர்ச்சி\nடூபீஸ் உடையில் விஷால் பட நடிகையின் படுமோசமான கவர்ச்சி\n‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாரா ஜேன் தியாஸ், தமிழ் திரைப்படத்தில் இருந்து பாலிவுட் பக்கம் தாவி ஏக்தா கபூர் தயாரித்துள்ள ‘கியா சூப்பர் கூல் ஹைய் ஹம்’…\nகாதல் வலையில் பிரியா வாரியர்\n5/21/2019 3:09:36 PM கண் சிமிட்டல் மூலம் இணையதளங்கள் வாயிலாக உலகம் முழுக்க பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளம் மற்றும் தமிழில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில், இளம் நடிகர் ரோ‌ஷன்…\nவிஜய் சேதுபதி கதையில் புதுமுகங்கள்\n5/21/2019 2:57:49 PM பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த படம், ஆரஞ்சு மிட்டாய். இக்கதையை பிஜு விஸ்வநாத்துடன் இணைந்து விஜய் சேதுபதி எழுதியிருந்தார். இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணையும்…\nஅரசியல்வாதிகள் திரைப்படக்காரர்களை பார்த்து பயப்படுகிறார்கள் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு\nஅரசியல்வாதிகள் திரைப்படக்காரர்களை பார்த்து பயப்படுகிறார்கள் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு\n‘காப்பாத்துங்க நாளைய திரைப்படத்தை’ என்ற விழிப்புணர்வு படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல்வாதிகள் திரைப்படக்காரர்களை பார்த்து பயப்படுவதாக கூறினார். இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காப்பாத்துங்க…\nவிஜய் சேதுபதி – பிஜூ விஸ்வநாத் இணையும் சென்னை பழனி மார்ஸ்\nவிஜய் சேதுபதி – பிஜூ விஸ்வநாத் இணையும் சென்னை பழனி மார்ஸ்\nவிஜய் சேதுபதி தயாரிப்பில், பிஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சென்னை பழனி மார்ஸ் படம் முழுக்க முழுக்க பயணத்தை மையப்படுத்திய நகைச்சுவை படமாக உருவாகி இருக்கிறது. ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ…\nநடிகை பிரியா பவானி சங்கர் பெயரில் மோசடி மீண்டுவர அறிவுரை செய்யும் ரசிகர்கள்\nநடிகை பிரியா பவானி சங்கர் பெயரில் மோசடி மீண்டுவர அறிவுரை செய்யும் ரசிகர்கள்\nசெய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின்…\nதேர்தலில் வெல்லப்போவது தேர்தல் ஆணையம்தான் – இயக்குனர் கிண்டல் \nதேர்தலில் வெல்லப்போவது தேர்தல் ஆணையம்தான் – இயக்குனர் கிண்டல் \nதமிழ்ப்படம் இயக்குனர் சி எஸ் அமுதன் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளை கேலி செய்யும் விதமாக டிவிட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.…\nசிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்\nசிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்\nசிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம் நடிகை காஜல் அகர்வால் சிகப்பு கலர் உடையில் செக்ஸியாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…\nபேண்ட்டை கழற்றிவிட்டு உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த திஷா பதானி\nபேண்ட்டை கழற்றிவிட்டு உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த திஷா பதானி\nபாலிவுட் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி ‘தோனி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி கதாநாயகன்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி…\n28 கிலோ ஜெயம் ரவி\n5/21/2019 12:59:13 PM ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில் நடித்துள்ள படம், கோமாளி. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு நடித்து இருக்கும் இப்படத்தை ஐசரி பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்…\nபிரபாஸின் சாஹோ வெளியீடு தேதி அறிவிப்பு\nபிரபாஸின் சாஹோ வெளியீடு தேதி அறிவிப்பு\nசுஜித் இயக்கத்தில் பிரபாஸ் – ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத்…\nஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை டுவிட்… மோடி நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கோரினார்\nஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை டுவிட்… மோடி நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கோரினார்\nஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை டுவிட்… மோடி நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கோரி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடிகர் ஐஸ்வர்யா ராயை தனிப்பட்ட முறையில் தொடர்பு படுத்தி போடப்பட்ட மீம்ஸை நடிகர் விவேக்…\nபாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சாந்தினி\n5/21/2019 12:37:18 PM ரா… ரா… ராஜசேகர், யார் இவர்கள் ஆகிய படங்களை இயக்கி முடித்த பாலாஜி சக்திவேல், அந்த படங்கள் இன்னும் திரைக்கு வராத நிலையில், புதுப்பட படப்பிடிப்புகை சென்னையில் தொடங்கியுள்ளார். இதில்…\nபாகுபலி’ நாயகனின் அடுத்த படம் வெளியீடு தேதி இதுதான்\nபாகுபலி’ நாயகனின் அடுத்த படம் வெளியீடு தேதி இதுதான்\n‘பாகுபலி, ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் பிரபாஸ். இந்த இரண்டு படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வந்த ‘சாஹோ’ திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு கடந்த…\nநிர்வாணமாக புகைப்படத்தை கேட்ட நபர்\nநிர்வாணமாக புகைப்படத்தை கேட்ட நபர்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். பிறகு சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார்.…\nஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை ட்விட்; மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்…\n5/21/2019 12:20:37 PM தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு விவேக் ஓபராய் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு என்பது ஐஸ்வர்யா – சல்மான் கான்…\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nகாற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதி ராவ் தனக்கு வந்த காதல் கடிதத்தை தனது அம்மாவிடம் காட்டி பெருமைபட்டதாக கூறியுள்ளார். காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வான��் படங்களில் நடித்த அதிதி ராவ்…\nவிக்ரமின் 58வது படத்தின் பர்ஸ்ட் பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு\n5/21/2019 11:46:43 AM அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் பார்வை விளம்பர ஒட்டி வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘கடாரம் கொண்டான்’, ‘மகாவீர் கர்ணா’ ஆகிய…\n“பிக் பாஸ் 3” பருவம் துவங்கும் தேதி வெளியானது\n“பிக் பாஸ் 3” பருவம் துவங்கும் தேதி வெளியானது\nபிக்பாஸ் 3 பருவம் துவங்கும் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள்…\nஐஸ்வர்யா ராய் பற்றி இழிவான மீம்ஸ் – மன்னிப்புக் கோரினார் விவேக் ஓப்ராய் \nஐஸ்வர்யா ராய் பற்றி இழிவான மீம்ஸ் – மன்னிப்புக் கோரினார் விவேக் ஓப்ராய் \nஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக் மீம்ஸ் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்ட விவேக் ஓப்ராய் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகி கொண்டிருந்த நிலையில் பாலிவுட் நடிகர்…\nசவால் விடும் சபாஷ் நாயுடு, இந்தியன் 2 கமலை வரவேற்கும் பிக் பாஸ் 3\nசவால் விடும் சபாஷ் நாயுடு, இந்தியன் 2 கமலை வரவேற்கும் பிக் பாஸ் 3\nIndian 2: சவால் விடும் சபாஷ் நாயுடு, இந்தியன் 2 கமலை வரவேற்கும் பிக் பாஸ் 3 கமலை வரவேற்கும் பிக் பாஸ் 3 கமல் ஹாசன் நடிப்பில் உருவாக்கப்பட்ட சபாஷ் நாயுடு படம் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது…\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் உருவாக…\n5/21/2019 10:52:55 AM தமிழில் பூ, மரியான் உள்பட சில படங்களில் நடித்து இருந்தவர், பார்வதி. மலையாளத்தில் ஓரிரு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள அவர், விரைவில் படம் இயக்க உள்ளார். இதுகுறித்து அவர்…\nதனுஸ்ரீ தத்தாவின் ‘மீடூ’வில் மீண்ட நடிகர்\n5/21/2019 10:42:22 AM தீராத விளையாட்டுப் ப���ள்ளை கதாநாயகி தனுஸ்ரீ தத்தா, இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன், ஹார்ன் ஓ.கே பிளீஸ் என்ற படத்தில் நடித்தபோது, நானா படேகர் தனக்கு…\nமன்னிப்பு கேட்ட ராசி கன்னா\n5/21/2019 10:29:57 AM இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்த ராசி கன்னா, தற்போது சைத்தான் கா பச்சா, சங்கத்தமிழன், கடைசி விவசாயி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்…\nVikram New Movie: விக்ரம்58 படத்தின் வித்தியாசமான முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு\nVikram New Movie: விக்ரம்58 படத்தின் வித்தியாசமான முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு\nVikram New Movie: விக்ரம்58 படத்தின் வித்தியாசமான முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியீட… அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 58ஆவது படத்தின் வித்தியாசமான முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியாகி ரசிகர்களிடையே…\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n`கடாரம் கொண்டான்’, `மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. `டிமாண்டி காலனி’, `இமைக்கா நொடிகள்’ படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும்…\nமார்க்கெட்டை இழந்து வரும் முன்னணி நடிகர்கள்: வளர்ந்து வரும் புதிய கதாநாயகன்கள்\nமார்க்கெட்டை இழந்து வரும் முன்னணி நடிகர்கள்: வளர்ந்து வரும் புதிய கதாநாயகன்கள்\nமார்க்கெட்டை இழந்து வரும் முன்னணி நடிகர்கள்: வளர்ந்து வரும் புதிய கதாநாயகன்கள் புதிது புதிதாக நகைச்சுவையன்கள், கதாநாயகன்கள் வளர்ந்து வருவதால், முன்னணி நடிகர்கள் தங்களது மார்க்கெட்டை இழந்து வரும் நிலை தமிழ் திரைப்படத்தில் அரங்கேறி…\nவிக்ரமுக்கு எச்சரிக்கை அறிவிப்பு: இயக்குனர் பாலா லீகல் அட்டாக்\nவிக்ரமுக்கு எச்சரிக்கை அறிவிப்பு: இயக்குனர் பாலா லீகல் அட்டாக்\nநடிகர் விக்ரமுக்கு ஆதித்யா வர்மா படம் தொடர்பாக இயக்குனர் பாலா வக்கில் அறிவிப்பு ஒன்று அனுப்பியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் விகரம் கோலிவுட்டில் இப்போதும் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் தனது படங்கள்…\nதனுஷின் அடுத்த வெளியீடு அறிவிப்பு\nதனுஷின் அடுத்த வெளியீடு அறிவிப்பு\nதனுஷ் நடிப்பில் கட���சியாக வெளியான மாரி 2 படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நாயகனாக வலம் வரும்…\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் அறிவிப்பு\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் அறிவிப்பு ஹைலைட்ஸ் நடிகை ஐஸ்வர்யா ராயை கொச்சைப்படுத்தி மீன்ஸ் பதிவிட்டார் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்கச் சொன்னால், நான் என்ன தவறு செய்தேன் என்கிறார்.…\nமோடியின் குகை தியானம் பற்றி நடிகையின் நக்கல் பதிவு\nமோடியின் குகை தியானம் பற்றி நடிகையின் நக்கல் பதிவு\nமோடியின் குகை தியானம் பற்றி நடிகையின் நக்கல் பதிவு ஹைலைட்ஸ் மோடியின் குகை தியானத்தைக் நக்கல் செய்துள்ளார் நடிகை டிவிங்கிள் கன்னா. தியானம் செய்யும் போது போஸ் கொடுப்பது எப்படி என காட்டுவதாகக் கிண்டல்.…\nயோகி பாபு வசனத்தைக் கேட்டு சிரித்த ரஜினி, விஜய்\nயோகி பாபு வசனத்தைக் கேட்டு சிரித்த ரஜினி, விஜய்\nயோகி பாபு வசனத்தைக் கேட்டு சிரித்த ரஜினி, விஜய் தர்ம பிரபு படத்தில் தன் வசனத்தைக் கேட்டு ரஜினிகாந்த்தும் விஜய்யும் பாராட்டியதாக நகைச்சுவை நடிகர் யோகி பாபு கூறியுள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு…\nதனுஷின் அடுத்த பட வெளியீடு தேதி அறிவிப்பு\nதனுஷின் அடுத்த பட வெளியீடு தேதி அறிவிப்பு\nநடிகர் தனுஷ் தற்போது வெற்றி மாறனின் ‘அசுரன்’ மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளிவரவுள்ளது இந்த நிலையில் தனுஷ் நடித்த…\nகாணொளி: நீச்சல் உடையில் ஸ்ரேயா ஆடுவதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்\nகாணொளி: நீச்சல் உடையில் ஸ்ரேயா ஆடுவதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்\nகாணொளி: நீச்சல் உடையில் ஸ்ரேயா ஆடுவதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன் நடிகை ஸ்ரேயா பிகினி உடையில் மனித புகைப்படத்திற்கு முன் ஆடுவதைப் பார்த்து அந்த புகைப்படம் குரங்காக மாறும் வினோதத்தை அவரே தனது…\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/09/smart-phone-error.html", "date_download": "2019-05-23T03:37:40Z", "digest": "sha1:GGLBY4YSOT4CNSVCG4SDXJ3HYYRWEW7M", "length": 4685, "nlines": 41, "source_domain": "www.shortentech.com", "title": "உங்க போன் அடிக்கடி ஹேங்க் ஆகுதா?… ரெண்டே நிமிஷத்துல எப்படி சரிசெய்யலாம்? - SHORTENTECH", "raw_content": "\nHome SOFTWARE உங்க போன் அடிக்கடி ஹேங்க் ஆகுதா… ரெண்டே நிமிஷத்துல எப்படி சரிசெய்யலாம்\nஉங்க போன் அடிக்கடி ஹேங்க் ஆகுதா… ரெண்டே நிமிஷத்துல எப்படி சரிசெய்யலாம்\nஸ்மார்ட்போனில் நமக்கு உணடாகிற இரண்டு முக்கியப் பிரச்னைக்ள புட்டரி நீடித்து இருக்காதது, மற்றொன்று ஹேங் ஆவது. இந்த இரண்டு பிரச்னையும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருப்பது தான்.\nஇந்த ஹேங்கிங் பிரச்னையில் இருந்து மீள வேண்டுமானால் உங்கள் போன் ரீ ஸ்டோர் செய்யப்பட வேண்டும். அப்படி ரீ ஸ்டோர் செய்யும்பொழுது உங்கள் மொபைலில் உள்ள டேட்டாக்கள் அழிந்து போய்விடும்\nஆனால் டேட்டாக்கள் எதுவும் அழியாமல், அப்ளிகேஷன்கள் எதுவும் இல்லாமல் எப்படி போனை ஹேங்கிங் பிரச்னையில் இருந்து சரி செய்வது\nமுதலில் நம்முடைய போன் ஹேங் ஆவதற்குக் காரணமே நாம் பயன்படுத்தும் மொபைல் அப்ளிகேஷன்களின் கேட்சிகளால் தான்.\nஅதனால் ரீபூட் செய்யாமல் எளிமையாக எப்படி ஹேங்கிங் பிரச்னையை சரி செய்யலாம்\nமுதலில் உங்களுடைய போனை ஸ்விட் ஆஃப் செய்யுங்கள்\nஅடுத்து, வால்யூம் பட்டனையும் பவர் பட்டனையும் ஒரே சம���த்தில் அழுத்துங்கள்.\nஅப்போது ஆண்டிராய்டு ரெக்குவரி என்று ஒரு திரை தோன்றும். அதில் ஒரு பட்டியல் தோன்றும். அந்த லிஸ்டில் ஐந்தாவதாக உள்ள வைப் கேச்சி பார்ட்டீசியன் (wipe cache partition) என்றிருக்கும். அதைத் தேர்வு செய்துகொண்டு, அதன்பின் பவர் பட்டனை அமுக்கவும்.\nசக்சஸ் என்று வந்தவுடன் ரீபூட் சிஸ்டம் நவ் (reboot system now) என்று வரும். அதைத் தேர்ந்தெடுங்கள். கடைசியாக ஒருமுறை உங்கள் போன் செட்டிங்க்ஸ்ஸில் உள்ள ரீஸ்டோர் என்பதைத் தேர்வு செய்யுங்கள்.\nமற்ற ரீபூட் முறைகளைப் போன்று இதில் டேட்டாக்கள் எதுவும் அழிந்து போகாது. உங்கள் போனில் உள்ள டேட்டாக்கள் பத்திரமாக இருக்கும். அதேபோல், போனின் வேகமும் அதிகமாகும். ஹேங்கிங் பிரச்னையே வராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://androidmobile.uphero.com/best-and-powerfull-android-apps-in-2019latest-android-apps-tamil-android-boys/", "date_download": "2019-05-23T03:37:04Z", "digest": "sha1:3VH3PTOUEKK6C6BI74DMNCPC7UZZALPB", "length": 6901, "nlines": 154, "source_domain": "androidmobile.uphero.com", "title": "BEST AND POWERFULL ANDROID APPS IN 2019|LATEST ANDROID APPS TAMIL ANDROID BOYS | Android Mobile", "raw_content": "\nசெம்ம படம் ரொம்ப சீக்ரெட்டா வச்சுக்கோங்க பதிவு வீடியோவை பாருங்கள் அனைவருக்கும் சேர் செய்யுங்கள்.\nஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி\nஇதுபோல் இன்னும் பல தொழில்நுட்ப செய்திகளைத் தெரிந்துகொள்ள மறக்காமல் நமது Loud Oli Channel லை Subscribe செய்துகொள்ளுங்கள்.\nகிளட்ச் பிடிக்கும் போது நாம் செய்யும் தவறுகள்\nகிளட்ச் பிடிக்கும் போது நாம் செய்யும் தவறுகள்\n1.கிளட்சை பிடித்துக்கொண்டே வண்டி ஓட்டுவது\n2.பாதி கிளட்சை பிடித்துக்கொண்டே வண்டியை நகர்த்துவது.\n3.கிளட்சை முழுமையை அழுத்தாமல் கியர் மாற்றுவது.\n4.பிரேக் பிடிக்கும் போது கிளட்ச்சை அழுத்திக்கொண்டே பிரேக் பிடிப்பது.\nவீட்டிலேயே தியேட்டர் போல் படம் பார்ப்பது எப்படி(Using Mobile) How to make home projector\nOfficially | இப்போது Whatsapp Stickers அனைவருக்கும் Set செய்யலாம்\nசெம்ம TRICK | Windows 7 மற்றும் 10 Login Screen மாற்றுவது எப்படி\nபுது கார் வாங்குபவர்கள் செய்யும் 10 தவறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=66&product_id=313", "date_download": "2019-05-23T02:40:31Z", "digest": "sha1:7EOPWOIY7LGKASVGPOSVYFDXW65CYDHU", "length": 3949, "nlines": 110, "source_domain": "sandhyapublications.com", "title": "இந்தியாவின் பிணைக்கைதிகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. ம���கனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » மொழி பெயர்ப்பு » இந்தியாவின் பிணைக்கைதிகள்\nஆசிரியர்: தமிழில்: ஜெ.நிர்மல்ராஜ், அனுராதா ரமேஷ்\nTags: இந்தியாவின் பிணைக்கைதிகள், தமிழில்: ஜெ.நிர்மல்ராஜ், அனுராதா ரமேஷ், சந்தியா பதிப்பகம், மொழிபெயர்ப்பு\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10675", "date_download": "2019-05-23T03:52:59Z", "digest": "sha1:FOTGLAYEZ6QDQS2VRWGI3OO4QADOARVA", "length": 8436, "nlines": 53, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\nசான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nடொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nசியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்\nகேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்\n- | பிப்ரவரி 2016 |\nடெக்சஸ் மாகாணம் ஹூஸ்டன் மாநகரில் இயங்கிவரும் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி டிசம்பர் மாதத்தில் ”திருக்குறள் திருவிழா” கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு திருவிழா டிசம்பர் 11, 12 மற்றும் ஜனவரி 9 தேதிகளில் முறையே கேட்டி, உட்லண்ட்ஸ், பியர்லேண்ட், வெஸ்ட் ஹூஸ்டன் மற்றும் சுகர்லேண்ட் தமிழ்ப்பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்றன. பங்குபெறும் மாணாக்கர்கள் குறள் ஒப்பிப்பதுடன், விளக்கத்தையும் கூறி ஒரு திருக்குறளுக்கு ஒரு டாலர் பரிசு பெறுகிறார். விளக்கமல்லாது கூறப்படும் குறள் ஒவ்வொன்றுக்கும் 50 சென்ட் வீதம் வழங்கப்படுகிறது. வெவ்வேறு வயதுப்பிரிவுகளில் அதிகக் குறட்பாக்கள் ஒப்பிக்கும் மாணாக்கர்களுக்கு, பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் (குறளுக்கு 2, பொருளுக்கு 2, தெளிவான உச்சரிப்புக்கு 1) முதல் மூன்று பரிசுகள் பள்ளி ஆண்டுவிழாவன���று வழங்கப்படுகின்றன.\nஇவ்விழாவில் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 250 மாணாக்கர்கள் பங்கேற்று, மொத்தம் 3000 அமெரிக்க டாலரைப் பரிசாகப் பெற்றனர். 25 மாணாக்கர்கள் 50க்கும் மேற்பட்ட குறட்பாக்களை ஒப்பித்தனர். முத்தாய்ப்பாக, பவித்ரா சந்திரசேகரன் என்னும் 11 வயது மாணவி 270 குறட்பாக்களை ஒப்பித்து 230 டாலருடன் சிறப்புப் பரிசையும் தட்டிச்சென்றார். சில பெற்றோர் தம் குழந்தைகள் பெற்றிருந்த பரிசுக்கு இணையாகப் பரிசு வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தினர். அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயரகற்றத் தமிழ்ப்பள்ளி வெள்ளநிவாரண நிதியாக சுமார் 10,000 டாலர் கொடைநிதி பெற்று வழங்கியது. பல மாணாக்கர்கள் தமது பரிசுத்தொகையை இதற்கு வழங்கியது போற்றத்தக்கது.\nதிரு. முருகானந்தம் ஆறுமுகம் தலைமையிலான தன்னார்வலர் குழு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது.\nசான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nடொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nசியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்\nகேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeranathan.com/ourBooks_more.php?book_id=82", "date_download": "2019-05-23T03:16:00Z", "digest": "sha1:757YEH2SIAYL4LF2D7OUUQSXWO35Y5NV", "length": 6290, "nlines": 66, "source_domain": "veeranathan.com", "title": "Balaji Institute of Computer Graphics", "raw_content": "\nபோட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் ஆங்கிலத்தில்\nபோட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்\nவாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்\n100 வயது வாழ 100 வழிகள்\nநலமான வாழ்விற்கு 40 எளிய உடற் பயிற்சிகள்\nதமிழ்நாடு, புதுச்சேரி அஞ்சல் குறியீட்டு எண்கள்\nஅச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்\nகணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வீடியோ எடிட்டிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் வெப் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் கிராபிக் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் பேஸிக்ஸ்\nபாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வழங்கும் பயிற்சிப் பட்டறை (Workshop) முதல் நிகழ்ச்சி : 25.05.2019, சனிக்கிழமை காலை 10 - மாலை 5 மணி வரை... கோரல்டிரா ‍‍... திருமண அழைப்பிதழ், மல்டிகலர் வேலை, லோகோ, புதிய பார்டர், புதிய உருவம் - உருவாக்குதல், நோட்டீஸ் வடிவமைத்தல்; அரேன்ஜ், எஃபெக்ட் மெனுக்களின் பயன்பாடு. செயல்முறையாக, எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கப்படும். கோரல்டிராவில் உங்களது பிற ஐயப்பாடுகளுக்கும் விடையளிக்கப்படும். கட்டணம் : ரூ. 900 மட்டுமே. குறிப்பேடு, இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட நிகழிடம் : தமிழ் கம்ப்யூட்டர், சிற்றரங்கம் A/C, 23, அஜீஸ் முல்க் 2வது வீதி, 2வது மாடி, ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி வழியே முன்பதிவு அவசியம். நிகழிடத்தில் கட்டணம் செலுத்தலாம். இனி, ஒவ்வொரு மாதமும் சென்னையில் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு : ஜெ.வீரநாதன், 99444-13782\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/041214-karttikaivilakkittincirappu", "date_download": "2019-05-23T02:50:27Z", "digest": "sha1:HQQVLFBJQVI5ZIXPW3MZX72IMMKLAR4F", "length": 4477, "nlines": 21, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.12.14- கார்த்திகை விளக்கீட்டின் சிறப்பு! - Karaitivunews.com", "raw_content": "\n04.12.14- கார்த்திகை விளக்கீட்டின் சிறப்பு\nகார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் கோயில்களில் இடம்பெறும் சிறப்பான தீபத் திருநாள் ஆகும்.\nதிருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் மாவிளக்கு போட்டும் வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து \"சொக்கப்பானை\" அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.\nபடைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.\nஇருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.\nஅவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.\nஇதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெ���ுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/478", "date_download": "2019-05-23T03:09:15Z", "digest": "sha1:77IZGMFDKC2IRLNWFWHV5ETAT5XUKFYB", "length": 3975, "nlines": 84, "source_domain": "www.jhc.lk", "title": "சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தின படங்களின் தொகுப்பு | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nசிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தின படங்களின் தொகுப்பு\nஇன்றை தினம் யாழ் இந்துவின் சிவஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேக தினம் தொர்பான படங்களின் தொகுப்பு\nPrevious post: யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேக தினம் இன்று அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)\nNext post: எமது கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முதலாம் தவணை பரீட்சை (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nபுதிய கழிப்பறைத் தொகுதி ஒன்று மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டதுDecember 4, 2013\nஅண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட கட்டுரை வரைதல் போட்டியில் யாழ் இந்து மாணவன் முதலிடம்…July 14, 2012\nயாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ள சங்காபிசேக நிகழ்வு…June 19, 2016\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மொழித் தினம் – 2014September 19, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/12/blog-post.html", "date_download": "2019-05-23T03:12:33Z", "digest": "sha1:LLTNSEFA2ATHDJ4ZU4S7DKHGYE6T3CDL", "length": 5707, "nlines": 102, "source_domain": "www.meeran.online", "title": "Kungumam,doctor kungumam,vanna thirai.december - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் ���திவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/21698-vodafone-gave-offers-for-ramzan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-23T02:50:23Z", "digest": "sha1:A3LSRHVQR5KJ5RHDNWI7FGCT6RQCLRLE", "length": 11857, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரம்ஜானை முன்னிட்டு வோடஃபோன் சலுகை | vodafone gave offers for Ramzan", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nரம்ஜானை முன்னிட்டு வோடஃபோன் சலுகை\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வோடஃபோன் நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில நாட்களாக ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.\nஅதன்படி வோடஃபோன் நிறுவனம் ரம்ஜான் மாத சலுகையை அளித்துள்ளது.\nஇது தற்போது வட மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 786 ரூபாய்க்கு, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 25 ஜிபி டே்டாவை வழங்குகிறது. மேலும், குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியில் உள்ள போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், அன்லமிட்டெட் தேசிய ரோமிங் மற்றும் 25 ஜிபி டேட்டா உள்ளிட்டவை ரூ.786க்கு வழங்கப்படுகிறது.\nஇதே போல் ராஜஸ்தானில் உள்ள பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 'வோடஃபோன் ஹோலி ரம்ஜான் பேக்' திட்டத்தின் கீழ் முழு டாக்டைம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு 0.14 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.\nமேலும், வடகிழக்கு மாநிலங்களில் 786 என்ற எண் கொண்ட வாடிக்கையாளர்களின் பிரீமியம் மொபைல் நம்பர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது. இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிடு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இதுபோன்ற பல்வேறு சலுகைகளை வோடஃபோன் வழங்குகிறது.\nநெஞ்சில் பாய்ந்தது 2 புல்லட்: 1 மாதத்தில்’பார்’ திரும்பினார் இளைஞர்\nவிதிகளை அறியாதவர் நாராயணசாமி.. ஆளுநர் கிரண்பேடி பதிலடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரத்தம் கொடுப்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர்\nஜியோவை மிஞ்சும் ‘பிரிபெய்டு பிளான்’ - அள்ளித்தரும் பிஎஸ்என்எல் ஆஃபர்\nரம்ஜான் மாதத்தில் அதிகாலை வாக்குப்பதிவு கோரிக்கை: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு\nநாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது: தலைமை காஜி\nதேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 40 சதவித அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் இல்லை ஜாக்டோ ஜியோ குற்றச்சாட்டு\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் - ட்விட்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஏ.ஆர்.ரகுமான்\nஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொட��்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெஞ்சில் பாய்ந்தது 2 புல்லட்: 1 மாதத்தில்’பார்’ திரும்பினார் இளைஞர்\nவிதிகளை அறியாதவர் நாராயணசாமி.. ஆளுநர் கிரண்பேடி பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_3.html", "date_download": "2019-05-23T03:29:51Z", "digest": "sha1:LRUSZ3LRHK2TEG7WILLBW2X64EBGJRBS", "length": 7239, "nlines": 90, "source_domain": "www.sakaram.com", "title": "மட்டு. மாவட்ட சமுர்த்தி அலுவலர்களுக்கான செயற்திறன் விருத்திப் பயிற்சி | Sakaramnews", "raw_content": "\nமட்டு. மாவட்ட சமுர்த்தி அலுவலர்களுக்கான செயற்திறன் விருத்திப் பயிற்சி\nமட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு\nசெயற்திறன் விருத்தி தொடர்பிலான இறுதிநாள் பயிற்சி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும், பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமுர்த்தி தலைமை அலுவலகம், சமுர்த்தி வங்கி ஆகியவற்றிலிருந்து தொரிவுசெய்யப்பட்ட சுமார் 120 பேருக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இப் பயிற்சி நடாத்தப்பட்டது.\nஇதன்போது உத்தியோகத்தர்களின் செயற்திறன் விருத்தி மற்றும் அலுவலக முகாமைத்துவம், உத்பத்தித் திறன் தொடப்பிலான பயிற்சிகளும் விளக்கமளிப்புகளும் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரெட்ணம், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஜே.எவ்.மனோகிதராஜ், முகாமைத்துவப் பணிப்பாளர் பஷீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன��னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/01/blog-post_2.html", "date_download": "2019-05-23T03:34:06Z", "digest": "sha1:6DKBUZGV6JP6WVVY6XTPCXR3EXLGIAY5", "length": 9975, "nlines": 93, "source_domain": "www.sakaram.com", "title": "உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் சர்வமதப் பேரவை உறுப்பினர்களது பணி பொறுப்புவாய்ந்ததாக இருக்க வேண்டும். - விஜயநாதன் துஷாந்த்ரா | Sakaramnews", "raw_content": "\nஉள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் சர்வமதப் பேரவை உறுப்பினர்களது பணி பொறுப்புவாய்ந்ததாக இருக்க வேண்டும். - விஜயநாதன் துஷாந்த்ரா\nஉள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் சர்வமதப் பேரவை உறுப்பினர்களின் பணி பொறுப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் திட்ட இணைப்பாளர் விஜயநாதன் துஷாந்த்ரா தெரிவித்தார்.\nஉள்ளுராட்சித் தேர்தலின்போது இடம்பெறக் கூடிய இனவாத உணர்ச்சியூட்டல்கள் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களுக்காக அவர் இந்த வேண்டுகோளை செவ்வாய்க்கிழமை 02.01.2018 முன் வைத்தார்.\nதொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெற முன்பாகவும் தேர்தல் சமயத்திலும் தேர்தல் முடிவுற்ற பின்னரும் பிரதேசத்தில் இனமுறுகல் உருவாக்கப்படும் சூழ்நிலைகளை மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் உன்னிப்பாகக் கவனித்து எதிர்வினையாற்ற வேண்டும்\nசமூக, இன ஐக்கியத்தையும் சகல சமூகங்களினதும் இயல்பு வாழ்க்கையையும் குழப்பும் எந்தவொரு முன்னெடுப்புக்களையும் பிரதேசத்திலுள்ள மாவட்ட சர்வமத உறுப்பினர்கள் பொறுப்புடன் கவனிக்க வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல் அத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படும் சூழ்நிலைகளைத் தடுக்கும் வண்ணம் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.\nஇலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துள்ள ஆசிய மன்றம், பிரிட்டிஷ் கவுன்ஸில் என்பன இனமுறுகலை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான அக்கபூர்வ முயற்சிகளில் அதிக அக்கறை கொண்டுள்ளன.\nஇத்தகைய சூழ்நிலைகளை எந்தத் தரப்பினர் தோற்றுவித்தாலும் அது தடுக்கப்பட வேண்டும். சட்டம், இந்pத விடயத்தில் ஏற்ற ஒழுங்குகளுக்கான நடவடிக்கைகளுக்கு தேசிய சமாதானப் பேரவை விரைந்து பணியாற்றும்.\nஇனப்பூசலை வளர்க்கும் எந்தவொரு சூழ்நிலைகளையும் உன்னிப்பாகக் கவனித்து அவற்றை எல்லாத் தரப்பினரோடும் இணைந்து தடுப்பதில் தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமத உறுப்பினர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்' என்றார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இர���ஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/karthi-17-movie-poojai-news/", "date_download": "2019-05-23T03:40:24Z", "digest": "sha1:VOH5Q7JNULX5ZK6D4ROBL3VSRFUVKFSK", "length": 11994, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி மீண்டும் இணையும் புதிய திரைப்படம்..!", "raw_content": "\nகார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி மீண்டும் இணையும் புதிய திரைப்படம்..\nகார்த்தி நடிக்கவிருக்கும் 17-வது திரைப்படத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இணைகிறார்கள் .\nஇப்போதுவரையிலும் பெயரிடப்படாத இந்த ‘கார்த்தி 17’ படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லஷ்மண் குமார் தயாரிக்கிறார்.\nஇவர், சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான ‘சிங்கம்-2′ படத்தை தயாரித்தவர். தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ படத்தை தயாரித்து வருகிறார்.\nபடத்தில் மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், R.J.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் . இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் நடிக்கவிருக்கிறார்.\nஇப்படத்தின் மூலம் ரஜத் ரவிசங்கர் இயக்குநராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார். படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கவிருக்கும் இவர், ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன், பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குநராகப் பணி புரிந்தவர்.\nஇசை – ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு – R வேல்ராஜ், படத் தொகுப்பு – ரூபன், கலை – ஜெயஸ்ரீ நாராயணன், சண்டை இயக்கம் – அன்பறிவ், பாடல்கள் – கபிலன், தாமரை, விவேக், நிர்வாக தயாரிப்பு – K.V.துரை, இணை தயாரிப்பு – ஜெய் ஜெகவீரன், எழுத்து, இயக்கம் – ரஜத் ரவிசங்கர்.\n‘கார்த்தி 17’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 8-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில்15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, மற்றும் இமயமலை பகுதிகளிலும் உருவாகிறது.\nஇந்த ‘கார்த்தி-17’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது.\nஇந்த விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகை ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத் தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், இயக்குநர் ரஜத் ரவிசங்கர், 2-D Entertainment ராஜசேகர் பாண்டியன், சண்டை பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nநடிகர் சிவகுமார் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைக்க, நடிகர் சூர்யா கேமராவை ரோலிங் செய்தார்.\nactor karthi actor sivakumar actor surya Actress Rakul Preet Singh director rajath ravishankar இயக்குநர் ரஜத் ரவிசங்கர் நடிகர் கார்த்தி நடிகர் சிவக்குமார் நடிகர் சூர்யா நடிகை ரகுல் ப்ரீத் சிங்\nPrevious Postதமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வருகிறது ‘தடம்’ திரைப்படம்.. Next Postசத்யராஜ் நடிக்கும் ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’ திரைப்படம்..\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகா-ரேவதி நடிக்கும் ‘ஜாக்பாட்’ காமெடி திரைப்படம்..\nசூர்யா, சாய் பல்லவி நடிப்பில் செல்வராகவன் இயக்கியிருக்கும் என்.ஜி.கே. படத்தின் டிரெயிலர்\n“அடுத்தக் கதையும் எனக்குத்தான் கொடுக்கணும்…” – செல்வராகவனிடம் ‘சீட்’ பிடித்த நடிகர் சூர்யா..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – த��ரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-03-09", "date_download": "2019-05-23T03:15:13Z", "digest": "sha1:GWZO25RCUP5AEYAEHAFDEK7AXMBIXD7S", "length": 18046, "nlines": 245, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுகலிடம் கோரும் இம்மாதிரியான பெண்களை நிராகரிக்க வேண்டாம்: சுவிசுக்கு கோரிக்கை\nசுவிற்சர்லாந்து March 09, 2018\nஒரே ஒரு பலூன் போதும்: முதுகு வலியை விரட்டலாம்\nஉடற்பயிற்சி March 09, 2018\nமைதானத்தில் தமிழில் உரையாடிய வீரர்கள்: குழம்பி போன அணித்தலைவர்\nகிரிக்கெட் March 09, 2018\nஇந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்: ஏன் தெரியுமா\nதமிழகத்தில் இலங்கை அகதி மாணவனுக்கு சரமாரி வெட்டு: விரல்கள் துண்டான பரிதாபம���\nவங்கதேசத்தை மிரட்டிய தமிழனுக்கு குவியும் பாராட்டு: ஹார்திக் பாண்ட்யாவோடு ஒப்பிட்டு பேச்சு\nகிரிக்கெட் March 09, 2018\nகாரில் மோதி சாகவிருந்த மகன்: தன் உயிரை பற்றி நினைக்காமல் தாய் எடுத்த துணிச்சல் முடிவு\nஏனைய நாடுகள் March 09, 2018\nபடுபாவி என் மகளை இப்படி கொலை செய்துவிட்டானே கதறி துடித்த அஸ்வினியின் தாய்\nசிறப்பாக இடம்பெற்ற வருடாந்த கலாச்சார விழா\nஉடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா\nஆரோக்கியம் March 09, 2018\n திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nலண்டனில் அதிகாலையில் இளைஞரை சுட்டுத் தள்ளிய மர்ம நபர்: தேடி வரும் பொலிசார்\nபிரித்தானியா March 09, 2018\nஎனக்கு உதவியாக இருந்ததே பேஸ்புக் தான் என கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி கண்ணீர்\nஏனைய விளையாட்டுக்கள் March 09, 2018\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் தலையை பிடித்த சிங்கம்: வைரலாகும் வீடியோ\nஏனைய நாடுகள் March 09, 2018\nஎன்னை தொந்தரவு செய்யாதே: கொலை செய்யப்படும் முன் அஸ்வினியின் புகார் கடிதம்\nஉலகில் அதிக வன்முறை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியானது\nஏனைய நாடுகள் March 09, 2018\nபாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்: ஷமி மனைவி குற்றச்சாட்டு\nஏனைய விளையாட்டுக்கள் March 09, 2018\nஜேர்மனியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nசீனாவில் 2.63 லட்சம் பேருக்கு ஊழல் வழக்கில் தண்டனை\nஸ்ரீதேவியின் சத்தியத்தை உருக்கமாக நிறைவேற்றிய போனி கபூர்\nஅமெரிக்காவில் பெண்ணை உயிருடன் கொளுத்திய முன்னாள் காதலன்: காரணம் என்ன\nஉடலை பிட்னஸாக வைக்கும் உணவுகள்: கண்டிப்பாக சாப்பிடவும்\nநாம் வாழும் பூமியிலுள்ள விசித்திர உயிரினங்கள்\nகாதல் மனைவியை இழந்த கணவன்: பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால் பரிதாபம்\nசுவிற்சர்லாந்து March 09, 2018\nசேலத்தில் இடம்பெற்ற மாரியம்மனின் கோலாகல திருவிழா\nநிகழ்வுகள் March 09, 2018\nமருத்துவமனை அலட்சியம்: குழந்தை பெற்ற 3 நாளில் இறந்த இளம்தாய்\nபட்டப்பகலில் கல்லூரி வாசலில் மாணவி படுகொலை\nஇந்த ஆயிலை வாரம் 2 முறை பயன்படுத்துங்கள்: தலைமுடி உதிர்வது நின்று விடும்\nபிரான்சிலிருந்து வெளியேற விரும்பும் புகலிடம் கோருபவர்: சோகப் பின்னணி\nஐஸ்வர்யா ராயை புறக்கணித்த அமிதாப் பச்சன்: ரசிகர்களின் கோபத்தால் வெடித்த சர்ச்சை\nபொழுதுபோக்கு March 09, 2018\nஅதிமுக கட்சியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா\nடோனி, கோஹ்லியை விட ���திக லாபம் பெற்ற ஷிகர் தவான்\nகிரிக்கெட் March 09, 2018\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nபிரான்ஸில் தண்ணீர் இணைப்பு இல்லாமல் 12 ஆண்டுகள் வாழ்ந்த குடும்பம்: வெளியான காரணம்\nஉடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத எளிய வழி: இவர்கள் பின்பற்றியதாம்\nஆரோக்கியம் March 09, 2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- மார்ச் 09, 2018\nகருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் காற்று மாசு: அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் March 09, 2018\nகிண்டல் செய்தால் புகார் கொடுப்பேன்: பிக்பாஸ் பிரபலம் ஆவேசம்\nபொழுதுபோக்கு March 09, 2018\nதூக்கு போடுவது போல நடித்து, நிஜமாகவே தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி\nபிரித்தானியா March 09, 2018\nஆபாச படம் பார்க்க விடாத மனைவி மீது கணவன் தாக்குதல்: இந்தியாவில் பரிதாபம்\nஇந்தியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஇந்த 6 ராசிகளுக்கு மட்டும் அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு: இதுல உங்க ராசி இருக்கா\nநான் கடவுள்: அந்தரத்தில் பறந்த விமானத்தில் பெண் செய்த செயல்\nதமிழில் மகளிர் தின வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்\nஏனைய விளையாட்டுக்கள் March 09, 2018\nவீட்டை விற்பதற்கு புகைப்படம் எடுத்த உரிமையாளர்: நிர்வாணமாக சிக்கிக் கொண்ட பரிதாபம்\nஏனைய நாடுகள் March 09, 2018\nஅம்மா இறந்த ஒரு வாரத்தில் இப்படி செய்யலாமா ஜான்வி கபூருக்கு கடும் எதிர்ப்பு\nபொழுதுபோக்கு March 09, 2018\nஇனி எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது: கதறிய உஷாவின் சகோதரி\nஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 54 கைகள்: யாருடையவை\nஏனைய நாடுகள் March 09, 2018\nபுதிய கனடிய $10 தாளில் கௌரவிக்கப்பட்ட பெண்: யார் இவர்\nஇலங்கைக்கு எதிரான தவறை யோசித்தோம்: வெற்றிக்கு பின்னர் இந்திய அணித்தலைவர்\nகிரிக்கெட் March 09, 2018\nஉங்களுக்கு பயன்படும் முக்கியமான டிப்ஸ் இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க\nமருத்துவம் March 09, 2018\niPhone X இற்கு நிகரான வடிவமைப்பில் Huawei P20\nதலித் இளைஞருடன் காதல்: பெற்ற மகளை துடிதுடிக்க கொன்ற பெற்றோர்\n” 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்\nஏனைய நாடுகள் March 09, 2018\nஇந்த 6ல் உங்களுக்கு பிடிச்சது எது சீக்கிரமா சொல்லிட்டு இதை படியுங்கள்\nவாழ்க்கை முறை March 09, 2018\nபலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் சந்திக்கும் டிரம்ப் - கிம் ஜாங்: வெளியான தகவல்\nஏனைய நாடுகள் March 09, 2018\nகாலநிலை தொடர்பில் விசேட எச்சரிக்கை\nஎன் மனைவி மனநிலையை இழந்துவிட்டாள்: முகமது சமி பேட்டி\nஏனைய விளையாட்டுக்கள் March 09, 2018\nGoogle Duo அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது\nஏனைய தொழிநுட்பம் March 09, 2018\nபிரான்சில் பனிச்சறுக்கில் சிக்கிய வீரர்: இறந்தது போல் உணர்ந்ததாக உணர்ச்சிகர பேட்டி\nஅம்மா ஸ்ரீதேவி போல் உடை அணிந்த மகள் ஜான்வி: வைரலாகும் புகைப்படம்\nபொழுதுபோக்கு March 09, 2018\nஅரச மரத்தின் அற்புதசக்தி தெரிந்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495585", "date_download": "2019-05-23T02:40:31Z", "digest": "sha1:XL56Y4UUY64N6LAKX4MK3XCW57ZTZUWI", "length": 10516, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "In Tamil Nadu, on June 8, will be held on the 9th announcement of the Teacher Eligibility Test | தமிழ்நாட்டில் ஜூன் 8, 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழ்நாட்டில் ஜூன் 8, 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு\nசென்னை : தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்விற்காக அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூன் 8, 9ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல் நாளும், ஜீன் 9ம் தேதி இரண்டாம் தாளும் காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே www.trb.tn.nic.in என்ற தளத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைதளம் சரிவர இயங்காததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.\nகடந்த முறை நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்த 1,500 ஆசியர்களின் ஊதியத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் தற்போது நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சிறப்பு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013 மற்றும் 2017ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்தாண்டுக்கான தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் டுவிட்டரில் ட்ரெண்டாகிறது #GobackModi\nசட்ட விரோதமாக மீன்பிடிக்க வளவனாற்றில் தண்ணீர் இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டும்: முத்துப்பேட்டை ஒன்றிய கடைமடை பகுதி மக்கள் கோரிக்கை.\nகருமாரியம்மன் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு\n பிரபல ஓவியரிடம் நேரடி பயிற்சி\nதாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் பகுதிகளில் விதி மீறும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்து அதிகரிப்பு : போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ப���ிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்\nஸ்மார்ட் சிட்டி நடைபாதையில் உணவகங்கள் மாநகராட்சிக்கு நோட்டீஸ்: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமே 25, 26ம் தேதிகளில் பராமரிப்பு பணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்\nகணவன் இறந்த நிலையில் கடன் தொல்லை அதிகரிப்பு விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொலை\n× RELATED மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 5 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/north-west-delhi-lok-sabha-election-result-101/?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=artpg-election-widget", "date_download": "2019-05-23T02:54:12Z", "digest": "sha1:6GXFHXYIV3B3XRCRUG2XCVPGDQSZP4CK", "length": 33177, "nlines": 834, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடமேற்கு டெல்லி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவடமேற்கு டெல்லி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nவடமேற்கு டெல்லி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nவடமேற்கு டெல்லி லோக்சபா தொகுதியானது டெல்லி மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. உதித் ராஜ் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது வடமேற்கு டெல்லி எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் உதித் ராஜ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராக்கி பிர்லா ஏஏஏபி வேட்பாளரை 1,06,802 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 62 சதவீத மக்கள் வாக்களித்தனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 வடமேற்கு டெல்லி தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\n2014 வடமேற்கு டெல்லி தேர்தல் முடிவு ஆய்வு\nஆர் பி ஹெச் பி\t- 14th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nவடமேற்கு டெல்லி தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nஉதித் ராஜ் பாஜக வென்றவர் 6,29,860 47% 1,06,802 8%\nராக்கி பிர்லா ஏஏஏபி தோற்றவர் 5,23,058 39% 0 -\nகிருஷ்ணா தீரத் காங்கிரஸ் வென்றவர் 4,87,404 57% 1,84,433 22%\nமீரா கன்வாரியா பாஜக தோற்றவர் 3,02,971 35% 0 -\n2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்\nஎக்ஸிட் போல் சொன்னதை போலவே நடக்கிறது.. முதல் ரவுண்டில் முன்னிலை பெற்ற பாஜக கூட்டணி\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nபுதுச்சேரியில் 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் வைரல் வீடியோ வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nFor More : புகைப்படங்கள்\nAnbumani on Hydro carbon: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்: அன்புமணி உறுதி-வீடியோ\nRS Bharathi: ராமதாஸும், அவரது கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்எஸ் பாரதி- வீடியோ\nlok sabha elections 2019 : ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்\nTTV Slams EPS: 8 வழிச்சாலை குறித்த முதல்வர் கருத்துக்கு தினகரன் தாக்கு- வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் டெல்லி\n1 - சாந்தினி சௌக் | 2 - கிழக்கு டெல்லி | 4 - புதுடெல்லி | 3 - வடகிழக்கு டெல்லி | 7 - தெற்கு டெல்லி | 6 - மேற்கு டெல்லி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/15034646/Mother-arrested-for-killing-daughter.vpf", "date_download": "2019-05-23T03:18:27Z", "digest": "sha1:ZPQ4MMC25K5ENL5V2VJBD4NOEVGMAN36", "length": 13155, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mother arrested for killing daughter || தலையில் கல்லைப்போட்டு மகளை கொன்ற தாய் கைதுகணவருடன் சேர்த்து வைக்கும்படி சண்டையிட்டதால் ஆத்திரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 வ��ளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ; சற்று நேரத்தில் முன்னிலை விவரம்\nதலையில் கல்லைப்போட்டு மகளை கொன்ற தாய் கைதுகணவருடன் சேர்த்து வைக்கும்படி சண்டையிட்டதால் ஆத்திரம் + \"||\" + Mother arrested for killing daughter\nதலையில் கல்லைப்போட்டு மகளை கொன்ற தாய் கைதுகணவருடன் சேர்த்து வைக்கும்படி சண்டையிட்டதால் ஆத்திரம்\nகணவருடன் சேர்த்து வைக்க கூறி தொல்லை கொடுத்து வந்த மகளை தலையில் கல்லைப்போட்டு கொன்ற அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.\nபுனே மாவட்டம் பாராமதியில் உள்ள பிரகதிநகரை சேர்ந்தவர் சஞ்ஜீவானி போபத் (வயது 34). இவருடைய மகள் ருதுஜா (19). கடந்த ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, ருதுஜா வேறு சாதி வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர், மனைவி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.\nஇந்தநிலையில், ஒரு சில மாதங்களிலேயே காதல் தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ருதுஜா பெற்றோரின் வீட்டுக்கு வந்து விட்டார்.\nஇதனால் வேதனை அடைந்த பெற்றோர் மகளை கணவர் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பெண்ணின் கணவர் மனைவியை திரும்ப அழைத்து செல்ல முன்வரவில்லை.\nஇதனால் மனமுடைந்த பெண் கணவர் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரை கைது செய்தனர்.\nஇந்தநிலையில், திடீரென கணவர் மீது ருதுஜாவுக்கு பாசம் வந்தது. இதனால் அவர் கணவரிடம் தன்னை சேர்த்து வைக்கும்படி பெற்றோரிடம் வற்புறுத்தி னார். தனது மகளின் ஆசைக்கு செவிகொடுத்த அவர்கள், மருமகனிடம் இதுகுறித்து மீண்டும் பேசினர். மேலும் கற்பழிப்பு வழக்கை திரும்ப பெறுவதாகவும் உறுதியளித்தனர்.\nஆனால் அவர் இதனை ஏற்க மறுத்துவிட்டார். எனினும் கடந்த சில நாட்களாக ருதுஜா தன்னை கணவரிடம் சேர்த்து வைக்கும்படி தொடர்ந்து தாய்க்கு தொல்லை கொடுத்து வந்தார்.\nஇதனால் தாய், மகள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. மேலும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க உங்களுக்கு விருப்பமில்லை என ருதுஜா பெற்றோரை குறை கூறினார்.\nஇந்தநிலையில், நேற்று காலை தாய், மகள் இருவருக்கும் இடையே இதுதொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது சண்டையாக மாறியது.\nஇதில் கோபம் அடைந்த சஞ்ஜீவானி போபத் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பெரிய கல்லை எடுத்து மகளின் தலையில் தூக்கி போட்டார். இதில் தலை நசுங்கிய ருதுஜா சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாய் சஞ்ஜீவானி போபத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n4. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/471108/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-05-23T03:20:01Z", "digest": "sha1:E2IX2DSJ45GDNXNT74L5G7A2MM3UTVUM", "length": 9386, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "பெற்றோரின் தற்கொலையால் கால்களை இழந்த பெண்ணின் சாதனை கதை – மின்முரசு", "raw_content": "\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. புதுடெல்லி:17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த...\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nALLOW NOTIFICATIONS oi-Arivalagan ST | Updated: Thursday, May 23, 2019, 8:12 [IST] அமராவதி: தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. சென்னை:இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது...\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Thursday, May 23, 2019, 7:32 [IST] மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர்...\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மலைப்பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகு சாகுபடியை சில விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து, மிளகு விளைச்சலில் வருவாய் வருவதால் சற்று ஆறுதலாக...\nபெற்றோரின் தற்கொலையால் கால்களை இழந்த பெண்ணின் சாதனை கதை\nசில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் இருந்து மீண்டு வந்துள்ள ஹேவன் ஷெப்பர்ட், தான் சாதித்த போது கிடைத்த உணர்வை விவரிக்கிறார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஇந்தோனீய அதிபர் தேர்தலுக்குப் பிந்திய போராட்டத்தில் 6 பேர் பலி\nஇந்தோனீய அதிபர் தேர்தலுக்குப் பிந்திய போராட்டத்தில் 6 பேர் பலி\nபாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் – காரணம் தெரியாமல் திணறும் அரசு மற்றும் பிற செய்திகள்\nபாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் – காரணம் தெரியாமல் திணறும் அரசு மற்றும் பிற செய்திகள்\n45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ தங்கத்தை தோண்டி எடுத்த அதிர்ஷ்டகாரர்\n45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ தங்கத்தை தோண்டி எடுத்த அதிர்ஷ்டகாரர்\n“அ��ெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது” – ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே\n“அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது” – ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/12_27.html", "date_download": "2019-05-23T03:54:08Z", "digest": "sha1:5RLIDWKA3ZV3JR4CYN7BF4FKK45RSTOG", "length": 6980, "nlines": 180, "source_domain": "www.padasalai.net", "title": "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்\n12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.\nவருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக்கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்பு10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மண�� முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்தது தற்போது 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டது குறிப்பித்தக்கது\n1 Response to \"12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Stunt-Siva-sons-won-goldmedal-in-Karate-championships", "date_download": "2019-05-23T02:45:45Z", "digest": "sha1:3FILRO24GL56PA64OVHHZBHLFHVD3KUJ", "length": 9860, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "கராத்தே போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம்...\nஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம்...\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nகராத்தே போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள்\nகராத்தே போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள்\n37வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது.\nகடந்த (13 ஜனவரி, ஞாயிறு) நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76KG பிரிவில் கலந்து கொண்ட ஸ்டிவன் குமாரும், 70KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர்.\nதமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் குமார் மற்றும் கெவின் குமார் ஆகியோருக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில் ஸ்டன் சிவா, லாஸி சிவா, கனகராஜ், அல்தாப் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேட்ரிமோனியல் நிறுவனத்தின் உரிமையாளரான பிரபுதேவா\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல்...\nஆக்சனில் களம் இ���ங்கும் நடிகர் சௌந்தரராஜா\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-23T03:48:34Z", "digest": "sha1:ALVUSD5NAI6JVYWE3BJR276CTWDBX6YT", "length": 8912, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "தத்தெடுத்த பிள்ளைக்கு தாய் செய்த கொடூரம்! | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nதத்தெடுத்த பிள்ளைக்கு தாய் செய்த கொடூரம்\non: ஒக்டோபர் 12, 2018\nபுதுக்குடியிருப்பை சேர்ந்த ஜெயதேவி தேவராஜா எனும் தம்பதியினர்க்கு குழந்தை இல்லாமல் இருந்ததால் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் குழந்தை தத்தெடுத்து 5 வருடங்களின் பின் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்க தற்போது தத்தெடுத்த அந்த பிள்ளையை மாற்றான் பிள்ளை என கூறி அடித்தும், பிள்ளைக்கு சூடு வைத்தும் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் மூலம் காத்தான்குடி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸ் மூலம் மட்டு போதனா வைத்தியசாலை இல் விடுதி 33இல் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.\nமேலும் அந்த தம்பதியினரை விசாரித்ததன் மூலம் அவர்கள் குழந்தைக்கு தக்காளிப்பழம் சாப்பிடதால் தான் ஒவ்வாமை ஏற்பட்டது எனவும் பொய் சொல்லியிருக்கின்றனர்.\nஇந்நிலையில் வைத்தியசாலையில் 33 ஆம் விடுதியில் விசாரித்ததன் மூலம் உணவு ஒவ்வாமை காரணமாக தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் அரசியல் பலம், பணபலம் மூலமாக இந்த சம்பவத்தை மூடி மறுக்கின்றனர்.\nஎனவே இந்த சம்பவத்தை விசாரித்து அந்த தம்பதியினருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கேரிக்கை விடுத்துள்ளனர்.\nஐரோப்பாவின் கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண் பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்…..\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nகுழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது; அதிர்ச்சி தகவல்\nரணிலின் அதிரடி உத்தரவு; குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-05-23T02:54:34Z", "digest": "sha1:ZNKY37NWQI7VPGLNSV4IST5J5IOCXTHV", "length": 3782, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை » Sri Lanka Muslim", "raw_content": "\nபிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை\nரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர், உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\nரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ. இவர் ரஷியாவில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்தார்.\nஇந்நிலையில், அவர் நேற்றிரவு தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது மனைவி போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். பத்திரிக்கையில் செய்தி வெளியிவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் – அமெரிக்கா எச்சரிக்கை\nஎல்லா மொழி விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம்\nபெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/12/blog-post_18.html", "date_download": "2019-05-23T02:40:04Z", "digest": "sha1:S5JCZKMJBLOTNZIPUKEJS6FJXFVZPMRR", "length": 41342, "nlines": 401, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஈசன்", "raw_content": "\nதமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம் சசிகுமாரை. தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட படங்களின் வெற்றி அவருக்கு தந்த மகுடம் அது. அவர் இயக்கும் இரண்டாவது படம் என்கிற போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஒன்றும் ஆச்சர்யமில்லை.. அது தியேட்டர்களில் கூடியிருந்த கூட்டத்தை வைத்தே சொல்லிவிடலாம். இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, சசிகுமாரோ நடிக்காத படம்.\nகிராமம் சார்ந்த படங்களிலிருந்து விலகி நகரம் சார்ந்த கதைக்களனை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியே சென்னையின் டிஸ்கோ பப்பிலிருந்து கிளம்பும் ஒரு பெண்ணை துரத்தி அவள் இறந்து போவதில் ஆரம்பிக்கிறது. முழுக்க, முழுக்க, ஹைஃபை பப் கலாச்சாரம் பழகும் இளைஞர்களை சுற்றி நடக்கும் கதையாய் ஆரம்பித்து, அரசியல்வாதி, நேர்மையான ஆனால் எதுவும் செய்ய முடியாமல் கையாலாகமல் இருக்கும் போலீஸ், அரசியல்வாதியின் மகன், அரசியல் வாதியின் ஆதிக்க ஆக்ரமிப்புகள், அதற்கான கொலைகள், அரசு அதிகாரியின் அதிகாரம். அரசியல் வாதிகளை உருவாக்கும் பணம் கொழுத்த தொழிலதிபர். அவரின் மகள். அவளுக்கும் அரசியல் வாதி மகனுக்குமான காதல். காதலை அறுக்க தொழிலதிபர் செய்யும் சூழ்ச்சி, அதற்கு அரசியல் வாதி நடத்தும் சைக்கலாஜிக்கல் கேம். காதல் ஓகே என்று எல்லாம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, அரசியல்வாதி மகன் தனியாக கடத்தப்பட்டு ஒரு பெரிய கியர் ஹாண்டிலால் தாக்கப் படுகிறான். யார்ரா நீ என்று கேட்கும் போது ஈசன் என்கிறான். அப்புறம் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க.\nடைட்டில் காட்சியில் நம்மை நிமிர உட்கார வைத்தவர்கள்.. அதற்கு பிறகு எழுப்ப முயலவேயில்லை என்பது சோகமே.. மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் சரியான நேரேஷனில் சொல்லியிருந்தால் சும்மா பின்னி பெடலெடுத்திருக்கும். நிச்சயமாய் தமிழ் சினிமாவில் ஒரு கார்பரேட், மற்றும் அரசியல் பொறுக்கித்தனங்களை வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட படமாய் அமைந்த��ருக்கும். ஆனால் அதற்கு பிறகு வரும் காட்சிகள் எல்லாம் வழக்கமான பழி வாங்கும் கதையாய் போய்விட, அட இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சசிகுமார் ரசிகனே என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். எதையோ சுவாரஸ்யமாய் சொல்ல போகிறார்கள் என்று முதல் பாதியை பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. பெரிய ஏமாற்றம்தான்.\nஜேம்ஸ் வசந்தனின் பாடல்களில் நா.முத்துக்குமாரின் வரிகளில் வரும் இந்த இரவுதான் போதுமே போதுமேவும், அந்த தஞ்சை செல்வியின் குத்து பாடலையும் தவிர பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. பின்னணியிசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும் தலைவரே.. ஆனால் டிஸ்கோ பப்புகளில் தமிழ் பாடல் ஒலிபரப்புவது பெரிய ஆச்சர்யம். எனக்கு தெரிந்து வெகு சில இடங்களில் அதுவும் யுவன், ஏ.ஆர். ஆரின் பாடல்கள் மட்டும் விதிவிலக்கு. இதில் ஒரு பப்பில் பின்னணியில் வரும் ராஜாவின் ‘நேத்து ஒருத்தரை ஒருத்தர பாத்தோம்” ரீமிக்ஸ் அட்டகாசம்.\nஎஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு, இயக்குனர் நமக்கு சொல்ல நினைத்த உணர்வுகளை முடிந்த வரை நம்மிடம் கடத்த முயற்சி செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அந்த ஓப்பனிங் ஒயின் க்ளாஸில் ஒயின் ஊற்றப்படும் காட்சியும். ஒரு ஏரியல் வைட்டில் போரூர் இடத்தை காட்டும் டாப் ஆங்கிள் ஷாட் என்று பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார்.\nநிஜமாகவே ஒரு ஹானஸ்ட் மற்றும் கையாலாகத அஸிஸ்டெண்ட் கமிஷனரை சரியாக பிரதிபலித்திருக்கிறார் சமுத்திரகனி. அமைச்சர் தெய்வநாயகமாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். உணர்வுகளை வெளிக்காட்டாமல் குளிர் கண்ணாடிக்குள் யோசிக்கும் அரசியல்வாதி கேரக்டரில் பொருந்துகிறார். சரியான இடங்களில் அவர் முகத்தில் உணர்வுகளை நடிப்பாக கொண்டுவர முடியாமல் திணறுகிற பல இடங்களில் கூலிங் கிளாஸ் நன்றாக நடித்திருக்கிறது. அவருடய அல்லக்கையாக வரும் துபாய் ராஜா கலக்குகிறார். முதலமைச்சருக்கு க்ளோசான கலெக்டர், அந்த பிம்ப் நாகராஜ், ரெய்டின் போது நிர்வாண பெண்ணை கடமையாய் வீடியோ எடுக்கும் கான்ஸ்டபிள், என்று நிறைய டீடெயிலிங்கே படத்தின் வேகத்தையும் குறைக்கிறது.\nதயாரிப்பாளர் காஜாமைதீன் கமிஷனராக வருகிறார். பிரபல மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸி அபிநயாவின் அப்பாவாக வருகிறார். அவர் வரும் கிராமத்து எபிஸோடில் தேவையிலலாத சுப்ரமணியபுர திருவிழா காட்சிகள் இடிக்கிறது. என்னதான் சாமியாடி ஒரு ஆட்டின் ரத்தத்தை சொட்டு விடாமல் குடிப்பவர் என்றெல்லாம் காட்டி பில்டப் செய்தது எதற்கு. பின்னால் அவர் எடுக்கும் முடிவுக்குமான காண்ட்ரடிக்ஸனை காட்ட உபயோகப்படுத்த என்றால் சாரி.. அது ஏறவில்லை. அதற்கு பதிலாய் அக்காவை கிண்டல் செய்த மூன்று பேரை அடிக்கும் பையன் மேட்டர் ஓகே.\nஎழுதி இயக்கியவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் செய்த சசியா என்று ஒரு ஆச்சர்ய கேள்வி எழத்தான் செய்கிறது. அவ்வளவு திருத்தமான திரைக்கதையும், இயக்கமும் இருக்கும் அப்படத்தில். ஒரு கதை என்றால் அதில் மூன்று நான்கு கோணங்களில் கதை சொன்னாலும் யார் மீதாவது ட்ராவல் ஆக வேண்டும். ஆனால் இப்படத்தில் மிகப் பெரிய குறையே.. அதுதான்.. அராஜக அமைச்சர் மீதும் ஓடவில்லை, இன்னொரு பக்கம் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சங்கையாவின் மீதும் ஓடவில்லை, இப்படி யார் மீதும் ட்ராவல் ஆகாத திரைக்கதையை என்ன காரணத்துக்காக முதல் பாதி முழுவதும் காட்ட வேண்டும். இவர்களை பழிவாங்க வரும் கேரக்டருக்கு ஒரே காட்சியில் சொல்ல முடிந்தவர் தானே நீங்கள் என்று ஒரு ஆச்சர்ய கேள்வி எழத்தான் செய்கிறது. அவ்வளவு திருத்தமான திரைக்கதையும், இயக்கமும் இருக்கும் அப்படத்தில். ஒரு கதை என்றால் அதில் மூன்று நான்கு கோணங்களில் கதை சொன்னாலும் யார் மீதாவது ட்ராவல் ஆக வேண்டும். ஆனால் இப்படத்தில் மிகப் பெரிய குறையே.. அதுதான்.. அராஜக அமைச்சர் மீதும் ஓடவில்லை, இன்னொரு பக்கம் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சங்கையாவின் மீதும் ஓடவில்லை, இப்படி யார் மீதும் ட்ராவல் ஆகாத திரைக்கதையை என்ன காரணத்துக்காக முதல் பாதி முழுவதும் காட்ட வேண்டும். இவர்களை பழிவாங்க வரும் கேரக்டருக்கு ஒரே காட்சியில் சொல்ல முடிந்தவர் தானே நீங்கள் இவர்களின் கேரக்டர்கள் பற்றி, சுற்றி கதை சொல்லி யார் அமைச்சர் பையனை கடத்தியிருப்பார்கள் என்று ஒரு கேள்வியை போட்டு முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தினால் திடுக்கிடும் திருப்பமாய் இருக்கும் என்று நினைத்தீர்களோ.. இவர்களின் கேரக்டர்கள் பற்றி, சுற்றி கதை சொல்லி யார் அமைச்சர் பையனை கடத்தியிருப்பார்கள் என்று ஒரு கேள்வியை போட்டு முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தினால் திடுக்கிடும் திருப்பமாய் இருக்கும் என்று நினைத்தீர்களோ.. சாரி.. இது தானா உங்கள் திடுக் சசி சாரி.. இது தானா உங்கள் திடுக் சசி. முதல் பாதியிலிருந்து தனியாய் துண்டாய் நிற்கிறது இரண்டாம் பாதி. எப்போது ஒரு அழகான அக்கா, அதிலும் வாய் பேச முடியாத ஊமை என்று காட்டி விட்டீர்களோ.. அப்பவே கதை என்ன என்ன தெரிந்து விடுகிறது.\nஇவ்வளவு கூட்டமில்லாத, கொஞ்சம் கூட உற்சாகமேயிலலாத பார்களை பப்புகளை எங்கே பாத்திருக்கிறீர்கள் சார்.. எனக்கு தெரிந்து சமீப காலத்தில் ஒரு ரியல் பப் டிஸ்கோ பார்த்தது ஆயுத எழுத்து யாக்கைத்திரியில் மட்டுமே.. இப்படி டிஸ்கோக்களில் சுற்றும் இளைஞர்களை கொஞமேனும் கவனித்திருந்தால் நிச்சயம் அவர்களின் பாடி லேங்குவேஜுகளை உங்களால் கவனித்திருக்க முடியும். சுண்டக் கஞ்சி காட்சியில் நடிக்கும் நடிகர்களின் உடல் மொழியையும், சாமியாடும் கிராமத்து காட்சிகளில் தெரியும் இயல்புத்தன்மை உள்ளுக்குள் இன்னமும் மதுரைக்காரனாகவே இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. சென்னையின் ஹைஃபை கலாசாரத்தில் மூழ்கியிருக்கும் இடங்கள் இவ்வளவு உற்சாகமிழந்தா காணப்படுகிறது. அரசியல் வாதியின் பலத்தை காட்டும் குற்றச் செயல் காட்சிகள் கூட மிகவும் மெதுவாகத்தான் செல்கிறது. பையனை காணவில்லை என்றதும் முதல் நாள் கவலைப்படாமல் இருப்பது ஓகே. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் கூட கொஞ்சம் கூட பதட்டமேயில்லாத அப்பாவை.. அதுவும் எல்லா சொத்துக்கும் ஒரே வாரிசான பையனை தொலைத்த அப்பாவை இப்படத்தில்தான் பார்க்கிறேன்.\nபாராட்ட வேண்டிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் நேர்மையான போலீஸுக்கு இருக்கும் இயலாமை. அரசியல் வாதிகளுக்கு வளைந்து கொடுக்கும் அரசு அதிகாரம். அதே அரசு அதிகாரம் செய்யும் துஷ்பிரயோகம், தொழிலதிபர்களின் கமிஷன். அவர்களுக்காக செய்யும் அரசியல். ஆங்காங்கே நச்சென வரும் வசனங்கள் “ அய்யா.. நாம வேணுமின்னா பணம் சம்பாரிச்சு தொழிலதிபர் ஆயிரலாம். ஆனா அவனுங்க எவ்வளவுதான் சம்பாரிச்சாலும் அரசியல்வாதி ஆக முடியாது.” போலீஸ் விசாரணையின் நுணுக்கங்கள் என்று ஆங்காங்கே தெரியும் ஒரு சில நல்ல விஷயங்களோடு நல்ல திரைக்கதையும் இருந்திருந்தால் நிச்சயம் மீண்டும் ஒரு ஹிட் படம் கிடைத்திருக்கும்.\nஈசன் – சிவன்.. சொத்து..\nLabels: ஈசன், திரை விமர்சனம்\n// இப்படி டிஸ்கோக்களில் சுற்றும் இ��ைஞர்களை கொஞமேனும் கவனித்திருந்தால் நிச்சயம் அவர்களின் பாடி லேங்குவேஜுகளை உங்களால் கவனித்திருக்க முடியும்.\nநம்பர்.10, டவுனிங் வழியாகச் செல்லும்போது அவரை அங்கு பலமுறை பார்த்து இருக்கிறேன். நிச்சயம் அங்க வர்ற போற பசங்க,பொண்ணுங்களை கவனிச்சிருப்பாரு.ஆனா மனசளவில் இன்னும் மதுரையிலேயே இருக்காரு போல.அதான் பிரச்சனை.மீண்டும் தென்மாவட்ட கிராம அல்லது அங்குள்ள நகரப் பிண்ணனியில் வந்தா நிச்சயம் கலக்குவாரு\nதல உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் ஒரு படத்தின் தரத்தை தொடக்கித்திலையே நிர்னைத்து விடுகிறது . இன்னும் படம் பார்க்கவில்லை . விமர்சனம் சிறப்பு .\nகேபிள் உங்க நேர்மை பிடிச்சுருக்கு '\nஇந்தப் படத்தில் முதலில் 50 வயது ஆள்தான் ஹீரோ என்று படத்தை ஆரம்பித்தார்கள்..பிறகு நகரம் என பெயர் வைத்து மேல்தட்டு வாழ்க்கையைப் பற்றிய படம் என்றார்கள்..கடைசியில் ஈசன் என பெயர் வைத்து இப்படி எடுத்திருக்கிறார்கள்..ஒருவேளை ஷூட்டிங் போய்விட்டு அப்புறம் கதையை மாற்றினார்களா..உங்க சினிமா நண்பர்களிடம் விசாரிங்களேன்..மற்றபடி ஒய் ப்ளட்..சேம் ப்ளட்\nநீங்க சொல்றத பார்த்தா, சசிகுமாரின் அடுத்த படத்துக்காக காத்திருக்க வேண்டியதுதானா..\nநல்ல நடுநிலையான ஒரு விமர்சனம். நன்றி கேபிள் சார்.\nபடம் எதாவது ரிலீஸ் ஆச்சுன்னா முதல்ல ஓடி வர்றது உங்க பதிவுக்குத் தான். நல்ல விமர்சனம் once again :-)\nநகரத்தின் பப்களின் உற்சாகத்தை சரியாய் படம் பிடிக்கவில்லை...என ட்ரைலர் பார்க்கும்போதே உணர்ந்தேன்.நீங்களும் குறிப்பிடுள்ளிர்கள்.படம் ஏதோ தெரியாத இடத்தில சென்று மாட்டிக்கொண்டுள்ளார் சசி குமார் என்றே பார்த்தவர்கள் சொன்னார்கள்.விமர்சனம் நன்று.\nநேற்று சத்யம் அரங்கில் படம் பார்த்தேன். கிளைமாக்ஸ் கொலை காட்சிகள் அரங்கில் படம் பார்த்த மக்களை முகம் சுளிக்க வைத்தது...சங்கர் சார்\nபடம் எதாவது ரிலீஸ் ஆச்சுன்னா முதல்ல ஓடி வர்றது உங்க பதிவுக்குத் தான். நல்ல விமர்சனம் once again :-)\nநல்ல விமர்சனம். நானும் ஏமாற்ந்ததில் நானும் ஒருவன்.\nஇதைதான் ஓவர் கான்பிடென்ட் என்கிறார்களோ...\nஎன் இன்செப்ஷன் வேலை செஞ்சிருச்சுன்னு எடுத்துக்கலாமா நான் நினைச்ச எல்லா விஷயத்தையும் சொல்லிட்டீங்க.. அந்த் பையனோட நடிப்பைப் பத்தி கொஞ்சம் சொல்லிருக்கலாம்...\nசுப்ரமணியபுரம் பார்த்தபோதே இவரின் அடுத்த இயக்கத்தை கண்டிப்பாக முதல்நாளே பார்த்திட வேண்டும் என்றிருந்தேன்.. அதன் பின் நடந்த சில பல பிரச்சனைகள் அந்த எண்ணத்தை யோசிக்க வைத்தது.. மேலும், அவரின் பேச்சு மன்னிக்கவும் கொஞ்சம் ஓவராக பேசுகிறது போல் இருந்தது.. மண் மனம் மாறாது ஒரு நல்ல திரைகதை கொண்ட சசியே நான் விரும்பியவர்... இவரில்லை..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசசியின் அடுத்த படைப்பு சூப்பர்\n////இவ்வளவு கூட்டமில்லாத, கொஞ்சம் கூட உற்சாகமேயிலலாத பார்களை பப்புகளை எங்கே பாத்திருக்கிறீர்கள் சார்..\nஇப்படியெல்லாம் கூட இருக்கிறதோ... குடும்பத்தாருடன் சேர்ந்து பார்க்கக் கூடிய மாதிரி இருந்தால் சரி...\nபடத்தின் வன்முறை காட்சிகள் ரொம்ப அதிகம்னு சொல்லுறாங்க.. சசிகுமாரின் அடுத்த படத்தை குடும்பத்தோட பாத்துக்குங்க\n நல்ல படமே நீ வா வா\nஇந்தப் படம் ஹேரி ப்ரவுனின் காப்பியா இல்லையா\nஅப்பா அரவிந்து உன் பஸ்ஸெல்லாம் புஸ்ஸா\nசோர்ந்து போக மாட்டார் எங்கள் அண்ணன் சசி குமார்... வீறு கொண்டு வருவார் மீண்டும்...\nஓப்பனிங் சாங் பப்பா.. இல்லை ப்ரைவேட் பார்ட்டியா.. அதன் பிறகு மோக்‌ஷாவில் நடக்கும் விஷயம்.. பாஸ். ப்ரைவேட் பார்ட்டியில் என்ன நடக்கும் எப்படிநடக்கும் என்று உங்களுக்கு வேண்டுமானால் நான் சொல்லித்தருகிறேன். எப்ப போவலாம்..:))\nசுப்பிரமணிய புரம் ஏற்ப்படுத்திய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாமல் சசிக்குமார் சறுக்கியதில் ரொம்ப வருத்தமே.\nஸ்கோர் செய்த சமுத்திர கனிக்கு வாழ்த்துக்கள்.\nஇதைதான் ஓவர் கான்பிடென்ட் என்கிறார்களோ... //\nசசி படம்ன்னு எதிர்பார்ப்புடன் படம் பார்க்க போனோம் ஏமாற்றிவிட்டார்....\nபராசக்தி (கலைஞர்) பாதிப்பு இன்னும் போகல சென்னை மேல அப்படி என்ன கோபம் \"கலைஞர் அப்போ இருந்த சென்னைய குறை சொன்னாரு சசி இப்போ இருக்குற சென்னைய குறை\nசொல்லுறாரு\" இதையும் சேர்ந்து சொல்லறாரு அதுல கல்யாணி , சிவாஜி இதுல அபிராமி , ஈசன்.\n\"வாழ விட்டார்கள என்ன கல்யாணியை \"\nபடத்தின் கிளைமாக்ஸின் அதிகபட்ச வன்முறையை கண்டு எனக்கு முன் இருக்கையிலிருந்த நடுத்தற வயது பெண் மயக்கமடைந்தார். மேலும் இப்படத்தின் கதையில் விசில் படத்தின் கதையின் பாதிப்பு உள்ளது என்பது என் கருத்து\nபப் கலாச்சாரத்தை கடந்து படத்துல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு .இங்க எழுதி இருக்கிற விஷயங்கள் படம் மோசம��னு சொல்ற மாதிரி இருக்கு ...மதுரை காரர் மதுரைய தாண்டி பல விசயங்களை புரிஞ்சு படம் பன்னி இருக்கார்...உங்கள் விமர்சனம் படித்து படம் பாக்க வேண்டாம் என முடிவு செய்து இருந்தேன் .நண்பர் ஒருவர் விருப்பத்திற்காக படம் பார்க்க கூட சென்றேன் .ஆனால் படத்தை நல்ல படியாக ரசிக்க முடிந்தது ...\nநீங்கள் குறிப்பிடும் அளவுக்கு படம் மோசமில்லை. போரடிக்காமல் செல்கிறது\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசனிக்கிழமை சாயங்காலம் 5 மணி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/1032", "date_download": "2019-05-23T02:58:40Z", "digest": "sha1:DPUARMI5PPD5C7MIJFBDS7I6LPXXJ7CF", "length": 5939, "nlines": 83, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துவின் மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 33ஆவது வீதியோட்டம்- 2013 | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துவின் மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 33ஆவது வீதியோட்டம்- 2013\nஇன்றைய தினம் (30-01-2013) காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 33ஆவது வீதியோட்டம் (5km) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு, முதுநிலைப் பிரிவு எனும் இரு கட்டங்களாக நடைபெற்றன. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் ஏறத்தாள 830 மாணவர்கள் பங்குபற்ற இருந்தார்கள். இப் போட்டிகளை யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் Mr.சண்.தயாளன் அவர்கள் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.\nஇப் போட்டியில் இளநிலைப் பிரிவில் செல்லத்துரை இல்லம் முதலாம் இடத்தையும், சபாபதி இல்லம் இரண்டாம் இடத்தையும், பசுபதி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. இதே போன்று முதுநிலைப் பிரிவில் நாகலிங்கம் இல்லம் முதலாம் இடத்தையும், பசுபதி இல்லம் இரண்டாம் இடத்தையும், சபாபதி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious post: ஸ்கந்தவரோதயா கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 19 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…\nNext post: யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் 14 பேருக்கு “3A”\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nE.Sabalingam வெற்றி கிண்ணத்துக்கான போட்டியில் போராடித் தோற்றது யாழ் இந்து.March 6, 2012\nஅகில இலங்தை தமிழ் மொழித்தின போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம்.July 19, 2017\nயாழ் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானது மஹா கும்பாபிசேகம்…May 29, 2013\nசர்வதேச மட்ட ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துவிற்கு மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கம்…October 15, 2014\nஇந்துவின் சாதனையாளர்களுக்கு பழைய மாணவர் சங்கம் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/05/", "date_download": "2019-05-23T03:31:32Z", "digest": "sha1:WIBQNBOSNO6OLCUD63SCZQHJVP6NQKOQ", "length": 100643, "nlines": 392, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: May 2012", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\n* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.\n* சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.\n* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.\n* குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்\n* மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.\n* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.\n* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\n* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.\n* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.\n* குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.\n* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.\n* குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.\n* கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.\n* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.\n* ஜ���ப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்\n* தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.\n* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.\n* கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.\n* பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.\n* வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.\n* மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.\n* மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.\n* இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.\n* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.\n* சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய��து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.\n* ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.\n* சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.\n* வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.\n* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.\n* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்\n* சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.\n* ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.\n* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.\n* எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்..\n* வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.\n* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.\n* குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.\n* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.\n* வீட்���ில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.\n* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.\n* துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.\n* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.\n* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.\n* குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.\n* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.\n* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.\n* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.\n* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.{niftybox}\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் 3 ஆண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலனை காக்கும் 'செலினியம்' ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.\nஉங்கள் உணவில் வாரத்தில் 2 முறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணெய் மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 'ஒமேகா 3 பேட்டி ஆசிட்', எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.\nசாப்பாடுகளுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.\nதினசரி 4 கப் காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன் பேர்வழியென்று காபியையே துறக்க வேண்ட���ம். அளவாக காப்பி பருகுவது என்பது சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோயிகளைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.\nதினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள 'ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்' கேன்சர், இருதய நோயிகளைத் தடுக்கும், நோயித் தொற்றுக்கு எதிராக இருக்கும். முன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரை சத்தையும் கொண்டுள்ளன.\nவயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையல் செய்யும்போது மட்டும் உப்பு சேர்க்கவேண்டும். பிரெட், பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.\nமொத்தம் 7 வகையான நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான 'ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை' கொண்டிருக்கிறன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.\nதினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.\nசராசரியாக பெண்கள் 9 வகை மாவுசத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிடவேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக் கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம்.\nசாதரணமாக குளிபானங்களில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கிய காரணம். 'டயட் ' குளிர்பானங்களுக்கு மாறலாம். ஜூஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.\nகாலை உணவும், மதிய உணவும் 11 மணியை தாண்ட வேண்டாம். அதிகப் பசியின் போது நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள்.\nபொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கிராம் இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இரும்புச்சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.\nசாதாரணமாக நாம் நம் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.\nபனை அல்லது தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான பதநீர், கள் போன்றவற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.\nநீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்ப��து 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மேல்கிறோம்.\nஅங்களுக்கு தினசரி 16 சதவீதபுரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.\nநாம் அனைத்து விதமான சத்துக்களையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 வகையான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nஅனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிறவை நல்ல ஆதாரங்கள்.\nமொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.\nஉங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள் தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.\nபால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.\nவாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி… அவதிதான். தெரியாதவர்கள் “இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே” என்றால் “வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்” என்றால் “வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்” என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே” என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.\nவாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன\nவாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.\nவாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற��படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.\nவாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்\n1. மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா\n2. பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.\n3. ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.\n4. உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.\n5. காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.\n6. பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.\n7. இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.\n8. உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.\n9. பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில ப��ஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.\n10. மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.\nஅறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:\n- நல்ல உணவுப் பழக்க வழக்கம்\n- தினசரி மிதமான உடற்பயிற்சி\n- மன அழுத்தத்தைக் குறைப்பது\n- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது\nஇத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.\nவாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது\nவாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.\n1. தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.\n2. வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.\n3. தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.\n4. மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.\n5. மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.\n6. மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.\nவாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nபெருகி வரும் 'மினரல் வாட்டர்' கலாச்சாரம்\n''பனை மரம் செத்த காலம் பஞ்சப் பேயி வந்த காலம் டோய் - கிராமப் புறங்களில் பேச்சுவாக்கில் இவ்வாறு சொல்லிக் கொள்வார்கள். வேடிக்கையாகச் சொல்லும் இந்த வார்த்தை இன்றைக்கு நிஜமாகி இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போய் எங்கும் வறட்சி. தென் மாவட்டக் கிராமங்கள் குடிக்கக்கூட தண்­ரின்றி கிராமம் கிராமமாக காலியாகி வருகின்றன. வெறுமை சூழ்ந்து பூட்டிக் கிடக்கும் வீடுகளே இன்றைக்கு பெரும்பான்மையான கிராமங்கள்.\nகிராமங்களில் நிலைமை இப்படியிருக்க நகர்ப்புறங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு பயங்கரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. காசு கொடுத்தும் தண்­ர் கிடைக்காத அளவிற்கு மாநகர்களில் இன்றைக்கு ''குடிநீர்ப் பஞ்சம்.'' விளைவு - நகரத்துக் கடைகள் தோறும் கடையின் முகப்பை மறைத்தபடி தொங்குகின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் ''வாட்டர் பாட்டில்கள்.'' தவிச்ச வாய்க்கு தண்­ர் கொடுத்து விருந்தோம்பிய விவசாயிகள் இன்றைக்கு ''வாட்டர் பாக்கெட்'' விற்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nமக்கள் படும் இப்பாடு போதாதென்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு குடிநீரை ''கண்டபடி எடுத்துக் கொள்ளும் உரிமையை'' தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. இருக்கிற ''தண்­ர்ப்பஞ்சம்'' போதாதென்று பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து செயற்கையான முறையில் ''குடிநீர்ப் பஞ்சத்தையும் உருவாக்கி விட்டார்கள். ''முதலாளித்துவம் எதனையும் காசாக்கும் கூர்மையான அறிவு படைத்ததாகும்'' என்று அறிஞர் மார்க்ஸ் கூறியது போல இன்று அது குடிநீர்ப் பஞ்சத்தையும் காசாக்கி வருகிறது ''மினரல் வாட்டர்'' எனும் பெயரில்.\nபாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் இந்தியாவில் ''மினரல் வாட்டர்'' என்ற பெயருடன் 1967 ஆம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது. பெல்ஸ் பிஸ்லரி (Bisleri) எனும் இத்தாலியப் பெரு முதலாளி முதன் முதலில் இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்தினார். வளர்ந்த நாடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களுடன் தண்­ரைச் சேர்த்து சுத்திகரிப்பு செய்து, மினரல் வாட்டர் என ''உல்டா'' செய்தும் ''உடல் நலத்திற்கு மிகவும் நல்லது'' என்று பசப்பு வார்த்தை கூறியும் விற்பனை செய்தார்கள். அதே உல்டாவை இந்தியாவில் செயல்படுத்த நினைத்த முயற்சி எடுபடவில்லை. உல்டாவை த���டர்ந்து செய்தார்கள். வெற்றியும் பெற்றார்கள். 1993 -ஆம் ஆண்டு கோ கோ கோலா கம்பெனி குடிநீர் விற்பனையில் ஆணித்தரமாக காலூன்றியது.\n1998 - ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் குடிநீர் சம்பந்தமாகத் தொடுக்கப்பட்ட பொது நலன் வழக்கில் ''சாதாரண குடிநீர் பாட்டில்களில் மினரல் வாட்டர் என்று போடக்கூடாது'' என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பன்னாட்டுக் கம்பெனிகள் எல்லாம் ஒன்று கூடி ''பாதுகாப்பான் குடிநீர்'' என்ற பெயரை மாற்றி, மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். இது தான் இந்திய பாட்டில் குடிநீர் வரலாறு.\n''மினரல் வாட்டர்'' என்ற ஒரு பெயர் மயக்கத்தை மக்கள் மத்தியில் விளம்பரம் மற்றும் வியாபார யுக்திகளின் மூலமாக ஏற்படச் செய்து. பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் கம்பெனிகள் விற்பனை செய்வதெல்லாம் சுத்திகரிக்கப்பட்ட சாதாரண குடிநீரே. பாட்டிலில் உள்ள லேபிளை சற்று உற்று நோக்கினால் எங்குமே ''மினரல் வாட்டர்'' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அப்படிப் போடுவது சட்டப்படி குற்றம். எனவே இவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன தெரியுமா Pure Water/ Purified Drinking Water/ Packed Drinking Water/ Protected Water/ Bottled Water என்ற வார்த்தைகளைத்தாள். ஆனால் நாமோ ''மினரல் வாட்டர்'' என்று கூறிக் கொண்டு ''எனர்ஜி டானிக்'' குடிப்பது போல் குடித்து மகிழ்கிறோம்[ Pure Water/ Purified Drinking Water/ Packed Drinking Water/ Protected Water/ Bottled Water என்ற வார்த்தைகளைத்தாள். ஆனால் நாமோ ''மினரல் வாட்டர்'' என்று கூறிக் கொண்டு ''எனர்ஜி டானிக்'' குடிப்பது போல் குடித்து மகிழ்கிறோம்[] இந்த வாட்டர் வகைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்கள் பெப்சி (Aquafina), கோகோகோலா(KinleY). பிரிட்டானியா(Evian), கோத்தாரி(Yes, ganga), கோத்ரேஜ் (Aquapure), நெஸ்லே மெக்டவல், சாபோல்ஸ் (Sabols) போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள்தான்.\n20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கையில் சூட்கேஸைப் பிடித்துக்கொண்டு, மறுகையில் வாட்டர் பாட்டிலை ஏந்திக் கொண்ட செல்வோரை ''சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவர்'' என்று மிரட்சியுடன் பார்த்த காலம் இருந்தது. வாட்டர் பாட்டிலை வெளிப்படையாக எடுத்துக் செல்வது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்பட்டது. ஆனால் இன்று அதுவே ஒரு அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. கலர்பான கம்பெனிகளுக்கும், குடிநீர் விற்பனை கம்பெனிகளுக்கும் ஒரு கடுமையான வியாபாரப் போட்டியே கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.\nஇந்த��யாவில் 1994-ஆம் ஆண்டு தான் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை பரவலாக்கப்பட்டது. 1998-99 இல் 80%, 2000 இல் 150%, 2001 இல் 400%, 2003 இல் 600% என்ற வளர்ச்சி வேகத்தில் குடிநீர் வணிகம் நடந்து வருகிறது. 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை ரூ.800/- கோடிக்கு விற்பனை செய்தார்கள். 2004-ஆம் ஆண்டில் ரூ.5200/- கோடிக்கு இந்தியாவில் குடிநீரை விற்பனை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.\nதென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குடிநீர் விற்பனை அதிகமாகப் பெருகியுள்ளது. தமிழகத்தில் ரூ.750/- கோடிக்கு குடிநீர் விற்பனையை இலக்கு வைத்து வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். அதிலும் சென்னையில் 2002-ல் ரூ.200 கோடிக்கு இருந்த குடிநீர் சந்தையை 2003-ல் ரூ.300/- கோடிக்கு உயர்த்தியுள்ளார்கள். 2004-ல் ரூ.500/- கோடிக்கு குடிநீர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். ஆனால் கேரளாவிலோ 20% க்கு மேலாக குடிநீர் விற்பனையைப் பெருக்க முடியவில்லை. அங்குள்ள தென்னை மரம் வளர்ப்போர் சங்கமும், மரமேறுவோர் சங்கமும் இணைந்து பன்னாட்டுக் கம்பெனிகளின் முயற்சியை முறியடித்தனர். தண்­ரை விற்றால் இளநீர் வியாபாரம் பாதிக்கப்பட்டு ரத்தக் கண்­ர் சிந்த வேண்டிய அபாய நிலை வருமென்று முன்கூட்டியே உணர்ந்து போராடி குடிநீர் வியாபாரத்தை முடக்கிவிட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் போராடிய மக்களையெல்லாம் இங்குள்ள கட்சிகள் (ஒன்றிரண்டு கட்சிகளைத் தவிர) வேடிக்கை பார்த்தன.\nசமீபத்திய விளம்பரம் ஒன்றில் ஒரு சொகுசு காரின் ரேடியேட்டரில் பாட்டில் குடிநீரை ஊற்றுவது போல் காட்டி ''Drink and Drive'' என்ற வாசகத்தையும் காட்டுகிறார்கள். அதாவது ''மனிதர்கள் மட்டுமல்ல.. இயந்திரங்களும் குடிநீரையே உட்கொள்ளும்'' என்று. ஆகா பலேபலே ஆனால் நம்மவர்கள் தான் பாவம். வாட்டர் பாட்டில் வாங்கி ''ரேடியேட்டரில்'' ஊத்திக் தொலைக்கிறார்கள் [\nஇத்தகைய பெரும் வணிகச் சுரண்டலை நடத்தும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனத்தினர் ''மினரல் வாட்டர்'' வாங்கச் சொல்வதன் காரணம் என்ன தெரியுமா ''நகராட்சி குழாய்களில் வரும் தண்­ர் சுத்தமானதாக இல்லை. குடிநீர் வடிகட்டி சாதனம் சரியாக வேலை செய்வதில்லை. எனவே வெளிநாட்டு நவீன முறைப்படி வடிகட்டப்பட்ட சுத்தமான தண்­ரை வாங்கி அருந்துங்கள்'' என்பதே. அப்படியானால் இவர்கள் விற்பனை செய்யும் ''பாட்டில் குடிநீர்'' உண்மையிலேயே தரமானதா ''நகராட்சி குழாய்களில் வரும் தண்­ர் சுத்தமானதாக இல்லை. குடிநீர் வடிகட்டி சாதனம் சரியாக வேலை செய்வதில்லை. எனவே வெளிநாட்டு நவீன முறைப்படி வடிகட்டப்பட்ட சுத்தமான தண்­ரை வாங்கி அருந்துங்கள்'' என்பதே. அப்படியானால் இவர்கள் விற்பனை செய்யும் ''பாட்டில் குடிநீர்'' உண்மையிலேயே தரமானதா\nசமீபத்தில் விஞ்ஞான மற்றும் சுற்றப்புறச் சுழல் மையம் (Centre for Science and Environment) என்ற அமைப்பு பாட்டில் குடிநீரை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்தது. அதில் 21 நிறுவனங்களின் ''பாட்டில் குடிநீரில்'' விவசாயத்திற்குப் பயன்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் 32 வகையான நஞ்சுகள் கலந்திருப்பதால் அக்கம்பெனிகளின் பாட்டில் குடிநீர் விற்பனையை தடை செய்யக் கோரியது. வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது. பிஸ்லரி, ஹ’ந்துஸ்தான் கோகோ கோலா, சர்டிமில்க் புட், பெப்சி, கோ, கோத்தாரி, வைபவா, சர்துல் மினரல், வைஷாலி மினரல் என தடைசெய்யப்பட்ட கம்பெனிகள் எல்லாம் தங்களை ''மினரல் வாட்டர்\" என்று கூறிக்கொண்டவைகள். இவர்கள் பாஷையில் 32 வகையான நஞ்சைக் கலப்பது தான் ''மினரலோ'' [\nசென்னை சென்ட்ரல் நிலையத்தில் ஏதோ பெட்ரோல், டீசல் நிலையம் திறப்பதைப் போல ''குடிநீர் நிரப்பும் நிலையம்'' திறக்கப்பட்டுள்ளது. சாயி எண்டர் பிரைசஸ் கம்பெனியிலிருந்து 300 மி.லி. ரூ.1 (பிளாஸ்டிக் பையுடன் ரூ.2க்கும்) 1 லிட்டர் ரூ.2 (பிளாஸ்டிக் பாட்டிலுடன் ரூ.6க்கும்), 5 லிட்டர் ரூ.10 (பிளாஸ்டிக் கேனுடன் ரூ.25க்கும்) விற்பனை செய்யப்படுகிறது. இங்கே ஒரு வியாபார மோசடியையும் நாம் கவனிக்க வேண்டும். விளம்பரம், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் எதுவுமின்றி நேரிடையாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் ரூ.6 என விற்கப்படுகிறது. அதே குடிநீரை மற்ற கம்பெனிகள் வெளியில் விற்றால் 1லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.12. ஆனால் ரயில் நிலையத்திற்குள் விற்றால் ரூ10. ஒரு லிட்டர் குடிநீருக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.4 கூடுதலாகவும், வெளியே ரூ.6 கூடுதலாகவும் என ''ரேட் பிக்சிங்'' செய்து கொண்டு பொது மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.\n''ஆசியாக் கண்டத்திலேயே சிறந்த குடிநீர்'' என்று கூறப்படும் கோவை சிறுவாணி குடிநீரைக்கூட ஒரு லிட்டர் ஒரு காசு என தமிழ்நாடு குடிநீர் வாரியம் விற்பதில்லை. ஆனால் நயா பைசா பெறாத குடிநீரை ஒரு லிட்டர் ரூ.12/- க்கு தனியார் கம்பெனிகள் IS:14543 தர முத்திரை என்ற பெயரில் விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டாமா ''ஊழலற்ற நேர்மையான அரசு'' என கூறிக்கொள்ளும் தமிழக அரசு இதில் ஏன் தயக்கம் காட்டுகின்றது\nசென்னையில் TEAM என்ற நிறுவனம் குடிநீரை ''மூலிகை நீர்'' (Herbal Water) என்று பெயரிட்டு ''சருமத்திற்குப் பாதுகாப்பு'' என்று கூறி 20 லிட்டர் கேனை ரூ.100/- க்கு விற்பனை செய்கிறது. இதே போன்று தமிழகமெங்கும் ஆங்காங்கே போலிப் பெயர்களுடன் வாட்டர் பாட்டில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் தரச்சான்றிதழ் பெற்றவையா என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. தவிச்ச தாகத்திற்கு வாட்டர் பாக்கெட் வாங்கி அவசரத்தில் குடித்து விடுகிறோம். எந்த தேதியில் ''பேக்கிங்'' செய்யப்பட்டது என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. தவிச்ச தாகத்திற்கு வாட்டர் பாக்கெட் வாங்கி அவசரத்தில் குடித்து விடுகிறோம். எந்த தேதியில் ''பேக்கிங்'' செய்யப்பட்டது எந்த முறையில் சுத்தம் செய்யப்பட்டது எந்த முறையில் சுத்தம் செய்யப்பட்டது என்பது போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் இவைகள் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. தமிழகமெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் இது போன்ற பல்வேறு ''குடிநீர் விற்பனைக்'' கம்பெனிகளை அரசு கண்காணிக்கிறதா [ என்பது போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் இவைகள் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. தமிழகமெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் இது போன்ற பல்வேறு ''குடிநீர் விற்பனைக்'' கம்பெனிகளை அரசு கண்காணிக்கிறதா [] என்பதே தெரியவில்லை. இவைகள் தத்தமது போக்கில் வியாபாரங்களை நிகழ்த்தி வருகின்றன.\nகுடிநீர் பரிசோதனை செய்வதற்கு தமிழ்நாட்டில் கிண்டி தண்­ர் பரிசோதனை நிலையம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆய்வுக்கூடம் ஆகியவை மட்டுமே சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. 1971- ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பல இடங்கயில் குடிநீர் ஆய்வுக் கூடங்களை நடத்தி வருகிறது. அவைகள் அனைத்தும் தற்போது சட்டரீதியாக செல்லத்தக்கதல்ல. எனவே அவைகளுக்கு 1974-ஆம் ஆண்டு தண்­ர்ச் சட்டத்தின் அடிப்படையில் உரிய சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய பிரிவு 12, 13 இன்படி ஆவன செய்ய வேண்டும். அதுவரை குடிநீர் வாரிய ஆய்வுக் கூடங்களின் பரிசோதனை முடிவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு மத்திய ஆய்வுக் கூடத்தின் கீழ் சட்ட ரீதியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் இன்றைக்கு IS:14543 இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரம் என்ன என்பதை தெளிவு படுத்த அரசுகளோ தனியார் நிறுவனங்களோ விளம்பரம் செய்யவில்லை. நாமும் நாள் பட்ட ''பாட்டில் குடிநீரை'' க் குடித்து விட்டு காய்ச்சல், தலைவலி, வயிற்றப்போக்கு, மஞ்சள் காமாலை காலரா மற்றும் žதபேதியில் சிக்கி žரழிந்து கொண்டிருக்கிறோம்.\nதரமான குடிநீர் தேவையான அளவு பொதுமக்களுக்கும், உடலுழைப்புத் தொழிலாளர்களும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலானோர் அன்றாடம் உடலிற்குத் தேவைப்படும் குடிநீர்கூட உட்கொள்ளாமல் இருக்கின்றனர். வசதி படைத்தவர்கள் காசுக்கு குடிநீர் வாங்கிக் குடித்து விடுகின்றனர். சாதாரண மக்கள்.... இதனால் சாதாரண, நடுத்தரத்தட்டு மக்களிடம் குடிநீர் உட்கொள்ளும் பழக்கமே மனரீதியாக குறைந்து வருகிறது. எனவே பல்வேறு வகையான உடலியல் ரீதியான நோய்களுக்கு ஆட்பட வேண்டிய ஆபத்தும் தொடங்கிவிட்டது. இதை தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழியாக குறைந்த விலைகளில் பாட்டில் குடிநீர் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதனால் இப்பிரச்சினையை ஓரளவு சரிக்கட்ட இயலும். ஆனால் இது குறித்து யார் கவலைப்படப் போகிறார்கள்.... இதனால் சாதாரண, நடுத்தரத்தட்டு மக்களிடம் குடிநீர் உட்கொள்ளும் பழக்கமே மனரீதியாக குறைந்து வருகிறது. எனவே பல்வேறு வகையான உடலியல் ரீதியான நோய்களுக்கு ஆட்பட வேண்டிய ஆபத்தும் தொடங்கிவிட்டது. இதை தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழியாக குறைந்த விலைகளில் பாட்டில் குடிநீர் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதனால் இப்பிரச்சினையை ஓரளவு சரிக்கட்ட இயலும். ஆனால் இது குறித்து யார் கவலைப்படப் போகிறார்கள்.... யானைகளுக்கு இன்பச் சுற்றுலா கொடுத்த அரசு மக்களின் துன்பம் பற்றி செவிசாய்க்குமா\nவீட்டுக்கு வந்த உறவினர்களை மோரும் பழரசமும் தந்து உபசரித்த தமிழர்கள் இன்று. நள்ளிரவில் உறங்கக்கூட முடியாமல் தண்­ருக்காக அலைகிறார்கள். குழாயடிகளில் திடீர்ச் சண்டைகள், வெட்டு, குத்து. ''தண்ணிக்குப் போயி சண்டையா''.... என்று ''பெரிசுகள்'' அதிர்���்து போகிறது. தமிழக அரசு இனியாவது பன்னாட்டுக் கம்பெனிகள் பாதாளம் வரை ''போர்'' போட்டு குடிநீரைக் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்துமா என்று ''பெரிசுகள்'' அதிர்ந்து போகிறது. தமிழக அரசு இனியாவது பன்னாட்டுக் கம்பெனிகள் பாதாளம் வரை ''போர்'' போட்டு குடிநீரைக் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்துமா\nகர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது... உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை... தாய்க்கு அதீத வலி இருந்தாலும் பத்து மாதங்களாக தன்னுள் வளர்த்த ஒரு உயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தும் சந்தோச தருணம்.\nபிரசவத்தின் போது லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல கருவில் இருந்து குழந்தை ரிலீஸ் ஆகும். சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வேறு விதமாகவும் இது அமையும்.\nபிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nமுதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். பெரும்பாலும் அது வலி மிகுந்த தசை இறுக்கமாகவே இருக்கும். பிறப்புறுப்பில் இருந்து ரத்தத்துடன் கூடிய திரவம் வெளிப்படும். இந்த அறிகுறிகள் பிரசவ காலத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே வலி மிகுந்த அந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமூச்சுப் பயிற்சியின் போது பிரச்சினைக்குரிய எதைப்பற்றியும் நினைக்காமல் உங்கள் மனதை ஒரு நிலை படுத்த வேண்டும்... ஒவ்வொ��ு முறை மூச்சை வெளி விடுவதில் மட்டும் நீங்கள் உங்கள் நினைப்பை ஒரு முக படுத்த வேண்டும்..மூச்சை உள்ளிழுத்தல் தானாக நடக்கும்.\nமூச்சை உள்ளிருக்கும் போது அவரவருக்கு பிடித்தமானவற்றை நினைத்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஏதாவது ஒரு பெயரை சொல்லியபடி, அல்லது உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரைச் சொல்லியபடி பயிற்சி எடுக்கலாம். உங்கள் நினைப்பை அலைபாய விடாமல், இந்த பயிற்சியை ஒரு சீரான ஓட்டத்தில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.\nபெயரை நினைக்க யோசனையாக இருந்தால் எண் மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சை மெதுவாக உள்ளிழுக்கும் பொழுது ஒன்றில் இருந்து உங்களுக்கு எத்தனை எண் மனதில் தோன்றுகிறதோ அதை எண்ணவேண்டும். அதே அளவு எண் கணக்கை நீங்க மூச்சினை வெளியில் விடும்போதும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்க மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூன்று வரை எண்ணினால் மூச்சை வெளியில் விடும் பொழுதும் அதே மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும்..\nமுடிந்தவரை மூக்கின் வழியாக மூச்சு உள்ளிழுக்கவும் வாய் வழியாக மூச்சை வெளி விடவும் முயற்சிக்க வேண்டும்.. அவ்வப்பொழுது தொண்டை காய்ந்து போகாமல் இருக்க சிறிது தண்ணீர் பருகவும். இந்த மூச்சு பயிற்சியை கர்ப்ப காலத்தில் இருந்தே செய்து பயிலுங்கள்...பிரசவ வலியின் பொழுது இந்த பயிற்சி மிகவும் உதவும். எளிதாய் சுகப் பிரசவம் நடக்கும்.\nதகவலறியும் உரிமைச் சட்டம் - விரிவான விளக்கம்.\nRIGHT TO INFORMATION என்னும் RTI அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய சுருக்கமான வரலாற்றுடன் இந்த விளக்கத்தைத் தொடங்கலாம்\nமுதன்முதலில் இந்த சட்டத்திற்கான வேரூன்றியது 1977 ஆம் ஆண்டில் தான். மொரார்ஜிதேசாயின் தலைமையில் காங்கிரஸ் அரசுக்கான எதிர்ப்பாக போட்டியிட்ட ஜனதாக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படையான அரசு நிர்வாகம் என்னும் கருத்தை தேர்தலில் வைத்து வென்றது. அதன்படி வெற்றி பெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு உடனடியாக இரகசியப் பாதுகாப்புச் சட்டம், 1923என்னும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டி ஒரு குழு நியமித்தது.\nஆனால் அதை வெற்றிபெற வைக்க அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் விரும்பாத நிலையில் கி��ப்பில் போடப்பட்டது.காரணம் எந்த தகவலையும் மக்களுக்கு அறிவித்தால் தமது ஊழல்கள் குட்டுகள் வெளிப்படும் என பயந்ததால்தான். மொரார்ஜி அரசும் கவிழ்ந்தது.\n1989 ல் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய முன்னணி ‘வெளிப்படையான அரசு நிர்வாகம்’ என்ற கருத்தை மையமாக வைத்து தேர்தலை சந்தித்தது. வெற்றி பெற்றவுடன் வி.பி.சிங் நாட்டு மக்களுக்கான முதல் செய்தியில் ‘இரகசிய பாதுகாப்புச் சட்டம், 1923 ல் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தகவலறியும் உரிமை அனைவருக்குமானதாக ஆக்கப்படும் என்றும் முன்னறிவித்தார். ஆனால், அதிகார வர்க்கம் மிகச் சாதுர்யமாக அவருடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது. வி.பி.சிங் அரசும் கவிழ்க்கப்பட்டது\n2000 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஜனதா கட்சி மற்றும் தேசிய முன்னணி ஆகியவற்றைப் போலவே வெளிப்படையான நிர்வாகம் என்பதை முன்வைத்து தேர்தலைச் சந்தித்து ஆட்சியைக் கைப்பற்றியது. தகவல் சுதந்திரச் சட்டம், 2000 யை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், மீண்டும் அதிகார வர்க்கம் ஆளும் கும்பலுடன் இணைந்து கொண்டு 2 ஆண்டுகள் அதை நடைமுறைக்குக் கொண்டுவராமல் தடுத்து வந்தன. எனவே அந்தச்சட்டம், இரண்டு ஆண்டுகள் கழித்துதான் 2002 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் ஜனாதிபதி அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அந்தச் சட்;டம் பல ஓட்டைகளைக் கொண்டிருந்தது. சமூக அக்கறையுள்ளவர்கள் பலரும் தொடர்ந்து அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதை திருத்த பல முயற்சிகள் எடுத்தனர்.\n1. மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்துக்குத் தடை\n2. தகவல் தர மறுக்கும் அதிகாரிகளுக்கும், தவறான தகவல் தருவோருக்கும் தண்டணை இல்லை.\nஇத்தகைய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வலியுறுத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் அருணாராய், சங்கர்சிங் மற்றும் நிகில்தேவ் ஆகியோராவர். அவர்கள் தங்கள் நேரடி அனுபவத்தின் அடிப்படையில் அரசுக்கு பல பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இன்று நாம் பெற்றிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, 15.06.2005 ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு, 20.06.2005 ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 12.10.2005 ல் நடைமுறைக்கு வந்தது.\nமக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்ப���்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.\nதில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.\nஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.\nஇதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.\nஇவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.\nதில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.\nஅது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்��ும் தனது மனுவில் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.\nஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்க...\nபெருகி வரும் 'மினரல் வாட்டர்' கலாச்சாரம்\nதகவலறியும் உரிமைச் சட்டம் - விரிவான விளக்கம்.\nசுயமருத்துவம்... வேண்டாம் இந்த விபரீதம் \nதாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிர...\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஅப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nகடைப்பிடிக்க சில நல்ல பழக்கவழக்கங்கள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nஇல்லற வாழ்க்கை இனித்திட-சென்னை குடும்ப நல கோர்ட்டி...\nகுழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...\nசிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் கவ...\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nவீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் \nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/aliyaatha-kolangal-movie-previews/", "date_download": "2019-05-23T03:11:15Z", "digest": "sha1:PYH6UD3KYLBRUVUB3BQ4N5LKR5YUZERJ", "length": 18064, "nlines": 118, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாலு மகேந்திராவுக்கு சமர்ப்பணமாக உருவாகியிருக்கும் புதிய ‘அழியாத கோலங்கள்’ திரைப்படம்", "raw_content": "\nபாலு மகேந்திராவுக்கு சமர்ப்பணமாக உருவாகியிருக்கும் புதிய ‘அழியாத கோலங்கள்’ திரைப்படம்\nதமிழ்த் திரையுலக மேதை, ஒளி ஓவியர், அமரர் பாலு மகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, அவருக்கு சமர்ப்பணமாக செய்திருக்கும் படம் ‘அழியாத கோலங்கள்’.\nஇதே தலைப்பில் பாலுமகேந்திரா 1979-ம் ஆண்டு இயக்கி வெளியிட்ட முந்தைய படம் இன்றுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தின் இயக்குநரான பத்திரிகையாளர் எம்.ஆர். பாரதி, இந்தப் புதிய ‘அழியாத கோலங்கள்’ படம் பற்றி நிறைய பேசினார்.\n“நான் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் ஒரு உதவியாளராக பணியாற்றவில்லையென்றாலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடங்களாக அவரோடு நட்பைத் தொடர்ந்தவன்.\nபாலு மகேந்திராவின் படங்களைப் போலவே தரமான, மிக இயல்பான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனது முதல�� படமான இந்த ‘அழியாத கோலங்கள்’ அப்படி அமைந்து விட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nபடத்தின் கதைக்கு அவரது படமே மிகப் பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்பதால் அதே தலைப்பையே இந்தப் படத்திற்கும் சூட்டிவிட்டோம். அதோடு எனது முதல்படம் எனது மானசீக குருவிற்கு அஞ்சலியாக சமர்பணம் செய்வதில் எனக்கு முழு திருப்தி.\nநாங்கள் அனைவரும் ஒரு தயாரிப்பாளராகவும், ஒரு டீமாகவும் சேர்ந்து திட்டமிட்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். நல்ல சினிமா எடுப்பது ஒன்றே எங்கள் நோக்கம். இந்த டீமில் சீனியர் ஆர்ட்டிஸ்ட்டான அர்ச்சனா எங்களோடு இணைந்திருப்பது எங்களுக்குப் பெருமை. படத்தில் அவர்தான் மெயின் ரோல் பண்ணியிருக்கிறார்.\nஇந்தக் கதையை அவரிடம் சொன்னபோது, ‘இந்தப் படத்தை பாலுமகேந்திரா அவர்களுக்கு டெடிகேட் செய்வதாக இருந்தால் நான் இதில் நடிக்கிறேன் ‘ என்று சொல்லி உடனே ஒப்புக் கொண்டார். அவருடைய பாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிரூட்டியும் இருக்கிறார் அர்ச்சனா.\nபாலுமகேந்திராவின் கரங்களில் ஒரு குழந்தையாகத் தவழ்ந்த தேவா சின்கா என்பவர் இதன் இன்னொரு தயாரிப்பாளர். ‘சந்தியா ராகம்’ படத்தில், அர்ச்சனாவின் கைக் குழந்தையாக இவர் நடித்திருப்பார். அவரும் இந்த டீமில் இணைந்திருப்பது காலம் செய்த இனிய மாற்றம்.\nஇந்திய சினிமாவின் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ரேவதி இதில் இன்னொரு பெரிய கேரக்டரைச் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ரேவதி நடித்துக் கொடுத்ததோடு இல்லாமல் அவரது சொந்தப் படம் போல அதிக ஈடுபாட்டோடு உரிமை எடுத்துக் கொண்டு தயாரிப்பு வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்தார். படத்தின் ஆரம்ப நிமிஷத்தில் இருந்து கடைசி நிமிஷம்வரை எங்கள் டீமோடு இருந்தார். இந்தப் படத்தில் அவர் ஒரு அங்கம் என்றே சொல்ல வேண்டும்.\n24 வருடங்கள் கழித்து ஒரே கல்லூரியில் படித்த இரண்டு நண்பர்கள் – ஒரு ஆண், ஒரு பெண் – சமீபத்தில் பெய்த ஒரு பெருமழை நாளில் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பும் அதன் பிறகான நிகழ்வுகளும்தான் கதை.\nஇந்தக் கதைக்கு யார் தேவைப்பட்டார்களோ அவர்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் பிசியான நடிகர் பிரகாஷ்ராஜ். ரேவதி மூலமாக கதை கேட்டதுமே எங்களுக்கு தேதிகள் ஒதுக்கிக் கொடுத்து முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர்தான் கதையின் நாயகன். ஒரு எழுத்தாளர் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். அவரது கல்லூரிச் சினேகிதியாக அர்ச்சனா.\nநாசர் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் மிரட்டி இருக்கிறார். அவரும் அர்ச்சனாவும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அந்தக் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று அர்ச்சனா கேட்டுக் கொண்டதுமே மறுவார்த்தை பேசாமல் உடனே ஒப்புக் கொண்டார். கதையைப் பற்றியோ சம்பளத்தைப் பற்றியோ பேசவே இல்லை. ’இதில் நடித்துக் கொடுப்பது என் கடமை’ என்று உடனே வந்து நடித்துக் கொடுத்து யூனிட்டின் பாராட்டை தட்டிச் சென்றார். அவர் ஒரு திறமையான நடிகர் என்பது உலகத்திற்கே தெரியும். ஒரு சிறந்த மனிதர் என்பதையும் இதில் நிரூபித்துச் சென்றார்.\nஇந்தப் படத்தில் ஒரு பாடல் மற்றும் ஒரு கவிதை இடம் பெற்றிருக்கிறது. கவியரசு வைரமுத்து பாடல் எழுதியதோடு ஒரு காட்சியின் சூழ்நிலைக்கேற்ப அந்தக் கவிதையை அற்புதமாக எழுதிக் கொடுத்தார். கவிஞரின் பாடல்களை சினிமாவில் கேட்டிருக்கிறோம். அவரது கவிதையை திரையில் கெளரவித்த பெருமை எங்களுக்கு உண்டு. அரவிந்த் சித்தாத்தா இசையமைத்திருக்கிறார். தரமான பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியிருக்கும் காசி. விசுவ நாதன்தான் இந்தப் படத்தின் படத் தொகுப்பாளர்.\nதேசிய விருதுகளை வென்ற, இந்திய சினிமாவில் மிக முக்கியமான கலைஞரான ஷாஜி என். கருண் இந்தப் படத்தின் வடிவமைப்பில் எங்களோடு ஒரு முக்கிய ஆலோசராக இருந்தார். ஒரு இளைஞர் பட்டாளத்திற்கு அவரது அட்வைஸ் மிகப் பெரிய பலம்…” என்றார்.\nஎழுத்து, இயக்கம் – எம்.ஆர்.பாரதி\nதயாரிப்பு – ஈஸ்வரி ராவ், தேவ சின்ஹா\nஒளிப்பதிவு – ராஜேஷ் கே.நாயர்\nஇசை – அரவிந்த் சித்தார்த்தா\nபாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து\nதயாரிப்பு நிர்வாகம் – விஜய் மாருதி ரெட்டி\nPrevious Postஅரண்மனை-2 – சினிமா விமர்சனம் Next Post'பார்க்கலாம் பழகலாம்' என்ன கதையாம்..\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்ன��� பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/05/03/", "date_download": "2019-05-23T03:46:56Z", "digest": "sha1:CCDBJ74PS34HA3PRQD2CCPS2T7ISTIMR", "length": 10667, "nlines": 199, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "03 | மே | 2014 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on மே 3, 2014 | 2 பின்னூட்டங்கள்\nஎன் முடிவில் – நான்\nவலது காலை முன்னே வைத்து\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nநீரிழிவு வராமல் தடுக்க முடியுமா\nPosted on மே 3, 2014 | 2 பின்னூட்டங்கள்\n“நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா – பசிய இலை வகைகள்.\n‘சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே’. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது.\n‘தா���் தகப்பனுக்கு இருந்தால்தான்; பிள்ளைகளுக்கும் வரும்.’ என்றார் மற்றொருவர்.\nநீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் தாம் நினைத்ததை எல்லாம் சொல்கிறார்கள்.\nஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது.\n” என மருத்துவர் முருகானந்தன் ஐயா வழிகாட்டுகிறார்.\nமிகுதியைத் தொடர்ந்து படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nPosted in உளவியல் நோக்கிலோர் ஆய்வு\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-214", "date_download": "2019-05-23T03:03:01Z", "digest": "sha1:TFL7KSIUJB5XLWQY5Y36U6KPPFZBUIRF", "length": 9968, "nlines": 85, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஆதிமங்கலத்து விசேஷங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionபவுடர் பூசவைத்து, தலையைத் திருத்தச் சொல்லி, பத்து நிமிடம் வேலை வாங்கிவிட்டு, படத்தை மட்டும் ஒரே நொடியில் எடுத்துவிட்டான். நீலப் படுதாவின்முன் நிற்கவைத்து, காமிராவின் கருப்பு மூடியைக் கழற்றி மாட்டினான். அதன்பிறகும் சிலைகளைப்போல புன்னகைத்து நின்றிருந்த பெண்களைப் பார்த்து, “அவ்வளவுதான்\nபவுடர் பூசவைத்து, தலையைத் திருத்தச் சொல்லி, பத்து நிமிடம் வேலை வாங்கிவிட்டு, படத்தை மட்டும் ஒரே நொடியில் எடுத்துவிட்டான். நீலப் படுதாவின்முன் நிற்கவைத்து, காமிராவின் கருப்பு மூடியைக் கழற்றி மாட்டினான். அதன்பிறகும் சிலைகளைப்போல புன்னகைத்து நின்றிருந்த பெண்களைப் பார்த்து, “அவ்வளவுதான்\nஇருவருக்கும் ஏமாற்றமாய் இருந்தது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “படத்தைக் கொடுளிணியா\n“திருவிழாவை சுத்திப் பாத்துட்டு அப்புறமா வாங்க, கழுவித் தாரேன்.”\n“நாங்க உஷீமீளூர்தான். வீட்லயே போளிணிக் கழுவிக்கறோம்... நீ இப்பவே குடு\nபுளியும் தேங்காளிணி மஞ்சியும் கொண்டு காலம்காலமாகப் பாத்திரம் துலக்கிய, ரேகை மங்கிய கைகளோடு அந்தப் பெண்கள் திடமாகப் பேசினார்கள். போட்டோகிராபரோ, படம் கழுவுவது என்பது பாத்திரம் கழுவுவதுபோன்ற விவகாரமல்ல என்று விளக்கினான். முக்கியமாக, பாத்திரங்கள் வெளிச்சத்தில் கழுவப்படுகின்றன என்றும் படங்கள் இருட்டில் கழுவப்படுகின்றன என்றும் வித்தியாசத்தைத் தெரிவித்தான்.\n- கிருஷ்ணவேணியும், சரசுவும் போட்டோ எடுத்த காதை\nமதுர வரலாறு - அறியப்படாத வெளிகளின் ஊடே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bye-election-in-tamil-nadu/", "date_download": "2019-05-23T04:03:32Z", "digest": "sha1:7BN7I5XYGB4FLDCKFOILSP66ZVDR32GX", "length": 15733, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "அதிமுக ஆட்சி தப்புமா? இடைத்தேர்தலை குறிவைக்கும் எதிர்கட்சிகள் - Sathiyam TV", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nஎம்பி தேர்தல்… மெகா கூட்டணி… இதெல்லாம் விடுங்க… நடக்க போகும் இடைத்தேர்தலில் அதிமுக அரசு தப்புமா என்பது தான் சந்தேகம் நிறைந்த கேள்வியாக எழுந்துள்ளது.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதி 18 காலியாக உள்ளது. திருவாரூர் எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ் இவர்கள் மறைந்துவிட்டதால், அந்த தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.\nஇதுபோக, ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டி குற்றவழக்கில் தண்டனை பெற்றதால் அவரது பதவி பறிக்கப்பட்டு, அந்த தொகுதியும் காலி என அற��விக்கப்பட்டது. ஆக மொத்தம் 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது.\nஆனால் இதில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று ஆணையம் தெரிவித்திருந்தது. இப்போது பிரச்சனை என்னவென்றால், தமிழக சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதில் 21 உறுப்பினர்கள் இல்லை. 19 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர். திருவாரூர், திருப்பரங்குன்றம் உறுப்பினர்கள் மறைவால் அவை காலியாக உள்ளன. ஆக மொத்தம் தற்போது உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை 213.\nபெரும்பான்மை பலத்துக்கு 116 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் தற்போது அதிமுகவிடம் தற்போது 114 பேர்தான் உள்ளனர். அதில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் அடங்குவர். அதேசமயம், அதிமுகவின் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்களும் தினகரன் ஆதரவாளர்கள் ஆவர்.\nதிமுகவுக்கு 88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, சுயேட்சை (டி.டி.வி.தினகரன்)1, சபாநாயகர் 1, காலி இடங்கள் 21 இடங்கள் உள்ளன. இதை வைத்து பார்த்தால் அதிமுகவின் பலம் தற்போதைக்கு 108 ஆக மட்டும் தான் உள்ளது. இதில் சபாநாயகர் சேர்க்கப்படவில்லை.\nஎனவே கடும் சிக்கலில் உள்ளது எடப்பாடி அரசு. வருகிற இடைத் தேர்தலில் அக்கட்சி குறைந்தது 9 இடங்களில் வென்றாக வேண்டும். அப்படி நடந்தால்தான் ஆட்சியைக் காப்பாற்ற முடியும். ஒரு இடம் குறைந்து வென்றால் கூட ஆட்சி கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே லோக்சபா தேர்தலை விட சட்டசபை இடைத் தேர்தல்தான் அதிமுகவுக்கு மிக மிக முக்கியம். அதனால்தான் காலில் விழுந்தாவது தேமுதிகவை இழுக்க வேண்டும் என்று இத்தனை நாள் காத்திருந்து அறுவடை செய்துள்ளது.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு என்பது ஒரு எதிர்பாராத ஆபத்துதான். ஒருவேளை 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தியிருந்தால் சிக்கலை அதிமுக சமாளிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைய 18 தொகுதிகளுக்கும் தேர்தல் என்பது ஒரு வகையில் ஆபத்துதான். இந்த 18-ல் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள் என்பது அடுத்த கேள்வி\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… த���ண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nஆன்லைனில் சீட்டு விளையாடியதால் நடந்த சோகம்\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/07/download-google-chrome.html", "date_download": "2019-05-23T03:37:27Z", "digest": "sha1:266QYCZQ4JOKWVGMGF65UOBMUVNN2Y3E", "length": 7489, "nlines": 45, "source_domain": "www.shortentech.com", "title": "கண்களுக்கு பாதிப்பில்லாமல் இரவில் கூகிள் குரோம் ப்ரௌசெர் பயன்படுத்துவது எப்படி? - SHORTENTECH", "raw_content": "\nHome google கண்களுக்கு பாதிப்பில்லாமல் இரவில் கூகிள் குரோம் ப்ரௌசெர் பயன்படுத்துவது எப்படி\nகண்களுக்கு பாதிப்பில்லாமல் இரவில் கூகிள் குரோம் ப்ரௌசெர் பயன்படுத்துவது எப்படி\nஉலகில் உள்ள பில்லியன் கணக்கானோர் கூகுள் குரோம் பிரெளசரைத்தான் ரெகுலராக பயன்படுத்தி வருகின்றனர். இரவில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாக இருந்தால் குரோமில் உள்ள நைட்மோட் வசதியை பயன்படுத்தி கண்களை பாதுகாத்து கொள்ளலாம்.\nஇரவு நேரத்தில் பிரெளசாராக இருந்தாலும், செயலிகளை பயன்படுத்துவதாக இருந்தாலும் நைட்மோட் வசதியை பயன்படுத்துவது கண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் இதற்கு முன்னர் கூகுள் குரோமில் நைட் மோட் வசதியை பயன்படுத்தி உள்ளீர்களா அப்படி இல்லை என்றால் உங்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்லி தருகிறோம் கூகுள் குரோமில் நைட்மோட்-ஐ பயன்படுத்துவது எப்படி\nமுதலில் நைட்மோட் பயன்படுத்துவதால் உங்கள் கூகுள் குரோம் செட்டிங்கில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தற்போது நீங்கள் எக்ஸ்டென்ஷன் சென்று நைட்மோட் பிரெளசரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இங்கு கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன் மூலம் எப்படி நைட் மோட் வசதியை பயன்படுத்துவது என்பதை விரிவாக பார்ப்போம். இதற்கு நீங்கள் கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்\nமுதலில் கூகுள் குரோம் ஸ்டோர் சென்று அதன் ஹேக்கர் விஷனை கண்டுபிடியுங்கள்\nஅதில் 'ஆட் டு குரோம்' என்பதை க்ளிக் செய்யுங்கள்\nஅதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பதிவு செய்யுங்கள். அதன் பின்னர் உங்கள் கம்ப்யூட்டரின் கலர் மாறியதில் இருந்தே நீங்கள் நைட்மோட்க்கு மாறியுள்ளது தெரியும். ஒரே ஒரு க்ளிக் மூலம் நீங்கள் மீண்டும் நைட் மோட்-இல் இருந்து சாதாரண நிலைக்கு மீண்டும் மாறி கொள்ளலாம். மேலும் ஒரு எக்ஸ்டென்ஷன் உங்களுக்கு நைட்மோடில் டார்க் ரீடர் வசதியும் தரும். இந்த வசதி குறித்து தற்போது பார்ப்போம்\nகுரோம் ஸ்டோர் சென்று அதில் உள்ள டார்க் ரீடர் என்பதை சியர்ச் செய்யுங்கள்\nஅதில் 'ஆட் டு குரோம்' என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு பாப் அப் தோன்றும். அதில் உள்ள 'ஆட் எக்ஸ்டென்ஷன் என்பதை க்ளிக் செய்யுங்கள்\nஅந்த எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் செய்த பின்னர் அதனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் டிஸ்ப்ளேவில் தோன்றும் டார்க் மோட் என்பதை க்ளிக் செய்யுங்கள். மேலும் உங்களுக்கு தேவையான இன்னும் சில மாற்றங்களையும் இதில் செய்து கொள்ள முடியும். அதாவது பிரைட்னெஸ், காண்ட்ராஸ்ட் ஆகியவை உள்பட ஒருசிலவற்றை நீங்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.\nதற்போது நீங்கள் மாற்றம் செய்த வண்ணம் உங்கள் மானிட்டரில் தோன்றும். இதன் மூலம் ஃபேஸ்புக் உள்பட உங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.\nமேலும் இந்த கூகுள் குரோமில் உள்ள எக்ஸ்டென்ஷன்கள் என்னவெனில் லைட்ஸ்களை டர்ன் ஆஃப் செய்வது, நைட் மோட் புரோ, அதிகமான காண்ட்ராஸ்ட், நைட் ஸ்க்ரீன், நைட் மோட், நைட் மோட் டேப் மற்றும் சிம்பிள் நைட் மோட் ஆகியவைகள் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sutrum-vizhi-sudarae-song-lyrics/", "date_download": "2019-05-23T02:58:24Z", "digest": "sha1:FOS4MHHUXKQLR3YXDIOG7JQZ4HFQAIUM", "length": 8223, "nlines": 254, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sutrum Vizhi Sudarae Song Lyrics", "raw_content": "\nபாடகி : பாம்பே ஜெயஸ்ரீ\nபாடகா் : ஸ்ரீராம் பாா்த்தசாரதி\nஇசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்\nஆண் : { சுற்றும் விழி சுடரே\nசுற்றும் விழி சுடரே என்\nசட்டை பையில் உன் படம்\nஆண் : மெல்லினம் மாா்பில்\nபெண் : தூக்கத்தில் உளறல்\nஆண் : கருப்பு வெள்ளை\nபூக்கள் உண்டா உன் கண்ணில்\nநான் கண்டேன் உன் கண்கள்\nபெண் : சுற்றும் விழி சுடரே\nசுற்றும் விழி சுடரே என்\nசட்டை பையில் உன் படம்\nபெண் : மரம்கொத்தி பறவை\nஒன்று மனம் கொத்தி போனது\nஇன்று உடல் முதல் உயிா்\nஆண் : தீ இன்றி திாியும்\nஎன்று இன்று தானே நானும்\nபெண் : மழை அழகா வெயில்\nஅழகா கொஞ்சும் போது மழை\nஅழகு கண்ணா நீ கோபப்பட்டால்\nவெயில் அழகு கண்ணா நீ\nஆண் : சுற்றும் விழி சுடரே\nசுற்றும் விழி சுடரே என்\nசட்டை பையில் உன் படம்\nபெண் : உன் விழியில் விழுந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/09/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/32286/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:02:28Z", "digest": "sha1:A6CRIM3Z473Q5XTNTQXLTR65IRPEKAAT", "length": 21594, "nlines": 154, "source_domain": "thinakaran.lk", "title": "இலஞ்சம், ஊழல் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு திட்டம் | தினகரன்", "raw_content": "\nHome இலஞ்சம், ஊழல் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு திட்டம்\nஇலஞ்சம், ஊழல் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு திட்டம்\nநாட்டில் புரையோடிப் போயிருக்கும் இலஞ்சம், ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கானதொரு காத்திரமான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவிருப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்திருக்கின்றார்.\nகடந்த காலங்களில் இலஞ்சத்தையும், ஊழல் மோசடிகளையும் ஒழிப்பதற்கான பல்வேறுபட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து அவற்றிலிருந்து தப்புவது மட்டுமன்றி இலஞ்சம், ஊழல் மோசடிகள் தொடர்ந்தவண்ணமே காணப்பட்டன. இன்றளவும் கூட ஊழல் மோசடிகளும், இலஞ்ச��ும் இடம்பெற்றவாறே உள்ளன. சின்னஞ்சிறிய விடயமானாலும் பெரிய விவகாரமானாலும் இலஞ்சமின்றி அவற்றை வெற்றிகொள்ள முடியாத நிலையையே பார்த்து வருகின்றோம். இதனைத் தடுப்பதற்கு எத்தனையோ வழிகளை முன்னெடுத்தாலும் அவை சாத்தியப்படாத போக்கையே காணமுடிகிறது.\nஇலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீண்டகாலமாக நாட்டில் இயங்கி வருகின்றது. முறைப்பாடுகளும் குவிந்தவண்ணமே உள்ளன. விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத இக்கட்டான நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வேலியே பயிரை மேயும் நிலையையே வெளிப்படையாக காணமுடிகிறது. இந்த விடயத்தில் புதிய உபாயங்கள் கண்டறியப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஇலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக ஒழிப்பதற்கு முறையான கொள்கைத்திட்ட மொன்றின் அவசியம் உணரப்பட்ட நிலையிலேயே அரசாங்கம் சரியானதொரு கொள்கைத் திட்டத்தை வகுப்பதற்கு திட்டமிட்டு 2017ல் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்குமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைகுழுவுக்கு பொறுப்புச் சாட்டியது. அதனடிப்படையில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வருடங்களை இதற்காக செலவிட்டு நுணுக்கமாக ஆராய்ந்து இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழு பொதுநிருவாக அமைச்சுடன் இணைந்து மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்திருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்திருக்கின்றார். நாடளாவிய ரீதியில் 50க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனைகள், பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தேசிய செயற்பாட்டுத் திட்டம் கடந்த மாதம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திடமிருந்தும் காத்திரமான ஆலோசனைகள் பெறப்பட்டதன் பின்னரே திட்டம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேசிய செயற்பாட்டுத்திட்டம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. சட்டம் கடுமையாக்கப்படுவதும் செற்பாட்டுத் திட்டம் வகுக்கப்படுவதும் இந்த விடயத்தில் நிரந்தரமான தீர்வைக்கொண்டு வரும் என எதிர்பார்க்க முடியாது. எமது நாட்டில் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளைச் சேர்ப்பது முதல் பாரிய தொழில் முயற்சிகளை முன்னெடுப்பது வரையிலான சகல விடயங்களிலும் இலஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. பல இடங்களிலும் உள்ளக மோசடிகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தச் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமானால் உறுதியான நடவடிக்கை அவசியமானதாகும்.\nஎந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் இலஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முடியாத சவாலுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையே காண்பட்டது. ஒவ்வொரு அரசும் ஊழலை ஒழிக்கப் பல்வேறு திட்டங்களையும் வகுத்தது. இதற்கான பிரதான காரணி அரசியல் தலையீடாகும். முதலில் கையாளப்பட வேண்டிய விடயம் அனைத்து விடயங்களிலுமிருந்து அரசியல் தலையீட்டை முற்றாக அப்புறப்படுத்துவதாகும். கட்சி அரசியல் விடயத்தில் நாம் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சுமத்தவில்லை சகல அரசியல் கட்சிகளுக்குள்ளும் இது ஊடுருவிப்போயுள்ளது.\nஅரசியல் தலையீட்டிலிருந்து விடுபடாதவரை இந்த ஒழுக்கக்கேட்டை இல்லாதொழிக்க முடியாது என்பதை நாம் உறுதிபடத் தெரிவிக்கின்றோம். இந்த நாட்டில் வாழும் மக்கள் எந்தக் காரியத்தையும் அரசியல்வாதிகளையும், அரச அதிகாரிகளையும் முறைப்படி கவனித்தால் காரியம் கைகூடிவிடும் என்ற மனோபாவத்துடனேயே காணப்படுகின்றனர்.\nபொதுவாக கிராம சபை உறுப்பினர், கிராமசேவை அதிகாரி உட்பட அதி உயர் மட்டத்தில் பதவி வகிப்பவர்கள் அனைவர் மீதும் இந்த சந்தேகம் உள்ளது.\nமுதலில் இந்த நிலையிலிருந்து நாம் மாற வேண்டும். மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சகல தேவைகளையும், வசதி வாய்ப்புகளையும் அனைத்து மக்களும் சமமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசின் திட்டம் அமையப்பெற்றால் இந்த அவலத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடியதாக இருக்கும்.\nஇலஞ்சம் ஊழல் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை வலிமைப்படுத்தும் நோக்கிலேயே இந்த தேசிய செயற்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வரவேற்கத்தக்க விடயமே. எதிர்வரும் 18 ஆம் திகதி இதனை வெளியிடும் போது மக்களை அறிவுறுத்தும் நடவடிக்கையும் மிக முக்கியமானதென்பதை மறந்துவிடக்கூடாது. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீதான அறிவுறுத்தல்கள���ம் கடுமையாக்கப்பட வேண்டும். தவறிழைக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்படக்கூடாது.\nஎவரானாலும் பாரபட்சம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். யாரையும் பாதுகாக்க முற்படக்கூடாது. சட்டங்களை வகுப்பதால் மட்டும் ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது. சட்டம் ஒழுங்காகப் பேணப்படுவதில் உறுதியான நிலைப்பாடு பேணப்படவேண்டும். புதிய செயற்பாட்டுத்திட்டமாவது சரியான பயனைக் கொண்டதாக அமையும் விதத்தில் செற்படுத்துவதே மிக முக்கியமானதாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nமூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு...\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kayal-press-meet-stills/", "date_download": "2019-05-23T02:51:24Z", "digest": "sha1:NHP2AFNQMBPJE4BWJOVTMWO4X7W4YWDT", "length": 3351, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Kayal Press Meet Stills - Behind Frames", "raw_content": "\n11:31 AM இமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n11:29 AM “மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n11:26 AM “ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n11:19 AM “கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/11/11.html", "date_download": "2019-05-23T03:12:21Z", "digest": "sha1:XD33OLF6GMU42MSGXST7PVORFUQTU4BC", "length": 8184, "nlines": 95, "source_domain": "www.sakaram.com", "title": "11 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை: குழந்தை பெற்ற பரிதாபம் | Sakaramnews", "raw_content": "\n11 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை: குழந்தை பெற்ற பரி���ாபம்\n11 ஆண்டுகளாக வளர்ப்பு மகளை தந்தை பலாத்காரம் செய்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற்றதையடுத்து தற்போது விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோர் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.\nகடந்த 2007-ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார், குடும்ப வறுமை காரணமாக அவரால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை.\nஇந்நிலையில், நபர் ஒருவர் சிறுமி வீட்டாரிடம் சென்று, சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று தந்தை ஸ்தானத்தில் வளர்க்க விரும்புவதாக கூற அவர்களும் சம்மதித்தனர்.\nமுதல் ஆறு மாதங்கள் சிறுமியை தனது மகள் போல பாவித்து வந்த வளர்ப்பு தந்தை பின்னர் அவரிடம் வரம்பு மீறியுள்ளார்.\nதொடர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு பதினெட்டு வயதான நிலையில் தனது வீட்டை அவருக்கு எழுதி தருவதாகவும், பணப்பிரச்சனை வராமல் பார்த்து கொள்வதாகவும் கூறி தொடர்ந்து கற்பழித்துள்ளார்.\nஇதன் காரணமாக வளர்ப்பு மகள் கடந்த 2015-ல் கர்ப்பமடைந்த நிலையில் 2016-ல் பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஆனால் தனது வளர்ப்பு மகளையும் அவருக்கு பிறந்த குழந்தையையும் ஏற்று கொள்ளாத தந்தை அவர்களை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.\nஇதையடுத்து தனது சொந்த கிராமத்துக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண் நடந்த அனைத்து விடயங்களையும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nதற்போது வளர்ப்பு தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55194", "date_download": "2019-05-23T04:17:21Z", "digest": "sha1:6TLZUJ6FD62H3FWBPZ34BEHVJMBG6SYS", "length": 7793, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "கண்ட இடமெல்லாம் வடி நிண்டவனெல்லாம் குடிக்கிறான் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகண்ட இடமெல்லாம் வடி நிண்டவனெல்லாம் குடிக்கிறான்\n(படுவான் பாலகன்) கண்ட இடமெல்லாம் வடி வடிக்கிறார்கள், வயது வித்தியாசமின்றி குடிக்கிறானுகள் இத கட்டுப்படுத்த யாருமில்லை. அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் இதுபற்றி தெரியும். ஆன இதனை கட்டுப்படுத்த முழுமூச்சா நின்று செயற்பட யாரும் தயாரில்ல போலத்தான் தெரியுது.\nஅரசாங்கத்தாலையும், நிறுவனத்தினாலையும் விழிப்புணர்வு செய்றானுகள், ஆனா இன்னும், இன்னும் சொப்பின் வேக்கு யாவாரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அண்மைகாலமாகத்தான் நமது பிரதேசத்தில் வடி உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்திருக்கின்றது. முன்பெல்லாம் வடிக்கிறது மிகக்குறைவு. அதேபோல குடிக்கிறவர்களும் மிகக்குறைவு. இப்பெல்லாம் வீட்டிலே சோற்றுச்சட்டியிலும் வடிக்கிறார்களாம். இதனால வீட்டுக்கு வீடு வார் இருக்கென்றும் பேசிக்கொள்கின்றார்கள்.\nஎப்படி வாழ்ந்த படுவான்கரை சமூகம், இப்படி போயிட்டா என்று நினைக்கவே முடியாம இருக்கு. அதுவும் இளசுகளும் இதுக்கு அடிமையாகித்ததானுகள். என்று நினைக்க சிறகுகளும் அடிக்க முடியல்ல. எலெக்சனும் வரபோகுது, அதற்கு இப்பவே இடம்தேடித் திரிகிறார்களாம். இனியென்ன யானையாக்குவன் பூனையாக்குவன் எண்ணுவானுகள் ஒன்றும் நடக்காது. மேடையே���ி வாய்கிழிய கத்திட்டு கழுத்தில மாலையும் வாங்கிட்டு போய்யிடுவானுகள். நம்மிட சனம் இப்படியே குடிச்சு குடிச்சு செத்திவிடும் போலத்தான் தெரியுது. ஆன ஒன்றுமட்டும் சொல்லுறன் முன்னர் மாதிரி இப்ப நம்மட சனத்த இலகுவாக ஏமாற்றவும் ஏலாது. இப்படியான பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறவர்களுத்தான் வாற எலெக்சனிலையும் வோட்டு விழும். எட்டு நினைக்கன். என மணற்பிட்டி ஆற்றின் ஓரத்தில் உள்ள மரத்தில் குந்திக்கு கொண்டு கூவான்கோழியும் கொட்டப்பாக்கான் குருவியும் பேசிக்கொண்டது. இந்த ஜீவன்கள் இரண்டுக்கும் இருக்கின்ற அக்கறையும் கூட ………………………………. இல்லை.\nPrevious articleபாடசாலை மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசாரணை\nNext articleஎரிபொருள் வழமைபோல் விநியோகம்\nநிலாவைப் பார்க்க வைத்த மின் துண்டிப்பு\nமூச்சுப்பிடிச்சு பேசுறதுமட்டும்தான் மிஞ்சி போஞ்சு நாளைக்கு குந்தியிருக்க இடமும் இருக்காது\nமாணிக்கராஜா தவிசாளராக வருவது கிஸ்புல்லாவுக்குப் பிடிக்கல்லையாம்\nமதத்தின் பெயரால்… 23 வருடங்கள் இன்னும் என்னை உறவாக ஏற்றதில்லை.\nமூச்சுப்பிடிச்சு பேசுறதுமட்டும்தான் மிஞ்சி போஞ்சு நாளைக்கு குந்தியிருக்க இடமும் இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4141", "date_download": "2019-05-23T03:33:27Z", "digest": "sha1:ILCUR6QQCJ46NDQIRBHRVZOHNR2OPKPX", "length": 3393, "nlines": 110, "source_domain": "www.tcsong.com", "title": "அறுப்பு மிகுதி, இராஜாவே ஊழியர் தந்திடும்! | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅறுப்பு மிகுதி, இராஜாவே ஊழியர் தந்திடும்\nஅறுப்பு மிகுதி, இராஜாவே ஊழியர் தந்திடும்\nஇந்தியாவில் கோடி கோடி உம்மை அறியாரே\nஎன்னை அனுப்பும் இராஜாவே நீர் என்னை அனுப்பிடும்\n2. பாதாள சேனை இன்னும் இன்னும் ஜெயிக்க விடாதிரும்\nசேனை வீரராய் வாலிபர் பலர் எழும்பச் செய்திடும்\n3. யாரை அனுப்ப, யார் போவார்\nஎன்னை உந்தன் கண்கள் காண உம்முன் நிற்கின்றேன்\n4. மெய் வீரனாக, இராஜாவே நான் எழுந்து வருகின்றேன்\nகோதுமை மணியாக மாற என்னைப் படைக்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/109743", "date_download": "2019-05-23T02:53:59Z", "digest": "sha1:V37IGWWO4XXQFJSPTF6QTBCR6JJSHI3M", "length": 4942, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 16-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்குமா\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nவிஜய்யை செம்ம கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன், இப்போது வைத்து செய்யும் ரசிகர்கள்\nலண்டனில் மசூதிக்கு வெளியே தொழுகையின் போது துப்பாக்கி சூடு\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\n தலைதெறிக்க தப்பியோடி ஆவா கும்பல்\nமுட்டைகளை பாதுகாக்க தாய் பறவை செய்த செயல் பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி\nநடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவா இது என்ன ஒரு பரிதாப நிலை என்ன ஒரு பரிதாப நிலை\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nசெம்ம கிளாஸ் படத்தின் கதை முதலில் தளபதி விஜய்க்கு தான் வந்ததாம், மிஸ் ஆகிடுச்சே, ரசிகர்கள் வருத்தம்\nவசூலை அள்ளும் பிரபல நடிகரின் படம் ரகுலுக்கு அடித்த அதிர்ஷடம் - வசூல் இதோ\nஆமை புகுந்த இடம் விளங்காதா.. உண்மை காரணம் இது தான்.. உண்மை காரணம் இது தான்..\nநடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&categ_no=809342", "date_download": "2019-05-23T03:39:12Z", "digest": "sha1:F4G2T6BKQ5TTJ653TM4CU5LC2FF6KUZE", "length": 23093, "nlines": 195, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nநாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 45 மையங்களில் நடைபெறுகிறது\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில் 724 பேர் பெண்கள்\nவாக்கு எண்ணும் மையங்களில் சோதனைக்குப் பிறகு முகவர்கள் அனுமதிக்���ப்பட்டு வருகின்றனர்\n17 ஆவது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nவாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவங்குகிறது\nவாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nமொத்தமுள்ள 543 தொகுதிகளில், வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது\nதமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது\nஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் கொண்டு வரப்பட்டன\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nஇடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம்\nதடைகளை தாண்டி கர்நாடக எல்லை சென்ற கோதண்டராமர் சிலை\nஊக்க மருந்து சர்ச்சையில் தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nவிண்ணில் பாய்ந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்\nநம்பகத்தன்மையான பிரபலங்கள் பட்டியலில் இடம்பெறாத தல அஜித் மற்றும் தோனி\nஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி\nமுன்னாள் ஃபார்முலா-ஒன் கார் பந்தய வீரர் உடல்நலக்குறைவால் மறைவு\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக���கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\nதெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 பயிற்சி ஆட்ட அட்டவணை\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nசென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு\nஇந்திய பெரு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்\nதமிழகத்தில் இன்று (21.05.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் த���விலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nஆக்சிஜனை வெளிப்படுத்தும் இயந்திரம். தமிழகத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் சவுந்தரராஜன் குமாரசாமி, கோவை மாவட்டத்தில்\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nகுறைவான விலையில் பல அம்சங்கள் கொண்ட செல்போன் வரிசையில் ஷியோமி நிறுவனம் முதல் இடம் வகுக்கிறது. ஷியோமி செல்போன்கள் இந்திய மார்க்கெட்டில்\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nஅமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை\nவிண்வெளி பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் - அமெரிக்க அரசு\nவிண்வெளி பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் - அமெரிக்க அரசு\nவாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் தடை செய்யப்படும்\nவாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் தடை செய்யப்படும்\nசக்கர நாற்காலிகளில் வலம்வரும் விளையாட்டு வீரர்களுக்கு உதவிசெய்ய புதிய ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ள ஜப்பான்\nசக்கர நாற்காலிகளில் வலம்வரும் விளையாட்டு வீரர்களுக்கு உதவிசெய்ய புதிய ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ள ஜப்பான்\nமுன்னாள் ஃபார்முலா-ஒன் கார் பந்தய வீரர் உடல்நலக்குறைவால் மறைவு\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 பயிற்சி ஆட்ட அட்டவணை\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம்\nஇந்திய பெரு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்\nதடைகளை தாண்டி கர்நாடக எல்லை சென்ற கோதண்டராமர் சிலை\nஊக்க மருந்து சர்ச்சையில் தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nவிண்ணில் பாய்ந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 பயிற்சி ஆட்ட அட்டவணை\nநம்பகத்தன்மையான பிரபலங்கள் பட்டியலில் இடம்பெறாத தல அஜித் மற்றும் தோனி\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495587", "date_download": "2019-05-23T02:39:15Z", "digest": "sha1:O474V5GWBWZFH7VP74KTCWESJHWOQFHR", "length": 8056, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Western astrologers can not predict astronomical events like: the judges | தமிழக ஜோதிடர்களை போல மேலை நாட்டவர்களால் வானவியல் நிகழ்வுகளை கணிக்க முடியாது: ஐகோர்ட் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக ஜோதிடர்களை போல மேலை நாட்டவர்களால் வானவியல் நிகழ்வுகளை கணிக்க முடியாது: ஐகோர்ட்\nசென்னை: தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிட்ட தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு தடை கோரிய வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழக ஜோதிடர்களை போல மேலை நாட்டவர்களால் வானவியல் நிகழ்வுகளை கணிக்க முடியாது எனவும் கூறியது. இது போன்ற யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் பெருமிதம் அடைந்துள்ளது.\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் டுவிட்டரில் ட்ரெண்டாகிறது #GobackModi\nசட்ட விரோதமாக மீன்பிடிக்க வளவனாற்றில் தண்ணீர் இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டும்: முத்துப்பேட்டை ஒன்றிய கடைமடை பகுதி மக்கள் கோரிக்கை.\nகருமாரியம்மன் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தனி நீதிபதி உ��்தரவுக்கு தடை: உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு\n பிரபல ஓவியரிடம் நேரடி பயிற்சி\nதாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் பகுதிகளில் விதி மீறும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்து அதிகரிப்பு : போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்\nஸ்மார்ட் சிட்டி நடைபாதையில் உணவகங்கள் மாநகராட்சிக்கு நோட்டீஸ்: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமே 25, 26ம் தேதிகளில் பராமரிப்பு பணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்\nகணவன் இறந்த நிலையில் கடன் தொல்லை அதிகரிப்பு விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொலை\n× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளில் பலா விளைச்சல் அமோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9C_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:05:07Z", "digest": "sha1:PMIUQUJU7NP5VNWRQS5VFUGRGQ75YUFO", "length": 8756, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஜ கோவிந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஜ கோவிந்தம் (Bhaja Govindam) என்பது சமசுகிருத மொழியில் ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட எட்டாம் நூற்றாண்டு[1]பக்திப்பாடலாகும். இது ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையின் விழுமியமாய்க் கருதப்படுகிறது.[2]இப்பாடல் ஸ்மர்த்தப் பிராமணர்கள் மட்டுமின்றி வைணவர்களிடையேயும் புகழ் பெற்றதாகும்.\n1 பாடல் எழுந்த சூழல்\nஒரு முறை ஆதிசங்கரர் தனது சீடர் குழாத்துடன் வாரணாசித் தெருக்களில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது முதிர்ந்த குரு ஒருவர் தனது மாணவர்களுக்கு சமசுகிருத இலக்கணத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட சங்கரமுனி அவர் மீது இரங்கி முதிர்ந்த வயதில் இலக்கணம் கற்பிப்பதில் காலத்தை வீணாக்காமல் கடவுளைப் புகழ்வதிலும் அவரைக் கண்டடைவதிலும் செலவழிக்க வேண்டும் எனும் பொருள் அமைய 'பஜ கோவிந்தம் (கோவிந்தனைப் பாடுவோம்)' எனப் பாடினாராம்.[3]இப்பாடல் இருபத்தேழு வரிகளை உள்ளடக்கியது. உண்மையில் பதின் மூன்று வரிகள் மட்டுமே சங்கரரால் பாடப்பட்டவை என்றும் இதர பதினான்கு வரிகள் அவரோடு அங்கிருந்த ���ரேழு சீடர் ஒவ்வொருவரும் பாடியதாய்ச் சொல்லப்படுகின்றது.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nBhaja Govindam இந்தி - ஆங்கிலம்\nBhaja Govindam இராஜாஜி எழுதிய நூல்\nBhaja Govindam ‌கே.பி. ரத்னாகர பட்டா எழுதிய நூல்\nபஜ கோவிந்தம் பகுதி 1 காணொளி (தமிழில்)\nபஜ கோவிந்தம் பகுதி 2 காணொளி (தமிழில்)\nபஜகோவிந்தம் சுவாமி ஆசுதோஷானந்தர் உரை\nராகா தளத்தில் பாடலைக் கேட்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-05-23T03:03:36Z", "digest": "sha1:BHCXF45CO6DP2VV27ARVBSEK5LMAB5CP", "length": 24501, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலையாள மனோரமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமலையாள மனோரமா (மலையாளம்: മലയാള മനോരമ) மிகப் பரவலாக வாசிக்கப்படும் மலையாள நாளிதழ், இதற்கு இந்தியாவின் கேரளாவில் வலிமையான வாசகர்வட்டம் இருக்கிறது. மலையாள மனோரமா, கிறித்துவர்களிடையேயும் கேரளாவின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களிடையேயும் மிகப் பிரபலமாக இருக்கிறது.[1]. செய்தித்தாளை நிர்வகிக்கும் மனோரமா குழு, மனோரமா ஆண்டுப் புத்தகத்தையும் நடத்துகிறது, இது அந்தப் பிராந்தியத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆண்டுப் புத்தகமாகும். மார்ச் 14, 1890 அன்று வார இதழாக முதலில் தோன்றிய மலையாள மனோரமா அடிப்படை விற்பனை அளவு 1.8 மில்லியன் பிரதிகளுக்கும் மேலாக இருந்த அதன் தற்போதைய வாசகர் வட்டம் 16 மில்லியனுக்கும் மேலாக இருக்கிறது. மனோரமா அதன் உயர்தர கவர்ச்சிகரமான பக்க அமைப்புகளுக்காகப் போற்றப்படுகிறது. அதன் பக்க அமைப்புகள் மலையாள செய்தித்தாள்களுக்கிடையில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறத��. அது காங்கிரஸ் கட்சியின் உண்மையான ஊதுகுழலாகவும் விவரிக்கப்படுகிறது. மலையாள வார்த்தையான \"மனோரமா\" தோராயமாக \"பொழுதுபோக்கி\" என்று விவரிக்கிறது. தி வீக் (இந்தியா), என்னும் இந்திய வாராந்திர பத்திரிக்கையும் மனோரமா குழுவினரால் நடத்தப்படுகிறது. அது மேலும் மேலும் பிரபலமடைந்துவருவதற்கான அடிப்படை காரணம், செய்திகளைப் பரப்பரப்பூட்டுகிற பாணியில் வழங்கிவருவதுதான். கோட்டயத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் மனோரமா குழுவின் மற்றுமொரு பிரபல ஆண்டு வெளியீடு மனோரமா இயர்புக்.\nஒரு கூட்டுப் பங்கு வெளியீட்டு நிறுவனமாக, இந்திய குடியரசின் முதல் கூட்டுப் பங்கு வெளியீட்டு நிறுவன அந்தஸ்தைப் பெறுவதற்காக திட்டமிடப்பட்ட இது, 1888 ஆம் ஆண்டில் கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை அவர்களால் கோட்டயத்தில் இணைக்கப்பட்டது, அப்போது அது திருவாங்கூர் இராஜ்ஜியத்தில் ஒரு சிறு நகரம், தற்சமயம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஒரு பகுதி. மலையாள மனோரமா வின் முதல் பதிப்பு மார்ச் 22, 1890 அன்று ஆர்தோடாக்ஸ் சர்ச்சின் மாலங்காரா மெட்ரோபோலியன் எச்.ஜி. ஜோசப் மார் டையோனைசியஸ் அவர்களின் சொந்த அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டது. மலையாள மனோரமா என்னும் பெயர் திருவல்லாவிலிருந்து வில்லுவரவட்டத்து கவிஞர் ராகவன் நாயர் அவர்களால் தேர்வுசெய்யப்பட்டது. கேரள வர்மா சின்னத்தை வழங்கினார், இது திருவாங்கூர் இராஜ்ஜிய சின்னத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இரண்டு ஆண்டு காலத்தில், இணைக்கப்பட்ட தேதியிலிருந்து வெளியீடு துவங்கியது வரையில் நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டது. தகவல் சார்ந்த மாதாந்திர இதழான டெல் மி வை-யையும் கூட அது வெளியிடுகிறது.\nமலையாள மனோரமா திவான் சி.பி. இராமசாமி ஐயரின் கொடுமைக்கு எதிராக செய்திகளையும் ஆசிரியர் உரைகளையும் வெளியிட்டது. இது திவானின் கடுங்கோபத்துக்கு ஆளானது. அவர் செய்தித்தாளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[மேற்கோள் தேவை]}. செய்தித்தாள் தன்னுடைய வெளியீட்டை நிறுத்தவேண்டியதாயிற்று மேலும் அதன் ஆசிரியர், கே. சி. மாமென் மாப்பிள்ளை, 1938 ஆம் ஆண்டில் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்தியா தன்னுடைய சுதந்திரத்தை ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டில் கொண்டாடிக்கொண்டிருந்த போதிலும் மலையாள மனோரமா வின் கதவு தொடர்ந்து மூடியபடியே இருந்தது. அவர்கள் எம்ஆர்ஃஎப்பின் உடைமையாளர்களும் கூட. புளூடூத்தை கேரளாவில் பாலியல் பயன்பாடுகளுக்குக் காரணமாயிருந்த தொழில்நுட்பமாக விவரித்து மனோரமா 'புளூ ட்ரூத்'தைப் பற்றி தலையங்கமாக எழுதியபோது சில செய்தித் தலையங்கங்கள் மிகவும் சர்ச்சைக்குள்ளாயின. பெரும்பாலான அறிக்கைகள் உண்மையிலேயே தவறானதாகவும் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்ததாலும், நாடெங்கிலும் இருக்கும் கட்டற்ற பிளாகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் இது கடுமையாக எதிர்க்கப்பட்டது. அந்த தலையங்கத்தை போன்றே மனோரமா, 'இமெயில்-ஸ்பாம்களை' பற்றி 'இ-மயில் ஆட்டம்' என்ற பெயரில் மற்றொரு தலையங்கத்தைத் தொடங்கியது, இதுவும் தொழில்நுட்பத்தைப் பற்றிய விஞ்ஞானபூர்வமற்ற மற்றும் தவறான செய்திகளின் காரணமாக மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\n1888 மலையாள மனோரமா நிறுவப்பட்டது\n1890 மலையாள மனோரமாவின் முதல் இதழ் மார்ச் 14 அன்று வெளியிடப்பட்டது\n1892 பாஷாபோஷினியின் வெளியீடு துவக்கம்\n1901 மலையாள மனோரமா வாரம் இருமுறையாகிறது\n1904 கண்டதில் வர்கிஸ் மாப்பிள்ளை, முக்கிய புள்ளி, ஜூலை 6 அன்று காலமாகிறார்\n1915 தினசரி முதல் உலகப் போர் இணைப்புகளை மலையாள மனோரமா வெளியிடத் தொடங்குகிறது\n1918 ஜூலை 2 முதல் மலையாள மனோரமா வாரம் மும்முறையாகிறது\n1928 ஜூலை 2 முதல் மலையாள மனோரமா தினசரியாகிறது\n1929 மே 29 அன்று, அகில கேரள பாலஜான சாக்யம் அமைக்கப்பட்டது\n1930 மலையாள மனோரமாவின் முதல் ஆண்டு மலர் தோன்றுகிறது\n1937 மலையாள மனோரமா வாராந்திர பத்திரிக்கை ஆகஸ்ட் 8 முதல் தொடக்கம்\n1938 செப்டம்பர் 10 அன்று திருவாங்கூர் மாநிலம் மலையாள மனோரமாவைத் தடைசெய்கிறது\nசெப்டம்பர் 14 அன்று கொச்சின் மாவட்டத்திலிருந்து ஒரு பதிப்பு வெளியாகிறது - ஆர்த்தோடாக்ஸ் சர்ச்சின் குன்னாம்குலம் அச்சகத்திலிருந்து வருகிறது.\n1939 கே.சி. மாமென் மாப்பிள்ளை எக்காளமிட்டுத் தெரிவிக்கப்பட்ட இலஞ்ச ஊழல் மற்றும் ஏமாற்றுக்காக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.\n1941 அனைத்து பொய் வழக்குகளிலிருந்தும் விலக்கப்பட்டு மாமென் மாப்பிள்ளை விடுவிக்கப்பட்டார்\n1947 நவம்பர் 29 முதல், மலையாள மனோரமா தன்னுடைய வழக்கமான பதிப்பை மீண்டும் தொடங்கியது.\n1950 முதல் ரோட்டரி அச்சகம் நிறுவல்\n2007 இந்தியாவில் இருக்கும் பிராந்திய மொழிகளிலேயே 15 இலட்சம் பிரதிகளைத் தாண்டிய ஒரே பத்திரிக்கையாக ஆனது.\nமனோரமா தினசரி அல்லது இதர மனோரமா வெளியீடுகளில் பணி செய்த பிரபல செய்தியாளர்களில் வைகோம் சந்திரசேகரன் நாயர், ஈ.வி.கிருஷ்ணா பிள்ளை, ஈ.வி.ஸ்ரீதரன், டி.வி.ஆர்.ஷெனாய், கே.கோபாலகிருஷ்ணன், கே.ஆர்.சும்மார், மூர்கோத் குஞ்சப்பா, கே.எம்.தராகன், டி.கே.ஜி.நாயர், கே.ஜி.நெடுங்கடி, விகேபி (வி.கே.பார்கவன் நாயர்), பாபு செங்கானூர் ஆகியோர் அடங்குவர். தாமஸ் ஜேகப், ஜோஸ் பனாசிபுரம், மாத்தியூஸ் வர்கீஸ், கே. ஒபைதுல்லா, கே. அபூபெக்கர், ஜான் முண்டகாயம், டி. விஜியமோகன், ஜாய் சாஸ்தாம்படிக்கல் முதலானார் தற்போது இருப்பவர்களில் அடங்குவர்.\nதிருமதி. கே. எம். மாத்தியூ\nபலதுளி (தண்ணீர் சேமிப்பு பிரச்சாரம்)\nவிற்பனைவாரியாக இந்தியாவில் வெளியிடப்படும் செய்தித்தாள்களின் பட்டியல்\nவிற்பனைவாரியாக உலகளவில் வெளியிடப்படும் செய்தித்தாள்களின் பட்டியல்\nமலையாள மனோரமா ஆன்லைன் ஆங்கிலப் பதிப்பு\nமலையாள மனோரமா ஆன்லைன் மலையாளப் பதிப்பு\nமனோரமா ஈபேப்பர் (பதிவு செய்யவேண்டியிருக்கிறது)\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு\nதி இந்து (தமிழ் நாளிதழ்)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2014, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/tamil-astrology/9011.html", "date_download": "2019-05-23T03:58:53Z", "digest": "sha1:KC56LADWJYWAIZ5NBUXOS73ZWKQAQODJ", "length": 13390, "nlines": 89, "source_domain": "www.tamilseythi.com", "title": "செட்டிபுண்ணியம், கூத்தனூர், பிள்ளையார்பட்டி கோயில்களில் மாணவர்களுக்காக சக்தி விகடனின் சிறப்பு பூஜை! – Tamilseythi.com", "raw_content": "\nசெட்டிபுண்ணியம், கூத்தனூர், பிள்ளையார்பட்டி கோயில்களில் மாணவர்களுக்காக சக்தி விகடனின் சிறப்பு பூஜை\nசெட்டிபுண்ணியம், கூத்தனூர், பிள்ளையார்பட்டி கோயில்களில் மாணவர்களுக்காக சக்தி விகடனின் சிறப்பு பூஜை\nபொதுத் தேர்வுகள் நெருங்கும் தருணம். தேர்வு பற்றிய பதற்றம் இல்லாமல், மனம் ஒன்றிப் படிக்கவும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, விரும்பிய மேற்படிப்ப��ல் சேரவும் இறைவனின் பரிபூரண அருள் தேவை அல்லவா\nஇதன் பொருட்டு, 10, +1, +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 25.2.18 அன்று, செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோகஹயக்ரீவர், கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி, பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயில்களில் சக்தி விகடன் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇது பற்றிய அறிவிப்பு சக்தி விகடன் இதழிலும் விகடன் இணைய பக்கத்திலும், வெளிவந்ததுமே ஏராளமான வாசகர்கள் தொலைபேசி மூலமாகவும், ஆன்லைனிலும் தங்கள் பிள்ளைகளின் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றைப் பதிவு செய்துகொண்டனர். பதிவு செய்துகொண்ட மாணவர்களின் பெயர், நட்சத்திரம் உள்ளிட்ட விவரங்கள் மேற்கண்ட மூன்று கோயில்களிலும் சங்கல்பம் செய்துகொள்ளப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nசெங்கல்பட்டுக்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியத்தில் அருள்மிகு யோக ஹயக்ரீவர் கோயில் அமைந்திருக்கிறது. சுவாமி தேசிகனுக்கு ஹயக்ரீவர் பிரத்யட்சமாகி, சகல கலைகளிலும் மேன்மையடையச் செய்தார் என்பது தல வரலாறு. வரதராஜ பெருமாள் மூலவராகவும், யோக ஹயக்ரீவர் உற்சவராகவும் எழுந்தருளியிருக்கும் இந்தத் தலத்தில், யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியில் நல்ல முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதீகம். இங்கே நேற்று (25.2.18) காலை 8 மணியளவில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தோம். விடுமுறை தினம் என்பதால், தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்த பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது ஹயக்ரீவர் சந்நிதி. சுவாமிக்கு ஏலக்காய் மாலை, துளசி மாலை சாத்தி, மாணவர்களின் பெயர், நட்சத்திரம் சங்கல்பம் செய்துகொள்ளப்பட்டதுடன், சுவாமியின் திருவடிகளில் வைத்து அர்ச்சனை செய்ததுடன், ஹயக்ரீவ வழிபாட்டு ஸ்தோத்திரங்களுடன் விசேஷ ஆராதனையும் நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் மிகச் சிலிர்ப்புடன் மகா ஆராதனையைத் தரிசித்து மகிழ்ந்தனர்.\nசங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி மங்கலம் அருளும் விநாயகர்…\nசிம்மம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்\nஇதேபோல், திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்திருக்கும் மகா சரஸ்வதி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்ற அன்று காலையி லிருந்தே திரளான பக்தர்கள் கூடிவிட்டனர். ஆலய அர்ச்சகர் சந்தோஷ் குருக்கள் குறிப்பிட்டுக் கொடுத்த நல்ல நேரத்தில், மாணவர்களின் பெயர்ப் பட்டியலையும் அர்ச்சனைப் பொருள்களையும் சமர்ப்பித்தோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சங்கல்பம் செய்த சந்தோஷ் குருக்கள், மாணவர்களின் பெயர், நட்சத்திரம் அடங்கிய பட்டியலை, சரஸ்வதி அம்பாளின் திருவடிகளில் வைத்து, சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனை செய்து பிரார்த்தித்தார். நாமும் அவருடன் சேர்ந்து பிரார்த்தித்துக் கொண்டோம். சிறப்பு பூஜை நடைபெற, அறநிலையத் துறை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், மற்றும் ஆலய ஊழியர் பாலு உதவி செய்தனர்.\nஞானத்தின் திருவடிவம் அல்லவா விநாயகர். முழுமுதற்தெய்வமான அந்த ஆனைமுகக் கடவுளின் பரிபூரணத் திருவருளும் தேர்வு எழுதப் போகும் பிள்ளைகளுக்குக் கைகூட வேண்டும் எனும் நோக்குடன் பிள்ளையார்பட்டி ஆலயத்திலும் சக்தி விகடன் சார்பில் சிறப்பு பிரார்த் தனை மிக அற்புதமாக நடைபெற்றது.\nபதிவு செய்திருந்த மாணவர் ஓவொருவரது பெயருக்கும் சங்கல்பம் செய்யப்பட்டு, விநாயகருக்கு அதிஅற்புதமாக நடந்தேறியது விசேஷ பிரார்த்தனை. பூஜை நடைபெற்ற அன்று சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் திரளாக வந்து பூஜையில் கலந்துகொண்டனர். கோயில் டிரஸ்டிகள் அருணாசலம் செட்டியார், சிதம்பரம் செட்டியார் ஆகியோரும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமனப்பூர்வமான பிரார்த்தனைக்கு சக்தியும் சாந்நித்தியமும் மிக அதிகம் உண்டு. இதோ, கல்விஞானம் அருளும் அற்புதமான திருத் தலங்களில் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும், பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவச் செல்வங்களுக்கு அருள் வழங்கட்டும்; மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் வெற்றிபெற, பரிமுகனும், கணபதியும், கலைமகளும் அருள்வாரி வழங்கட்டும்.\nசங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி மங்கலம் அருளும் விநாயகர் வழிபாடு\nசிம்மம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15255.html", "date_download": "2019-05-23T04:02:38Z", "digest": "sha1:QGVEXLE3SMA4NXG7YIRCAWSNQKQEX5C3", "length": 11689, "nlines": 109, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (21.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில்\nஅலைச்சல் இருக்கும்.உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனு சரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதி\nகாரியால் பிரச்னைகள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: எதையும் சமாளிக் கும் மனப்பக்குவம் கிடைக் கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலை மையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் இருந்தசச்சரவு நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். யாருக்கும்பணம், நகை வாங்கித் தரு வதில் ஈடுபட வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். ��ியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்\nகள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதுலாம்: தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரி\nகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nதனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்: நட்பு வட்டம் விரியும். அரசுஅதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: கணவன்- மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவி னர்கள் மதிப்பார்கள். கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A/", "date_download": "2019-05-23T02:48:23Z", "digest": "sha1:PS5OXAHUE53E3TFQ2MLH7F72B4LVJWPK", "length": 8106, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "நஞ்சுக்கொடி பற்றிய சில சுவாரசிய தகவல்கள் |", "raw_content": "\nநஞ்சுக்கொடி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்\nகருத்தரிக்கும் தன்மைக் கொண்ட ஒரு பெண்ணின் கருப்பைக்குள் தான் நஞ்சுக்கொடி உருவாகிறது.\nகருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கு அந்த நஞ்சுக்கொடி வழியாகத் தான் உணவு செல்கிறது.\nகுழந்தையின் தொப்புள் கொடி மூலமாக குழந்தையுடைய அந்த நஞ்சுக் கொடியுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த தொப்புள் கொடியானது, பிறக்கும் குழந்தைக்கு உயிர்வழியாக உள்ளது.\nஇதனால் தான் அதன் வழியாக குழந்தை உயிர்த்திருக்க தேவையான காற்று, இரத்தம், உணவு, ஊட்டம் ஆகிய அனைத்தும் செல்கிறது.\nகுழந்தைக்கு, இத்தகைய சிறப்பான பணிகளைச் செய்யும் தொப்புள் கொடியானது, ஒரு அங்குலத்திற்கு குறைவாகவும், அதன் நீளம் ஒரு அடியாகவும் உள்ளது.\nபின் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியுடன் இணைக்கப்பட்டிருக்கும் நஞ்சுக்கொடி , குழந்தை பிறக்கும் வரையில் மட்டுமே தேவைப்படுகிறது. அதன் பின் அது தேவையற்றதாக தள்ளப்படுகிறது.\nகுழந்தை பிறந்ததும் அதன் நஞ்சுக்கொடியை கத்தரிக்கோலைப் பயன்படுத்தி துண்டித்து விடுகிறார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா\nஏனெனில், பிறந்த குழந்தைக்கு இனி நஞ்சுக்கொடி தேவையில்லை. ஏனெனில் உணவு, ஊட்டம், காற்று முதலியவற்றைக் குழந்தை தானாகவே பெற்றுக் கொள்கிறது.\nமேலும் குழந்தை பிறந்ததும் நஞ்சுக்கொடியை துண்டிக்கும் போது, அந்த நஞ்சுக்கொடியில் எவ்வித நரம்புகளும் இல்லாததால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்��ு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11091", "date_download": "2019-05-23T03:48:13Z", "digest": "sha1:GHWGTBOQQ7PU3R77ZG3NQOIA4QELKEKF", "length": 11982, "nlines": 54, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அரங்கேற்றம்: ஆகாஷ் மணி ராமன்.", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nAIM For Seva: மீராவின் ஆன்மீகப் பயணம்\nகன்கார்டு: சிவமுருகன் கோவில் பூமிபூஜை\nஅட்லாண்டா: ஸ்வேதா ரவிசங்கரின் 'நாட்டியமும் நற்றமிழும்'\nஅரங்கேற்றம்: ஐஸ்வர்யா ஸ்ரீ மோகன்\nஇந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பாரதி தமிழ்ச் சங்கம்\nFeTNA: தமிழ் தொழில்முனைவோர் மாநாடு\nஅரங்கேற்றம்: ஆகாஷ் மணி ராமன்.\n- இந்திரா பார்த்தசாரதி | செப்டம்பர் 2016 |\nஆகஸ்ட் 14, 2016 அன்று மாலை ஆகாஷ் மணி ராமனின் மிருதங்க அரங்கேற்றம், கலபாசஸ் அகூரா ஹில்ஸில் நடைபெற்றது. மிருதங்கமேதை உமையாள்புரம் சிவராமன் அவர்களின் பிரதான சிஷ்யரான ஈரோடு நாகராஜனின் மாணவராவார் ஆகாஷ்.\nசமீபத்தில் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார் பெற்றிருக்கும் இளைஞர் குன்னக்குடி பாலமுரளிக்ருஷ்ணா கச்சேரியில், வி.வி.எஸ். முராரி வயலின், ஸ்ரீநிவாஸன் மோர்சிங் வாசிக்க இவர்களுடன் ஆகாஷின் அரங்கேற்றம் நடைபெற்றது. கல்யாணி வர்ணம் ஆரம்பமே திஸ்ரகதியில் களைகட்டியது. வாதாபி கணபதிம் பஜேவும் தொடர்ந்த தேவதேவ கலயாமிதேவும் அவற்றின் சர்வலகு ஸ்வரங்களும் செம்மங்குடி வழியில் பாலமுரளி குறிப்பிடத்தக்க மாணவர் என்பதற்குக் கட்டியம் கூறின. பஹுதாரியில் அச்சுத தாசரின் சதானந்த தாண்டவத்தை அடுத்து வந்த சிம்மேந்திர மத்யமத்தை அந்த ராகத்துக்கேயுண்டான நளினத்தையும் வேகத்தையும் முரளியும் முராரியும் மழைக்கால மாலைநேரத் தேநீர்போலச் சுவை��ும் சூடும் பறக்கப் பரிமாறினர். 'நின்னே நம்மிதி' என்ற கிருதிக்கு வழங்கப்பட்ட கார்வைக் கணக்குகள் அபாரம். அதை ஆகாஷும் புரிந்து வாசித்துப் போஷித்தது அருமை.\nயதுகுல காம்போஜியில் அருணாச்சலக் கவிராயரின் 'யாரென்று ராகவனை எண்ணி' தென்றலாய் உள்ளத்தை வருடியது; ஆதி ருத்ரன் என்று கம்பீரமாய்ச் சரணம் ஆரம்பிக்கையில் டி.என். சேஷகோபாலன் நினைவுக்கு வந்தார். 'மனிதகுலத்தின் நாயகனே உன்னையன்றி யாருளர் எனக்கு' எனத் தியாகராஜர் அடாணாவில் உருகியது 'அனுபம குணாம்புதி'யில் பூரணமாக வெளிப்பட்டது. நவரசங்களில் அடாணா வீரத்தை உரைக்கும் ராகமென்று அபிப்பிராயமிருந்தாலும், அதில்தான் 'ஏல நீ தயராது' என்று தியாகைய்யரும் 'நீ இரங்காயெனில் புகலேது' என்று பாபநாசம் சிவனும் உருகியிருக்கிறார்கள்.\nஅன்றைய தினத்தின் பிரதான ராகமாக முழங்கியது மோஹனம். என்னைக் காப்பாற்ற நடந்து வந்தாயா ராமா என்று உருகும் தியாகராஜரின் உருக்கத்தைச் சொல்லும்போதும் ராமனின் ராஜநடையின் மிடுக்கைக் காட்டும்போதும் வனஜநயனா என்று வர்ணிக்கும் வரிகள் எத்தனை அழகு பிருகாக்கள் பொழிந்தன. நிரவலைத் தொடர்ந்து விஸ்தாரமாய் கீழ்க்கால மத்யமகால ஸ்வரங்கள் குறைப்பு கோர்வையுடன் ஜ்வலித்தன. மிருதங்கமும் மோர்சிங்கும் இணைந்த தனி ஆவர்த்தனத்தில் நடைகளின் நாதமும் சுகமும் கோர்வைகளில் லயவேலைப்பாடுகளும் திஸ்ரமும் கண்டமும் கதிபேதங்களாயும் ஒளிர்ந்தன. மிஸ்ர குறைப்பு மிகவும் சிறப்பு. அதற்கு மகுடமாக உமையாள்புரம் சிவராமன் பாணி என்ற முத்திரையை எடுத்துக்காட்டும் விதமாய் ஃபரன்களும் மோரா கோர்வை மேல் காலம் சேர்த்து எத்தனை விறுவிறுப்பு பிருகாக்கள் பொழிந்தன. நிரவலைத் தொடர்ந்து விஸ்தாரமாய் கீழ்க்கால மத்யமகால ஸ்வரங்கள் குறைப்பு கோர்வையுடன் ஜ்வலித்தன. மிருதங்கமும் மோர்சிங்கும் இணைந்த தனி ஆவர்த்தனத்தில் நடைகளின் நாதமும் சுகமும் கோர்வைகளில் லயவேலைப்பாடுகளும் திஸ்ரமும் கண்டமும் கதிபேதங்களாயும் ஒளிர்ந்தன. மிஸ்ர குறைப்பு மிகவும் சிறப்பு. அதற்கு மகுடமாக உமையாள்புரம் சிவராமன் பாணி என்ற முத்திரையை எடுத்துக்காட்டும் விதமாய் ஃபரன்களும் மோரா கோர்வை மேல் காலம் சேர்த்து எத்தனை விறுவிறுப்பு ரசிகர்களை இருக்கை நுனிக்குக் கொண்டுவந்த தனியாவர்த்தனம் அது. பிற உருப்படிகளாக 'க���ருஷ்ணா நீ பேகனே பாரோ', திருப்புகழ், கமாஸ்ராகத் தில்லானாவைத் தொடர்ந்து மங்களத்துடன் கச்சேரி இனிதே நிறைவடைந்தது.\nஅரங்கேற்றம் எப்படி ஒரு மாணவனைக் கலைஞனாக்கும் முதல் படியில் இருத்துகிறது என்று மஹாபெரியவரை நினைவுகூர்ந்து ஈரோடு நாகராஜன் பேசினார். கச்சேரியை குரு உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்குச் சமர்ப்பித்தார். முக்கிய விருந்தினரான சான் டியகோ சி.எம். வெங்கடாசலம் இந்தியக் கலைகளில் குழந்தைகளின் ஈடுபாடு பெருகிவருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.\nஆகாஷின் பெற்றோர் திரு, ரமேஷ் ராமன் – ராதா ராமன் தம்பதியர் நன்றி கூற, விழா நிறைவடைந்தது.\nAIM For Seva: மீராவின் ஆன்மீகப் பயணம்\nகன்கார்டு: சிவமுருகன் கோவில் பூமிபூஜை\nஅட்லாண்டா: ஸ்வேதா ரவிசங்கரின் 'நாட்டியமும் நற்றமிழும்'\nஅரங்கேற்றம்: ஐஸ்வர்யா ஸ்ரீ மோகன்\nஇந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பாரதி தமிழ்ச் சங்கம்\nFeTNA: தமிழ் தொழில்முனைவோர் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9218", "date_download": "2019-05-23T03:20:43Z", "digest": "sha1:LSHHZDIGHFMLT7IBPCOOVB7UGV55ZXMK", "length": 7055, "nlines": 46, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - பாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nடாலஸ்: STF தமிழ் ஆராதனை\nரிச்மண்ட்: நிதி திரட்ட மெல்லிசை\nதென் கரோலினா: பொங்கல் விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும்\n- நித்யவதி சுந்தரேஷ் | மார்ச் 2014 |\nஃபிப்ரவரி 15, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் தனது வருடாந்திர 'பாட்டும் பரதமும்' நிகழ்ச்சியை மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் அஷோக் சுப்ரமணியம் மற்றும் ஹரி தேவ்நாத் தமிழ் கீர்த்தனைகர்த்தா திரு. கோடீஸ்வர ஐயர் அவர்களின் கீர்த்தனைகளை விளக்கிக் கூறி, பாடினார்கள். கோடீஸ்வர ஐயர் தியாகராஜ சுவாமிகளின் சிஷ்யர்களான பட்டணம் சுப்பிரமணிய ஐயர் மற்றும் பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் வழியில் தமிழில் கீர்த்தனைகளை உருவாக்கியவர். ரமேஷ் ஸ்ரீனிவாசனின் மிருதங்கமும், அர்விந்த் லக்ஷ்மிகாந்தனின் வயலினும் சிறப்பாக அமைந்திருந்தன.\nஅடுத்து வளைகுடாப் பகுதியின் பிரபல நடன ஆசிரியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக ஆடிய செல்வி. அக்ஷயா கணேஷ் குரு. இந்துமதி கணேஷின் மகள். ந்ருத்யோல்லாசா நடனப் பள்ளியில் நடனம் பயிற்றுவிக்கிறார். அடுத்து திருச்சிற்றம்பலம் நாட்டியப் பள்ளியின் ஆசிரியை திருமதி. தீபா மகாதேவன், தன் மாணவியர் சௌந்தர்யா ஜெயராமன் மற்றும் சுமனா கிருஷ்ணகுமாருடன் சேர்ந்து ஆடினார். அடுத்து ஆடிய விஜயசாரதி, விஷ்வசாந்தி நடனப்பள்ளியில் ஆசிரியர். பின்னர் வந்த கணேஷ் வாசுதேவன் கடந்த 25 வருடங்களாக நடனத்தில் பல விருதுகளைப் பெற்றவர்.\nபாரதி தமிழ்ச் சங்கம் சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. வழக்கம்போலச் சிறியோரும் பெரியோரும் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சிகள், பிரபல பின்னணிப் பாடகர்களின் இசை, பட்டி மன்றம் போன்றவை இடம்பெறவுள்ளன.\nடாலஸ்: STF தமிழ் ஆராதனை\nரிச்மண்ட்: நிதி திரட்ட மெல்லிசை\nதென் கரோலினா: பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9911", "date_download": "2019-05-23T04:31:49Z", "digest": "sha1:XMDGWVGF4CSPDJ4CIP7XMVZT7ICIGG5W", "length": 6837, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - ஹூஸ்டன் மீனாட்சி கோவில் பொங்கல் விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமிச்சிகன் தமிழ்ச்சங்கம்: பொங்கல் விழா\nநெவார்க்: சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு\nசான் டியகோ: பொங்கல் திருவிழா\nபாரதி தமிழ் சங்கம்: பொங்கல் விழா\nஹூஸ்டன்: வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி பொங்கல் விழா\nடாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம்: சிறுவர் திறன் காட்சி\nTNF: 'பஞ்சதந்திரம்' நிதிதிரட்ட நாடகம்\nஹூஸ்டன் மீனாட்சி கோவில் பொங்கல் விழா\n- ஸ்ரீவித்யா ஸ்ரீதர் | பிப்ரவரி 2015 |\nஜனவரி 17, 2015 அன்று ஹூஸ்டன் மீனாட்சி கோவிலில் பொங்கல் விழா கொண்டாடப்பெற்றது. திருவிழாவில் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இங்குவந்து குடியேறியிருக்கும் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றது இவ்விழாவின் சிறப்பம்சமாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, காஷ்மீரி, பஞ்சாபி மற்றும் நேபாளம் எனப் பல மொழிகளில் \"பொங்கலோ பொங்கல்\" என்ற உற்சாகக் கூக்குரல் எழுந்தது. சூரிய வணக்கத்தில் துவங்கி பட்டுப்பாவாடை, பட்டுப்புடவை, பட்டுவேஷ்டி என்று அவர்கள் அலங்காரமாக வந்தது, மண் அடுப்புக்களையும் பொங்கல் பானைகளையும் அலங்கரித்திருந்தது கண்களுக்கு விருந்தாக இருந்தது. இவையனைத்துக்கும் மகுடம் வைத்ததைப் போல் ஜனவரி முதல் தேதியன்று சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களை மீனாட்சி கோவிலின் கௌரவத் தலைவராகவும், Dr. S.G. அப்பன் அவர்களை கோவிலின் கௌரவ அறங்காவலராகவும் நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியத் திருநாளாகப் பொங்கல் நாளை மாற்றிய தலைவர் திரு. வடுகநாதன் அவர்களும் மீனாட்சி கோவில் குழு உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்கள்.\nமிச்சிகன் தமிழ்ச்சங்கம்: பொங்கல் விழா\nநெவார்க்: சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு\nசான் டியகோ: பொங்கல் திருவிழா\nபாரதி தமிழ் சங்கம்: பொங்கல் விழா\nஹூஸ்டன்: வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி பொங்கல் விழா\nடாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம்: சிறுவர் திறன் காட்சி\nTNF: 'பஞ்சதந்திரம்' நிதிதிரட்ட நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/22/108471.html", "date_download": "2019-05-23T03:00:30Z", "digest": "sha1:XXYI332TOH2XCXPW6LXWAAB3AHYDTKNB", "length": 18914, "nlines": 206, "source_domain": "thinaboomi.com", "title": "இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் மன்னிக்கமுடியாத கொடூரச்செயல் - சரத்குமார் கண்டனம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் மன்னிக்கமுடியாத கொடூரச்செயல் - சரத்குமார் கண்டனம்\nதிங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019 தமிழகம்\nசென்னை : இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் ஈஸ்டர் திருநாளில் அமைதியைக் குலைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட மன்னிக்கமுடியாத கொடூரச்செயல்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nஉலகம் முழுவதும், ஏசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, இலங்கையில், புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில், 250க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. ஈஸ்டர் திருநாளில், அமைதியைக் குலைக்கும் விதமாக, திட்டமிட்டு அரங்கேறியிருக்கும் இக்கொடூரச் செயல், மன்னிக்கமுடியாத கண்டனத்திற்குரிய குற்றமாகும்.எந்த நாட்டில் நிகழ்ந்தாலும், தீவிரவாதத் தாக்குதல் என்பது வேரோடு களைந்தெடுக்கப்படவேண்டிய ஒன்று என்பதை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கை மண்ணில், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பல்லாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கும்போது நடந்திருக்கும் இச்சம்பவம், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.எதிர்பாராத விதமாக ஏற்பட்டிருக்கும் அசம்பாவித சம்பவங்களால், அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இலங்கை அரசுக்கு பக்கபலமாக இந்திய அரசு எல்லாவகையிலும் துணை நின்று, தேவையான அனைத்து உதவிகளும் புரிந்திடவேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.தீவிரவாதத் தாக்குதல்களில் பலியான இலங்கை மக்களின் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இச்சம்பவத்தால் படுகாயமடைந்து மருத்துவமனையில் ச��கிச்சை பெற்றுவரும் 450க்கும் மேற்பட்டவர்கள் விரைந்து குணமடைய என் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறினார்\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஇலங்கை சரத்குமார் Sri Lanka Sarath Kumar\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/100581", "date_download": "2019-05-23T03:41:16Z", "digest": "sha1:ZNVOZLNSVGCHQJ6G56KIPA6RKZSY4KCQ", "length": 4904, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu – 16-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதேர்தலில் நான் தான் ஜெயிப்பேன் எங்கள் கட்சியே ஆட்சி அமைக்கும்... முக்கிய வேட்பாளர்கள் நம்பிக்கை\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்குமா\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nவிஜய்யை செம்ம கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன், இப்போது வைத்து செய்யும் ரசிகர்கள்\nலண்டனில் மசூதிக்கு வெளியே தொழுகையின் போது துப்பாக்கி சூடு\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nமுட்டைகளை பாதுகாக்க தாய் பறவை செய்த செயல் பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி\nவிஜய் டிவி VJ ஐஸ்வர்யாவா இப்படி அதிக எடையுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ள போட்டோ\nநடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nபிக்பாஸ் 3ல் போட்டியாளராக நுழையும் 90ml பட நடிகை\nஆமை புகுந்த இடம் விளங்காதா.. உண்மை காரணம் இது தான்.. உண்மை காரணம் இது தான்..\nவசூலை அள்ளும் பிரபல நடிகரின் படம் ரகுலுக்கு அடித்த அதிர்ஷடம் - வசூல் இதோ\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவா இது என்ன ஒரு பரிதாப நிலை என்ன ஒரு பரிதாப நிலை\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nசாய் பல்லவிக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா பையில் எப்போதும் இது இருக்குமாம்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக முன்னணி நடிகர்- ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/can-we-see-our-hands-first-after-wakeup/", "date_download": "2019-05-23T03:05:18Z", "digest": "sha1:BK5BYPB7EZ4OZ4NOG2LX3DAAR7ASCKL4", "length": 6561, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கலாமா? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கலாமா\nகாலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கலாமா\nசிலர் காலையில் எழுந்தவுடன் மற்றவர்கள் முகத்தில் விழிப்பதற்கு முன், தங்களது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளங்கையை பார்ப்பார்கள். இத்தகைய செயலால் என்ன பயன் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nபொதுவாக ஒருவருடைய விரல்களின் நுனியில் மகாலட்சுமியும், உள்ளங்கையில் சரஸ்வத��யும், கீழ் மணிக்கட்டுப்பகுதியில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். ஆகையால் காலையில் எழுந்து கண் விழித்ததும் கைகளை பார்ப்பதன் மூலம் நல்ல பலன்களை தரும் மூன்று தேவியரை தரிசிக்கலாம். இதனால் அந்த நாள் முழுவதும் நல்லதே நாடாகும் என்பது நம்பிக்கை.\nகடவுளிடம் பேச வேண்டுமானால் இதை செய்யுங்கள்\nதிருமணம் சீக்கிரம் நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்\nநாளை வைகாசி சங்கடஹர சதுர்த்தி தினம் – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/shanmuga-gayathri-mantram-tamil/", "date_download": "2019-05-23T03:03:40Z", "digest": "sha1:SKNPCEB6D6DK3MGDUUNRZKYG3ZRLA3PM", "length": 9549, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "ஷண்முகர் காயத்ரி மந்திரம் | Shanmuga gayathri mantram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களின் கண் திருஷ்டி தோஷம் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களின் கண் திருஷ்டி தோஷம் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்\nநாம் அனைவருமே பல காரணங்களை கருத்தில் கொண்டு சக மனிதர்களிடம் பகை கொண்டு அலைகிறோம். ஆனால் நமக்குள்ளாக இருக்கும் கோபம் எனும் உட்பகையை போக்கினாலே நமக்கு எதிரிகள் என்று எவருமில்லை. எனினும் இந்த உலகில் நாம் பகைமை பாராட்டவில்லை என்றாலும், நம் மீது பொறாமை, பகை கொண்டு நமக்கு தீமைகள் விளைவிக்க பலர் இருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இவையனைத்தையும் போக்கும் ஷண்முகர் காயத்ரி மந்திரம் இதோ.\nதேவர்களை காக்க அவதரித்த சக்தி வடிவான ஷண்முகர் என்படும் முருகனுக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் ஷண்முகரை மனதில் நினைத்து துதித்து வருவது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள், சஷ்டி தினங்களில் முருகன் சந்நிதியில் முருகனுக்கு தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 27 அல்லது 108 முறை துதித்து வருவதால் உங்களின் எதிரிகளை வெற்றி கொள்ளலாம். நிலம் சம்பந்தமான பிரச்சனைகள், நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றில் உங்களுக்கு வெற்றி கிட்டும். கண் திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகள் பாதிப்பு நீங்கும்.\nஅனைத்திற்கும் முதன்மையானவராக இருக்கும் அந்த ஷண்முகரை நாங்கள் தியானிக்கிறோம், தேவர்களின் படை தளபதியான ஸ்கந்தனாகிய சண்முகர் எங்களுக்கு எல்லா வளங்களையும், ஞானத்தையும் வழங்கட்டும் என்பதே இந்த காயத்திரி மந்திரத்தின் பொதுவான பொருளாகும். சிவபெருமானின் சக்தி வடிவாமாக தோன்றியவர் ஷண்முகம் எனப்படும் ஆறு முகங்களை கொண்ட சண்முகர் எனப்படும் முருகப்பெருமான். இந்த ஷண்முக காயத்ரி மந்திரத்தை துதிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டில் சகல ஐஸ்வரியங்கள் பெருக இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்கள் வீடு, சொத்துகள் பாதுகாப்பாக இருக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களை விபத்துகள், ஆபத்துகளிலிருந்து காக்கும் மந்திரம் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/345044.html", "date_download": "2019-05-23T03:05:18Z", "digest": "sha1:5HPLHDAUCMTTPZUPIT7IR62TJIMIA4HG", "length": 8506, "nlines": 155, "source_domain": "eluthu.com", "title": "என்ன செய்வேன் நெஞ்சே - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nநானொன்று சொல்ல, இவனொன்று சொல்ல,\nகுழப்பம் தீர விடை கேட்டு இயம்புகிறேன் நெஞ்சே\nகஸ்டம் கண்டு சிரிக்கும் காரணம் தெரியாத வழிகாட்டியின் தலைமையில் எங்கே போகிறாய்\nகானல்நீராய் நின்று காட்சி தரும் மாயை நோக்கியா\nமாயையில் மூழ்கினால் உன் உண்மையை நீ இழப்பாய்,\nசக்தியில் உயர்த்தவனென்ற அகந்தை, யுக்தியில் உயர்ந்தவனாலும்,\nயுக்தியில் உயர்ந்தவனென்ற அகந்தை, சக்தியில் உயர்ந்தவனும் அழியவே காரணம், காரியம் பல கொண்டு,\nஅனுபவமென்ற பல்லாக்கில் ஏறுவார், முறையான அறிவைப் பெறார்.\n என்றே ஆராய்ந்தால் பெற்றவரும் பெறாதவரே என்று உணர்த்தி நிற்கிறது காலத்தின் சாட்சி...\nஎல்லாம் அறிய கற்க, பாடமும், நடைமுறையும் என்றுமே கை கொடுப்பதில்லை பணத்தை நோக்கி ஓடும் வாழ்விலே...\nநினைப்பவரிடம் செய்வதற்கு ஏற்ற சூழல் இல்லை...\nஉதவி கேட்டால் ஓராயிரம் ஏமாற்றம்...\nகடைசியில் நினைத்ததே மறந்து போகும்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Jan-18, 7:16 pm)\nசேர்த்தது : அன்புடன் மித்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதினமொரு விடுகதைப் புதிர் ஜனவரி 26, 2018\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-23T02:58:48Z", "digest": "sha1:7B6KCK25IYE6JLGVURXNTSZRYDQ7ZXN5", "length": 17112, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி\nகடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. சுற்றுச்சூழலை காக்க இன்னும் ஏராளமான சட்டங்களை கடுமையாக பின்பற்றுகிறது கேரளா.\nகேரளா ஆறுகளில் மண் அள்ள அனுமதியில்லை என்பதால் தமிழகத்தில் இருந்து பொக்கிஷமான மணல் பெரும் விலைக்கு கேரளாவில் விற்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் கேரளாவில் கொட்ட அனுமதிக்கப்படாத அபாயகரமான மருத்துவ கழிவுகளை, பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு கொட்டப்படுகிறது தெரியுமா சந்தேகமே வேண்டாம் தமிழகத்தில் தான்.\nகேரளாவில் அபாயகரமான மருத்துவக்கழிவுகளை உரியமுறையில் அழிக்காத மருத்துவமனைகள் மீது கேரளா அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவதால், மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களின் வழியே சர்வசாதாரணமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருவதற்கு உடந்தையாக இருப்பவர்களே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.\nகேரளாவில் இருந்து இதுபோன்ற அபாயகரமான கழிவுகள் தமிழகத்தில் க��ண்டு வந்து கொட்டப்படுவது நடந்து வருவது தான். அவ்வப்போது பொதுமக்களே இதுபோன்ற கழிவு லாரிகளை பிடித்து அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுவதும் நடந்து வந்தது. ஆனால் இதன் உச்சகட்டமாக 2 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து, அதில் அபாயகரமான கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளது தான் கொடுமை.\nதமிழக எல்லை பகுதியான எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஷாஜி, மைசூரைச் சேர்ந்த சதிர் ஆகியோர் பிளாஷ்டிக் கழிவுகளை பிரிக்க பயன்படுத்திக் கொள்வதாக கூறி குத்தகைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்துள்ளனர். அங்கு கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் போன்றவற்றை கொட்டத்தொடங்கினர். துவக்கத்தில் ஒன்றிரண்டு லாரிகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொண்டு வந்தனர். யாரும் கண்டுகொள்ளாததால் தற்போது தினமும் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் பல நூறு டன்கள் கழிவுகளை கொண்டு வரத்தொடங்கியுள்ளனர்.\nஇதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. பிளாஸ்டிக் கவர்கள் பக்கத்து விவசாய நிலங்களுக்குள் பறக்கத் தொடங்கின. இதனால் பொறுமை இழந்த அப்பகுதி பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். 2 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய குப்பை கிடங்கு போல் காட்சியளித்தது அந்த இடம்.\nஅப்போது மட்டும் மொத்தம் 24 லாரிகளில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் 19 லாரிகள் கேரளாவைச் சேர்ந்தவை, 5 லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. விவசாய நிலம் முழுக்க கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.\nஅபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகளை நிலத்தின் ஒரு பகுதியில் புதைத்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு வேலை செய்ய பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர். அவர்கள் அங்கேயே தங்குவதற்கு, ஷெட்டும் போட்டுத்தரப்பட்டுள்ளது. உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் துணி கட்டி மறைத்துள்ளனர். இதையெல்லாம் கண்டு மக்கள் கொதித்து போயினர்..\nஅதிர்ச்சியடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்று லாரிகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் லாரிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல உத்தரவிடப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த விஷயத்தில் தமிழகத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்துகின்றன.\nஅபாயகரமான மருத்துவக்கழிவுகள் மாநிலத்தை விட்டு போனால் போதும் என கேரளாவில் இருந்து இந்த கழிவுகளை தமிழகத்துக்கு ஏற்றி வரும் லாரிகளை எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் அனுப்பி வைக்கிறது கேரளா. அபாயகரமான கழிவுகளுடன் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் லாரிகளுக்கு தலா 200 லஞ்சம் பெற்று அனுமதிக்கிறது தமிழகம்.\nஅபாயகரமான கழிவுகளுடன் தமிழகம் வந்த லாரிகளில் சில லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்லும் லாரிகளான இவை, கேரளாவில் இருந்து அபாயகரமான கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தான் கொடுமை.\nஅபாயகரமான கழிவுகளை கொட்ட வந்த 24 லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் அந்த இடத்துக்கு போலீசார் மட்டுமே வந்தனர். வருவாய்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ நேற்று மாலை வரை வரவில்லை. தமிழகத்தின் சூழல் பாதுகாப்பில அதிகாரிகள் காட்டும் அக்கறை இது தான்.\nபொக்கிஷங்களான மணலையும், உணவுக்கு அரிசியையும், காய்கறியையும் கேரளாவுக்கு கொட்டிக்கொடுக்கிறோம். பதிலுக்கு அபாயகரமான குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.\nஇதேநிலை தொடர்ந்தால் கடவுளின் தேசமான கேரளாவால், தமிழகம் மனிதர்கள் வாழ முடியாத மாநிலமாக மாறிவிடும்.\nஎன்ன செய்யப்போகிறது தமிழக அரசு\nபாழாப்போன லஞ்சத்தை வாங்கி உருப்படாமல் போகிறோம்.\nஇப்படியே போனால், ஒரு நாள் நல்ல காற்றும் நீரும் உணவும் இருக்காது. பணம் மட்டும் எல்லாரிடமும் இருக்கும். அப்போது தான் தெரியும் பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதஞ்சை அகழியில் தனி ஆளாக சுத்தப்படுத்திய சென்னை பெண்\n← கூடுதல் லாபம் தரும் பயறு வகைப் பயிர்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்க��் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/spiritual", "date_download": "2019-05-23T03:26:31Z", "digest": "sha1:4O5ZI2VIKPW33TNEZZTN6OXUSPDSU43M", "length": 11435, "nlines": 194, "source_domain": "lankasrinews.com", "title": "Spiritual | Aanmeegam | Aanmeegam news | Hindu's information | Culture of Hindus | Islam Information | Islam News | Islam Stories | Christians Stories | Christian Information | Different Religion's life | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\n தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க இதை செய்தாலே போதும்\nஆன்மீகம் 2 days ago\nசெவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா\nஆன்மீகம் 5 days ago\nமுருகக் கடவுள் அவதாரம் செய்த வைகாசி விசாகம் அப்படி என்ன சிறப்பு\nஆன்மீகம் 6 days ago\nகடன் பிரச்சனைகள் தீர தினமும் இந்த ஆன்மீக பரிகாரங்களை செய்திடுங்க\nஆன்மீகம் 1 week ago\nஉங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா அப்போ இந்த பழ வர்க்க அர்ச்சனை மட்டும் செய்திடுங்க\nகாட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி தீர்தம் எடுக்கும் நிகழ்வு திங்கள் ஆரம்பம்\nகாலையில் கண்விழித்ததும் இவற்றை எல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டமாம்\nஅட்சய திருதியை அன்று என்ன தானம் செய்தால் என்ன பலன்\nவாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இன்று சரியாக புரிந்துகொள்வது நம் கடமை தானே\nநீங்கள் ராகு தோஷத்தால் அவதிப்படுபவரா இதோ எளிய பரிகார முறைகள்\n வாழ்வில் செல்வ செழிப்போடு வாழ இந்த பரிகாரத்தை செய்திடுங்க\nஉங்களுக்கு திடீர் செல்வ யோகங்கள் ஏற்பட வேண்டுமா\n தனலாபம் அதிகரிக்க இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க\nஇன்று சித்ரா பௌர்ணமி... இவற்றை செய்தால் அதிக பலன் உண்டாம்\nமதுரையில் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.... லட்சக்கணக்காண பக்தர்கள் தரிசனம்.... நேரலை வீடியோ\nஇருதயபுரத்தில் சிலுவைப் பாதை நிகழ்வு\nபுனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்\nஆயிரக்கணக்கானோர் புடைசூழ சிறப்பாக நடைபெற்ற மட்டு ஆனைப்பந்தி ஆலயத் தேர்த்திருவிழா\nநுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்த��மாரியம்மன் ஆலய பால் குட பவனி\nநிகழ்வுகள் April 18, 2019\nஉங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமா இந்த மந்திரத்தை மட்டும் துதியுங்க\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா ... இதோ எளிய பரிகாரம்\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பிரம்மாண்ட சித்திரை திருவிழா\nவெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விஹாரி புதுவருடம்\nமுத்து விநாயகர் சுவாமி திருக்கோவில் இரதோற்சவம்\nவைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும், இரதோற்சவ நிகழ்வும்\nஅஷ்டம சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டுமா இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க\nதப்பி தவறி கூட பூஜையறையில் இதனை மறந்தும் செய்துவிடாதீங்க\nஆன்மீகப்படி எந்த நோய்க்கு எந்த நவரத்தினம் அணியலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-05-23T03:44:15Z", "digest": "sha1:O3SX2MZAW6XMKRBFMIQAKNCBR3QUXIW5", "length": 50966, "nlines": 127, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "லட்சுமி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 225\nபதிவின் சுருக்கம் : பலியின் உடலில் இருந்து வெளியேறிய பெண்ணிடம் அவள் யார் என்பதைக் கேட்ட இந்திரன்; பலியின் உடலைவிட்டு வெளியேறிய காரணத்தைச் சொன்ன ஸ்ரீ; ஸ்ரீயை நான்கு இடங்களில் பிரித்து நிறுவிய இந்திரன்; ஸ்ரீக்கு எதிராகக் குற்றமிழைப்போரைத் தண்டிக்கப்போவதாகச் சொன்ன இந்திரன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அதன்பிறகு, உயர் ஆன்ம பலியின் வடிவத்தில் இருந்து, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய உடலுடன் செழிப்பின் தேவி வெளிவருவதை நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கண்டான்.(1) பாகனைத் தண்டித்தவனான அந்தச் சிறப்புமிக்கவன், ஒளியுடன் சுடர்விடும் அந்தத் தேவியைக் கண்டு, ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன், பலியிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(2)\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பலி, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், லட்சு���ி\n - வனபர்வம் பகுதி 228\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nமுனிவர்கள் ஸ்கந்தனை அடுத்த இந்திரன் ஆகுமாறு கோரியது; இந்திரனும் அவ்வாறே கோரியது; ஸ்கந்தன் அதை மறுத்து, தேவர்கள் படையின் படைத்தலைவனானது; ஸ்கந்தன் சிவனின் மகனாகக் கருதப்படுவதற்கான காரணம்; ஸ்கந்தன், தேவசேனை திருமணம்...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஸ்கந்தன் தங்க வளையத்தாலும் மாலையாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்க கிரீடம் அணிந்து, தங்க நிறக் கண்களுடனும், கூரிய பற்களுடனும் இருந்தான். அவன் {ஸ்கந்தன்} சிவப்பு ஆடையுடுத்தி பார்ப்பதற்கு அழகாக இருந்தான். நல்ல தோற்றமும், அனைத்து நற்குணங்களும் கொண்டு, மூவுலகத்திற்கும் பிடித்தவனாக இருந்தான் {ஸ்கந்தன்}. (தன்னைத் தஞ்சம் அடைந்தவர்களுக்கு} வரங்கள் அருளினான். வீரத்துடனும், இளமையுடனும் இருந்த அவன் பளபளக்கும் காது குண்டலங்களை அணிந்திருந்தான். அவன் இப்படி இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, பார்ப்பதற்குத் தாமரையைப் போன்று இருந்த நற்பேறின் தேவி {லட்சுமி தேவி} உருவம் கொண்டு வந்து, தன் பற்று உறுதியை அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} அளித்தாள். இப்படி அவன் நற்பேறுள்ளவனாக ஆன போது, அந்தப் புகழ்பெற்ற மென்மையான தோற்றம் கொண்டவன் {ஸ்கந்தன்} அனைவருக்கும் முழு நிலவைப் போலத் தெரிந்தான்.\nஉயர்ந்த மனம் படைத்த அந்தணர்கள் அந்தப் பலமிக்கவனை வழிபட்டனர். பிறகு பெரும் முனிவர்கள் ஸ்கந்தனிடம் வந்து, \"ஓ தங்க முட்டையில் பிறந்தவனே {ஸ்கந்தா}, நீ செழிப்படைவாயாக. அண்ட நன்மைக்காகக் கருவியாக நீ ஆகுக. ஓ தங்க முட்டையில் பிறந்தவனே {ஸ்கந்தா}, நீ செழிப்படைவாயாக. அண்ட நன்மைக்காகக் கருவியாக நீ ஆகுக. ஓ தேவர்களில் சிறந்தவனே {ஸ்கந்தா}, நீ ஆறு இரவுகளுக்கு (நாட்களுக்கு) முன் பிறந்தவனாக இருந்தாலும், இந்த முழு உலகமும் உனக்கு (இந்தக் குறுகிய காலத்தில்) தனது பற்றுறுதியை {விசுவாசத்தை} அளித்திருக்கிறது. நீயும் அவர்களது அச்சங்களைப் போக்கினாய். எனவே, நீ மூன்று உலகங்களுக்கும் இந்திரனாகி (தலைவனாகி) அவர்களது அச்சத்தின் காரணத்தை நீக்குவாயாக\" என்றனர். அதற்கு ஸ்கந்தன், \"பெரும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட பண்புள்ளவர்களான நீங்கள், மூவுலகங்கள் அனைத்துக்கும் இந்திரன் என்ன செய்கிறான் தேவர்களில் சிறந்தவனே {ஸ்கந்தா}, நீ ஆறு இரவுகளுக்கு (நாட்களு��்கு) முன் பிறந்தவனாக இருந்தாலும், இந்த முழு உலகமும் உனக்கு (இந்தக் குறுகிய காலத்தில்) தனது பற்றுறுதியை {விசுவாசத்தை} அளித்திருக்கிறது. நீயும் அவர்களது அச்சங்களைப் போக்கினாய். எனவே, நீ மூன்று உலகங்களுக்கும் இந்திரனாகி (தலைவனாகி) அவர்களது அச்சத்தின் காரணத்தை நீக்குவாயாக\" என்றனர். அதற்கு ஸ்கந்தன், \"பெரும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட பண்புள்ளவர்களான நீங்கள், மூவுலகங்கள் அனைத்துக்கும் இந்திரன் என்ன செய்கிறான் தேவர்களின் மன்னன் எப்படித் தேவர்களின் படைகளை இடைவிடாது காக்கிறான் தேவர்களின் மன்னன் எப்படித் தேவர்களின் படைகளை இடைவிடாது காக்கிறான் (என்று என்னிடம் சொல்லுங்கள்)\" என்று கேட்டான் {ஸ்கந்தன்}.\nஅதற்கு அந்த முனிவர்கள், \"இந்திரன், பலம், சக்தி, குழந்தைகள், மகிழ்ச்சி ஆகியவற்றை அனைத்து உயிர்களுக்கும் கொடுக்கிறான். அவனை {இந்திரனைத்} திருப்தி செய்யும்போது, தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவர்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். அவன் {இந்திரன்} தீயவர்களை அழித்து, நீதிமான்களின் {அறவோரின்} விருப்பங்களை நிறைவேற்றுகிறான். அந்த வலனை அழித்தவன் {இந்திரன்}, அனைத்து உயிரினங்களுக்கும் பல்வேறு கடமைகளை நிர்ணயிக்கிறான். சூரியனில்லாத நேரத்தில் சூரியனாகவும், சந்திரனில்லாத நேரத்தில் சந்திரனாகவும் இருக்கிறான்; சூழ்நிலைக்கேற்ப அவசியம் ஏற்படும்போது, அவனே நெருப்பாகவும், காற்றாகவும், பூமியாகவும், நீராகவும் செயல்படுகிறான். இவையே இந்திரனின் கடமைகளாகும்; அவனது திறமைகளை மகத்தானவையாகும். நீயும் பலம்பொருந்தியவனே, எனவே பெரும் வீரனாக இருக்கும் நீ எங்களுக்கு இந்திரனாக ஆவாயாக\" என்றனர்.\nசக்ரன் {இந்திரன் - ஸ்கந்தனிடம்}, \"ஓ பலமிக்கவனே {ஸ்கந்தா}, எங்களுக்குத் தலைவனாகி எங்களை மகிழச் செய். ஓ பலமிக்கவனே {ஸ்கந்தா}, எங்களுக்குத் தலைவனாகி எங்களை மகிழச் செய். ஓ அற்புதமானவனே எங்கள் மதிப்புக்குத் தகுந்தவன் நீ; எனவே, இன்றே நாங்கள் உனக்குப் பட்டாபிஷேகம் செய்யட்டுமா அற்புதமானவனே எங்கள் மதிப்புக்குத் தகுந்தவன் நீ; எனவே, இன்றே நாங்கள் உனக்குப் பட்டாபிஷேகம் செய்யட்டுமா\nஸ்கந்தன் {இந்திரனிடம்}, \"வெற்றியில் இதயத்தைச் செலுத்தி சுய உடைமையுடன் நீயே தொடர்ந்து மூவுலகங்களையும் ஆட்சி செய். நான் உனது எளிய பணியாளாக இருக்க��றேன். உனக்குச் சொந்தமான அரசுரிமையை விரும்பவில்லை\" என்றான்.\nசக்ரன் {இந்திரன் - ஸ்கந்தனிடம்}, \"உனது பராக்கிரமம் ஒப்பற்றதாகும், ஓ வீரா {ஸ்கந்தா}, எனவே, தேவர்களின் பகைவர்களை வீழ்த்துவாயாக. உனது பராக்கிரமத்தைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மிகவும் குறிப்பாக, எனது பராக்கிரமத்தை இழந்த நான் உன்னால் வீழ்த்தப்பட்டேன். இப்போது நான் இந்திரனாகச் செயல்பட்டால், அனைத்து உயிரினங்களிடமும் எனக்கு மரியாதை கிடைக்காது. நமக்கிடையே சண்டை மூட்டிக் கொண்டிருப்பதில் மும்முரமாக இருப்பார்கள். என் தலைவா {ஸ்கந்தா}, பிறகு அவர்கள் நம்மில் ஒருவன் அல்லது இன்னொருவனுக்கு ஆதரவாளர்கள் ஆவார்கள். இரண்டு வேறுபட்ட பிரிவுகளாகத் தங்களை அவர்கள் அமைத்துக் கொள்ளும்போது, நம்மிருவருக்கும் இடையில் மக்களின் வேறுபாட்டால் முன்பு போலவே போர் ஏற்படும். அந்தப் போரில் சந்தேகமற நீ என்னை எளிதாக வென்று, அனைத்து உலகங்களுக்கும் தலைவனாவாய்\" என்றான்.\n சக்ரா {இந்திரா}, மூன்று உலகங்களுக்கும் எப்படியோ, அப்படி நீயே எனக்கும் மன்னன்; நீ செழிப்படைவாயாக நான் கீழ்ப்படிய வேண்டிய உனது கட்டளை என்ன என்பதைச் சொல் நான் கீழ்ப்படிய வேண்டிய உனது கட்டளை என்ன என்பதைச் சொல்\nஇந்திரன் {ஸ்கந்தனிடம்}, \"உனது உத்தரவின் பேரில், ஓ பலமிக்கவனே {ஸ்கந்தா}, நான் தொடர்ந்து இந்திரனாகச் செயல்படுவேன். இதை நீ தீர்மானமாகவும், அக்கறையுடனும் சொல்லியிருந்தால், எனக்குச் சேவை செய்யும் உனது விருப்பத்தை நீ எப்படிச் செய்யலாம் என்பதைச் சொல்கிறேன் கேள். ஓ பலமிக்கவனே {ஸ்கந்தா}, நான் தொடர்ந்து இந்திரனாகச் செயல்படுவேன். இதை நீ தீர்மானமாகவும், அக்கறையுடனும் சொல்லியிருந்தால், எனக்குச் சேவை செய்யும் உனது விருப்பத்தை நீ எப்படிச் செய்யலாம் என்பதைச் சொல்கிறேன் கேள். ஓ பலமிக்கவனே, தேவர்கள் படையின் தலைமையை {படைத்தலைவராக, சேனாதிபதியாக} நீ ஏற்றுக்கொள்\" என்றான்.\nஸ்கந்தன் {இந்திரனிடம்}, \"தானவர்களின் அழிவுக்காகவும், தேவர்களின் நன்மைக்காகவும், பசுக்கள் மற்றும் அந்தணர்களின் நன்மைக்காகவும், எனக்கு நீ {தேவர்கள் படைக்குப் படைத்தலைவனாக} பட்டாபிஷேகம் செய்\" என்றான்.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"இப்படி இந்திரனால், அனைத்து தேவர்களாலும் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, பெரும் முன���வர்களால் மதிக்கப்பட்ட அவன் {ஸ்கந்தன்} மகத்தானவனாகத் தெரிந்தான். (அவன் தலைக்கு மேலே) இருந்த பொற்குடை [1] எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் சுடரைப் {ஜுவாலை} போல இருந்தது. திரிபுரனை வீழ்த்தி புகழ்பெற்ற தேவனே {சிவனே}, விஸ்வகர்மாவின் தயாரிப்பான தெய்வீக மாலையை அவனது கழுத்தைச் சுற்றி அணிவித்தான். ஓ உனது எதிரிகளை வீழ்த்திய பெரிய மனிதா {யுதிஷ்டிரா}, காளையைத் தனது குறியீடாகக் கொண்ட அந்த வணங்கத்தக்க தேவன் {சிவன்}, பார்வதியுடன் சேர்ந்து முன்பே அங்கு வந்திருந்தான். அவன் {சிவன்}, அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} மகிழ்ச்சியான இதயத்துடன் மரியாதை செலுத்தினான். அந்தணர்களால் அக்னி தேவன் ருத்திரன் என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணமாக ஸ்கந்தன் ருத்திரனின் {சிவனின்} மகனாக அழைக்கப்படுகிறான்.\n[1] ராஜ வாழ்வின் சின்னங்களில் ஒன்றாக இந்துஸ்தானத்தின் {இந்தியாவில்} இது இருந்தது என்கிறார் கங்குலி\nருத்திரனின் வீரிய வெளிப்பாட்டு குவியலால் தான் அந்த வெண்மலை {ஸ்வேத மலை} உருவாக்கப்பட்டது. கிருத்திகைகளுடன் அக்னி தேவனின் சிற்றின்ப விளையாட்டு அந்த வெண்மலையில் தான் நடந்தது. அற்புதமான குஹன் (ஸ்கந்தன்), ருத்திரனால் நன்கு மதிக்கப்பட்ட காரணத்தால், ருத்திரனின் பிள்ளை என அனைத்து தேவர்களும் அழைத்தார்கள். ருத்திரன் அக்னி தேவனின் உடலமைப்புக்குள் நுழைந்து செயல்பட்ட காரணத்தால் இந்தப் பிள்ளை உருவானதால், ஸ்கந்தன், ருத்திரனின் மகன் என்று அறியப்படலானான். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, ருத்திரன், அக்னி தேவன், சுவாகா, (ஏழு முனிவர்களின்) ஆறு மனைவியர் ஆகியோர் பெரும் தேவனான ஸ்கந்தனின் பிறப்புக்குக் கருவியாகச் செயல்பட்ட காரணத்தால், அவன் {ஸ்கந்தன்} ருத்திரனின் மகன் எனக் கூறப்படுகிறான்.\nஅக்னி தேவனின் அந்த மகன் மாசற்ற சிவப்பு நிறமுள்ள இரண்டு ஆடைகளை உடுத்தியிருந்தான். அதனால் அவன் மகத்தானவனாகவும், சிவந்த மேகக்கூட்டங்களுக்கிடையில் இருந்து எட்டிப் பார்க்கும் சூரியனைப் போலவும் தெரிந்தான். அக்னி தேவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிவப்பு சேவல் அவனது குறியீடாக ஆனது; அது {சேவல் குறியீடு}, அவனது {ஸ்கந்தனின்} தேருக்கு மேல் இருந்த போது அனைத்தையும் அழிக்கும் நெருப்பின் உருவம் போலத் தெரிந்தது. அனைத்து உயிரினங்களின் செயல்களும், ஒளியும், சக்தியும், பலமுமா��, தேவர்களுக்கு வெற்றியைத் தரக்கூடிய சக்தி ஆயுதமானது அந்த ஸ்கந்தனுக்கு எதிரில் வந்தது. அந்தத் தேவனுக்கு {ஸ்கந்தனுக்கு} வெற்றியை விளைவிக்கும், அனைத்து உயிரினங்களின் முயற்சிகளையும் இயக்கும், தேவர்களின் பெருமை, உரிமை, அடைக்கலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சக்தி உறையும் தெய்வம் அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} முன்பாகச் சென்றது. ஒரு புதிர் நிறைந்த அழகு, அதாவது போர்க்களத்தில் தனது சக்திகளை வெளிப்படுத்தும் அழகு அவனது {ஸ்கந்தனின்} உடலுக்குள் நுழைந்தது. அழகு, பலம், பக்தி, சக்தி, வலிமை, சத்தியம், மேன்மை, அந்தணர்களுகுக அர்ப்பணிப்பு, மாயை அல்லது குழப்பத்தில் இருந்து விடுதலை, தொண்டர்களின் பாதுகாப்பு, எதிரிகளின் அழிவு, அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய இவை அனைத்தும், ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஸ்கந்தனுடன் பிறந்த அறங்களாக இருந்தன.\nஅனைத்து தேவர்களாலும் இப்படி {படைத்தலைவன்} பட்டமளிக்கப்பட்ட அவன் {ஸ்கந்தன்} மகிழ்ச்சியுடனும் சுயதிருப்தியுடனும் காணப்பட்டான். அற்புதமாக உடுத்தியிருந்த அவன் {ஸ்கந்தன்}, முழு நிலவைப் போல மிகவும் அழகாகக் காணப்பட்டான். மிகுந்த மதிப்பிற்குரிய வேத மந்திரங்கள் உரைத்தல், தெய்வீக இசைக்குழுவின் இசை, தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் கானம் ஆகியன எல்லாப்புறமும் ஒலித்தன. அழகாக உடுத்தியிருந்த அப்சரசுகள், மகிழ்ச்சியாகத் தெரிந்த பிசாசங்கள், தேவர்களின் படைகள் ஆகியவை சூழ பாவகனின் மகனுடைய பட்டமளிப்பு விழா பகட்டாக நடந்தது. இப்படிப் பட்டமேற்ற மஹாசேனன் {ஸ்கந்தன்} தேவலோக வாசிகளுக்கு நீண்ட இருளுக்குப் பின் தெரியும் சூரியனைப் போலத் தெரிந்தான். பிறகு தேவர்களின் படை, அவனைத் தங்கள் தலைவனாகக் கண்டு, ஆயிரக்கணக்கில் அவனைச் சூழ்ந்து நின்றது. அனைத்து உயிர்களாலும் தொடரப்பட்ட அந்த வழிபடத்தகுந்தவன் {ஸ்கந்தன்}, அவர்களது உத்தரவுகளையும், புகழ்ச்சிகளையும், மரியாதைகளையும் ஏற்றுக் கொண்டு பதிலுக்கு அவர்களுக்கு உற்சாகமூட்டினான்.\nஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, முன்பு அவனால் காக்கப்பட்ட தேவசேனையை நினைத்துப் பார்த்தான். இவனே {ஸ்கந்தனே} அவளுக்குப் பிரம்மனால் நிச்சயக்கப்பட்ட கணவன் என்பதைச் சந்தேகமற கருதிய அவன் {இந்திரன்}, சிறந்த முறையில் ஆடைகள் உடுத்தியிருந்த அவளை {தேவ சேனையை} அங���கு அழைத்து வந்தான். பிறகு வலனை வீழ்த்தியவன் {இந்திரன்} ஸ்கந்தனிடம், \"ஓ தேவர்களில் முதன்மையானவனே {ஸ்கந்தா}, நீ பிறப்பதற்கு முன்பே சுயம்புவால் [2] இந்த மங்கை உனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். எனவே தாமரை போன்ற அழகிய இவளது வலக்கரத்தை, உரிய (திருமண) மந்திரங்களுடன் முறையாகப் பற்றுவாயாக\" என்றான்.\n[2] பிரம்மனால் என்கிறார் கங்குலி\nஇப்படிச் சொல்லப்பட்ட அவன் {ஸ்கந்தன்}, அவளை {தேவசேனையை} முறையாக மணந்து கொண்டான். மந்திரங்கள் கற்ற பிருஹஸ்பதி உரிய வேண்டுதல்களையும், காணிக்கை சடங்குகளையும் செய்தான். ஷஷ்டி, லக்ஷ்மி, ஆசா, சுகப்பிரதா, சினிவாலீ, குஹூ, சைவிருத்தி, அபராஜிதை என்ற அழைக்கப்படும் அவள் மனிதர் மத்தியில் ஸ்கந்தனின் மனைவியான தேவசேனை என்று அறியப்படுகிறாள். கலைத்துவிட முடியாத திருமண உடன்படிக்கையால் தேவசேனையுடன் ஸ்கந்தன் இணைக்கப்பட்ட போது, செழிப்பின் தேவியானவள் {லட்சுமி} உருவம் கொண்டு வந்து அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} ஊக்கத்துடன் சேவை செய்ய ஆரம்பித்தாள். ஸ்கந்தன், ஐந்தாவது சந்திர நாளில் {பஞ்சமியில்} செழிப்பை {லட்சுமி தேவியை} அடைந்ததால் அந்த நாள் ஸ்ரீபஞ்சமி (அல்லது மங்களகரமான ஐந்தாவது நாள்) என்று அழைக்கப்படுகிறது. ஆறாவது நாளில் {ஸ்கந்தன்} வெற்றியடைந்ததால், அந்தச் சந்திர நாள் {ஷஷ்டி திதி} மகிமை பொருந்திய நாளாகக் கருதப்படுகிறது.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரன், கந்தன், தேவசேனை, மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், லட்சுமி, வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந���திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சு���ுதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் ம��சுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ���டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/05/itnews.html", "date_download": "2019-05-23T02:43:10Z", "digest": "sha1:QR2WZTHCKN3C3OIVUPDSVJF6EQ5RILSY", "length": 15555, "nlines": 241, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈ-மெயில் பயன்படுத்துங்கள்- அரசு அலுவலர்களுக்கு கருணாநிதி கோரிக்கை | use e-mail, cm urges government servants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n1 min ago சாமீ... நான் ஜெயிக்கனும்.. கோவில் கோவிலாக விழுந்து கும்பிடும் பாஜக வேட்பாளர்கள்\n2 min ago தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\n10 min ago அந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\n12 min ago நல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nMovies தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈ-மெயில் பயன்படுத்துங்கள்- அரசு அலுவலர்களுக்கு கருணாநிதி கோரிக்கை\nஅரசுத்துறைகளில் அலுவலர்கள் ஈ-மெயிலை பயன்படுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.\nஅரசு துறைகள் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டால் வீண் செலவுகள் குறையும் என்றும் சென்னையில் வியாழக்கிழமைநடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கருணாநிதி கூறினார்.\nஅரசு நிர்வாகம் முழுவதையும் கணினிமயமாக்க (கம்ப்யூட்டர் மயமாக்க) தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.இதுதொடர்பாக விவாதிப்பதற்காக கலெக்டர்கள் மாநாட்டை கோட்டையில் முதல்வர் கூட்டியிருந்தார்.\n1996ம் ஆண்டு அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழகத்தில் பல்வேறு துறைகளில் கணினியை பயன்படுத்தி நிர்வாகத்தின்செயல்பாடுகளை மேம்படுத்த முனைப்பான முயற்சிகள் தொடர்கின்றன.\nகணினியை அரசு நிர்வாகத்தில் முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் அரசு பணிகளின் தரம் உயரும். நடவடிக்கைகளில்தாமதம் குறையும். பொதுமக்களின் அலைச்சலும், மனத்தாங்கல்களும் வீண் செலவும் தவிர்க்கப்படும்.\nஅரசு நடவடிக்கைகள் வெளிப்படையாகி மக்களுக்கு அரசிடம் நம்பிக்கைகள் வலுவடையும். இதைக் கருதி தான்ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.\nதகவல் தொழில் நுட்பத்திற்கென தனிக் கொள்கையை இந்தியாவிலேயே முதல் முதலில் வகுத்தது தமிழகம். அதனடிப்படையில்மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள் காரணமாக தமிழகம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பாராட்டத்தக்க அளவில்முன்னேற்றம் கண்டு வருகிறது.\nமென்பொருள் (சாப்ட்வேர்) தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை 96 மே அளவில் 34 மட்டுமே இருந்தன. தற்போது 600க்குமேல் உயர்ந்துள்ளன. அதே ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட மென்பொருள்களின் மதிப்பு 37 கோடி ரூபாய் அளவில் தான்.ஆனால், தற்போது 52 மடங்கு பெருகி 1,914 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nமின்னணு ஆளுமையான அடிப்படைக் கட்டமைப்பாக இணையங்கள் விளங்கிட வேண்டும். அதற்கேற்ற வகையில்நிர்வாகத்தின் ஒவ்வொரு முனையிலும் உகந்த வலைதளம் உருவாக்கப்பட வேண்டும்.\nஇப்படி வலைத் தளங்கள் உருவாக்கப்படும்போது துறையின் கண்ணோட்டத்தோடன்றி, பொதுமக்களின் தேவைகளை அறிந்துஅவர் தம் கண்ணோட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை தொடர்ந்து நவீனப்படுத்த வேண்டும்.\nஈ-மெயில் என்பது மிகச் சிறந்த மின்னணு சாதனம் என்பதால் அரசு அலுவலர்கள் எல்லா நிலைகளிலும் அதை தொடர்ந்துபயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது \"காகிதம் இல்லா நடைமுறை கைவசப்படும்.\nஒவ்வொரு துறையிலும் ஏதாவது ஒரு நடவடிக்கையை தேர்ந்தெடுத்து அதில் இந்த காகிதம் இல்லா நடைமுறை பின்பற்றப்படவேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_35.html", "date_download": "2019-05-23T03:50:32Z", "digest": "sha1:3GEYCILWP3JNWOJN7FKENGYJTS5W42Y4", "length": 6728, "nlines": 62, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "தமிழர்களின் உயரிய கலாசாரம் மிகவும் பெருமைக்குரியது: நரேந்திர மோடி - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / உலகச்செய்தி / தமிழர்களின் உயரிய கலாசாரம் மிகவும் பெருமைக்குரியது: நரேந்திர மோடி\nதமிழர்களின் உயரிய கலாசாரம் மிகவும் பெருமைக்குரியது: நரேந்திர மோடி\nJanuary 21, 2017 இலங்கை, உலகச்செய்தி\nதமிழர்களின் உயரிய கலாசாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும் மத்திய அரசு தமிழர்களின் கலாசார விருப்பங்களைக் காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nதனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இந்த விடயத்தைப் பதிவு செய்துள்ளார்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த போராட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.\nநேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியிலும் கடைகள் அடைக்கப்பட்டி��ுந்தன.\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த கடந்த 19 ஆம் திகதியன்று, டெல்லி சென்று பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார்.\nஇக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வருவதை மத்திய அரசு ஏற்பதற்கு நடைமுறை சட்ட சிக்கல்கள் இருப்பதாக மோடி கூறியதாகத் தெரிவித்தார்.\nஇந்த விடயத்தில் தமிழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்றும் தன்னிடம் மோடி கூறியதாக பன்னீர்செல்வம் கூறினார்.\nதமிழர்களின் உயரிய கலாசாரம் மிகவும் பெருமைக்குரியது: நரேந்திர மோடி Reviewed by jaffnaminnal media on January 21, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=9&paged=204", "date_download": "2019-05-23T03:46:40Z", "digest": "sha1:VCFHSDEUZ76J5BBHOQPDUGG7ZL3HJJ2L", "length": 8747, "nlines": 52, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | இலக்கியக்கட்டுரைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nதமிழ் மொழி தமிழர்களுக்கான உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம். தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெற்ற, படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக இருந்துவருகின்றன. தமிழ்மொழியின் சிறப்பு அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெறும் இலக்கியங்களில் உறைந்து கிடக்கிறது என்பது கருதத்தக்கது. செம்மொழித் தமிழ் இலக்கியங்களில்\t[Read More]\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\n1. கேள்வி (தீபம்): தாங்கள் எழுத்தாளர் வாழ்க்கையைப் பெரிதும் விரும்புகிறீர்களா பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பிழைப்புக்கு முக்கியத்துவம் குறையும். பிழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எழுத்துக்கு முக்கியத்துவம் குறையும். இந்த இரண்டையும் சரிகட்ட முயன்று கொண்டிருக்கிறேன். 2. கேள்வி: எந்த நேரத்தில் அதிகம���\t[Read More]\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nயுத்த காண்டம் – நான்காம் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது தனி மனிதனா அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம். சமுதாயம் அல்லது மனித குலம் என்று நோக்கும் போது ஒரு அரசன் அல்லது அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டிய முறை அவன் ஒரு முன்\t[Read More]\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nவழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும்\t[Read More]\nகோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\n2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை\t[Read More]\nநல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர்.\t[Read More]\nவே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை\t[Read More]\nஅடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப்\t[Read More]\n“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல.\t[Read More]\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை\t[Read More]\nபுதுப்புதுதொடக்கங்கள் மூச்சு\t[Read More]\nமஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும்\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-23T03:18:48Z", "digest": "sha1:EXC6AMOME5HS2JTUYO7QK4T56X4XUHLE", "length": 5219, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "மகரகம நகர சபை: உள்ளுராட்சி சபையில் தேர்வானவர்கள் தொடர்பில் புதிய வழக்கு » Sri Lanka Muslim", "raw_content": "\nமகரகம நகர சபை: உள்ளுராட்சி சபையில் தேர்வானவர்கள் தொடர்பில் புதிய வழக்கு\nமகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஇந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள குறித்த 23 உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 27 பேருக்கு எதிர்வரும் ஜ���ன் மாதம் 28ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nமகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரும் அந்த நகர சபை பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதிவுலபிட்டிய, படல்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி மகரகம நகர சபையின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அவர்களின் உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.\nமகரகம நகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எல். சந்திரசேன பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.(ad)\nவெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூடுவதை தவிர்க்கவும்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10679", "date_download": "2019-05-23T03:58:11Z", "digest": "sha1:CKZ5RJJJL3YFLIFJU53U55H3FNJXPZXX", "length": 9868, "nlines": 57, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அரங்கேற்றம்: ஆரத்தி ஞானோதயன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\nசான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nடொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nசியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்\nகேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்\n- நா���ு பரசு | பிப்ரவரி 2016 |\nடிசம்பர் 20, 2015 அன்று ரிச்மண்ட் கொலிஜியேட் பள்ளியில் அமைந்துள்ள ஓட்ஸ் அரங்கில் செல்வி. ஆரத்தி ஞானோதயனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. திருமதி. உமா செட்டி அவர்களின் தலைமையில் இயங்கிவரும் ரிச்மண்ட் \"அப்சரஸ் ஆர்ட்ஸ் நடனக்குழு\" பரதநாட்டியப் பள்ளியில், திருமதி மீனா வீரப்பனிடம் எட்டு ஆண்டுகளாகப் பயின்று வருகிறார். இது குரு மீனா வீரப்பன் மற்றும் பாடகர்கள் நாராயணன், ஆர்த்தி ஆகியோருக்கும் அரங்கேற்ற நிகழ்ச்சியாக அமைந்தது.\nநிகழ்ச்சி, திரு. டி.ஆர்.எஸ். அவர்களின் 'நிகமவேத வேத்யம்' என்ற ஹம்சத்வனி ராக விநாயகர் கிருதியில் தொடங்கியது. பின்னர் கலாக்ஷேத்ரா நாட்டிய சுலோகத்தை அடுத்து, முதல் நடன உருப்படியாக பத்மஸ்ரீ சுதாராணி ரகுபதி இயற்றிய 'ஜெயஜெய சம்போ' என்ற ராகமாலிகையை ஆடலரசனுக்குச் சமர்ப்பித்தார். பின் ஆரபி ராக ஜதிஸ்வரத்தை அழகாக வழங்கினார்.\nபாபநாசம் சிவன் அவர்களின் தன்யாசி ராகத்திலமைந்த “நீ இந்த மாயம்” பதவர்ணத்துக்கு ஆரத்தி தன்னை ஒரு கோபிகையாக அபிநயித்து, கண்ணன்மீதான காதலைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் வழங்கிய அடவுகளும், சஞ்சாரியும், பாவங்களும் வந்தோர் மனங்களை மகிழ்வித்தன. தொடர்ந்து கேதார கௌளையில் “ஆனந்த நடமிடும் பாதன்” கீர்த்தனைக்கு அற்புதமாக ஆடினார்.\nகவியரசு கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையமைத்த “ஆயர்பாடி மாளிகையில்” பாடலை அக்கா சிவாந்தி பாட, ஆரத்தி தன் காலஞ்சென்ற பாட்டியாருக்கு அஞ்சலியாக அதைப் படைத்து அவையோர் மனத்தை நெகிழவைத்தார். மகாகவி பாரதியாரின் “வெள்ளை தாமரை பூவில்” என்ற பீம்பளாஸ் ராகப் பாடலுக்கு ஆடியது பரவலாக போற்றப்பட்டது. பிருந்தாவன சாரங்க ராகத் தில்லானா, தொடர்ந்து மங்களம் மூலம் நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.\nஆரத்தி ஹென்ரைக்கோ உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவியாவார். இசைக்குழுவினரான நாராயணன் சுப்ரமணியன் (வாய்ப்பாட்டு), ஆர்த்தி கல்யாணராமன் (வாய்ப்பாட்டு), சிவாந்தி ஞானோதயன் (வாய்ப்பாட்டு), மீனா வீரப்பன் (நட்டுவாங்கம்), சுதீந்திர ராவ் (மிருதங்கம்), பார்த்தா ஆஜி (புல்லாங்குழல்), பிரபா தயாளன் (வீணை) ஆகியோர் நிகழ்ச்சிக்கு தம் இசையால் வலுவூட்டினர். ஆரத்தியின் கர்நாடக இசை குருவான நாராயணனும், தமக்கை சிவாந்தியும் பாடியது குறிப்பிடத்தக்கது. ஆரத்தி தமிழில் அழகாகத் தொடங்கி நன்றியுரை ஆற்றினார்.\nசான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nடொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nசியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்\nகேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umavaratharajan.com/katturai/EntrumKulungumSalangai.html", "date_download": "2019-05-23T03:37:23Z", "digest": "sha1:XQ5UTVBWOBHAFYWCFLQPE6HMG3YF7QW3", "length": 37252, "nlines": 38, "source_domain": "umavaratharajan.com", "title": "வியூகம் - கலை இலக்கிய படைப்புகளும், பதிவுகளும்", "raw_content": "\nஅண்ணன் மௌனகுருவை நான் முதன் முதலாக சந்தித்தது 1974 இல் .கொழும்பு ,ஹெவலொக் வீதியில் 602/3, என்ற இலக்க வீட்டின் இரண்டாம் மாடி அறையில் நான் வாழ்ந்த காலமது. என்னுடன் கூட இருந்தவர் என்னூரைச் சேர்ந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் .அவர் மூலம் அண்ணன் மௌனகுருவின் பெயரை அறிவதற்கு முன்னரே அண்ணன் மௌனகுரு பற்றி எழுத்தாளர் இளங்கீரன் அவர்கள் என்னிடம் கூறியிருக்கிறார் . நானும் ,இளங்கீரனின் புதல்வர் மீலாத்கீரனும் இணைந்து வெளியிட்ட 'காலரதம்' சிற்றிதழில் 'மனிதபுராணம் ' என்ற தலைப்பில் இளங்கீரன் நாடகமொன்றை எழுதியிருந்தார் .அந்த நாடகம் அண்ணன் மௌனகுரு திருமணமாகி தலைநகருக்குத் தனிக்குடித்தனம் போனதைப் பின்னணியாகக் கொண்டது .அண்ணன் மௌனகுருவின் பதிவுத் திருமணத்தின் போது கூட இருந்தவர்களில் இளங்கீரனும் ஒருவர் .\nகேட்ட மாத்திரத்திலேயே 'மௌனகுரு' என்ற அந்தப் பெயர் 'மர்ம யோகி ' என்ற நாமத்துக்கு இணையான ஒரு வசீகரத்தை என் மனதில் உருவாக்கி விட்டது .நேரில் சந்தித்திராத , தோற்றமறியாத ஒருவரின் பெயர் நம் மனதில் தன்பாட்டுக்கு அவரின் உருவம் பற்றி வரைந்து கொள்ளும் சித்திரங்கள் விசித்திரமானவை .என்னுடைய 'மனச்சித்திரத்தில் ' அண்ணன் மௌனகுரு நீண்டதொரு தாடி வைத்திருந்தார் .சிஷ்யர்கள் அவரை சூழ்ந்திருந்தார்கள் .அவர்களுடைய கேள்விகளுக்கு எப்போதாவது ஒரு தடவை மௌனம் கலைத்து ஆறேழு வார்த்தைகளில் பதிலளித்தார் . கொஞ்சம் முசுடு .\nஆனால் நான் வரைந்து வைத்திருந்த அந்த சித்திரத்தின் வர்ணங்கள் யாவும் கரைந்து ,கோடுகளும் கலைந்து ,முற்கற்பிதங்களும் பொய்த்துப் போக அதிக நாட்கள் எடுக்கவில்லை. ஒரு நாள் எங்கள் அறைக்கு சண்முகம் சிவலிங்கம் அவர்களைத் தேடி அவரும் ,ச��த்ரா அக்காவும் நேராகவே வந்து விட்டார்கள் .\nமுதன் முதலாக சந்தித்த அன்றே மௌனகுரு அண்ணனின் பெயரில் முன்பாதி பொய் ,பின்பாதி மெய் என்பது நிரூபணமாகி விட்டது .எல்லா மருமக்களையும் வாரியணைக்கும் 'வானொலி சிறுவர் மலர் மாமா ' போல் அவரிருந்தார் .குமிண் சிரிப்பு .உற்சாகமான பேச்சு . உணர்ந்தேன் .\nசண்முகம் சிவலிங்கம் அவர்கள் என்னை அறிமுகப் படுத்தி வைத்தார் . நான் அறை மூலையிலிருந்த மண்ணெண்ணெய் ' ஸ்டவ்'வில் நீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தேன் . அவர்களின் உரையாடலை செவிமடுத்த படி அன்று தேநீர் தயாரித்து வழங்கினேன் . அண்ணன் மௌனகுருவுக்கு என்னுடைய தேநீர் மிகவும் பிடித்திருக்க வேண்டும் .என் கை விசேஷத்தைப் பெருமைப் படுத்தும் விதத்தில் 'தேநீர்த் தென்றல் 'என்றொரு பட்டத்தை எனக்கு வழங்குவதாக அண்ணன் மௌனகுரு அவர்கள் அறிவித்தார் . சித்ரா அக்கா அதை ஆமோதித்தார் .சண்முகம் சிவலிங்கம் 'ஹா ..ஹா ..' வென்று சிரித்தார் .இப்படித்தான் நாங்கள் நெருக்கமானோம் .\n''சும்மாதானே இருக்கிறீர்கள் .வீட்டுக்கு அடிக்கடி வந்து போகலாமே ...நல்ல புத்தகங்கள் எல்லாம் இருக்கின்றன ...''\nஇப்படித்தான் என் இருப்பிடத்திலிருந்து நடைதூரத்தில் பாமன்கடை ஒழுங்கையில் உள்ள அவருடைய வீட்டுக்கு ஆர்வத்துடன் அடிக்கடி சென்று வர ஆரம்பித்தேன் . டபிள்யூ .ஏ .சில்வா மாவத்தையில் சபையர் தியேட்டருக்கு அருகே கிளை விடும் பாமன்கடை ஒழுங்கையில் அண்ணன் மௌனகுரு அவர்கள் குடியிருந்தார் .ஒழுங்கை முனையில் வலதுபுறமாக ஒரு பழங்காலக் கட்டிடமொன்றிருந்தது .அதன் வாசல் திண்ணையில் நின்று கொண்டிருக்கும் மூன்று இளம்பெண்கள் இருள் படும் வரை வீதியை வேடிக்கை பார்த்த படியிருப்பார்கள் . அவர்கள் மூவரும் என்னைப் பார்த்து புன்னகைப்பது போலவும், அவர்களில் இளையவள் போல் தோன்றியவளின் புன்னகை மற்றவர்களுடையதை விட சற்றுப் பிரகாசத்துடனிருப்பது போலவும் எனக்கு ஒரு பிரமை .(சண்முகம் சிவலிங்கம் அவர்களிடம் இது பற்றி நான் ஒரு நாள் சொன்ன போது அவர் கூறிய பதில் இது :'அவர்கள் சிரிப்பதில் பிரச்சினையில்லை . ஆனால் அவர்கள் சிரிக்கும் படியாக நீ ஆகி விடாதே \nஅங்கிருந்து கொஞ்சம் நடந்தால் 'டானா ' வடிவில் முடங்கும் வீதி பின் நிமிர்ந்து கொள்ளும் .பிரபல பகுத்தறிவு வாதி டாக்டர் ஏப்ரஹாம் கோவூர் அண்ணன் மௌனகுருவ��ன் அயல் வீட்டுக் காரர். நான் முதன்முதலாகச் சென்ற அந்த நாளில் ,அமானுஷ்ய அமைதியுடன் இருப்பதாக கோவூரின் அந்த வீடு தோன்றியது .அந்த வீட்டு வாசலில் நின்ற பப்பாளி மரத்தின் பழத்தை ஒரு காகம் கொத்திக் கொண்டிருந்தது .பச்சைத் தோலைத் துளைத்து செம்மஞ்சள் சதையைக் கண்ட பெருமிதத்துடன் அது என்னை ஒரக் கண்ணால் பார்த்தது .\nஒழுங்கை முடியுமிடத்தில் ,பள்ளத்தில் அண்ணன் மௌனகுருவின் வீடு இருந்தது .ஓட்டிப் பிறந்த இரட்டையர் போன்ற அமைப்பில் இருந்த அந்த வீட்டின் ஒரு புறத்தில் மௌனகுரு அண்ணன் குடும்பத்தினரும் மறுபுறத்தில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் சுந்தரலிங்கம் குடும்பத்தினருமிருந்தனர் .(சித்ரா அக்காவும் அப்போது இலங்கை வானொலியில் பணி புரிந்து கொண்டிருந்தார் .அண்ணன் மௌனகுரு பாடப் புத்தக வெளியீட்டுக் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்ததாக ஞாபகம் . ) அண்ணன் மௌனகுருவின் மகன் சித்தார்த்தன் அப்போது கைக்குழந்தை . அவர்களோடு அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் அவருடைய மருமகள் வத்ஸலா ,சித்ரா அக்காவின் பாட்டி ஆகியோர் .\nநாளடைவில் அவர்களுடைய வீட்டில் நானும் ஒருவனாகி விட்டேன் . அவரிடம் ஏராளமான புத்தகங்களை இரவல் பெற்று நான் படித்திருக்கிறேன். பின்னாட்களில் என் எழுத்துப் பாணியில் மிகவும் செல்வாக்கு செலுத்திய சுந்தரராமசாமி அவர்களின் 'அக்கரை சீமையிலே ' நூலை அவரிடமிருந்தே பெற்றுக் கொண்டேன் . அவரிடமிருந்து நான் பெற்று படித்த இன்னொரு முக்கிய நாவல் ந.சுப்பிரமணியம் அவர்களின் 'வேரும் ,விழுதும் '.ஊரொன்றில் பாலம் கட்டுவதையொட்டிய நிகழ்வுகள் அந்த நாவலின் சாரம்.கலை ,இலக்கியம் சார்ந்த என் ரசனைகளை மாற்றியமைத்ததில் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் ,அண்ணன் நுஃமான் ,நண்பர் யேசுராசா போன்றே அண்ணன் மௌனகுருவுக்கும் முக்கிய பங்குண்டு . முக்கியமாக நாடகம் பற்றி எனக்கு அறிவூட்டியதில் அவருடைய பங்கு அளப்பரியது .அவரில்லா விட்டால் சரத் சந்திர ,சுகத பால சில்வா ,ஹென்றி ஜெயசேன ,பராக்கிரம கிரியெல்ல போன்ற சிங்களக் கலைஞர்களையும் சுந்தரலிங்கம் ,தாஸீசியஸ் ,பாலேந்திரா போன்ற தமிழ்க் கலைஞர்களையும் உரிய வேளையில் அறிந்திருக்க மாட்டேன் .\nஎன்னதான் உலக சினிமாக்களையும் , அறிவார்ந்த நவீன நாடகங்களையும் பார்த்தாலுங் கூட அந்தக் காலத்தில் 'கோமாதா என் ��ுலமாதா ' படத்துக்கும் நான் செல்ல வேண்டித்தானிருந்தது . அண்ணன் மௌனகுருவின் வீட்டிலிருந்த பாட்டியையும் ,வத்ஸலாவையும் வெள்ளவத்தை பிளாஸா திரையரங்குக்கு அழைத்துச் சென்று காண்பிப்பது என் பொறுப்பு . மௌனமாக இருந்து படம் முழுவதையும் பார்த்து விட்டு வீடு திரும்பும் போது பாட்டி கேட்ட கேள்வியை இன்றைக்கும் மறக்க முடியாது .''மகனே இந்த மாடு இவ்வளவெல்லாம் செய்யுதே ,இதில் பால் கறக்கேலுமா,ஏலாதா இந்த மாடு இவ்வளவெல்லாம் செய்யுதே ,இதில் பால் கறக்கேலுமா,ஏலாதா\nஇந்தக் காலகட்டத்தில்தான் என்னுடைய குரல் வானொலியில் முதன்முதலாக ஒலித்தது . பேராசிரியர் சண்முகதாஸ் அப்போது கலைக்கோலம் என்றொரு நிகழ்ச்சியை வானொலியில் நடத்திக் கொண்டிருந்தார் .அண்ணன் மௌனகுரு, சித்ரா அக்காவின் சிபாரிசின் பேரில்தான் அந்த நிகழ்ச்சியில் நூல் விமர்சனமொன்றை செய்யும் வாய்ப்புக் கிட்டியது . நான் விமர்சனம் செய்த நூல் நண்பர் அ.யேசுராசாவின் 'தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் '. இறைவன் கருணையிருந்திருந்தால் நான் அந்த உரையை நிகழ்த்தாமல் இருந்திருப்பேன் .அல்லது இறைவன் அற்புதங்களைப் புரிபவராக இருந்திருந்தால் அந்த வானொலி உரையை அ.யேசுராசா கேட்காமல் தடுத்தாவது இருப்பார் .இரண்டும் நிகழவில்லை .இரண்டாம் நாள் என் பெயருக்கு யேசுராசா அவர்களிடமிருந்து ஓர் அஞ்சலட்டை வந்தது . அதன் தொடக்கம் இப்படி ஆரம்பித்தது .'அன்புள்ள உமா வரதராஜன் , அழுக்கைத் தேடி அலையும் இலையான்கள் போன்ற உங்கள் வானொலி விமர்சனத்தைக் கேட்டேன் ......'\nஅண்ணன் மௌனகுரு ஊருக்கு கிளம்பும் சிலவேளைகளில் அவருக்குத் துணையாக ரயில் நிலையம் வரை இரவில் நான் செல்வதுண்டு .மரங்களும் இருளும் அடர்ந்த சாலையில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கிடும் சில கட்டிடங்களை சுட்டிக்காட்டி ''இங்கு எப்போது வரப் போகிறீர்கள் '' என அவர் ஒரு நாள் கேட்டார் . அது கொழும்பு பல்கலைக்கழகம் .ஒரு திரைப்படத்தின் உணர்ச்சி ததும்பும் காட்சி போல் அது இருந்தது .வெளிக்காற்று முகத்தில் மோதி சடசடக்க நான் மௌனமாக இருந்தேன் . நான் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்பது அவருடைய விருப்பம் . ஆனால் அவருடைய ஆசையை நிறைவேற்ற என்னால் முடியவில்லை . மாறாக அந்தப் பல்கலைக்கழகப் பக்கமாகச் செல்லும் பஸ்ஸில் தப்பித் தவறியும் கூட ஏறுவத��த் தவிர்த்துக் கொண்டேன் .\nநான் சிறிது காலத்துக்குப் பின் ஊர் திரும்பி விட்டேன் .அவர் யாழ் .பல்கலைக்கழகத்துக்கு சென்று விட்டார் .இந்தப் பிரிவுக்குப் பின்னர் எனக்கும் அவருக்குமான தொடர்புகள் அற்றுப் போயிருந்தன .கைபேசிகள் புழக்கத்தில் இல்லாத காலம் அது .ஒரு கடிதத்தை கைபட எழுதி ,தபாலுறையிலிட்டு ,முத்திரையொட்டி ,அஞ்சல் பெட்டியில் சேர்ப்பதென்பது ஒரு நாவலை எழுதி முடிப்பதற்கு ஒப்பான காரியம் .ஆனால் 1989 ல் என்னுடைய 'உள்மன யாத்திரை ' சிறுகதைத் தொகுப்பு வந்த போது அவர் சோம்பல் படாமல் வாழ்த்தி ஒரு கடிதம் அனுப்பி வைத்திருந்தார் .\n1990 அமளியின் போது கொழும்புக்கு நான் இடம் பெயர்ந்திருந்தேன் .'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் வருவது போல் இரவு பத்து மணிக்குப் பின்னர் பூர்வ ஜென்ம நினைவுகள் பீறிட்டெழக் கூடிய ஒரு வீட்டின் புறாக்கூட்டில் வாடகைக்கு குடியிருந்தேன் . இரவு பத்து மணிக்குப் பின்னர் மின்சாரத்தைப் பயன் படுத்தக் கூடாது என்பது வீட்டு சொந்தக் காரியின் கடுமையான உத்தரவு . ஒரு 'வோக்மனு'டனும் ,சில புத்தகங்களுடனும் , என் காலம் கழிந்து கொண்டிருந்தது .பத்து மணிக்குப் பின்னர் கவ்வி விடும் கும்மிருட்டில் குறுக்கு மறுக்காகத் திரியும் வீட்டுக்காரி ஆவியாய் அலையும் 'தேவிகா' போன்று கூட என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தாள் .\nநான் அங்கேயிருப்பதை அறிந்து ஒரு நாள் அண்ணன் மௌனகுரு என்னைத் தேடிக் கொண்டு வந்தார் .ஒரு மீட்பரைக் கண்டது போன்ற உற்சாகம் என்னுள் பொங்கி வழிந்தது . அவர் எனக்காக எல் ,சுப்ரமணியத்தின் 'East meets West ' 'கெஸெட்டை'க் கொண்டு வந்திருந்தார் .பதிலுக்கு 'அஞ்சலி' கெஸெட்டை நான் அவருக்குக் கொடுத்தேன் . தமிழ்த் திரை இசை மீது அவருக்கு அப்போது அவ்வளவு மதிப்பிருந்ததில்லை .ஆனால் இந்தக் கெஸெட்டில் இருந்த பாடல்கள் அவருக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்க வேண்டும் .' ''வித்தியாசமாக இருக்கிறது.sound of magic '' என்றார் .\nகேட்டு முடித்ததும் ''கிளம்புங்கள் .இப்போது நாம் ஒருவரை சந்திக்கப் போகிறோம் .\nஅவருக்கு உங்களை அறிமுகப் படுத்தி வைக்கப் போகிறேன் '' என்றார் . நாங்கள் பஸ்ஸேறிச் சென்ற இடம் பம்பலப்பிட்டி க்ரீன்லேண்ட்ஸ் ஹொட்டேல் .\n'' கோப்பியா , டீயா '' என்று கேட்டார் . எதைச் சொன்னாலும் கூட அந்த ஹொட்டேலில் உள்ள சிப்பந்திகள் அதைக் கொண்டு வந்து தருவதற்குள் நமக்குத் தாடி கூட முளைத்து விடும் என்பது என்னுடைய அனுபவம் . எனவே தெரிவை அவர் வசமே விட்டு விட்டேன் .\nஎனக்கு அண்ணன் மௌனகுரு அறிமுகப் படுத்த விரும்பிய நபர் சற்று நேரத்தில் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார் .என்னை விட இளையவர் போல் தோன்றிய அவர் தன் சோடாப்புட்டிக் கண்ணாடிக்கூடாக என்னை அடிக்கடி குறுகுறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார் .\n''நான் சொன்னேனே ...இவர்தான் அந்த உமா வரதராஜன் '' என்று என்னை அவருக்கும் ''இவரும் வரதராஜன்தான் . எஸ் .எம் .வரதராஜன் ......ரூபவாஹினியில் தயாரிப்பாளராக இருக்கிறார் ''என்று அவரை எனக்கும் அறிமுகம் செய்து வைத்தார் .இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம் .இந்த மகத்தான சந்திப்புக்குப் பின் எஸ் .எம் .வரதராஜன் 'ஊர்கோலம் ',' சங்கமம் ' ஆகிய ரூபவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னைத் தொகுப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் . ''நீங்கள் ஏன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் போது புன்னகைக்காமல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் '' என அன்பர் கே .எஸ் .சிவகுமாரன் அவர்கள் பின்னாட்களில் கேட்டதற்கும் , 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் ' என்று நான் பதிலளித்ததற்கும் ,முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு வர்ண வர்ண ஷேர்ட்டுகள் அணிந்த படி கெமரா முன் நான் அமர்ந்ததற்கும் மூலகாரணம் இந்த இருவரும்தான் .\nஎன்னுடனும் என்னுடைய குடும்பத்துடனும் அவர் கொண்ட உறவு மிகவும் நெருக்கமானது .எழுபதுகளின் இறுதியிலும் ,80 களின் தொடக்கத்திலும் அது மிகவும் உச்சமான நிலையிலிருந்தது . அம்மாவுக்கு சித்ரா அக்கா மீது மிகவும் வாஞ்சை . அதிலும் அப்போதிருந்த அவருடைய நீண்ட கூந்தல் மீது அளவற்ற பிரியம் . பின்னாட்களில் சித்ரா அக்கா தன் கூந்தலை நறுக்கிக் குட்டையாக்கிக் கொண்ட போது அம்மா அடைந்த துயரத்துக்கு அளவில்லை . வீதி விஸ்தரிப்பின் போது எங்கள் வீட்டின் முன்னால் நின்ற நீண்டகால வரலாறு கொண்ட மூன்று அலரி மரங்களையும் தறித்த போது கூட அவர் அவ்வளவு துயரப் பட்டதில்லை .'அண்ணன் மௌனகுருவே கவலைப்படவில்லை .நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள் ' என்று நான் அவரை சமாதானப் படுத்தியிருக்கிறேன் .\n''அவர் கவலைப் படவில்லை என்று உன்னிடம் சொன்னாரா ''என்று அம்மா என்னிடம் திருப்பிக் கேட்டார் .\nஎன்னுடைய மகளுடைய திருமண வைபவத்தின் போது என்னுடன் பிறந்த சகோதரர்கள் பக்கத்தில் இருக்கவில்லை .அந்தக் குறைக்கு இடம் தராமல் விடியற்காலையிலேயே அண்ணன் மௌனகுரு வந்து சேர்ந்து விட்டார் . நான் வேஷ்டி கட்டுவதும் ,ஆலயத்துக்குப் போவதும் என் வாழ்க்கையில் அபூர்வமாக நடப்பவை . ஆலயத்தில் மகளின் பக்கத்தில் சம்மணமிட்டு நான் அன்றிருந்த கோலத்தைப் பார்த்து ''சில இடங்களில் அடங்கி ,ஒடுங்கிப் போகத்தான்வேண்டியிருக்கிறது அல்லவா '' என்று கூறிச் சிரித்தார் .\nஎன்னுடைய பிள்ளைகளோடு அவர் மிகவும் அன்பு காட்டியவர் .அவரளவுக்குப் பொறுமையுடனும் ,கனிவுடனும் நான் கூட என் பிள்ளைகளுடன் நடந்து கொண்டிருக்க மாட்டேன் . இவ்வளவு வருடகால அனுபவத்தில் அவரிடம் நான் அவதானித்த முக்கியமான விஷயம் அவர் எவருடனும் தர்க்கிப்பதில்லை . விமர்சனங்களிலும் அவர் கடுமையான தொனியைக் கையாண்டதில்லை .ஒருவர் அபத்தமான வாதங்களை முன்வைக்கும் போது தன் முகத்திலிருக்கும் புன்னகை மறைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுவார் .அவர் தலையசைப்பையும் பாவனைகளையும் பார்க்கும் ஒருவருக்கு அவரை வென்று விட்ட இறுமாப்பு தோன்றக் கூட இடமுண்டு .ஆனால் அவர் 'அதுவல்ல '. விரிவான அலசல்களைச் செய்து தெளிவான முடிவுகளுடன் இருப்பவர் .'வெறும் சொல்லல்ல ,செயலே பதில் என்பதில் அசையாத நம்பிக்கை உள்ளவர் . சண்முகம் சிவலிங்கம் அவர்களின் கவிதைகளுக்கு அரங்காற்றுகை வடிவம் ஒன்றை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அண்மையில் அவரை சந்திக்க நான் சென்றிருந்தேன் . இந்தியன் தாத்தா போல் வெண்பஞ்சு முடி நெற்றியில் விழுந்து கிடக்க வேஷ்டி சட்டையுடன் ,வழக்கமான குமிண் சிரிப்புடன் ஜம்மென்ற கோலத்தில் அவரிருந்தார் .பேராதனை பல்கலைக் கழக தமிழ்ச் சங்கத்தின் 140வது ஆண்டு நிறைவு விழாவில் ஒளி பரப்புவதற்காக ,அவருடைய வாழ்த்துச் செய்தியொன்றை பெறும் பொருட்டு மூன்று இளைஞர்கள் வந்திருந்தனர் . ஒளிப்பதிவு செய்யும் ஆயத்தங்களில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .\n''ஐந்து நிமிஷம் உமா ...முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன் '' என்றார் . நான் காத்திருந்தேன் . முதலாவது டேக் குடனேயே அது சிறப்பாக முடிந்திருக்க வேண்டியது .ஆனால் ஒளிப்பதிவில் கவனமாக இருந்த அந்த இளைஞர்கள் ஒலிப்பதிவைத் தவற விட்டிருந்தார்கள் . இப்படியே மேலும் இரண்டு 'டேக்'குகள். ஆனால் அண்ணன் மௌனகுருவின் முகத்தில் சுளிப்போ சலிப்பின் சாயலோ சிறிதுமில்லை .தான் நடித்த 'பொன்மணி ' திரைப்படப் பிடிப்பின் போதும் இதே போல் நடந்த ஒரு சம்பவத்தை நகைச்சுவை ததும்ப விபரித்தார் . எல்லாம் முடிந்ததும் இளைஞர்கள் அவருடனும் ,என்னுடனும் படமெடுத்துக் கொண்டு விடை பெற்றார்கள் .\nபின் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம் .சண்முகம் சிவலிங்கத்தின் குறிப்பிட்ட சில கவிதைகளை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தேன் . 'விலை ' என்ற கவிதை அவரை ஈர்த்திருக்க வேண்டும் .மறுபடியும் அதை வாசிக்கச் சொன்னார் .வாசித்தேன் .\n''இது ஒரு தந்தையின் மனக்குமுறல் .ஆற்றாமை .இதையே அடிப்படையாகக் கொண்டு பாவனை வடிவில் மேடைக்குக் கொணர்வோம் '' என்றார் .மகிழ்ச்சியுடன் விடை பெற்றேன் .\nஅன்று இரவே தொலைபேசியில் அழைத்தார் .\n''அதில் வரும் அப்பாவாக நானே நடிக்கலாம் என்று எண்ணுகிறேன்.'' என்றார் .\nஅப்போது அது அண்ணன் மௌனகுருவின் குரலாகத் தெரியவில்லை . அன்று காலையில் சந்தித்த மூன்று இளைஞர்களில் ஒருவனுடைய குரல் போல் அது இருந்தது .\nபதிவேற்றம் - நவம்பர் 2017\n© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/general_astrology/lucky_stones/emerald.html", "date_download": "2019-05-23T03:18:02Z", "digest": "sha1:SD6ABLS5X4JBBIDX5CHLO4VF3F7X7AX5", "length": 10856, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "மரகதம் - அதிர்ஷ்டக் கற்கள் - மரகதம், பச்சை, நிறம், இருக்கின்றது, ஜோதிடம், அதிர்ஷ்டக், கற்கள், கிடைக்கும், மரகதக், ஆனெக்ஸ், அணியலாம், புதன், கொண்ட, அல்லது, கல்லுக்கு, போது, பாதிப்பு, என்பதால், ஆனது, எனப்படும், பெரில், இருக்கும், தன்மை, தகுந்த, என்றே, குரோமியம், அளவில்", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமரகதம் - அதிர்ஷ்டக் கற்கள்\nமரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.\nமரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை யாரும் கோவிலின் மேல் தளத்தில் ஏற்படுத்த விடுவதில்லை.\nபச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23 ம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில்அணிந்து கொள்ளுதல் நல்லத. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணியில் அணிவது மிகவும் சிறப்பு.\nமரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும்.\nமருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிற���் உள்ளதாகவும் இருக்கின்றது. பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை.\nபூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.\nஆழ்ந்த நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமரகதம் - அதிர்ஷ்டக் கற்கள், மரகதம், பச்சை, நிறம், இருக்கின்றது, ஜோதிடம், அதிர்ஷ்டக், கற்கள், கிடைக்கும், மரகதக், ஆனெக்ஸ், அணியலாம், புதன், கொண்ட, அல்லது, கல்லுக்கு, போது, பாதிப்பு, என்பதால், ஆனது, எனப்படும், பெரில், இருக்கும், தன்மை, தகுந்த, என்றே, குரோமியம், அளவில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/indian_government/chief_justices/index.html", "date_download": "2019-05-23T02:49:20Z", "digest": "sha1:2ZUTBTHM7FITPPITKC74BQDLTRIOW2YW", "length": 10090, "nlines": 109, "source_domain": "www.diamondtamil.com", "title": "Chief Justices of India - இந்தியத் தலைமை நீதிபதிகள் - Government of India - இந்திய அரசாங்கம்", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்தியத் தலைமை நீதிபதிகள் - இந்திய அரசாங்கம்\nஇந்தியாவின் மிக உயர்ந்த நீதிபதிப் பதவி இந்தியத் தலைமை நீதிபதி ஆகும். இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் உயர்ந்த நீதிபரிபாலணம் கொண்ட பதவியும் ஆகும்.\nதலைமை நீதிபதி பணி உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் அல்லாமல் அதன் அமர்வுகளில் பங்கேற்று நீதிபரிபாலணத்தை நிலைநிறுத்தும் கடமையையும் உள்ளடக்கியதாகும்.\nஇந்திய அரசியலமைப்பு விதி 124 ல் குறிப்பிட்டுள்ளபடி எல்லா நீதிபதிகளும் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நியமனம் செய்யப்படுகின்றார். அதைத்தவிர தனியான விதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கென எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nஅதனால் நீதிபதிகள் நியமனங்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட (பல மூத்த நீதிபதிகளினிடையே) இந்திய அரசின் சார்பில் முன்மொழியப்பட்டு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.\nஇந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் பின்வருமாறு:\n1 பெயர் : ஹரிலால்.ஜே. கனியா\nமாநிலம் : பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்)\nபதவி ஏற்றது : 15 ஆகஸ்டு 1947\nபதவி் முடிவு : 16 நவம்பர் 1951\n2 பெயர் : எம். பதஞ்சலி சாஸ்திரி\nமாநிலம் : மாதராஸ் (தற்பொழுது தமிழ்நாடு)\nபதவி ஏற்றது : 16 நவம்பர் 1951\nபதவி் முடிவு : 3 ஜனவரி 1954\n3 பெயர் : மேர் சந்த் மகாஜன்\nமாநிலம் : லாகூர் / காஷ்மீர்\nபதவி ஏற்றது : 3 ஜனவரி 1954\nபதவி் முடிவு : 22 டிசம்பர் 1954\n4 பெயர் : பிஜன் குமார் முகர்ஜி\nமாநிலம் : மேற்கு வங்காளம்\nபதவி ஏற்றது : 22 டிசம்பர் 1954\nபதவி் முடிவு : 31 ஜனவரி 1956\n5 பெயர் : சுதி ரஞ்சன் தாஸ்\nமாநிலம் : மேற்கு வங்காளம்\nபதவி ஏற்றது : 31 ஜனவரி 1956\nபதவி் முடிவு : 30 செப்ட்ம்பர் 1959\n6 பெயர் : புவனேஷ்வர் பிரசாத் சின்கா\nபதவி ஏற்றது : 30 செப்டம்பர் 1959\nபதவி் முடிவு : 31 ஜனவரி 1964\n7 பெயர் : பி. பி. கஜேந்திரகத்கர்\nமாநிலம் : பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்)\nபதவி ஏற்றது : 31 ஜனவரி 1964\nபதவி் முடிவு : 15 மார்ச் 1966\n8 பெயர் : அமல் குமார் சர்க்கார்\nமாநிலம் : மேற்கு வங்காளம்\nபதவி ஏற்றது : 16 மார்ச் 1966\nபதவி் முடிவு : 29 ஜூன் 1966\n9 பெயர் : கோகா சுப்பா ராவ்\nமாநிலம் : மாதராஸ் (தற்பொழுது தமிழ்நாடு)\nபதவி ஏற்றது : 30 ஜூன் 1966\nபதவி் முடிவு : 11 ஏப்ரல் 1967\n10 பெயர் : கைலாஷ் நாத் வாங்கோ\nமாநிலம் : உத்திரப் பிரதேசம்\nபதவி ஏற்றது : 12 ஏப்ரல் 1967\nபதவி் முடிவு : 24 பெப்ரவரி 1968\n11 பெயர் : முகம்மது இதயத்துல்லா\nமாநிலம் : (தற்பொழுது) சட்டீஸகர்\nபதவி ஏற்றது : 25 பெப்ரவரி 1968\nபதவி் முடிவு : 16 டிசம்பர் 1970\n12 பெயர் : ஜெயந்திலால் சோட்டலால் ஷா\nமாநிலம் : (தற்பொழுது) குஜராத்\nபதவி ஏற்றது : 17 டிசம்பர் 1970\nபதவி் முடிவு : 21 ஜனவரி 1971\n13 பெயர் : சர்வ மித்திர சிக்ரி\nபதவி ஏற்றது : 22 ஜனவரி 1971\nபதவி் முடிவு : 25 ஏப்ரல் 1973\n14 பெயர் : அஜித் நாத் ராய்\nமாநிலம் : மேற்கு வங்காளம்\nபதவி ஏற்றது : 25 ஏப்ரல் 1973\nபதவி் முடிவு : 28 ஜனவரி 1977\n15 பெயர் : மிர்சா அமிதுல்லா பேகம்\nமாநிலம் : உத்தரப் பிரதேசம்\nபதவி ஏற்றது : 29 ஜனவரி 1977\nபதவி் முடிவு : 21 பெப்ரவரி 1978\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nChief Justices of India - இந்தியத் தலைமை நீதிபதிகள் - Government of India - இந்திய அரசாங்கம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4654", "date_download": "2019-05-23T03:30:44Z", "digest": "sha1:YGLD6CI2KX4SW7NGXE42KU3LULUXX25N", "length": 7043, "nlines": 85, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும்… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும்…\nஇன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன. முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதனை தொடர்ந்து கல்லூரியின் கே.கே.எஸ் வீதி நுழைவாயில்களினூடாக பிரார்த்தனை மண்டபத்துக்கு விருந்தினர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் அங்கு விஜயதசமி நிகழ்வின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. இந் நிகழ்வில் அதிபர் உரையும் மாணவர்களுடைய கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்து மாமன்றத்தினால் ”நவமலர்” எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.\nஇந் நிகழ்வினை தொடர்ந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு ஏட்டினை தொடக்கி வைத்தார்கள்.\nஇதன் பின்னர் வைரவப் பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.\nPrevious post: யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்…\nNext post: தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டு பதக்கங்கள்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கட்டடத்துக்கான சாந்தி செய்யும் நிகழ்வு…March 11, 2015\nமிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானின் எண்ணை காப்பு வைபவம்…May 29, 2013\nஇந்துவின் சாதனையாளர்களுக்கு பழைய மாணவர் சங்கம் கௌரவிப்பு\nயாழ் இந்துவில் 75 ஆவது ”இந்துவின் இளைஞன்“ மலர் வெளியிடப்பட்டது…August 3, 2014\nமாவட்ட மட்ட மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டாம் இடம்…May 20, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51703", "date_download": "2019-05-23T04:10:54Z", "digest": "sha1:F5EJ6KSQI2R2HWXYHEKB76QUICICXFUL", "length": 10102, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் இரவு நேர ஆர்ப்பாட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் இரவு நேர ஆர்ப்பாட்டம்\nகிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடனான ஆர்ப்பாட்டம் நேற்று (09) இரவு வேளையிலும் பல்கலைக்கழ பிராதான நுலைவாயில் முன்பாக இடம்பெற்றது..\nஐந்து கோரிக்கைகளில் பிரதானமாக விடுதிப் பிரச்சினை மற்றும் வகுப்புத்தடை பிறப்பிக்கப்பட்ட மாணவர்களின் வகுப்புத் தடை நீக்குதல் தொடர்பான இரு கோரிக்கைகளை முன்வைத்து ��ாணவர்கள் நேற்றைய தினம் (09) இரவு தீப்பந்தம் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.\nநேற்றுமுன் தினம் (08) மதிய வேளை இது தொடர்பில் ஆர்ப்பட்டம் மேற்கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை (செனற்) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இன்று வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.\nநேற்றுமுன் தினம் (08) அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக காவலாளிகளைத் தாக்கி அவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்;டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பத்தொன்பது பேருக்கு எதிராக எறாவூர் பொலிஸ் நிலையம் மூலம் வழக்குத் தொடரப்பட்டு ஏறாவூர் நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டவர்களை எதிர்வரும் 11ம் திகதி மன்றில் ஆஜராகும்படி அளைப்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு மேற்படி விடயங்கள் தொடர்பில் மாணவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளுடனேயே ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றனர் என பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nபல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரமே விடுதி வசதி மேற்கொள்ளப்படுகின்றது ஏனையோர் பல்கலைக்கழகத்தின் வெளியே விடுதி எடுக்க வேண்டும். அதற்கான செலவீனங்களை பல்கலைக்கழகம் பொறுப்பேற்கும். தற்போது சென்ற வருடம் முதல் வருட மாணவர்களாக இருப்பவர்கள் தற்போது இரண்டாம் வருடத்திற்கு சென்றமையால் அவர்கள் பல்கலைக்கழகத்தின் வெளியே சென்று விடுதி வசதி தேட வேண்டும் அப்போது தான் இவ்வரும் இறுதி வருட மாணவர்களுக்கான விடுதி வசதி ஒழுங்குகளை மேற்கொள்ள முடியும் அதற்காகவே இரண்டாம் வகுப்பு மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற கட்டளை பிறப்பிக்கப்பட்டது.\nஅத்துடன் நியாயமற்ற முறையில் எந்த மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்படவில்லை அவர்களின் மேல் காணப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் அதிகமானதன் காரணமாகவே இவ்வாறான வகுப்புதடைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மாணவர்கள் இவ்விடயத்தை கருத்திற் கொள்ளாது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nமேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக மாணவர்��ள் நிர்வாகக் கட்டிடத் தொகுதியை விட்டு வெளியேறும் வரை தாங்களும் வெளியேறுவதில்லை என பல்கலைக்கழக உபவேந்தர் பிரதி உபவேந்தர் உட்பட நிர்வாகத் தரப்பினர் சிலர் பல்கலைக்கழகத்தினுள்ளேயே இருப்பதாகவும் தெரியவருகின்றது.\nPrevious articleகிழக்கில் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன’\nNext articleகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம்\nசமூக வலைத்தளங்களில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள்\nபெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்\nஐ.எஸ். பயங்கரவாதிகள் “சாத்தானின் தாய் எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர்\nவிஞ்ஞான பூர்வமான அமைச்சரவை மாற்றமே நியாயமானது\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-05-23T03:49:57Z", "digest": "sha1:QZWGDHJWUA3GQLKELGOGKLXF6ZWPJ7KZ", "length": 11439, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர்.\nகடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். ஸ்காட் மாரிசனுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால், பாராளுமன்ற தேர்தல் வரை அவருக்கு சிக்கல் இல்லை.\nஇந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் ���ே மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்துள்ளார்.\nஇந்த தேர்தலில் லிபரல் கட்சியின் தேர்தல் பிரசார யுக்தி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைப் பொருத்து அந்த கட்சி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா அல்லது பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்பது தெரியவரும். பருவநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக எதிரொலிக்கும்.\n“அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வளமாக வாழும் வகையில் நாட்டின் வலுவான பொருளாதாரத்தை இந்த தேர்தல் தீர்மானிக்கும். உலகின் மிகச்சிறந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், உங்களின் வருங்கால பாதுகாப்பு வலுவான பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஒருசில வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வருவதில்லை. கடைசியாக நடந்த பொதுத்தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலியா Comments Off on ஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு Print this News\nஆந்திராவில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு- ரஜினிக்கு அதிமுக வாழ்த்து\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் இன்று நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க…\nஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்\nஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஸ்க்காட் மோரிசன் மீண்டும்மேலும் படிக்க…\nஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: தொழில் கட்சி முன்னிலை\nபருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சல்\nதடுப்பு முகாமில் அகதிகள் தற்���ொலைக்கு முயலும் சம்பவங்கள்\nஆஸ்திரேலியாவின் பிரதமர் மீது முட்டை எறியப்பட்டது\nஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்\nஅவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி\nஅவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி\nஅவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிப்பு\nஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த ஓட்டல் மூடல்\nஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:00:52Z", "digest": "sha1:OJZEZCIBKATOU6FVZOOJLE65WGVVFZGU", "length": 16049, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழையே துணை – தினமணி தலையங்கம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழையே துணை – தினமணி தலையங்கம்\nஇந்தியாவில் அதிக உணவு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு “கிருஷி கர்மன்’ விருது வழங்கப்படுகிறது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இதற்கான விழாவில் 18 மாநிலங்கள் பல்வேறு பிரிவுகளில் முதன்மை பெற்று, பரிசுகள் பெற்றன. இதில் தமிழ்நாட்டுக்கும் பரிசு கிடைத்தது என்று மகிழ்ச்சி கொள்ளலாம். அதே நேரத்தில் பெருமை கொள்ள முடியாது.\nஇந்த விருதுகள் 2011-12-ஆம் ஆண்டு ஒரு மாநிலத்தின் மொத்த உணவு தானிய உற்பத்தி அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது.\nமுதல் பிரிவு ஒரு கோடி டன்னுக்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்த மாநிலங்களுக்கானது. இதில் மத்தியப் பிரதேசம் 190 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய சாதனை அளவைக் காட்டிலும் 18.91% அதிகம். அடுத்ததாக பஞ்சாப் மாநிலம் 283 லட்சம் டன் உற்பத்தி செய்தாலும் அதன் வளர்ச்சி விகிதம் 1.74% மட்டுமே. மூன்றாவதாக ராஜஸ்தான். இம்மாநிலம் 189 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளது. முந்தைய அதிகபட்ச உற்பத்தியைக் காட்டிலும் 0.70% மட்டுமே சாதனை புரிந்துள்ளது.\nஉணவு தானிய உற்பத்தி அளவு 100 லட்சம் டன்னுக்கும் குறைவான மாநிலங்களின் பட்டியலில் தமிழக அரசுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. அதாவது 96.4 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி செய்துள்ளோம். முந்தைய ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச சாதனை அளவாக 2006-07-ஆம் ஆண்டில் 82.63 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியைக் கணக்கிட்டால், நாம் 2011-12-ஆம் ஆண்டில் 16.67% அதிக உற்பத்தி செய்துள்ளோம். இதற்காக நாம் நிச்சயம் மகிழ்ச்சி கொள்ளலாம்.\nஇந்த விருதுகள், அந்தந்த மாநிலம் அதனதன் சாதனையை விஞ்சிய அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன என்றாலும், முதல் பிரிவில் உள்ள மாநிலங்களின் மொத்த உணவு தானிய உற்பத்தியைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் பெருமை கொள்ள ஒன்றுமில்லை என்பது தெரியும். உற்பத்தியில் நம்மைவிட ஒரு கோடி டன் அதிகமாக இருக்கிறார்கள்.\nநெல் உற்பத்தியில்கூட, பிகார் மாநிலம்தான் அதிக உற்பத்தி செய்து பரிசு பெற்றது. 2011-12 ஆண்டில் 72 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்துள்ளனர். முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 28.8% அதிக உற்பத்தி செய்துள்ளது. நாம் பிகாரைவிட அதிகமாக நெல் உற்பத்தி செய்தாலும், உற்பத்தியில் சாதனை செய்யவில்லை என்பதற்கு அடிப்படைக் காரணம், காவிரி நீர் பிரச்னை மட்டுமே. தேவையான பாசன நீர், தேவைப்படும் காலத்தில் கிடைக்கவில்லை என்பதாலேயே, பலர் நெற்பயிரைச் சாகுபடி செய்யவில்லை.\nதமிழகம் 96.4 லட்சம் டன் மட்டும்தான் உணவு தானியம் உற்பத்தி செய்ய முடிந்தது என்றால், அதற்குக் காரணம், போதிய நீர் இல்லாததால் தமிழக விவசாயிகள் எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கும், கரும்பு போன்ற பணப்பயிர் சாகுபடிக்கும் அதிகமாக மாறிவிட்டார்கள் என்பதுதான்.\nதமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரைத் தராமல் தானே வேளாண்மை செய்யும் கர்நாடக மாநிலம் உணவு தானிய உற்பத்தியிலோ, நெல் உற்பத்தியிலோ சாதனை எதையும் செய்யவில்லை. இதற்குக் காரணம், காவிரி நீர் பயன்பாட்டில் நெல்சாகுபடி செய்யும் வயல்களில் ஒரு ஏக்கருக்கு உற்பத்தியாகும் நெல் அளவு, தமிழ்நாட்டை ஒப்பிடும்போது மிகவும் கு��ைவு. கர்நாடகம் அதிக நீரைப் பயன்படுத்தி, ஏக்கருக்கு குறைவான நெல் உற்பத்தியைத்தான் காட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உற்பத்திக்கான மண்வளம், சாகுபடி பரப்பு இருந்தபோதிலும், சாகுபடி செய்யாததாலும், மாற்றுப்பயிர்களுக்கு மாறியதாலும், நெல் உற்பத்தியில் சாதனை நிகழ்த்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nகாவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகும் என்ற நம்பிக்கை இல்லை. காவிரி கண்காணிப்பு ஆணையமும் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை அளிக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் ஆகிவிட்டது. இந்நிலையில் நாம் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய மாற்று நடைமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.\nஇனி யாரை நம்பியும் பயன் இல்லை என்பதால், மழை நீருக்கும் கிணற்றுப்பாசனம் மற்றும் ஏரிப்பாசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் தரவும், ஏரிகளை முழுமையாகப் பயன்படுத்தவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மழை நீரைத் துளியும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்துக்கு தமிழகம் வந்துள்ளது. நெல் சாகுபடியிலும்கூட நீர்மேலாண்மை இல்லை என்றும், அதிக நீரை வீணடிக்கிறோம் என்றோம் தமிழக விவசாயிகள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.\nகம்பு, சோளம், கேழ்வரகு ஆகிய பயிர்கள் தமிழகத்தில் மிக அதிகமாக விளைந்த காலமும் உண்டு. ஆனால் இவற்றுக்குச் சந்தை இல்லை என்ற காரணத்தாலும், தமிழர்கள் இந்த சிறுதானிய உணவுகளைக் கைவிட்டு, முழுக்க முழுக்க அரிசி உணவுக்கு மாறியதாலும் இவற்றின் உற்பத்தி படிப்படியாக குறைந்தது. இனி இத்தகைய குறைந்த நீர்த்தேவை உள்ள பயிர்களுக்கும் மானாவாரி பயிர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தருவதுடன், அதன் சந்தையை அதிகரிக்க நம் உணவுப் பழக்கத்தில் கம்பு, சோளம், கேழ்வரகுக்கு அதிக முக்கியத்துவம் தருவதும் அவசியமாகிறது.\nதமிழகத்தின் உணவு தானிய உற்பத்திக்கு மழைநீர் மட்டுமே உதவும். அண்டை மாநிலங்களோ மத்திய அரசோ நிச்சயம் உதவி செய்யப்போவதில்லை. மழை பெய்யாமல் போகும் காலங்களும் உண்டுதான்…இருப்பினும், மழை பொய்த்தாலும் மனிதர்களைப்போல பொய்ப்பதில்லை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nவாழையில் இலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் ���\n← தென்னையில் ஊடு பயிர்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/40640-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-23T03:59:53Z", "digest": "sha1:U3RJDXZSQDAPM5MEIKGXOGBFHAAQTMCM", "length": 8746, "nlines": 124, "source_domain": "lankanewsweb.net", "title": "எரிபொருள் விலை அதிகரித்தது - Lanka News Web (LNW)", "raw_content": "\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\n92 பெட்ரோல் – 3 ரூபாவினாலும்,\n95 பெட்ரோல் 7 ரூபாவினாலும்,\nசுப்பர் டீசல் 8 ரூபாவினாலும், அதிகரிக்கப்பட்டுள்ளது.\n129 ரூபாவாக இருந்த 92 பெட்ரோல், 132 ரூபாவாகவும்,\n152 ரூபாவாக இருந்த 95 பெட்ரோல், 159 ரூபாவாகவும்,\n103 ரூபாவாக இருந்த டீசல் 104 ரூபாவாகவும்,\n126 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி…\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nதம்மிக்க குறித்து ரணிலிடம் கேட்டறிய எடுத்த முயற்சி தோல்வி\nபிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது…\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...\nஅரசாங்க ��ழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nமாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...\nபிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு...\nஇலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/14/nadar.html", "date_download": "2019-05-23T03:21:04Z", "digest": "sha1:IS5SNYM7QN4OI3RNX6ML37DMTQA5NRTE", "length": 17931, "nlines": 266, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெர்கண்டைல் வங்கி: ப.சியிடம் நாடார்கள் மனு | Nadars meet PC to save bank - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n11 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n12 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n15 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n17 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies சென்னை டு பழனி... அங்கிருந்து செவ்வாய்கிரகத்துக்கு ஒரு டிரிப்.. விஜய் சேதுபதியின் புது ஐடியா\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெர்கண்டைல் வங்கி: ப.சியிடம் நாடார்கள் மனு\nதமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் மீண்டும் விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும்,அதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தடுக்க வேண்டும் என்று கோரி மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், நாடார் அமைப்புகள் மனுகொடுத்துள்ளன.\nதூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. கடந்த 1928ம் ஆண்டு நாடார் சமுதாயத்தினருக்காக,அச் சமுதாயத்தினரால் தொடங்கப்பட்ட இந்த வங்கியை சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளத் தொழிலதிபர் சிவசங்கரன் விலைக்குவாங்கினார்.\nவங்கியின் பெரும்பாலான பங்குகளை வைத்திருந்த பிரபல நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், அந்தப் பங்குகளை சிவசங்கரனிடம்விற்றுவிட்டது. இதனால் வங்கியின் கட்டுப்பாட்டு அவர் வசம் வந்தது.\nஇதையடுத்து வங்கியை மீண்டும் தங்கள் சமூகத்தினரிடமே ஒப்படைக்குமாறுசிவசங்கரனை நாடார் சமூகத்தினர் வலியுறுத்தினர். ஆனால்தான் வாங்கிய விலையை விட கூடுதலாக கொடுத்தால்தான் வங்கியை திருப்பித் தர முடியும் என்று சிவசங்கரன் கூறி விட்டார்.\nஇதையடுத்து மாலை முரசு பத்திரிக்கை அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் தலைமையில் வங்கி மீட்புக் குழு அமைக்கப்பட்டு நாடார்சமூகத்தினரிடம் நிதி திரட்டப்பட்டது. பங்குகள் மூலம் திரட்டப்பட்ட அந்தப் பணத்தைக் கொண்டு வங்கியை சிவசங்கரனிடம் இருந்துநாடார்கள் மீண்டும் வாங்கினர்.\nஇந் நிலையில் மெர்க்கண்டைல் வங்கியை மீண்டும் சிவசங்கரனே வாங்கப் போவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதையடுத்துபல்வேறு நாடார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இந்திய நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, டெல்லி சென்றுப.சிதம்பரத்தை சந்தித்துள்ளனர்.\nசிவசங்கரன் மீண்டும் மெர்க்கண்டைல் வங்கியை வாங்க அனுமதிக்கக் கூடாது. சிவசங்கரனுக்கு உடந்தையாக பா.ராமச்சந்திர ஆதித்தன்செயல்படுகிறார். எனவே இந்த கூட்டுச் சதியை முறியடிக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உதவ வேண்டும் என்று அவர்கள்கோரியுள்ளனர்.\nஇந்தக் குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து இப் பிரச்சினையில் உதவுமாறு கேட்டுக் கொள்ளவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அஇஅதிமுக வென்றவர் 4,38,404 41% 1,36,625\nடி.கெ.எஸ். இளங்கோவன் திமுக தோற்றவர் 3,01,779 28% 0\nராஜேந்திரன் சி அஇஅதிமுக வென்றவர் 3,08,567 42% 32,935\nபாரதி ஆர்.எஸ். திமுக தோற்றவர் 2,75,632 38% 0\nதமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. தபால் வாக்குகளில் கூட முன்னிலை வகிக்காத அதிமுக கூட்டணி\nநம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_45.html", "date_download": "2019-05-23T02:57:02Z", "digest": "sha1:A5BNHXIPKKLA3ENSB4XRNJ4SA2V3WSSH", "length": 5435, "nlines": 58, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "முப்பது வருடங்களாக சேவைசெய்த ஊழியர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / முப்பது வருடங்களாக சேவைசெய்த ஊழியர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nமுப்பது வருடங்களாக சேவைசெய்த ஊழியர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஅரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தில் முப்பது வருடங்களாக சேவைசெய்த ஊழியர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nபத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் முப்பது வருட காலம் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தில் சேவை செய்த ஊழியர்களுக்கு ஜனாதிபதியினால் தங்க விருதுகள் வழங்கப்பட்டது.\nசுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ. திசாநாயக்க ஆகியோரால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன, அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் பாலித ஜயசேக்கர ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமுப்பது வருடங்களாக சேவைசெய்த ஊழியர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் Reviewed by jaffnaminnal media on January 21, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_78.html", "date_download": "2019-05-23T03:00:13Z", "digest": "sha1:BGPHM6CDUU5RVG3GC6ZXES6FVHRDA6VF", "length": 4890, "nlines": 61, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "போராடி தோற்றது இலங்கை அணி! - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / போராடி தோற்றது இலங்கை அணி\nபோராடி தோற்றது இலங்கை அணி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nதென்னாபிரிக்காவின் சென்சூரியன் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டி, மழை காரணடமாக 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதையடுத்து, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 10 ஓவர்களில் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.\nதென் ஆப்ரிக்க அணியின் சிறந்த பந்து வீச்சே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது.\nபோராடி தோற்றது இலங்கை அணி\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87386", "date_download": "2019-05-23T04:40:43Z", "digest": "sha1:7RW6RXXENYXCQGOI25PCSWLP34WMO7M3", "length": 11575, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுநீல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\nசத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா) »\nசென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுநீல்\nசென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு நன்னாளில் பேச்சு வாக்கில் சென்னையில் இங்கு நான் ஏன் ஒரு மாதாந்திர ஓ.பி துவங்க கூடாது என்று யோசனை வந்தது. அதை சவுந்தரிடம் கூறியபோது உண்மையில் மகிழ்ந்தார். :’நானும் உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன்’ என்றார்.\nவாழ்க்கை முறை சார்ந்த நோய்களை கட்டுப்படுத்த யோகமும் ஆயுர்வேதமும் நல்ல வகையில் ஒத்திசைந்து பணியாற்றுகிறது. பல திட்டங்களைப் பற்றிப் பேசினோம். மைந்தன் பிறப்பு எனும் அடுத்த நிலையில் இதுபோன்ற ஒன்றை நானும் சிந்தித்தாக வேண்டி இருந்தது. இது சில மாதங்களுக்கு முன்னர் முடிவானது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நீங்கள் சவுந்தரின் மையம் திறந்து வைக்கும் அதே நன்னாளில் அங்கு எனது இந்த சிறிய முயற்சியையும் துவக்கி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முதல் ஆதுரராக இருந்து சிறப்பிக்க வேண்டும் என்றெல்லாம் கோர மாட்டேன்:)\nஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று காலை முதல் மாலை வரை அங்கு இருப்பதாக திட்டம். காரைக்குடியினரின் உறவினர்கள் பலர் சென்னையில் வசிப்பவர்கள். அதைத்தவிர நம் நண்பர்கள் இருக்கிறார்கள். சொந்த தயாரிப்பான சில மருந்துகளை மட்டும் கொடுத்துவிட்டு. பிறவற்றை கோட்டக்கல் மையங்களில் வாங்கி கொள்ள சொல்லலாம் என்பது தான் இப்போதைய யோசனை. எல்லாம் சரியாக இருக்கும் என நம்புகிறேன்..\nபார்ப்போம். நாகர்கோயிலில் ஆரியபவன் ஓட்டலை நாஞ்சில்நாடன் திறந்து வைத்தார். அந்த நோக்கில் மருத்துவமனையை நான் திறந்துவைக்கலாமா என தெரியவில்லை. நான் மருந்தே சாப்பிடுவதில்லை\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்\nஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2\nஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு\nTags: சுனில் கிருஷ்ணன், சென்னையில் ஒரு புதிய துவக்கம்\nஆலய அழிப்பு - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 65\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nரயிலில் - ஒரு கட்டுரை\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/floods-kill-23-in-malawi/", "date_download": "2019-05-23T03:14:54Z", "digest": "sha1:BWQOQOKHNCUWOIKOMO66TGTJKQELPFBO", "length": 11440, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி- 23 பேர் பலி - Sathiyam TV", "raw_content": "\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nHome Tamil News World ��ப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி- 23 பேர் பலி\nஆப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி- 23 பேர் பலி\nஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.\nசுமார் 1 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேரைக் காணவில்லை. ராணுவம் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர்.\nஇதற்கிடையே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த வாரம் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nEVM இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு – பிரணாப் முகர்ஜி\nஅதிமுக இரண்டாக பிரிந்திருப்பது மற்றவர்களுக்கே சாதகம் – கருணாஸ்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nஆன்லைனில் சீட்டு விளையாடியதால் நடந்த சோகம்\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் – 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள���\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/19/108323.html", "date_download": "2019-05-23T03:22:08Z", "digest": "sha1:RGCVWYYWKRUO2JJD4SYUAWSQH7FWBPAV", "length": 18754, "nlines": 210, "source_domain": "thinaboomi.com", "title": "பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nவெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019 இந்தியா\nபுதுடெல்லி : பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் இடைநீக்கம் செய்தது. அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ந் தேதி ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரசாரம் செய்ய சென்றார். அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியவுடன், ஒடிசா மாநிலத்துக்கான தேர்தல் பார்வையாளர் முகமது மொசின், அந்த ஹெலிகாப்டரை சோதனையிட்டார்.\nஇந்த சோதனையால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடங்கள் அங்கேயே இருக்க வேண்டியதாகி விட்டது. இந்நிலையில், முகமது மொசினை தேர்தல் கமிஷன் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவில், “கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்கள் தொடர்பாக தேர்தல் கமிஷன் பிறப்பித்த வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதற்காக கர்நாடக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மொசின் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.\n“கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டது, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது” என்று தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெ���ிவித்தார்.\nஇதற்கிடையே, இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nபிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மர்ம பெட்டி இறக்கப்பட்டதாக செய்தி வெளியானநிலையில், எல்லா ஹெலிகாப்டர்களிலும் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். பிரதமரின் ஹெலிகாப்டருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டு, கடமையை செய்த தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் இடைநீக்கம் செய்துள்ளது.\nஇதன்மூலம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதை விரும்பாத அளவுக்கு ஹெலிகாப்டரில் மோடி அப்படி என்ன கொண்டு சென்றார்\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=791", "date_download": "2019-05-23T03:41:28Z", "digest": "sha1:RWR2PL2CADBZCCNTLVFCJOLVZNHYSG3D", "length": 3237, "nlines": 114, "source_domain": "www.tcsong.com", "title": "அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா\nஅல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா\nஅல்லேலூயா கிருபை தந்திடும் நேசா – 2\nஉம்மையே நாடி ஓடி வந்தேன் – உன் பாதம்\nஇரக்கம் காட்டிடும் ஐயா – 2\n1. ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு\nநான் உன்னை விடுவிப்பேன் என்றீரே தோவா\nமாறுபட்ட இதயத்தை நொறுங்குண்ட ஆவியை\nபுறக்கணியாதிரும் நேசா – 2\n2. உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும்\nநீர் எந்தன் சமீபமல்லோ ஐயா ஐயா – 2\nஎந்தனின் பாரத்தை உந்தன் மேல் வைத்திட்டேன்\nஆதரிப்பீர் இயேசு நாதா – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-05-23T03:51:36Z", "digest": "sha1:O5VKBQR54TQA4BL6JR4YDFGMLGFHCZK6", "length": 5228, "nlines": 132, "source_domain": "gttaagri.relier.in", "title": "மேடை: வெங்கயத்தில் நுனிகருகல் நோய் இயற்கை பூச்சி விரட்டி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமேடை: வெங்கயத்தில் நுனிகருகல் நோய் இயற்கை பூச்சி விரட்டி\nவெங்கயத்தில் எற்படும் நுனிகருகல் நோய்க்கு இயற்கை புச்சிவிரட்டி பற்றிய முழ்மையான தகவல் தேவை\nஅறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமேடை: வல்லாரை கீரை கட்டுகள் தேவை →\n← மேடை: மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் முகவரி தேவை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavi.com/2019/05/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-05-23T02:46:05Z", "digest": "sha1:DXYXYNLTWF7XGXCBQYZK47WTEXCCVAPM", "length": 27502, "nlines": 235, "source_domain": "tamilkilavi.com", "title": "தீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை – Tamilkilavi", "raw_content": "\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்து��் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு ��ிழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்த���்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nசென்னை: எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கூறுவதன் மூலம் தீவிரவாதி என்றாலே அவர்கள் மற்ற மதத்தினர்தான் என்று அவர் கூற வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇறுதிக் கட்ட வாக்குப் பதிவு 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். மோடி முதல் கமல்ஹாசன் வரை அத்தனை பேருமே சர்ச்சையாக பேசி வருகிறார்கள். கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரை ஆதரித்து பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துவிட்டதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகமல் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்றார். இதில் இவர் கூறிய முதல் கருத்து மட்டும் விவாதத்திற்குள்ளாகிவிட்டது.\nகமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பிரச்சாரம்.. பிரதமர் மோடியின் பதிலடி இதுதான்\nஇவரது கருத்து வடஇந்தியா முதல் தென்னிந்தியா வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்று, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு சர்ச்சையில் சிக்கிவிட்டார்.\nகமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பிரச்சாரம்.. பிரதமர் மோடியின் பதிலடி இதுதான்\nகமல்ஹாசன் கருத்துக்கு இந்து மகாசபை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில ஊடகத்தில் ஒரு பதிலை அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மற்ற மதத்தினர் மட்டுமே தீவிரவாதியாக இருப்பார்கள் என சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என கூறலாம். ஆனால் இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என கூறுவது மற்ற மதத்தினரை புண்படுத்தும்படியாக உள்ளது. தனக்கு எந்த சாதியும் இல்லை என்று கூறிய பிரதமரே இந்து ம��த்துக்கு ஆதரவாகவும் மற்ற மதத்திற்கு மறைமுகமாக எதிராகவும் ஒரு கருத்தை கூறியிருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.\nஆக, கமல் ஒரு பேச்சு பேசப் போய், அதற்கு கொடுக்கப்பட்டு வரும் பதில்களைப் பார்த்தால் அவையும் சர்ச்சையாகவே வருவது அதிர வைத்துள்ளது.\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய்...\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nகுருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய...\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nகடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல,...\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nபுடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட...\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\nஇலங்கையில் இந்த மாதம் தொடங்கும் கிரிக்கெட் தொடரில்...\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதித்த சிறுவனுக்கு...\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nசென்னை: காங்கிரசும், பாஜகவும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லைதான்.....\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nகுமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி...\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை...\nசெய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள உங்களுககாக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ்க்கிழவி.கொம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/16032705/Ponds-cut-during-the-monarchy-gets-renovated-Rs1010.vpf", "date_download": "2019-05-23T03:21:18Z", "digest": "sha1:RKKGQFE6HEKKSG2HDHXFARTMVJAXPKFL", "length": 18522, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ponds cut during the monarchy gets renovated Rs.10-10 crores in pavement, power supply and rectilage || மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட குளங்கள் புதுப்பொலிவு பெறுகிறது ரூ.10¼ கோடியில் நடைபாதை, மின்விளக்கு வசதி, படித்துறைகள் சீரமைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ; சற்று நேரத்தில் முன்னிலை விவரம்\nமன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட குளங்கள் புதுப்பொலிவு பெறுகிறது ரூ.10¼ கோடியில் நடைபாதை, மின்விளக்கு வசதி, படித்துறைகள் சீரமைப்பு + \"||\" + Ponds cut during the monarchy gets renovated Rs.10-10 crores in pavement, power supply and rectilage\nமன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட குளங்கள் புதுப்பொலிவு பெறுகிறது ரூ.10¼ கோடியில் நடைபாதை, மின்விளக்கு வசதி, படித்துறைகள் சீரமைப்பு\nதஞ்சையில்,மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட சாமந்தான்,சிவகங்கை, அய்யன்குளம் புதுப் பொலிவு பெறுகிறது. இதில் அய்யன்குளம், சாமந்தான் குளத்தில் ரூ.10¼ கோடியில் நடைபாதை, மின்விளக்குவசதி, படித்துறைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.\nமன்னர்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் நீர் மேலாண்மை உருவாக்கப்பட்டது. தஞ்சை மாநகரில் நிலத்தடி நீரை மேம்படுத்த குளங்கள் வெட்டப்பட்டன. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் சிவகங்கை பூங்கா குளம் வெட்டப்பட்டது. தஞ்சை பெரியகோவிலில் இருந்து சேகரிக்கப்படும் மழைநீர் இந்த குளத்திற்கு வரும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும் சேவப்ப நாயக்கன்வாரியில் இருந்தும் இந்த குளத்திற்கு தண்ணீர் வரும்.\nஇந்த குளத்தில் இருந்து மேலவீதியில் உள்ள அய்யன்குளத்திற்கும், அங்கிருந்து அரண்மனையில் உள்ள குளங்கள் மற்றும் கொண்டிராஜபாளையத்தில் உள்ள சாமந்தான் குளத்திற்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக பூமிக்கடியில் நீர்வழிப்பாதையும் ஏற்படுத்தப்பட்டது.\nஇதில் சிவகங்கை பூங்கா குளத்தில் மட்டும் தற்போது தண்ணீர் உள்ளது. மற்ற அய்யன்குளம், சாமந்தான் குளம் வறண்டு காணப்படுகிறது. இதில் சாமந்தான் குளத்திற்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகிறது. அய்யன்குளம், தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்திலும், சாமந்தான்குளம், நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்திலும் வெட்டப்பட்டன. இந்த குளங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.\nஇந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்டப் பணிகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் ��ேற் கொள்ளப்பட்டு வருகின்றன. 12 வகையான திட்டப்பணிகளில் ஒன்று, தஞ்சையில் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட சிவகங்கை குளம், அய்யன்குளம், சாமந்தான் குளத்தை புதுப் பொலிவு பெறச்செய்வது. இதில் சிவகங்கை பூங்கா குளம், பூங்கா பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅய்யன்குளம் மற்றும் சாமந்தான் குளத்தை மேம்படுத்த ரூ.10 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அய்யன்குளத்தில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக குளத்தில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து குளத்தின் 4 புறமும் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குளத்திற்கு நீர் வரும் வழி மற்றும் செல்லும் வழிகள் செயல்படாமல் உள்ளது. குளத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்த செடிகள் மற்றும் பாழடைந்தபடிகளும் அகற்றப்பட்டு சீரமைக்கப்படுகிறது.\nஇதே போல் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ளது சாமந்தான்குளம். இந்த குளத்தை சுற்றிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெறுகின்றன. முதல் கட்டமாக இந்த குளத்திலும் தேங்கி உள்ள குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டு, சுற்றுச்சுவர் புனரமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.\nஇது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “தஞ்சை மாநகரில் உள்ள சிவகங்கை குளம், அய்யன்குளம், சாமந்தான் குளம் ஆகிய 3 குளங்களும் புனரமைக்கப்படுகின்றன. இந்த குளங்களை சுற்றிலும் உள்ள கரைகள் பலப்படுத்தப்பட்டு, நான்கு புறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. மேலும் மின்விளக்குகளும் அமைக்கப்படுகின்றன. குளத்தின் நடுவில் உள்ள பகுதிக்கு செல்லும் வகையில் நடைபாலமும் அமைக்கப்படுகின்றன. நடுவில் நீரூற்றும் அமைக்கப்பட உள்ளது.\nஅய்யன்குளம், சாமந்தான் குளத்தின் 4 பகுதிகளிலும் படித்துறைகளும் புனரமைக்கப்பட உள்ளது. குளத்தை சுற்றிலும் மின் விளக்கு வசதிகளும் செய்யப்படுகின்றன. குளங்களுக்கு நீர் வரத்து பாதைகளும் செப்பனிடப்பட்டு தண்ணீர் வரவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதி���் அய்யன்குளத்தின் பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதத்தில் முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாமந்தான்குளத்தில் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார்.\n1. பாரீஸ் தேவாலயத்தை சீரமைக்க சிறுமி நிதி\nபாரீஸ் தேவாலயத்தை சீரமைக்க சிறுமி ஒருவர் நிதி உதவி அளித்தார்.\n2. நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - நிதின் கட்காரி தகவல்\nநெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n4. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_88.html", "date_download": "2019-05-23T03:47:41Z", "digest": "sha1:33NBV6VFR7IUU7Y2MCFK4A5KO4ENYCVU", "length": 10066, "nlines": 64, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்த கதை இன்று யாழ் எம்.ஜி.ஆர்க்கு நடந்த சோகம். - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்த கதை இன்று யாழ் எம்.ஜி.ஆர்க்கு நடந்த சோகம்.\nவழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்த கதை இன்று யாழ் எம்.ஜி.ஆர்க்கு நடந்த சோகம்.\nவழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்து பிள்ளையாரிடம் தெருவால் போனவன் வரத்தை பெற்று போக தேங்காய்க்கு சொந்தகாரன் ஓரமாக நின்று பார்த்துட்டு நின்றானாம். அப்படி ஒரு சம்பவம் இன்று யாழ்ப்பணத்தில் நடந்தது.\nதமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) 100ஆவது பிறந்த தினம் இன்றாகும்.\nயாழில் இதுவரை காலமும் எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) பிறந்ததினம் , நினைவுதினம் ஆகிய தினங்களில் யாழ் எம்_ஜி_ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் என்பவரே நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வந்தார்.\nஇவரின் சொந்த நிதியில் தான் யாழ் .கல்வியங்காட்டு சந்தை பகுதியில் எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) சிலை அமைக்கப்பட்டு உள்ளது.\nயாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் என்பவர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் , நினைவு தினம் ஆகிய தினங்களில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வறிய மக்களுக்கு உடுபுடவைகளும் வழங்குவார். இந்நிகழ்வுகளில் கல்வியங்காட்டு சந்தை வர்த்தகர்கள் உட்பட சிலரே கலந்து கொள்வார்கள்.\nஆனால் இன்றைய தினம் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை ஒருசிலர் தமது அரசியல் சுயலாபத்திற்காகவும் , இந்திய துனைத்தூதரகத்திற்கு தமது விசுவாசத்தையும் காட்டவும் பயன்படுத்தி உள்ளார்கள் என தோன்றுகின்றது.\nயாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்த பின்னர் அவரை ஓராமாக விட்டுவிட்டு சிலர் சுயலாப நோக்குக்காக நிகழ்வினை கொண்டு நடாத்த தொடங்கினர்.\nசுந்தரலிங்கத்தை விளக்கு ஏற்ற இறுதியாக அழைத்தனர். சுந்தரலிங்கம் என்பவர் தனது சொந்த நிதியில் வாங்கிய உடுபுடவைகளை அவரை ஓரம் கட்டி தாம் த���து சொந்த நிதியில் உதவி செய்வது போன்று ஊடகங்களுக்கு முன்னால் போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். இருந்த போதிலும் அங்கு நின்ற சில ஊடகவியலாளர்களே சுந்தரலிங்கம் என்பவரை \" ஐயா நீங்களும் சேர்ந்து கொடுங்கள்\" என அழைத்து இருந்தனர். இதுவரை காலமும் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் நினைவு தின நிகழ்வுகளில் சுந்தரலிங்கம் அவர்கள் எம்.ஜி.ஆர் குறித்து சிற்றுரை ஒன்று ஆற்றி எம்.ஜி.ஆரின் பாடல்களை பாடுவார். ஆனால் இன்றைய தினம் சுந்தரலிங்கத்திற்கு அந்த வாய்ப்புக்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு இருந்தது.\nஇதுவரை காலமும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் , பிறந்த தின நிகழ்வு நடைபெறுகையில் இன்றைய தினம் கலந்து கொண்ட புண்ணியவான்கள் எங்கே சென்று இருந்தார்கள் இனிவரும் காலத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆரின் பிறந்த தின , நினைவு தின நிகழ்வுகளில் ஆவது தமது சொந்த நிதியில் வறிய மக்களுக்கு உதவுவார்களா இனிவரும் காலத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆரின் பிறந்த தின , நினைவு தின நிகழ்வுகளில் ஆவது தமது சொந்த நிதியில் வறிய மக்களுக்கு உதவுவார்களா அல்லது சுந்தரலிங்கம் சுருட்டு சுற்றி , விவசாயம் செய்து சிறுக சிறுக சேர்ந்த பணத்தில் வறிய மக்களுக்கு வழங்க என உடுபுடவைகள் வாங்கி வர அதனை தமது சொந்த நிதியில் வழங்குவது போன்று இந்த புண்ணியவான்கள் உதவ போகின்றார்களா அல்லது சுந்தரலிங்கம் சுருட்டு சுற்றி , விவசாயம் செய்து சிறுக சிறுக சேர்ந்த பணத்தில் வறிய மக்களுக்கு வழங்க என உடுபுடவைகள் வாங்கி வர அதனை தமது சொந்த நிதியில் வழங்குவது போன்று இந்த புண்ணியவான்கள் உதவ போகின்றார்களா என்பதனை பொறுத்து இருந்து பார்ப்போம்.\nமின்னல் பிரதான செய்தியாளர் யாழ்ப்பாணம்.\nவழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்த கதை இன்று யாழ் எம்.ஜி.ஆர்க்கு நடந்த சோகம். Reviewed by jaffnaminnal media on January 17, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/02/blog-post_89.html", "date_download": "2019-05-23T03:09:13Z", "digest": "sha1:CIN4WIHMYW4PXBPTAKG7WEQGUGM7TMIH", "length": 4259, "nlines": 58, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "யாழில் கேரளக்கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ��லயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / யாழில் கேரளக்கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது\nயாழில் கேரளக்கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது\nயாழ்ப்பாணம் - வடக்கு கடற்பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் ஐந்து சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 155 கிலோகிராம் கேரளக்கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கேரளக்கஞ்சாவைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nமேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117242", "date_download": "2019-05-23T04:28:50Z", "digest": "sha1:NZP5O45J5TOOGYZW2LAJLZ6O55A6NRQ4", "length": 13996, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "குக்கூ – தன்னறம் – ஒரு கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-28\nவிஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள் »\nகுக்கூ – தன்னறம் – ஒரு கடிதம்\nவாழ்வின் போக்கில் நாங்கள் ஒவ்வொரு இக்கட்டுச்சூழலிலும் ஒரு மானசீக ஆசானைக் கண்டடைகிறோம். இந்திய மரபளித்த ஒரு பெரும் மனிதனாக காந்தி இருந்தபோதும், பொதுத்தளங்களில் அவரை முன்னெடுத்துச் செல்லும் கருத்துகளை குறைவாகவே அறிந்திருந்தோம். அந்த தயக்கச்சூழலில்தான் காந்திகுறித்தும் அவர்தம் வரலாற்றுப்பிரக்ஞை, உள்ளுணர்வு, ஆன்மீக அகநோக்கு பற்றியெல்லாம் உங்களுடைய கட்டுரைகளின் வழி ஒரு தெளிவுறுதலை அடைந்தோம். நவீனமனம் இயங்கும் இச்சமகாலத்தின் ���ாந்தியத்தின் உருமாற்றமும் தோற்றமும் எவ்வகையிலெல்லாம் வார்க்கப்படவேண்டுமென்ற நுண்மையை நீங்கள் சுட்டிக்காட்டிய நவீன காந்தியவாதிகளின் எழுத்துகளிலிருந்து இரவல் பெற்றோம்.\n‘தன்னறம்-நூல்வெளி’ அப்படியான ஒரு கட்டுரையின் தாக்கத்தில் உருவான பெயர்தான். எதுவெல்லாம் எங்கள் அகத்தை அச்சத்திலிருந்து மீட்கிறதோ அதையெல்லாம் எழுத்துப்படுத்தி பதிப்பிக்கும் ஒரு எளியமுயற்சி. இந்த அச்சுப்பதிப்பு வெளிக்காக நீங்கள் வழங்கிய ‘உரையாடும் காந்தி’ மற்றும் ‘தன்மீட்சி’ புத்தகங்கள் இரண்டுமே இக்காலகட்டத்தின் இருத்தலை தைரியப்படுத்திய சாட்சியாகவே மனம்கொள்கிறோம்.\nஉரையாடும் காந்தி நூலை முதுஎழுத்தாளர் திரு அ.மார்க்ஸ் அவர்களுக்கு காணிக்கையளித்தது எழுத்துலகில் ஒரு சிற்றலையெழும்பலை உருவாக்கியது. அதன்நீட்சியாக வாசுதேவன் அண்ணன் அவர்கள் அ.மார்க்ஸ் அவர்களை சென்னைப் புத்தகக் கண்காட்சியின் தன்னறம்-தும்பி அரங்குக்கு அழைத்துவந்திருந்தார். நண்பர்கள் சிலருக்காக கொடுக்கவிருந்த அப்புத்தகத்தில் அ.மார்க்ஸ் அவர்களே தன் கையெழுத்துகளை எழுதிக்கொடுத்தார். பழுத்துக்கனிந்த ஒரு ஆசானை இத்தனை நெருக்கப்படுத்திய உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.\nஉங்களுடைய விஷ்ணுபுரம் நண்பர்களும், குடும்பத்தோழமைகளும் மற்றும் உங்களது இணைத்துணை அருண்மொழிநங்கை அவர்களும் தும்பி-தன்னறம் அரங்குக்கு வந்திருந்து அன்புச்சொற்கள் பகிர்ந்ததை, மிகுந்த மகிழ்வாகவும் நம்பிக்கையாகவும் நண்பர்கள் சொல்கிறார்கள். உங்களுடைய தொடர்வாசிப்பாளர்கள் புத்தகங்களை வாங்கிவிட்டு கண்வரை புன்னகைத்துச் சொல்கிறார்கள். ஒரு மேலான நகர்வுக்கும் மெனக்கெடலுக்கும் இச்சமகாலப்பாதை இட்டுச்செல்கிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, உரையாடும் காந்திக்காக குக்கூ ஓவியன் பிராகாஷ் வரைந்த காந்தியின் கோட்டோவியங்களையும், தன்மீட்சிக்காக நீங்கள் மொழிந்த கட்டுரையின் தனிச்சிறப்பு வாசகங்களையும் வைத்து 2019ம் ஆண்டுக்கான நாட்காட்டி ஒன்றினை வடிவமைத்து உள்ளோம். புத்தகக் கண்காட்சி அரங்கிலும் (804), தன்னறம் இணயதளத்திலும் (www.thannaram.in) விருப்பவாசகர்கள் வாங்குகிறார்கள். இவ்வருடத்தின் துவக்கம் காந்தியைத் தொட்டமைவது பாதைவெளிச்சத்தை பரவலாக்குகிறது.\nநிறைய நல்லுள்ளங்களை��ும், குறைசுட்டி திருத்தும் பெருமனங்களையும் கண்டடைகிறோம். செயலின் சக்கரம் மெல்லச்சுழல்வதற்கான உயவாக உங்கள் சொல்லெழுத்துக்களை உள்ளத்தில் சுமக்கிறோம். காந்தியை, யதியை, கசன்ட் சாகீஸை, நீலியை, செவ்வல்லியை, ஓசாமு டெசுக்காவை, அன்புராஜை, இவான் இலியச்சை, சுராவின் எம்.எஸ்ஸை, ஆனந்தியின் அப்பாவை… என முடிவிலாது நீங்கள் அகப்படுத்தும் ஒவ்வொரு கருத்துருவையும் மானுடத்தரிசனங்களாகவே வணங்கித்தொழுகிறோம்.\nவெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam?start=&end=&page=0", "date_download": "2019-05-23T04:00:29Z", "digest": "sha1:JYCOZALGWRBDIPU7DGBKY3NLOJUWH67Y", "length": 6516, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nராகுல் போட்டியிடும் வயநாடு, அமேதியில் முன்னிலை நிலவரம்...\nஇப்படி நடக்குமென ராகுலுக்கு முன்பே தெரியுமா\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nமுடங்கிப்போன அதிமுகவினர்; தெம்பாக வலம் வரும் திமுகவினர்\nஇன்றைய ராசிப்பலன் - 23.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.05.2019\nமனிதர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு புதுவாழ்வுக்கு...\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://purecinemabookshop.com/662", "date_download": "2019-05-23T03:24:01Z", "digest": "sha1:J6K2GG5C5YRTKHTH5SF3KSWVI4C5GS3R", "length": 11021, "nlines": 119, "source_domain": "purecinemabookshop.com", "title": "கனவுக்கன்னிகள் | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS Music NFDC FILMS PLAY Short Film Songs SPECIAL OFFER FOR DVD'S Tamil DVDs THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் க்ரியா காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வர்ஷினி வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA CINEMA - MONTHLY MAGAZINES CINEMATOGRAPHY Comics Documentaries DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication(தமிழ்வெளி) THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் அந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அரங்கம் அறக்கட்டளை அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஐகான் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கங்கை புத்தக ���ிலையம் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சகுந்தலை பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நீர் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நாழிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் படச்சுருள் மாத இதழ் பட்டாம்பூச்சி பதிப்பகம் படப்பெட்டி பந்தள பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nDescriptionஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் இக்கட்டுரைகள் ,ஒரு எழுத்தாளனாக இல்லாமல் ,நம்மைப் போன்ற\\r\\nஒரு ரசிகனின் மனநிலையிலிருந்தே எழுதப்பட்டுள்ளதால் இக்கட்டுரையை நாமே எழுதியது\\r\\nபோன்ற ஒரு உணர்வு ஏற்ப்படுகிறது.இந்நூலில் உள்ள “கனவுக்கன்னிகள்”கட்டுரையில்\\r\\nசுரேந்தரநாத் ,நம்மை கால எந்திரத்தில் ஏற்றி \\r\\nஜெயப்பிரதா...\nஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் இக்கட்டுரைகள் ,ஒரு எழுத்தாளனாக இல்லாமல் ,நம்மைப் போன்ற\\r\\nஒரு ரசிகனின் மனநிலையிலிருந்தே எழுதப்பட்டுள்ளதால் இக்கட்டுரையை நாமே எழுதியது\\r\\nபோன்ற ஒரு உணர்வு ஏற்ப்படுகிறது.இந்நூலில் உள்ள “கனவுக்கன்னிகள்”கட்டுரையில்\\r\\nசுரேந்தரநாத் ,நம்மை கால எந்திரத்தில் ஏற்றி \\r\\nஜெயப்பிரதா ,ராதா ,அமலா ,குஷ்புக்களின் காலத்திற்கு அழைத்துச் சென்று நாம்\\r\\nஅன்று இப்படங்களைப் பார்த்த திரையரங்குகளுக்குள் உட்கார வைத்துவிடுகிறார்.பிற கட்டுரைகளில்\\r\\n,நடிகைகள் ஸ்ரீ வித்யா ,ஸ்ரீதேவி ,ஸ்ரீபிரியா ,சினேகா,நயன்தாராவிலிருந்து\\r\\nசமீபத்திய கீர்த்தி சுரேஷ் வரை பல நடிகைகள் குறித்தும் சுரேந்தரநாத் அழகிய\\r\\nரசனையுடன் அற்புதமாக எழுதியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் இசைஞானி இளையராஜா குறித்து\\r\\nசுரேந்திரநாத் எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3442/", "date_download": "2019-05-23T02:42:41Z", "digest": "sha1:ZRIG3TXSPYW4AEACNBOCSQISVSVCVCFT", "length": 11594, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "இரணைமடு நீர்த்தேக்கம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு… » Sri Lanka Muslim", "raw_content": "\nஇரணைமடு நீர்த்தேக்கம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு…\nநாட்டின் விவசாய சமூகத்திற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது மற்றுமொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அவர்களினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.\nநாட்டின் விவசாய சமூகத்தின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வழங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்களின் முழுமையான வழிகாட்டலின் கீழ் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்ட நீர்ப்பாசன செயற்திட்டங்களில் இரண்டாவது கட்டமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் 9,180 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், 21,000 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டு போகங்களின் போதும் எவ்வித பிரச்சினையுமின்றி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதேசத்தின் குடிந��ர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. 2,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புனர்நிர்மாணப் பணிகளுக்கு உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதி ஏற்பாடுகளை வழங்கியுள்ளன.\nஇந்நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு இதற்கு முன்னர் 131 மில்லியன் கனமீற்றர்களாக இருந்ததுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்னர் இதன் நீர் கொள்ளளவு 148 மில்லியன் கனமீற்றர்களாகும். கிளிநொச்சி மக்களுக்கு மேலதிகமாக இந்நீர்த்தேக்கத்தின் நீரை எதிர்காலத்தில் யாழ்ப்பாண மக்களின் தேவைக்காகவும் கொண்டு செல்வது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும்.\nநீர்த்தேக்கம் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன் முறையாக இன்று முற்பகல் நீர் மட்டம் வான் கதவு மட்டத்தை அடைந்ததுடன், நீர்த்தேக்க வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறந்து வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து நீர்த்தேக்க வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், இரணைமடு நீர்த்தேக்கம் திறந்து வைக்கப்பட்டதை வடக்கு நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட ஒரு பாரிய யுகப் பணியாகவே தான் கருதுவதாக தெரிவித்தார். வடக்கு மக்களின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்ற அதேநேரம், நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு இதன் மூலம் பாரிய பலம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nவட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் செயற்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி அவர்களிள் வருகையை அறிந்து பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடியதுடன், அவர்கள் ஜனாதிபதி அவர்களை மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றனர்.\nஅம்மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் அம்மக்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார். தமது நீண்டகால அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்த்து தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நல்ல எதிர்பார்ப்பை வைக்கக்கூடிய அபிவிருத்தியை ஏற்படுத்தி தந்தமைக்காக அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்\nமேலும் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டதுடன், சாந்தபுரம் வித்தியாலயத்தின் சில குறைபாடுகள் பற்றி பாடசாலை அதிபர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார். அப்பிரச்சினைகளை உடனடியாக கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் வட மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்தார்.\nவெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூடுவதை தவிர்க்கவும்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/19/108333.html", "date_download": "2019-05-23T02:38:00Z", "digest": "sha1:YYD7RDWBBWA7INDDMGVR6BKEY6SA2EWX", "length": 17235, "nlines": 208, "source_domain": "thinaboomi.com", "title": "வைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..!", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019 விளையாட்டு\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nநியூசிலாந்து நாட்டில் ஒரே பாலினத்தோர் திருமணம் செய்துகொள்ள சட்டத்தில் அனுமதி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பாலின திருமண மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததால் சட்டமாக்கப்பட்டு, அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் சட்டமாக அமலுக்கு வந்தது. நியூசிலாந்தில் அன்று முதல் பல ஒரு பாலின திருமணங்கள் நடந்துள்ளன.\nஇந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை நிக்கோலா ஹான்காக் மற்றும் நியூசிலாந்தின் ஹேலி ஜேன்சென் ஆகியோர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரின் முதலிரண்டு சீசன்களில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக நிக்கோலா ஹான்காக் விளையாடினார். தற்போது, அவர் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை ���ிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறு��்பு\n4குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு உறுதி செய்தது இலங்கை அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/kegalle", "date_download": "2019-05-23T03:29:33Z", "digest": "sha1:OPNHN7V6TGFTK52C5MJJYTW4FDJ4GYN5", "length": 8356, "nlines": 128, "source_domain": "thinakaran.lk", "title": "Kegalle | தினகரன்", "raw_content": "\nநாளை முதல் ஏப்ரல் 15 வரை சூரியன் உச்சத்தில்\nநாளை (05) முதல் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதால், இக்காலப்பகுதயில் பகல் மற்றும் இரவுவேளைகளில் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய, திக்வெல்ல, கெக்கணதுர, கொட்டவில மற்றும் மிதிகம ஆகிய...\nமத, மொழிகளில்லாத பொதுவான கல்வி முறையே அரசின் எதிர்பார்ப்பு\nசிங்கப்பூரின் கல்வித்திட்டம் குறித்தும் ஆராய்வுமதங்கள் மற்றும்...\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலைய���யும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/5349", "date_download": "2019-05-23T02:59:09Z", "digest": "sha1:5D4LRQIWX2K5C47KJ4TOBYT3HRHY3VWE", "length": 4834, "nlines": 83, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துவில் நடைபெற்ற ஞானதேசிகன் ஆசிரியருடைய சேவை நயப்பு விழா | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துவில் நடைபெற்ற ஞானதேசிகன் ஆசிரியருடைய சேவை நயப்பு விழா\nயாழ் இந்துக் கல்லூரியில் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதி அதிபர் திரு.பொ.ஞானதேசிகன் அவர்களுக்கு கல்லூரியின் ஆசிரியர் கழகத்தினால் அவருடைய சேவையை போற்றும் வகையில் அவருக்கு சேவை நயப்பு விழா ஒன்று நடாத்தப்பட்டது.\nஇவ் விழாவானது ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.ந.மகேஸ்வரன் தலைமையில் நடாத்தப்பட்டது. இவ் விழாவிற்கு தற்போதைய கல்லூரி ஆசிரியர்களும், முன்னாள் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious post: யாழ் மாவட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவுக்கு 12 பதக்கங்கள்…\nNext post: பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாகாணமட்ட பெருவிளையாட்டில் வெற்றி பெற்ற அணிகள்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரி எதிர் கொழும்பு ஆனந்தா கல்லூரி ”V.T.S.சிவகுருநாதன் கிண்ண” கிரிக்கட் போட்டிApril 19, 2014\nயாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேருக்கு 9 A சித்திகள்…March 31, 2015\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nஇரண்டாம் சுற்றில் யாழ் இந்துவின் 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை 258 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.February 4, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_73.html", "date_download": "2019-05-23T03:48:42Z", "digest": "sha1:MC6Q7H6IFQKOC5WMV453MH7RNW6B5P2Y", "length": 10413, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பொலிசாரே இல்லாமல் உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் இயங்க ஆரம்பித்தது. - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபொலிசாரே இல்லாமல் உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் இயங்க ஆரம்பித்தது.\n(அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்) பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.\nபொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.\n‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.\nஇந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, சேவை பகுதி என 3 முக்கிய பிரிவுகள் உள்ளன. இங்கு வரும் மக்கள், ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தின் முகப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில், தாங்கள் எந்த சேவையை பெற வந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி, அதற்கான டோக்கனை பெற்றுக்கொண்டு, காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டும்.\nபின்னர் அவர்கள் காணொலிக்காட்சி மூலம் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை பதிவு செய்யலாம். காணொலிக்காட்சி மூலம் 24 மணி நேரமும் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.\nஸ்மார்ட் போலீஸ் நிலையத்துக்கு வரும் மக்களின் உதவிக்காக தற்போது அங்கு 2 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த சேவையை மக்கள் முழுமையாக பயன்படுத்த தெரிந்துகொண்ட பின் போலீசார் இருவரும் அங்கிருந்து திரும்பப்பெறப்படுவார்கள்.\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விட���க்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்கா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்ப��ை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/12/blog-post_7.html", "date_download": "2019-05-23T03:34:17Z", "digest": "sha1:3JJPYOUOFMWPA3RHPFEDIRYSASH2XCSZ", "length": 8738, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விமான நிலையம் மக்காவை சுற்றி அமையவுள்ள 4-வது விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவின 28-வது விமான நிலையமாக அமையவுள்ள அல் குன்புதா விமான நிலையம் 24 மில்லியன் சதுர மீட்டரில் அமையவுள்ளது. ஆரம்பமாக ஆண்டிற்கு சுமார் அரை மில்லியன் பயணிகளையும் மணிக்கு 5 விமானங்களையும் கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பயணிகள் லவுஞ்ச் 20,340 சதுர மீட்டரில் அமையவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் த��ழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்கா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்படை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/05/blog-post_224.html", "date_download": "2019-05-23T03:01:27Z", "digest": "sha1:A7DPHSUOXUXO5VJQTZWCAI2N2GK7F2RN", "length": 11623, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "\"என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்\" சவூதியிலிருந்து ஒரு சகோதரரின் அவலக் குரல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\n\"என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்\" சவூதியிலிருந்து ஒரு சகோதரரின் அவலக் குரல்\nசவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கதறிக் கொண்டே பேசும் வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஷமீர். 21 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.\nஅப்போது இவரிடம் ஏஜெண்ட் பண்ணை வீட்டில் வேலை என்று கூறியதால், மிகவும் மகிழ்ச்சியுடன் சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்துள்ளது.\nஏனெனில் பண்ணை வீட்டில் வேலை என்று சொன்ன இடத்தில் இருந்து சுமார் 1200 கி.மீற்றர் தூரத்தில் உள்ள பாலைவனத்தில் ஆடுகளை 300 செம்மறி ஆடுகளை மேய்க்க கூறியுள்ளனர்.\nஅப்போது அவர் நான் ஆடு மேய்க்க வரலை. எனக்கு பண்ணை வீட்டுலதான் வேலை என்று சொன்னார்கள்\nநான் இதை பண்ண மாட்டேன் என்று கூற, ஆத்திரமடைந்த உரிமையாளர், அவரை சரமாரியாக அடிக்கத் துவங்கியுள்ளார்.\nநான் சொன்னதை செய் இல்லையென்றால் எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். கடும் வெயிலில் ஆடு மேய்ப்பது என்பது என்பது எளிதான காரியமில்லை என்பதை உணர்ந்து செல்போன் வீடியோ வில் தன் நிலையை விவரித்து தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.\nஅதில், கண்கலங்கிய நிலையில் பேசிய அவர், ஏஜெண்ட் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். சொன்ன வேலை ஒன்று, கொடுத்த வேலை ஒன்று. கடுமையான சித்தரவதைகளைச் சந்தித்து வருகிறேன்.\nகடந்த 20 நாட்களாக நான் பட்டினியாகக் கிடந்து கொடுமைகளை அனுபவிக்கிறேன். இங்கு என்னால் வாழ முடியாது. ஆனால், நான் செத்தாலும் கவலை இல்லை என்று அவர்கள் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் என்னை மிரட்டிவிட்டு செல்கிறார்கள். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக, சிர்சிலா எம்எல்ஏ கே.டி.ராமாராவ், இதுபற்றி ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளோம். இதனால் எவ்வளவு விரைவாக அவரை தாயகத்திற்கு கொண்டு வர முடியுமோ அந்தளவிற்கு முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவ��ற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்கா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்படை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/india/page/5/international", "date_download": "2019-05-23T03:36:02Z", "digest": "sha1:WVYRKW3LTMSAW2NYPWHEO6HN7FAKYPSX", "length": 12588, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "India Tamil News | Latest Indian News | Inthiya Seythigal | Online Tamil Hot News on Indian News | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணம் முடிந்த சில மாதங்களிலே கணவனை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி... தெரியவந்த காரணம்\nசர்ச்சைப் பேச்சு.. கமலின் நாக்கை அறுக்க வேண்டும்\nகமல் ஒரு மகா முட்டாள்.. அவரை பைத்தியகார மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்\nமகளின் இறுதிச்சடங்கில் சபதம் எடுத்த தந்தை... இன்று அந்த பகையை கொடூரமாக தீர்த்துக் கொண்ட பயங்கரம்\nஇந்தியாவின் முதல் தீவிரவாதி: கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு\nமணப்பெண் இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை... என்ன காரணம்\nதந்தையால் பணத்திற்கு விற்கப்பட்ட இளம்பெண்... கும்பலிடம் சிக்கி சீரழிந்த கொடூரம்: கடைசியில் நேர்ந்த துயரம்\nவசமாக சிக்கிய மோடி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: வைரலாகும் வீடியோ\nஇலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து சோதனை: போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர்கள் கைது\nமகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட கணவன்\nஇறந்த காதலன் அருகே மயங்கி கிடந்த காதலி: சிக்கிய கடிதம்\nஇந்தியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக ஐஎஸ் அமைப்பு அறிவிப்பு\nஉணவு தருவதை நிறுத்துங்கள்... சாகட்டும்: தாயார் குறித்து மகளின் கண்ணீர் பதிவு\nஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு 1600 கோடி நிவாரணம்\nகுட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சிறப்பு பரிசுகள்\nஒரே சமயத்தில் உயிரிழந்த இரண்டு இளம்பெண்கள்... அவர்களின் சடலங்களை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஅவள் அப்படி செய்ததால் கொலை செய்தேன்... இளம் பெண்ணை கொன்ற குற்றவாளியின் வீடியோ வாக்குமூலம்\nஉள்ளூரில் கண்டு கொள்ளாதப்படாத தமிழர்... கை கொடுத்த வெளிநாடு அவர் செய்த சாதனை என்ன தெரியுமா\nஎனக்கு திருமணம் ஆகவில்லை..... என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்: விரக்தியில் கடிதம் எழுதிய நபர்\nதிருமணமான ஒரு வாரத்தில் கணவரை பிரிந்த மனைவி... அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை செய்த செயல்\nமாமனாரின் கோர முகம் குறித்து ���ணவரிடம் கூறிய இளம்பெண்: அதை நம்பாமல் விவாகரத்து கோரிய கணவன்\nஐபிஎல் மோகம்... மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கணவன்\n'உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி'... வைரலாகும் திருமண பேனர்\nதிருமணநாளன்று தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகள்... என்ன செய்தார் தெரியுமா\nஇரண்டரை வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற தனி விமானத்தை அனுப்பிய பிரபலம்... நெகிழ்ச்சி சம்பவம்\nஇந்தியாவில் புதிய மாகாணத்தை நிறுவிவிட்டோம் ... ஐ.எஸ் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் அறிக்கை\nவீடு முழுவதும் இரத்தம் சிந்தியது... அவனை அம்மா தான் வெளியில் தூக்கி சென்றார்... சிறுவனால் சிக்கிய இளம்பெண்\nமனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன்... அடுத்து நடந்த பகீர் சம்பவம்\nபெண்ணை கொலை செய்துவிட்டு திருமணத்திற்கு தயாரான மாப்பிள்ளை... விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nநள்ளிரவில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண்... அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/page/2/", "date_download": "2019-05-23T02:51:32Z", "digest": "sha1:63TGGN4F4J2DOQARCXGBNXQRYG4PZLWL", "length": 40275, "nlines": 389, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உளநலப் பேணுகைப் பணி | உளநலப் பேணுகைப் பணி. | பக்கம் 2", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nCategory Archives: உளநலப் பேணுகைப் பணி\nகாதல் முறிவு (Love Break) ஆகாமல் இருக்க…\nPosted on செப்ரெம்பர் 29, 2014 | 2 பின்னூட்டங்கள்\nஇன்றைய இளசுகள் காதல் என்பது என்னவென்று தெரியாமல் காதலித்தால் அவர்களுக்கு அகவை காணாது என்பேன்.\nஇன்றைய இளசுகள் காதல் என்பது என்னவென்று தெரிந்து காதலித்தாலும் அவர்களுக்குக் காதல் முறிவு (Love Break) வந்தால் அவர்களிடம் அறிவில்லை என்பேன். காதல் முறிவு (Love Break) ஆகாமல் இருக்க எப்படியான அறிவு வேண்டும் கீழுள்ள வரிகளைப் படித்தால் புரியும் என்பேன்.\nபெண்களே – தங்களை விட\nமேலுள்ள வரிகளில் ஒளிந்திருக்கும் உளவியல் என்னவென்று கண்டுபிடித்தாச்சா ஒவ்வொருவரும் உள்நோக்கம் ஏதாவது ஒன்றை வைத்துத் தானே பழகிறாங்க… அதனைக் கண்டுபிடிக்கும் அறிவு இல்லாமையே காதல் முறிவு (Love Break) ஏற்படக் காரணம் ஆகிறது என்பேன். குறுகிய காலப் பழக்கத்தில் காதல் (Love) ஏற்பட்டால் இந்நிலை தான் முடிவு.\nநீண்ட காலப் பழக்கத்தில் காதல் (Love) ஏற்பட்டுக் காதல் முறிவு (Love Break) ஏற்படக் காரணம் ஒருவர் எதிர்பார்ப்பை அடுத்தவர் அறிந்து கொள்ளாமையே ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் எதிர்பார்ப்பைச் சரி செய்திருந்தால் ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் அதிகரிக்கும் நம்பிக்கை வலுவடையும் காதல் முறிவு (Love Break) ஏற்பட வாய்ப்பு இருக்காது. அப்படியென்றால் காதலிக்க முன்னர் ஆளை ஆள் படிக்க வேண்டும்.\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆளை ஆள் படிக்க வேண்டும்.\nPosted on செப்ரெம்பர் 20, 2014 | 6 பின்னூட்டங்கள்\nகடைசி வரை யாரோ” என்றெழுதிய பாவரசரின் எண்ணத்தில் மனிதன் இறந்த பின சாவு ஊரவலத்தை கண்;டது போல அல்ல அந்நிலையில் (சாவடைந்த ஒருவரின் நிலையில்) உறவுகளின் நிலையை எண்ணிப் பார்த்திருக்கிறார். சாவடைந்த ஒருவரால் இக்காட்சியைக் காண முடியுமா இது இயற்கையின் பணி என்று தானே எண்ணி நாமும் வாழ்கிறோம். ஆனால், நம்மில் சிலர் இப்பாடல் வரியில் குறிப்பிட்ட சூழலில் வாழ்வதாக எண்ணித் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nஅதாவது, தமது எண்ணங்களுக்கோ விருப்பங்களுக்கோ ஏற்றால் போல உறவுகள் இல்லாத வேளை தற்கொலையை நாடுகிறார்கள். சூழல் எதிர்பார்க்கும் அளவுக்கு வாழ்ந்தோமோ இல்லையோ தமக்கு வேண்டியதைச் சூழலிலிருந்து பெற முடியாத வேளை தற்கொலை எண்ணம் சிலரது உள்ளத்தில் தோன்றிவிடுகிறது. அதாவது தன்னம்பிக்கை முற்றலுமின்றி பிறரில் தங்கியிருந்தால் தான் இந்நிலை ஏற்படுகின்றது. அதேவேளை தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற (சூழலுக்குப் பதிலளிக்க முடியாத போது) இயலாத போதும் சூழலில் தலையை நிமிர்த்தி நடைபோட முடியவில்லையெனத் தற்கொலையை நாடுகிறார்கள்.\nஎனவே இவ்வாறான நிலையில் சாவைத்தவிர வேறு பயனில்லை என்று பேச்சுத் தொடுப்பவர்கள் இருந்தால் அல்லது சூழலை விட்டுத் தூர விலகித் தற்கொலை செய்யக்கூடிய சூழலை நாடுகிறாரெனத் தெரிந்தால் அவர்களை உளநல மருத்துவரிடம் காட்டுங்கள். உளநல மருத்துவர் அதற்கான சிகிச்சை அளித்து இயல்பு வாழ்க்கைக்கு அவர்களைத் திருப்புவார்.\nஏன் இப்பேற்பட்டவர்கள் தற்கொலையை நாடுகிறார்கள் அவர்கள் இருந்த இருப்பைத் தொடர்ந்து பேண முடியாத துயரம் தான். தமது தவறுகளால் தான் அல்லது சிறந்த வழியில�� செல்லாததால் தான் தாம் இடையூறுகளையும் இழப்புக்களையும் சந்திப்பதாக உணர மறுக்கிறார்கள். அதற்குக் காரணம்; இதை செய்தால் இன்னது கிடைக்குமென அதிகம் நம்புவதே.\nதேர்வில் சிறந்த புள்ளி எடுக்காட்டிப் பிறர் மதிக்கமாட்டினம் என நம்பி\nகாதலித்துத் தோல்வியுற்றால் பிறர் தம்மை விரும்பாயினம் என நம்பி\nகையாடல் செய்வதையோ கையூட்டல் பெறுவதையோ கண்ணுற்ற மக்கள் மத்தியில் எடுப்பாக உலாவ முடியாதென நம்பி\nசோர்வு (நட்டம்)/ கடன் செலுத்த முடியாமை காரணமாக முகம் சுளித்துத் துன்பப்படுவதை எண்ணி\nஇளம் பெண்கள் மாற்றான் கற்பை அழித்தால் தன்னை மணம் முடிக்க எவரும் முன்வராயினும் என நம்பி\nபாடல் வரியைத்தான் கூற முடியும்.\nநேராகவே எங்கட பலத்தை வைத்து முயற்சி எடுத்தால் எங்கட எண்ணம் நிறைவேறும் என்பது பொய். எதிராகவும் சிந்திக்க வேண்டும். எங்கட எண்ணத்தை நிறைவேற்றப் பாவிக்கின்ற எங்கட பலத்துக்குக் குறுக்கே நிற்கின்ற அத்தனைக்கும் முகம் கொடுக்க வேண்டி வருமென எண்ணிச் செயற்பட்டால், நம்பி எதிர்நீச்சல் போட்டு வெற்றியும் காணலாம். நாம் காணும் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே, நம்ம சூழல் எம்மைச் சூழ்ந்து மொய்க்குமே அப்போது தற்கொலையா ஜயோ… வேண்டாமெனவும் எதிர்நீச்சல் போட்டு உலகளவு மகிழ்வை வாழ்ந்து பெறலாம் எனவும் எண்ணத் தோன்றும்.\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nPosted on செப்ரெம்பர் 1, 2014 | 2 பின்னூட்டங்கள்\nநம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நம்புவீர்களா அதே போல நம்பிக்கை உள்ளவர்கள் சாவைக் கூட நெருங்க விடாமல் ஆயுளையும் பெருக்குவார்களே அதே போல நம்பிக்கை உள்ளவர்கள் சாவைக் கூட நெருங்க விடாமல் ஆயுளையும் பெருக்குவார்களே நம்பிக்கை பற்றிச் சிறு கருத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.\nதிடீரென நோயுற்ற ஒருவரை அமைதிப்படுத்தி, கீழ் குறிப்பிட்டவாறு ஒரு உளநல மதியுரைஞர் குறித்த நோயாளியை மருத்துவரிடம் சேர்ப்பிக்கிறார்.\n“பனங்கட்டியைக் கொடுத்து; இந்த மருந்தை உண்ணுங்கள் உங்களுக்கு நோய் குணமாகிவிடும்” என்று சிலருக்கு வழங்கி நோயின் தாக்கத்தைக் குறைத்துள்ளனர். இங்கு பனங்கட்டி போலி மருந்தாகக் கையாளப்பட்டுள்ளது. ஆயினும், உண்மை மருந்தாக நம்பிக்கை பயன்பட்டுள்ளது.\nநமது ஆழ் உள்ளத்தில்(மனத்தில்) எதை நினைக்கிறோமோ, அது உடலின் செயலாகிறது. “நோய் குணமாகிவிடும்” என்று ஆழ் உள்ளத்தில்(மனத்தில்) நினைவுபடுத்தத் தூண்டியதால், உடலின் செயலால் இங்கு நோயின் தாக்கம் குறைந்துள்ளது,\nஇம்முறை நோயாளியை மருத்துவரிடம் கொண்டு செல்லும் முன் பாவிக்கப்படுகிறது. நோயின் தாக்கம் அதிகரிக்கும் முன் மருத்துவர் நோயாளியைக் குணப்படுத்த இம்முறை உதவுகிறது. விஜயகாந் படமொன்றிலும் இவ்வாறான காட்சி வருகிறது.\nஉள்ளத்தில் பேணும் நம்பிக்கை தான்\nபடம் போலப் பதியும் வண்ணம்\nநோய் நெருங்காமல் நெடுநாள் வாழவும்\nவெற்றியை நோக்கி நெருங்கி விடவும்\nஉருட்டலாம் வாருங்கள்” என்று பாவலர் வைரமுத்து கூறுவது போல; நானும் உங்களை அழைக்கின்றேன். உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை இருப்பின்; உங்களால் முடியாதது எதுவுமே இருக்காது. உள்ளத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துவோம், நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முயற்சிப்போம்.\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nPosted on ஓகஸ்ட் 6, 2014 | 4 பின்னூட்டங்கள்\nஎங்கும் எவரும் வாழ்க்கை பற்றி\nஅப்பா, அம்மா பெற்றெடுத்த பின்\nஇளம் கன்று பயம் அறியாதென\nநான் பள்ளியில் துள்ளித் திரிந்தேன்\nகெட்டதைச் சுட்டி வெட்டி விட்ட\nகம்படியும் கண்டிப்பும் தான் – நான்\nநல்ல பக்கம் நடைபோட வைத்ததே\nபதினொன்று தொட்டு பத்தொன்பது வரை\nஆண்டவனே வந்து தடுத்தாலும் – அந்த\nஅகவை(வயது)க் கோளாறு முட்டி மோத\nஆண், பெண் உறவை உணர\nகாதல் வந்து முட்டிமோதும் வேளை\nஆண்களில் பலர் ஒதுங்கிப் போக…\nகண்ட கழுதைகளையும் நம்பிக் கெட்டு\nபெண்களில் பலர் ஒதுங்கிப் போக…\nஉலகம் சொல்லி எல்லோரும் அறிவோமே\nதுறவு வாழ்க்கை நாடியோர் இருக்கையில்\nஇல்வாழ்வில் இறங்கி வெறுத்து ஒதுங்கிய\nஆணும் பெண்ணும் பிரிந்து இருக்கையில்\nகண்ணீர் வடிக்கும் குடும்பங்களின் முன்னிலையில்\nதுன்பங்களைத் தூக்கி எறிந்து போட்டு\nமகிழ்வோடு வாழ்க்கை நடத்துவோரும் உள்ளனரே\nவாழ்க்கை பற்றிச் சொல்லித் தராவிட்டாலும்\nபெரிதாய் எண்ணியும் சிறிதாய்க் கிடைத்தாலும்\nகிடைத்ததை மகிழ்வோடு ஏற்பது நன்றென்றும்\nகாலவோட்டத்தை எவராலும் நிறுத்த முடியாமையால்\nசமகாலம் கரையுமுன் வாழவேணும் என்றால்\nகாலநேர முகாமையே மகிழ்வைத் தருமென்றும்\nஆளுக்காள் அறிவுரை தருவதில் குறைவில்லையே\nபோதாக்குறைக்கு “வாழ்; வாழ விடு” என்று\nமாற்றாருக்கு இடையூறின்றி வாழ்’ என்றும்\nமாற்றாரையும் மகிழ்வோடு வாழ விடு’ என்றும்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்குமாம்\nஎன் வாழ்விலும் – இன்னும்\nஎத்தனை ஆயிரம் இருக்குமென்று தானே\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nகுறிச்சொல்லிடப்பட்டது வாழ்; வாழ விடு\nநல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக…\nPosted on ஜூலை 11, 2014 | நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nநம் வீட்டில மட்டுமல்ல, நம்ம நாட்டில மட்டுமல்ல, உலகில் எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு வீடு நுழைவாயில் தான். ‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்பது வெறும் பேச்சுத்தான். வீட்டுக்கு வீடு சென்று பார்த்தால் தான் தெரியும், ‘குடும்பம் ஒரு குழப்பக் கழகம்’ என்று… குழப்பக் கழகத்தைப் பல்கலைக் கழகமாக்க பின்வரும் வழிகளை கையாண்டு பார்க்கவும்.\n1-ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்றல்.\n2-ஒருவர் சொல்லை ஒருவர் கேட்டல்.\n3-ஒருவர் செயலுக்கு ஒருவர் உதவணும்.\n4-ஒருவர் கருத்தை ஒருவர் பொருட்படுத்தணும்.\n5-குடும்பம் என்ற வட்டத்திற்கு உள்ளேயே இருக்கணும்.\n6-அண்டை அயலை அணைக்க வேண்டும்.\n7-நேற்றைய வழிகாட்டலை மீறாமல் இன்றே நிறைவாய் வாழ்தல்.\n8-நாளை என்ற நாளை உள்ளத்தில் இருத்தி நாளைக்கு வாழத் தேவையானதை சேமிக்கணும்.\n9-சுகம் காண வேண்டிய இன்றைய வாழ்வை, நாளைக்கு வாழலாம் என்று தள்ளிப் போடாதே\n10-எதற்கும் “நேரமில்லை” என்று பதில் கூறாமல், 24 மணி நேரத்தையும் திட்டமிட்டுப் பாவிக்கணும்.\nஇந்தப் பத்தை விட, இன்னும் பல எழுதலாம். இந்தப் பத்தையும் உங்கள் சொத்தாக நினைத்துப் பேணினால் கூட, குடும்பம் ஒரு குழப்பக் கழகம் ஆகாமல் பல்கலைக் கழகமாகப் பேண முடியுமே வாழ்க்கை என்பது நல்ல குடும்பத்தில் தான் அமைகிறது. நல்ல குடும்பம் அமைய மேற்காணும் பத்தும் உங்களுக்கு வழிகாட்டுமே\nநல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nPosted on ஜூலை 8, 2014 | 2 பின்னூட்டங்கள்\nபுண் படாமல் பேணவும் வேண்டுமே\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nஅடங்காச்செயல் (பிடிவாதம்) உள (மன) நோயல்ல…\nPosted on ஜூன் 22, 2014 | 2 பின்னூட்டங்கள்\nமுதலில் எனது “அடங்காச்செயல் (பிடிவாதம்)” என்ற கிறுக்கலைப் படித்துப் பாருங்கள். பின் உண்மை நிலையை அறிவோம்.\nஅடியோடு உள்ளம் சுத்தமாகும் – அது\nநெடுநாள் நோயின்றி வாழ மருந்தாகும்\nநம்மாளுகளுக்கு ஏன் அடங்காச்செயல் (பிடிவாதம்) தொற்றிவிடுகிறது தனது வட்டத்துக்கு வ���ளியே வராமல் தானென்ற குறுகிய வட்டத்துக்குள்ளே இருப்பதனால் தான் இந்நிலை. கிணற்றுத் தவளைக்கு வெளியுலகம் தெரியாது. அது போல இவர்களின் செயலைக் கண்டுகொள்ளலாம். அதற்காக இதனை உள (மன) நோய் என்று கூறக்கூடாது. இவ்வாறானவர்களுடன் பேச்சால் வெல்லமுடியாது. இவர்களுக்கு உண்மை நிலையைக் காட்சிப்படுத்தல் மூலமோ சான்றுப்படுத்தல் மூலமோ தெளிவுபடுத்த முடியும்.\nஅதாவது, தமது உள்ளத்தில் சில எண்ணங்களை சரியென்று பேணி வருகின்றமையால் தான் அடங்காச்செயலில் (பிடிவாதத்தில்) இறங்குகின்றனர். எப்படியாயினும் இவர்களை வெளியுலகத்திற்கு இழுத்துவர வேண்டும். பொது நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்கவேண்டும். மக்கள் மத்தியில் எளிமையாகப் பழகவிட வேண்டும். பிறரைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு ஊரூராக சுற்றுலாச் சென்று வரலாம். தன் (சுய) முன்னேற்ற நூல்களைப் படிக்க வைக்கலாம்.\nஇவ்வாறு தமது உள்ளத்தில் பேணி வரும் தமக்குச் சரியெனப்படும் எண்ணங்களைத் தாமாகவே மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் உளப் (மனப்) பக்குவம் ஏற்பட உதவலாம். இதனால் தமது எண்ணங்களை மீளாய்வு செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. சுருங்கக் கூறின் நாம் கால மாற்றம், சூழல் மாற்றம், மக்கள் எண்ணத்தில் மாற்றம் (ஊரோடு ஒத்துப் போதல்) என எல்லாவற்றிற்கும் எம்மை மாற்றிக்கொள்ளப் பழக வேண்டும். அவ்வாறு மாறும் உலகிற்கு ஈடுகொடுக்கத் தக்கதாக எம்மைப் பேணுவதால் அளவற்ற மகிழ்ச்சியை அடையலாம்.\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-hansika-boyfriend/", "date_download": "2019-05-23T03:09:55Z", "digest": "sha1:DVXMKYWA5SKJ57OQMTJLSPCUPLNK4U42", "length": 8552, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress hansika boy friend நடிகை ஹன்சிகாவின் காதலர் இவரா", "raw_content": "\nHome செய்திகள் ஹன்சிகா காதலன் இவரா.. முத்த காட்சியுடன் வெளிவந்த புகைப்படம்..\n முத்த காட்சியுடன் வெளிவந்த புகைப்படம்..\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வரும் நடிகை ஹன்ஷிகா சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்து வந்தார் ஆனால், சில மாதங்களிலேயே இவர்கள் இருவது காதலும் முறிந்தது.\nசிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஹன்சிகா பின்னர் நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தான் தெரியாமல் இருந்து வந்தது.\nசமீப காலமாக கிசுகிசுக்கள் அனைத்திலும் இருந்து கொஞ்சம் தப்பியுள்ள நடிகை ஹன்சிகா இடையில் கொஞ்சம் பட வாய்ப்புகள் இல்லாமலும் இருந்து வந்தார். தற்போது அம்மணிக்கு கையில் ஒரே ஒரு படம் மட்டுமே கையில் உள்ளது. இருப்பினும் பார்ட்டி, கிளப் என தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஹான்சிகா ஒரு ஆணின் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஹன்சிகா. அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர் தான் உங்கள் காதலனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், ஹன்ஷிகா தரப்பில் இருந்து இதுபற்றி எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் ஹன்சிகாவின் ரசிகர்கள் சிலர் புகைப்படத்தில் ஹன்சிகா முத்தமிடும் நபர் தான் அவருடைய காதலர் என்று வருத்தத்தில் புலம்பி வருகின்றனர்\nPrevious articleநடிகர் அஜித் வாங்கிய புதிய போன்…விலையை கேட்டால் அசந்து போவீர்கள்..\nNext articleஅஜித் என்னை வா போனு தான் கூப்பிட சொன்னார்..ஆனால், விஜய் அப்படி இல்லை..ஆனால், விஜய் அப்படி இல்லை..\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல ���ிஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nசிம்புவின் வீட்டு பொருட்களை ஜப்தி செய்யுங்கள்.\nஎன் பெயரை மட்டும் கூகுளில் தேடவே மாட்டேன். காற்று வெளியிடை பட நடிகை சொன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/bhoomi-bhoomi-song-lyrics-from-chekka-chivantha-vaanam/", "date_download": "2019-05-23T02:44:08Z", "digest": "sha1:JFROXVNSRW5EHEXZVVQITONBVU3YEG72", "length": 6083, "nlines": 159, "source_domain": "tamillyrics143.com", "title": "Bhoomi Bhoomi Song Lyrics From Chekka Chivantha Vaanam", "raw_content": "\nமுடியாதென்றோ உடலை போலெ உயிரும்\nகதறும் மனமே கவலுற வேண்டாம்\nஆழி ஆழி கத்தும் சத்தம்\nமனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்\nஇதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்\nஇதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்\nகடலில் மீன் ஒன்னு அழுதா\nகரைக்கு சேதி வந்து சேருமா\nஆழி ஆழி கத்தும் சத்தம்\nமனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்\nஇதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்\nஇதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்\nகடலில் மீன் ஒன்னு அழுதா\nகரைக்கு சேதி வந்து சேருமா\nபாவி நெஞ்சே பத்தவெச்ச பஞ்சே\nகருவறை எல்லாம் முதலும் அல்ல\nமுடிவுரை எல்லாம் முடிவும் இல்ல\nகண்ணீர் வருது உண்மை சொல்ல\nநீ எங்கே நீ எங்கே\nஆழி ஆழி கத்தும் சத்தம்\nமனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்\nஇதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்\nஇதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்\nகடலில் மீன் ஒன்னு அழுதா\nகரைக்கு சேதி வந்து சேருமா\nகரைக்கு சேதி வந்து சேருமா\nகரைக்கு சேதி வந்து சேருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_98.html", "date_download": "2019-05-23T02:56:49Z", "digest": "sha1:Q5AR6CG7MY5RVA35G65ELDZXUPHZ6QPX", "length": 9215, "nlines": 60, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "ஜனநாயகம் மற்றும் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுகிறது - சுவீடனில் அமைச்சர் மங்கள சமரவீர - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / ஜனநாயகம் மற்றும் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுகிறது - சுவீடனில் அமைச்சர் மங்கள சமரவீர\nஜனநாயகம் மற்றும் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுகிறது - சுவீடனில் அமைச்சர் மங்கள சமரவீர\nஇலங்கையில் ஜனநாயகம் மற்றும் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெளிநாட்டு அலுவல்கள் தெரிவித்துள்ளார்.\nசுவீடனில் ஸ்ரொக்கொம் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி கொள்கை மத்திய நிலையத்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விடயத்தை குறிப்பிட்டார். இலங்கையில் சமாதானம் மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடப்பட்டது.\nஅமைச்சர் மங்கள சமரவீர அங்கு உரையாற்றுரகயில்: தற்பொழுது நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதன் பலன்களை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். பொருளாதார பெறுபேறுகள் மூலம் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களுக்கும் உதவ முடிந்துள்ளது.\nசமாதானத்தின் பெறுபேறாக நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கும் அதன் மூலமான நன்மைகளை அனுபவிக்க முடிந்துள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தில் வர்த்தக மற்றும் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.\nஇலங்கை நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்காக காட்டிவரும் அர்ப்பணிப்பு, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ���ன்றியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றமும், ஒன்றியமும் சிபார்சு செய்துள்ளன. இலங்கை இந்து சமுத்திரத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்துவதற்கான அடிப்படை கொழும்பு சர்வதேச நிதி நகரத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.\nஇதற்காக ஹம்பாந்தோட்டை, கொழும்பு கிழக்கு, மற்றும் திருகோணமலை அபிவிருத்தி நடவடிக்கைகளும், பலாலி விமான நிலைய அபிவிருத்தியும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டளவில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். இலங்கை பாரிய வளர்ச்சிக்கான பரிமாற்றத்தை பெற்றுள்ளது. இதனால், முன்னரிலும் பார்க்க இன்று சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும், நட்புறவும் அவசியமாகும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.\nஜனநாயகம் மற்றும் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுகிறது - சுவீடனில் அமைச்சர் மங்கள சமரவீர Reviewed by jaffnaminnal media on January 21, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/02/blog-post_99.html", "date_download": "2019-05-23T03:56:19Z", "digest": "sha1:UZZBX257RXPVI5F7DJ3OJOSMPEY2BSLT", "length": 8493, "nlines": 69, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "யாழில் பணிப்பாளர் ஒருவரின் சரமாரி பேச்சால் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர்... - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / யாழில் பணிப்பாளர் ஒருவரின் சரமாரி பேச்சால் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர்...\nயாழில் பணிப்பாளர் ஒருவரின் சரமாரி பேச்சால் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர்...\nயாழ்ப்பாணம் - சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் கடுமையான நடமுறை காரணமாக அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் சிசிக்சைக்காக சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகஸ்தர் அரசாங்க அதிபரிடம் உண்மைகளை சொன்னதன் பிரதிபலனாகவே அவருக்கு பிரதேச செயலகத்தில் அவ்வாறான நெருக்கடியான நிலமை ஏற்பட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்க முன்னர் சங்காணை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் வளங்கப்படாத தண்ணீர் போத்தல்கள் வளங்கப்பட்டதாக காண்பிக்கப்பட்டிருந்தது.\nஇவ்விடயம் கணக்காய்வு பிரிவினர் நடத்திய ஆராய்வுகளின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களிடம் நடத்திய விசாரணைகளின் போது அது தொடர்பான உண்மைகளை அங்கு பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் குறித்த பிரதேச செயலகத்தில் இருந்த அபிவிருத்தி இணைப்பாளர் அரசாங்க அதிபரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.\nஇதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிய சொன்ற இரு உத்தியோகஸ்தர்களையும் பழிவாங்கும் வகையிலான பல செயற்பாடுகள் அங்கு நடைபெற்றுள்ளது.\nஇதனால் பாதிக்கப்பட்ட ஆண் உத்தியோகஸ்தர் ஒருவர் அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇதன் தொடர்ச்சியாக நேற்று பிரதேச செயலர் உட்பட உயர் அதிகாரிகள் அங்கு இல்லாத நிலையில் அங்கு பொறுப்பாக இருந்த உதவித்திட்டமிடல் பணிப்பாளர், தண்ணீர் போத்தல் பிரச்சினை தொடர்பான உண்மைகளை சொன்ன பெண் உத்தியோகஸ்தரை அழைத்து பிற உத்தியேகஸ்தர்கள் முன்னிலையில் சரமாரியாக பேசியுள்ளார்.\nஇதனால் குறித்த பெண் உத்தியோகஸ்தர் மயங்கி வீழ்ந்துள்ளார்.\nஉடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் உத்தியோகஸ்தர் தனக்கு நடந்தவற்றை வைத்தியர்களிடம் க���றியுள்ளார்.\nஅவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nயாழில் பணிப்பாளர் ஒருவரின் சரமாரி பேச்சால் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர்... Reviewed by jaffnaminnal media on February 21, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://purecinemabookshop.com/--124", "date_download": "2019-05-23T03:27:15Z", "digest": "sha1:FGV55LE2JNSCMM2SCGHNTM65HSM2RYPB", "length": 9480, "nlines": 120, "source_domain": "purecinemabookshop.com", "title": "உடுமலை நாராயண கவி திரை இசைப்பாடல்கள் | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS Music NFDC FILMS PLAY Short Film Songs SPECIAL OFFER FOR DVD'S Tamil DVDs THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் க்ரியா காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வர்ஷினி வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA CINEMA - MONTHLY MAGAZINES CINEMATOGRAPHY Comics Documentaries DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication(தமிழ்வெளி) THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் அந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அரங்கம் அறக்கட்டளை அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஐகான் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கங்கை புத்தக நிலையம் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சகுந்தலை பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நீர் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நாழிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் படச்சுருள் மாத இதழ் பட்டாம்பூச்சி பதிப்பகம் படப்பெட்டி பந்தள பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ்\nஉடுமலை நாராயண கவி திரை இசைப்பாடல்கள்\nஉடுமலை நாராயண கவி திரை இசைப்பாடல்கள்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nDescriptionதமிழ் சினிமாவில் உடுமலையாரின் பங்களிப்பான சுமார் 40 ஆண்டுகால, அவர் பாடல்களின் தொகுப்பு, தமிழ் சினிமா பாடல்களின் காலத்தையும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந்நூல் உள்ளது.\nதமிழ் சினிமாவில் உடுமலையாரின் பங்களிப்பான சுமார் 40 ஆண்டுகால, அவர் பாடல்களின் தொகுப்பு, தமிழ் சினிமா பாடல்களின் காலத்தையும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந்நூல் உள்ளது.\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/07/", "date_download": "2019-05-23T03:46:57Z", "digest": "sha1:BWIEWUVMUVD4BNDDVZRYXV5O7KKRBPHS", "length": 89724, "nlines": 387, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: July 2012", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nதிங்கள், 30 ஜூலை, 2012\nதலைநகரிலிருந்து – பகுதி 18 - அபீஷ்ட வரசித்தி விநாயகர்\nஜூலை முதல் ஞாயிறன்று தில்லி இர்வின் சாலையில் [தற்போதைய பாபா கடக் சிங் மார்க்] உள்ள அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். ஜூன் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நண்பர் ஞாயிறன்று நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தில்லியின் புகழ்பெற்ற சுப்பராம பாகவதர் குழுவிலிருக்கும் திர�� ஜே. ராமகிருஷ்ணன் மற்றும் ஓ.வி. ரமணி குழுவினர் திவ்யமாய் நாம சங்கீர்த்தனம் செய்தனர். பக்கவாத்தியமாக மிருதங்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் திரு ரங்கராஜன் செவிக்கு உணவளித்தார்.\nஒவ்வொரு ஞாயிறன்றும் இக்கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யும் கோல் மார்க்கெட் விஷ்ணு சஹஸ்ரநாம சங்கத்தினர் இந்நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டனர். அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவில் தில்லியிலுள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. இந்த ஊர்க்காரர்களால் “மலாய் மந்திர்” என அழைக்கப்படும் ராமகிருஷ்ண புரத்திலுள்ள மலை மந்திர் [உத்தர ஸ்வாமிமலை] புகழ்பெற்றதாக இருந்தாலும், அதை விட பழைய கோவில் அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவில்.\nஜே.கே. பிர்லா அவர்கள் வழங்கிய இடத்தில் திரு சங்கர ஐயர் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோவில் கும்பாபிஷேகம் 31 அக்டோபர் 1952-ல் முதல் முறையாக நடத்தப்பட்டது. 47 வருடங்களுக்குப் பிறகு 22 ஏப்ரல் 1999-ல் புனருத்தாரணம் செய்யப்பட்டது. இக்கோவில் பிரதான தெய்வமான அபீஷ்ட வரசித்தி விநாயகர் உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும், கீர்த்தியில் பெரியவர். விசேஷ நாட்களில் தங்கக் கவசமணிந்து ஜொலிக்கிறார்.\nவிநாயகர் தவிர நவக்கிரங்கள், துர்காதேவி, ஹரிஹரபுத்ரன், குருவாயூரப்பன், ஆஞ்சனேயர், சுப்ரமண்யர் ஆகியோருடைய சந்நிதிகளும் இங்கே உண்டு. பிரதோஷம், சனிக்கிழமைகளில் இங்கே நிறைய பக்தர்கள் வந்து இறைவனை வணங்கி இன்புறுகிறார்கள். பொதுவாகவே சனிபகவான் என்றாலே பலருக்கு பயம். அதுவும் வட இந்தியர்களுக்கு சனிஜி என்றாலே பயம்ஜி சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் வந்து சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வெளியே அமர்ந்திருக்கும் வறியவர்களுக்கு தானம் செய்துவிட்டுப் போவார்கள்.\nமாதத்தின் முதல் ஞாயிறுகளில் இங்கே திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது. வயதான பெண்கள் வந்து திருப்புகழ் பாடல் பாடுகின்றனர்.\nஇங்கே இருக்கும் உற்சவ மூர்த்திகள் அழகு. சாதாரணமாக பலர் மஹாபாரத கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும், பீஷ்மருக்கும் உலகத்தில் உள்ள அனைத்தும் தன்னுள் அடங்கியிருப்பதைக் காண்பித்த விராட ரூபத்தினை புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அந்த விராட ரூபத்தினை சிலையில் பார்த்திருப்பது கடினம். வேறெங்கும் பார்த்திராத விராட ரூபத்தில் ஒரு உற்���வ மூர்த்தி இக்கோவிலில் இருக்கிறது.\nஇக் கோவிலுக்குப் பக்கத்தில் வட இந்திய கோவில் ஒன்றும், ப்ராச்சீன் [புராதனமான] ஹனுமான் கோவிலும் உள்ளன. செவ்வாய், வியாழன் கிழமைகளில் இங்கே பக்தர்கள் அலைமோதுகிறார்கள். கோவில் பக்கத்திலே வளையல் கடைகளும், மெஹந்தி போடுபவர்களும், டாட்டூ போடுபவர்களும் நிறைய இருப்பார்கள். நம் ஊரில் பெண்கள் வளைகாப்பிற்கு வளையல்கள் அடுக்கிக் கொள்வார்கள் என்றால், இங்கே திருமணம் அன்று அடுக்கிக் கொண்ட வளையல்களை பல மாதங்களுக்குக் கழட்டுவதில்லை] ஹனுமான் கோவிலும் உள்ளன. செவ்வாய், வியாழன் கிழமைகளில் இங்கே பக்தர்கள் அலைமோதுகிறார்கள். கோவில் பக்கத்திலே வளையல் கடைகளும், மெஹந்தி போடுபவர்களும், டாட்டூ போடுபவர்களும் நிறைய இருப்பார்கள். நம் ஊரில் பெண்கள் வளைகாப்பிற்கு வளையல்கள் அடுக்கிக் கொள்வார்கள் என்றால், இங்கே திருமணம் அன்று அடுக்கிக் கொண்ட வளையல்களை பல மாதங்களுக்குக் கழட்டுவதில்லை விதவிதமான, அழகான வளையல்கள் இங்கே கிடைக்கும்.\nஎங்கு சென்றாலும், சாப்பாட்டுக் கடைகளும் நமக்கு முக்கியமல்லவா. இங்கேயும் வெளியே சமோசா, பகோடா, பானிபூரி, பேல் பூரி, ஆலு டிக்கா, என பலவித வாசனைகள் நாசியை அடைந்து நாவில் எச்சிலூற வைக்கும். பிறகென்ன, சப்புக் கொட்டி சாப்பிட்டு பர்ஸை கொஞ்சம் “லைட்” ஆக்கி, வயிற்றை “ஹெவி”யாக்கிவிட வேண்டியது தான்\nசரி கோவில் என ஆரம்பித்து சாப்பிடுவதில் முடித்து விட்டேனோ ”நீ சரியான சாப்பாட்டு ராமன்”னு சொல்லிடப் போறாங்க ”நீ சரியான சாப்பாட்டு ராமன்”னு சொல்லிடப் போறாங்க ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். முதல் பாராவில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்னு சொன்னேனே, அவருக்கு நண்பர் ஒருவர் அழகான விஷ்ணு படத்தை பரிசளித்தார். அதில் என்ன விசேஷம்னு கேட்கறீங்களா ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். முதல் பாராவில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்னு சொன்னேனே, அவருக்கு நண்பர் ஒருவர் அழகான விஷ்ணு படத்தை பரிசளித்தார். அதில் என்ன விசேஷம்னு கேட்கறீங்களா படத்தில் விஷ்ணுபகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே அந்த படம் வரையப் பட்டிருந்தது படத்தில் விஷ்ணுபகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே அந்த படம் வரையப் பட்டிருந்தது திறமை எங்கிருந்தாலும் ��ாராட்டத்தானே வேண்டும்…\nமீண்டும் ”தலைநகரிலிருந்து…” தொடரின் வேறோர் பகுதியில் சந்திப்போம்\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:30:00 முற்பகல் 54 கருத்துக்கள்\nலேபிள்கள்: கோவில்கள், தலை நகரிலிருந்து...\nஞாயிறு, 29 ஜூலை, 2012\n2010 -ஆம் ஆண்டு வெளியான தனது \"The Sunset Club\" என்ற புத்தகத்தில் ”நரகம் எப்படி இருக்குமெனத் தெரிந்து கொள்ள வேண்டுமா ஜூன் மாதத்தில் தில்லிக்கு வாருங்கள் - நரகத்தினை நேரில் காண முடியும்” என திரு குஷ்வந்த் சிங் எழுதியிருப்பார். அவர் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி ஒரு வெயில் தில்லியில். ஜூன் மாதம் மட்டுமல்ல ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் வரை தில்லியும் நரகமும் ஒன்று தான்.\nசரி புகைப்படங்கள் என்று சொல்லி விட்டு படம் போடாததால் “படப் பொட்டி வந்துடுச்சான்னு யாரும் கேட்டுடப் போறாங்க\nஅப்புத்தகம் வெளியான அதே 2010 - ல் அண்டார்டிகாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் மின்னஞ்சலில் வந்தன. அவற்றை வெயிலுக்கு இதமாய் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.\nஉறைந்து போன பனி எப்படியெல்லாம் வித்தை காட்டுகிறது.... நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பெண் இங்கே உறைந்து கிடக்கிறாள் - என்ன கவலையோ\nஅடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை......\nஒரு விண்ணப்பம்: அடுத்த பயணம் சென்றிருப்பதால், நண்பர்கள் இப்பகிர்வினை தமிழ்மணம், மற்ற திரட்டிகளில் இணைத்து விடுங்களேன், ப்ளீஸ்... :) பயணம் எங்கே எனக் கேட்போருக்கு, நிச்சயம் பதிவுகள் உண்டு... அதுவரை சஸ்பென்ஸ்... :))\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:30:00 முற்பகல் 52 கருத்துக்கள்\nவெள்ளி, 27 ஜூலை, 2012\nஃப்ரூட் சாலட் – 7 - நான் ஒரு ஏழை – அன்பு - பொக்கே\nஇந்த வார செய்தி: வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் எண்ணற்ற மக்களுக்காக அரசாங்கத்தினால் தீட்டப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் சரியானவர்களைச் சென்றடைவதில்லையாம். காசு படைத்தவர்களும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களுக்குக் கொடுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு நலத்திட்டங்களின் பலன்களை அடைந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதுமுண்டு. இதை எப்படி தடுப்பது என்று யோசித்த மத்தியப் பிரதேசத்திலுள்ள “கண்ட்வா” மாவட்டத்தின் டாபியா கிராம நிர்வாகிகள் இதற்கு ஒரு கேவலமான தீர்வினைக் கண்டு பிடித்துள்ளார்கள்.\nஅது என்ன கேவலமா�� தீர்வு என்று கேட்பவர்கள் மேலுள்ள படத்தினைப் பாருங்கள். “நான் ஒரு ஏழை” (ஹிந்தி படிக்கத் தெரியாதவர்களுக்காக) என ஒவ்வொரு ‘வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் வீடுகளில் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதுவும் அவர்கள் வேலைக்காக வெளியே சென்றிருக்கும் நேரத்தில் எழுதி வைத்துவிடுவார்களாம். இதனால் என்ன பலன் என்று கேட்டால், வறுமைக்கோட்டிற்கு மேலிருந்தாலும், அரசின் சலுகைகளுக்காக, தங்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே காட்டிக்கொள்ளும் நபர்கள் வெட்கப்பட்டு தனது அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்து விடுவார்களாம்\nசிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது ஆர்வக் கோளாறினால் பக்கத்துப் பையன் பென்சிலை எடுத்தால், சில ஆசிரியர்கள் எடுத்த பையனது ஸ்லேட்டில் ”நான் திருடன்” என்று எழுதி பள்ளியைச் சுற்றிவரச் செய்வார்கள். எத்தனை அவமானமாக இருக்கும் அச்சிறுவனுக்கு… அதைப் போலவே தான் இதுவும். ஏழையாக பிறந்தது அவன் தவறா செய்யும் வேலைக்குச் சரியான கூலி கிடைக்காதது அவன் பிழையா\nடாபியா கிராமத்தில் மொத்தம் 600 வீடுகள் அதில் 237 வீட்டில் வாழ்பவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள். அதாவது தோராயமாக ஒவ்வொரு இரண்டாவது வீட்டில் இருப்பவர் வீட்டிலும், “நான் ஒரு ஏழை” என்று எழுதப் பட்டிருக்கும். இது என்ன ஒரு சந்தோஷப்பட வேண்டிய அங்கீகாரமா ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு வருடமும் உலகின் பணக்காரர்கள் பட்டியல் போடும். அது போலவா இது\nமாவட்ட அதிகாரிகள் ‘நாங்கள் இதுபோன்ற எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை. பஞ்சாயத்து தலைவர்களே இது போன்ற ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்” எனச் சொல்கிறார்களாம்.\nபடித்தபோது மனதிற்கு வருத்தமாய் இருந்தது. கோடிக்கணக்கில் வெளிநாட்டில் பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் இதற்கெல்லாம் என்ன செய்ய/சொல்லப் போகிறார்கள்.\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஉண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது… ஏமாற மட்டுமே தெரியும்.\nபரீட்சையில் பிட் அடிக்க நினைப்பது தப்பு கண்ணா\nஅடுத்த ஃப்ரூட் சால்ட் - உடன் சந்திக்கும் வரை…\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:30:00 முற்பகல் 60 கருத்துக்கள்\nபுதன், 25 ஜூலை, 2012\nஒரு ஞாயிறன்று தில்லியின் இர்வின் சாலை பிள்ளையார் கோவிலில் ஒரு நிகழ்ச்சியில் இனிய பாடல்களைக் கேட்டு, மதிய உணவை உட்கொண்டிருந்தபோத��� அலைபேசியில் ஒரு அழைப்பு - அலுவலக நண்பரிடமிருந்து – “பீஹாரிஜி தர்ஷன் கே லியே சலேன்” என்று. பிருந்தாவன பீஹாரியே அழைத்தது போல் தோன்றவே உடனே சரியெனச் சொல்லி, வீட்டிற்கு வந்து தயாராகி தில்லி மெட்ரோவில் மால்வியா நகர் சென்று நண்பரின் வீட்டை அடைந்தேன்.\nமாலை மூன்றரை மணிக்கு நண்பரின் டாடா இண்டிகா மான்சா வாகனத்தில் ஐந்து பேராகக் கிளம்பினோம். வழியில் தேவைக்கென தண்ணீர், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு பயணம் இனிதே துவங்கியது. தில்லியிலிருந்து மதுரா – ஆக்ரா செல்லும் வழியில் 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் விருந்தாவன். மிதமான வேகத்தில் சென்றால் இரண்டு-இரண்டரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.\nவிருந்தாவன் கோவிலிலுள்ள பாங்கே பீஹாரியின் அழகிய கருப்பு வண்ணச் சிலை, க்ருஷ்ணர் – ராதாவாலேயே ஸ்வாமி குருதாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஸ்வாமி ஹரிதாஸ் [அக்பரின் நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன்-இன் குரு] உத்திர பிரதேசத்தின் அலிகார் நகரின் அருகிலுள்ள ஹரிதாஸ்பூர் கிராமத்தில் பிறந்தவர்.\nஇவரை லலிதா சக்தியின் அவதாரம் எனவும் சொல்கின்றனர். பிறந்ததிலிருந்தே பகவானின் புகழ் பாடும் பாடல்களிலும் தியானத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தகுந்த வயதில் ஹரிமாதி என்ற யுவதியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனாலும் ஹரிதாஸ் உலக நியதிகளில் ஈடுபாடில்லாமல், தியானத்திலும், ராதா-கிருஷ்ணனின் பக்தியிலும் திளைத்திருந்தார். கணவரின் உள்ளத்தினை புரிந்து கொண்ட ஹரிமாதியும் பக்தியுடன் பிரார்த்த்னை செய்து ஒரு சிறிய விளக்கில் உட்புகுந்து ஆன்மா – உடல் இரண்டோடு கண்ணன் திருவடி அடைந்தாள். இந்த நிகழ்விற்குப் பிறகு ஹரிதாஸ்-உம் விருந்தாவன் வந்து சேர்ந்தார்.\nஅடர்ந்த காடாயிருந்த விருந்தாவனத்தின் ஒரு பகுதியான நிதிவனத்தினுள் இருக்கும் ஒரு சோலையில் தங்கி இசைப் பயிற்சி செய்து கண்ணனின் புகழ் பாடும் பல பாடல்களை இயற்றிப் பாடியும், தியானம் செய்தும் கண்ணனின் நாமத்தினைச் சொல்வதிலேயே காலம் போக்கினார். நிதிவனத்தின் சோலையில் தங்கியிருந்தாலும் ராதா-கிருஷ்ணரின் அருகாமையிலே இருப்பதாகத் தான் உணர்ந்தார்.\nவிருந்தாவனத்தில் இருந்த அவரது சில சிஷ்யர்கள், இந்தச் சோலையில் அப்படி என்னதான் குருவிற்குத் தெர��கிறது என சோலைக்குள் வந்து பார்த்தபோது, கண்ணைப் பறிக்கும் பிரகாசமான ஒளி சோலையெங்கும் பரவியிருப்பதைக் கண்டனர். அவர்களது நிலையறிந்த ஹரிதாஸ்-உம் இறைவனை வேண்ட, கண்ணனும் ராதாவும் அனைவருக்கும் அழகிய தோற்றத்தோடு காட்சி அளித்தனர். அனைவரும் கண் சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருந்தனராம்.\nஅத்தகைய அழகான ராதா-கிருஷ்ணரை இழக்க விரும்பாத சிஷ்யர்கள், ஹரிதாஸை வேண்ட ஹரிதாஸும் ராதா-கிருஷ்ணரை ஒரே உருவமாகக் காண்பிக்க வேண்டவே, இருண்ட மேகமும், கண்ணைப் பறிக்கும் மின்னலும் சேர்ந்தாற்போல ஒரு அழகிய சிலையாக வடிவம் கொண்டனர் ராதையும் கிருஷ்ணரும். அந்த சிலைதான் இன்றளவும் விருந்தாவனத்தில் உள்ள பாங்கே பீஹாரிஜி\nபாங்கே என்றால் ”மூன்று இடங்களில் வளைந்த” என்றும், “பீஹாரி” என்றால் ’”மிக உயர்ந்த களிகாரன்” என்றும் பொருள். இந்த பாங்கே பீஹாரியின் அழகினைக் காண கண்கோடி வேண்டும். அவரின் அழகை, நமது கண்களால் தொடர்ந்து பருகினால் நிச்சயம் தன்னிலை இழந்து விடுவோமென சில நிமிடங்களுக்கொருமுறை திரையிட்டு மறைத்து மீண்டும் திறப்பார்கள்.\nநாங்கள் சென்ற அன்று பக்தர்களின் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. அடிக்கும் வெய்யிலுக்கு இதமாய் பூக்கள் – இலைகள் கொண்டு அலங்கரித்த மாலைகளுக்கு இடையேயிருந்து தண்ணீரை தூவாலைகளாக தெளித்துக் கொண்டிருந்தது ஒரு சிறிய குழாய். 10 நிமிடத்திற்கு மேல் நிம்மதியாக தரிசனம் செய்து வெளியே வந்தோம். கோஸ்வாமி என்றழைக்கப்படும் பூஜாரியிடம் பேச்சுக் கொடுத்த போது பீஹாரிஜியின் புகழ் பாடினார். தினமும் காலையில் பீஹாரிஜியைக் கையில் எடுத்து அவரை நீராட்டும்போது எடுப்பவர் சிறுவராய் இருந்தால் குறைவான எடையுடனும், பெரியவராய் இருந்தால் சாதாரண எடையுடனும் தன்னை மாற்றிக் கொள்வார் பீஹாரிஜி என்றும் சொன்னபோது மனதில் மகிழ்ச்சி.\nஇங்கே இன்னுமோர் விசேஷம். கோவிலில் ஆரத்தி இருந்தாலும் மணி அடிப்பதே கிடையாது. இறைவனை அதிர்ச்சியூட்ட விரும்பாத ஹரிதாஸ் அவர்களின் ஏற்பாடு இது. இன்றும் தொடர்கிறது. இங்கே நடக்கும் ”சப்பன் போக்” வழிபாடு மிகவும் பிரபலம். பாங்கே பீஹாரிஜிக்கு 56 வகையான உணவு வகைகளைப் படைக்கும் பழக்கமிது. பக்தர்களின் கூட்டத்தில் கூட்டமாக நானும் நண்பர்களும் பாங்கே பீஹாரிஜியை தரிசித்து மனதில் சொல்லொணா அமைதி��ுடன் வெளிவந்தோம்.\nஒரேயொரு குறை என்னவென்றால், உத்திரப் பிரதேசத்தின் எல்லா இடங்களைப் போலவே இந்த ஊரையும் அழுக்காகவே வைத்திருக்கிறார்கள். அழகிய சுத்தமான சாலைகள், தண்ணீர் வசதி, வரும் பக்தர்களுக்கான கழிவறை வசதி என எந்த முன்னேற்றமும் இல்லை. ஆங்காங்கே இருக்கும் தனியார் வாகன நிறுத்தங்களைத் தாண்டும்போது அப்படி ஒரு நாற்றம் அவற்றை எல்லாம் மாற்றத்தானோ என்னமோ தெரியவில்லை, ஊரில் நிறைய வாசனை திரவியங்கள் விற்கும் கடைகள் அவற்றை எல்லாம் மாற்றத்தானோ என்னமோ தெரியவில்லை, ஊரில் நிறைய வாசனை திரவியங்கள் விற்கும் கடைகள் மூத்திர நாற்றமும் அத்தரின் வாசனையும் ஒரு சேர கமழ்கிறது\nபாங்கே பீஹாரியின் திவ்யமான தரிசனம் கண்டு, விருந்தாவனத்தின் புகழ்பெற்ற ”பேடா” [PEDA] எனும் பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பினை “ப்ரிஜ்வாசி” எனும் பிரபல உணவகத்தில் வாங்கிக் கொண்டு ஒன்பது மணிக்கு விருந்தாவனத்திலிருந்து, பாங்கே பீஹாரிஜியின் இனிய நினைவுகளோடு கிளம்பினோம். வரும் வழியில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு நண்பர் என்னை வீட்டின் அருகே விட்டபோது மணி 12.30. இனிய நினைவுகளோடு கூட்டையடைந்து, அடுத்த நாள் காலை பறவைகளின் ஒலிகேட்டு எழத் தயாராக உறங்கிப்போனது இந்தக் கூண்டுப் பறவையும்\n”பாங்கே பீஹாரி லால் கி ஜெய்\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:30:00 முற்பகல் 58 கருத்துக்கள்\nதிங்கள், 23 ஜூலை, 2012\nசுஜாதா கண்ட அன்றைய டில்லி\n”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல் இருக்கும் ஹோஸ்டஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கட் அள்ளிக் கொள்கிறார்கள், ‘லாக்-அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. பாலம் விமான நிலையம் காலியாக இருக்கிறது. நிலையத்தை விட்டு வெளியே வரும்போது டில்லி போலீஸ் என் பெயர் கேட்கிறது. டாக்சிக்காரன் ’ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான் [பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்.]\nஉட்லண்ட்ஸ் ஹோட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரூ. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள். செய்தித்தாளில் ஐந்து லட்சம் கொள்ளையடித்த இளைஞர்களைக் கைது செய்த போலீஸ்காரர்கள் மாலை அணிந்து சிரிக்கிறார்கள். ஒரு மனைவியைப் பதினைந்து தடவை கொன்ற டாக்டர் ஜெயின் புன்முறுவல் செய்கிறான்.\nதங்கப் பல் வெள்ளைக்காரர்கள் அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை வாங்குகிறார்கள். ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக் கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள். ‘பாபி’ பார்த்துவிட்டதில் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட பஞ்சாபி இளைஞர்கள் வாயில் விரல்விட்டு சப்பிக்கொண்டே நடக்கிறார்கள். நகரெங்கும் சிவப்பு அம்பர் பச்சை ஜன்சங்கத்தின் நீரூற்றுகள் சுவரொட்டிகளில் சென்ற மாத ஹீரோ காம்ரேட் ப்ரெஷ்னெவ் புன்னகைக்க முற்படுகிறார்.\nஅரசாங்கக் கட்டிடங்களில் உட்காரும் நாற்காலிகள் கூட ‘ஆப் கி மர்ஜி ஹை ஸாப்’ என்று லஞ்சம் கேட்கிறது. பைல்களைப் பிரித்துப் பார்த்தால் இளைஞர்கள் ஹௌஸ் ரெண்ட் அலவன்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காண்டீனில் சிவசுப்பிரமண்யமும் கன்னாவும் மசால் தோசையின் மகத்துவம் பற்றி அளவளாவுகிறார்கள். சோப்ராக்களும் ஆபீஸ் நேரத்தில் டேபிள் டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே கடலைக்கொட்டை உரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் அல்லது ”சாண்டே கா தேலின்” மகத்துவம் பற்றியோ கிருஷ்ண பகவானின் சீர்வரிசைகள் பற்றியோ வெளியே கூட்டங்களில் கேட்கிறார்கள்.\nசிவப்பு விளக்குக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசையின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் “ஈவ்னிங் நியூஸ் வாங்குங்கள் வாங்குங்கள்…” என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி….\nசுஜாதா - “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” ஜூலை 1973.\nபாலம் விமான நிலையத்தில் இடம் போதாமல் இப்போது புதிதாக டெர்மினல்-3 வந்துவிட்டது. நிறைய விமானங்களும், பயணிகளும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். வெளியே ப்ரீ-பெய்ட் டாக்சிகள் வந்துவிட்டன. ”ஜனாப்..” என்ற மரியாதையெல்லாம் போய்விட்டது. இருபது ரூபாய்க்கு பதில் நூறுகளில் கேட்கிறார்கள் போலீஸ்காரர்கள் யாரையும் எதுவும் கேட்பதில்லை :)\nரூ. 4.50 விற்ற இடியாப்பம் பத்து மடங்குக்கு மேலாகிவிட்டது. ஃப்ளூட் எல்லாம் போய் “டண்டனக்கா, டணக்குனக்கா” வந்து விட்டது. ட்ராயர்-தொப்பி போட்ட வெள்ளைக்காரர் ட்ராயர் போட்ட வெண் பெண்ணோடு அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை ஜன்பத்தில் இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கிறார் தோலால் செய்யப்பட்ட பாம்பு பொம்மைகளையும், தில்லி பற்றிய படங்கள் அடங்கிய புத்தகங்களையும் விற்க நிறைய பேர் அவர்கள் பின்னால் தொடர்கிறார்கள்.\nஅரசு அலுவகங்களில் லஞ்சம் சிறிய அளவில் இல்லை – பெரிய அளவில் (மந்திரிகளாய் இருக்கும் அரசியல்வாதிகளே வாங்கிவிடுவதால்) குளிர் வந்துவிட்டால் பல பார்க்குகளில் ”ஸ்வீப்” என வழங்கப்படும் சீட்டாட்டம் மணிக்கணக்கில் ஆடப்படுகிறது – வேர்க்கடலை உரித்து சாப்பிட்டுவிட்டு அதன் ஓடுகளை ஆங்காங்கே போட்டபடியே) குளிர் வந்துவிட்டால் பல பார்க்குகளில் ”ஸ்வீப்” என வழங்கப்படும் சீட்டாட்டம் மணிக்கணக்கில் ஆடப்படுகிறது – வேர்க்கடலை உரித்து சாப்பிட்டுவிட்டு அதன் ஓடுகளை ஆங்காங்கே போட்டபடியே ”சாண்டே கா தேல்” விற்கும் ஆட்களை இன்னமும் பார்க்கமுடிகிறது – அவர்களிடம் வாங்கும் ஆட்கள் இன்னமும் இருப்பதால்….\nமாலை நேரங்களில் வந்து கொண்டிருந்த பேப்பர் நின்றுவிட்டதால், பேனாக்களையும், விற்காத பழைய ஆங்கில இதழ்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் – துண்டில் குழந்தையை உடலோடு கட்டியபடி இருக்கும் பெண்கள் – தமிழ்ப்பெண்கள் மட்டுமல்ல.\nமெட்ரோ, இயற்கை வாயுவில் ஓடும் பேருந்துகள்/ஆட்டோக்கள் என பல விஷயங்கள் மாறி இருந்தாலும், இன்னமும் மாறாத விஷயங்கள் நிறையவே…\nஇரண்டாயிரத்து பன்னிரண்டு – முப்பத்தி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டாலும் தில்லி இன்னமும் மாறவேயில்லை\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:30:00 முற்பகல் 66 கருத்துக்கள்\nலேபிள்கள்: சுஜாதா, தில்லி, பொது\nஞாயிறு, 22 ஜூலை, 2012\nஇந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டம்\nஇந்திய பாராளுமன்றம், நார்த் ப்ளாக் மற்றும் சவுத் ப்ளாக்.\nகாந்தியுடன் சுபாஷ் சந்திர போஸ், 1932\nஹிட்லருக்குக் கை கொடுக்கும் சுபாஷ் சந்திர போஸ்\n1839 - ல் அடிக்கப்பட்ட அரையணா காசு\nஅடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும்வரை.....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:30:00 முற்பகல் 62 கருத்துக்கள்\nவெள்ளி, 20 ஜூலை, 2012\nஃப்ரூட் சாலட் – 6 – ”தில்லிகை” – சொர்க்கத்தின் கதவு\nஇந்த வார செய்தி: தில்லி பெண்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போதோ, பின்னால் அமர்ந்திருக்கும்போதோ தலைக்கவசம் அணியத் தேவையில்லை என்றொரு அரசாணை இருக்கிறது. இப்படி ஒரு ஆணை பிறப்பிக்க காரணம் சில சமயவாதிகள் தங்களது சமயத்தினைக் காரணம் காட்டியது தான். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உயிர் போனால் போனது தானே. பெரும்பாலான பெண்களும் தலைக்கவசம் அணிந்து கொள்ள விரும்புவதேயில்லை – தலை முடி கொட்டிவிடும், கலைந்து விடும் என சில அல்பமான காரணங்களைச் சொல்கிறார்கள். தலைமுடியை விட உயிர் முக்கியமல்லவா சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.\nகடந்த வெள்ளியன்று தில்லி உயர் நீதிமன்றம், ஜூன் 25 க்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் – ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றிருக்கும் அரசாணையை மாற்றி அமைக்கச் சொன்னதைச் செய்யாததால் நீதிமன்றத்தினை அவமதிப்பு செய்ததாக தில்லி அரசாங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இது நல்ல விஷயம். ஆணோ பெண்ணோ, இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்து நடந்தால் பேரிழப்பு ஏற்படாமலிருக்க தலைக்கவசம் அணிந்து கொள்வது மிக முக்கியம். எல்லோருக்கும் விநாயகப் பெருமான் மாதிரி இரண்டாவது தலையா கிடைக்கும்\nஇது இப்படி இருக்க, எப்படியாவது கையூட்டு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஹரியானாவின் ஹிஸ்ஸாரில் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர், காரில் சென்ற ஒருவருக்கு தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக, அபராதம் விதித்துள்ளார் இது ரொம்பவே ஓவரா தெரியல\nதில்லிகை: தில்லியில் உள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் சிலர் சேர்ந்து “தில்லிகை” எனும் தில்லி இலக்கிய வட்டம் ஒன்றினை ஆரம்பித்திருக்கிறார்கள். பிரதி மாதம் இரண்டாம் சனிக்கிழமைகளில் மதியம் 03.00 மணிக்கு ராமகிருஷ்ணபுரம் செக்டார் ஒன்றில் இருக்கும் தமிழ்ச்சங்க வளாகத்தில் தில்லிகை இலக்கிய கூட்டங்கள் நடைபெறுகின்றன. சுவையான தலைப்புகளில் மூன்று நபர்களைப் பேச அழைத்து அவர்கள் பேசிய பிறகு கேள்வி-பதிலுக்கும் நேரம் தருகிறார்கள்.\nமுதல் கூட்டத்திற்கும் இந்த மாதம் நடந்த ஐந்தாம் கூட்டத்திற்கும் சென்று இலக்கிய ரசம் பருகி வந்தேன். இந்த மாதத்தின் தலைப்பு “தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்”. தமிழ் – கொங்கணி இலக்கிய உறவு” என்ற தலைப்பில் திரு இரா. தமிழ்ச்செல்வன், முனைவர் பட்ட ஆய்வாளரும், ”தமிழ்-ஹிந்தி இலக்கிய உறவு” என்ற தலைப்பில் தில்லி நண்பர், எழுத்தாளர் திரு ஷாஜஹான் அவர்களும் சுவையாகப் பேசினார்கள். பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. திரு ஷாஜஹான் அவர்களுடைய உரை: பகுதி 1 பகுதி 2. இவ்விலக்கிய கூட்டம் பற்றி பேராசியர் எம்.ஏ. சுசீலா எழுதிய பகிர்வு இங்கே.\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nகோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்\nவேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்\nவெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்\nஅதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்\nஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்\nசிந்தித்துப் பேசினால் சிறப்போடு வாழ்வாய்\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – இவருக்கு டிக்டாக்-உம் இசைக்கருவி\nஒரு ஜென் துறவியிடம் ஒருவன் “துறவியே உண்மையிலேயே சொர்க்கம்-நரகம் என்பதெல்லாம் இருக்கிறதா உண்மையிலேயே சொர்க்கம்-நரகம் என்பதெல்லாம் இருக்கிறதா” என்று கேட்டான். “நீ என்ன வேலை செய்கிறாய்” என்று கேட்டான். “நீ என்ன வேலை செய்கிறாய்” என்று கேட்டார் துறவி. “நான் ஒரு படைத்தலைவன்” என்று கேட்டார் துறவி. “நான் ஒரு படைத்தலைவன்” என்றான் அவன். அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார் துறவி.\n“உன்னை எந்த மடையன் படைத்தலைவனாக வைத்திருக்கிறான் உன்னைப் பார்த்தால் கசாப்புக் கடைக்காரன் மாதிரி இருக்கிறது…” என்று மேலும் கேலியாகச் சிரித்தார் துறவி.\nபடைத்தலைவனுக்கோ கடும் கோபம். சடாரென்று வாளை உருவி உயர்த்தியபடி, “உன்னைக் கண்டம் துண்டமாக வெட்டி விடுவேன்” என்று கண்கள் சிவக்கக் கத்தினான். உடனே, “இங்கு தான் நரகத்தின் கதவுகள் திறக்கின்றன…” என்று கூறிய துறவி கேலிச் சிரிப்பைத் தொடர்ந்தார்.\nதன்னை உணர்ந்தவனாக தலை கவிழ்ந்து, “என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு திடீரென கோபம் வந்து விட்டது” என்றான் படைத்தலைவன். “இப்போது சொர்க்கத்தின் கதவு திறக்கிறது” என்று புன்னகையுடன் கூறிய துறவி, “சொர்க்கமும் நரகமும் ஒருவன் இறந்த விநாடியில் தோன்றுபவை அல்ல, அவை இரண்டும் இங்கேயே, இப்போதே இருக்கின்றன. ஒரு நொடிப் பொழுதிலான நம் மன ஓட்டத்தில் நன்மையோ தீமையோ உண்டாகிறது” என்றார்.\nசொர்கத்தின் கதவும் நரகத்தின் கதவும் எந்த நொடியிலும் திறக்கப்படலாம். ஆனால் திறக்கும் கதவு எது என்பது நம்மிடமே இருக்கிறது.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:30:00 முற்பகல் 58 கருத்துக்கள்\nபுதிய இடுகை��ள் பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ\nசாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி\nகாஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்\nஎன் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nகதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் ச��ப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோத��ிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்��ண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுப���யர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்\nகசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா....3\nபுரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nதலைநகரிலிருந்து – பகுதி 18 - அபீஷ்�� வரசித்தி விநாய...\nஃப்ரூட் சாலட் – 7 - நான் ஒரு ஏழை – அன்பு - பொக்கே\nசுஜாதா கண்ட அன்றைய டில்லி\nஃப்ரூட் சாலட் – 6 – ”தில்லிகை” – சொர்க்கத்தின் கதவ...\nதங்கமகள் - பொறாமை கூடாது\nஃப்ரூட் சாலட் – 5 – உயிருடன் இருக்கும் இறந்து போனவ...\nபழங்குடியினரின் வீடுகள் – குருவாகி கிராமம்.\nசுருட்டு பிடித்த முருகப் பெருமான்\nஃப்ரூட் சாலட் – 4 – தன்னம்பிக்கை மனிதர்\nபயந்து ஒளிந்து கொண்ட புலிகள்\nதிருச்சியில் பதிவர்கள் சந்திப்பு - மற்றும் சுஜாதா…...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (14) அனுபவம் (1027) ஆதி வெங்கட் (96) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (6) இந்தியா (160) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (17) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (58) கதை மாந்தர்கள் (45) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (33) காசி - அலஹாபாத் (16) காணொளி (25) குறும்படங்கள் (32) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (103) சபரிமலை (13) சமையல் (114) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (26) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (56) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (38) தில்லி (211) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (87) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (63) நெய்வேலி (14) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (12) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (37) பயணம் (617) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (553) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1080) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (12) வாழ்த்துகள் (12) விருது (3) விளம்பரம் (14) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்��்கண்ட் (7) ஜார்க்கண்ட் உலா (7) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=793", "date_download": "2019-05-23T02:49:52Z", "digest": "sha1:KB7K4NO5YCRW25ACAGVEHL2FIBF2JNIQ", "length": 3155, "nlines": 114, "source_domain": "www.tcsong.com", "title": "அலைந்தேன் உலகிலே அறியாத இடம் தேடி | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅலைந்தேன் உலகிலே அறியாத இடம் தேடி\nஅலைந்தேன் உலகிலே அறியாத இடம் தேடி\nநல்ல மேய்ப்பராக வந்து என்னை மீட்டீரே\nபாதை தெரியாத ஆட்டைப் போல\nநல்ல மேய்ப்பராக வந்து என்னை மீட்டீரே – 2\n1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்\nபதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்\nபாவம் தீர நான் அழுதேன்\n2. என் காயம் பார்த்திடு என்றீர்\nஉன் காயம் ஆறிடும் என்றீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/05/blog-post_87.html", "date_download": "2019-05-23T04:10:04Z", "digest": "sha1:D74ZHIA2GIISC3HZHVNDECP7BTPG3SCK", "length": 8635, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை மீரு வாள்வெட்டு! யாழில் சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை மீரு வாள்வெட்டு\nபாடசாலைக்குள் புகுந்த நபரொருவர் ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நடந்துள்ளது.\nஇந்தச் சம்பவத்தால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி மறித்த இருவர், ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.\nஆசிரியர் மீண்டும் பாடசாலை நோக்கி தப்பியோடியுள்ளார். விரட்டிச் சென்ற கொள்ளையர்கள் பாடசாலை வாசலில் வைத்து ஆசிரியையை வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவத்தை குறி்த்த படசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முற���யில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்கா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்படை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்��து. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:10:36Z", "digest": "sha1:2JQPVCCGS5I5OHT6TO3X6DZRZ3T2ZSS5", "length": 11969, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "வங்காளதேசத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவி உயிரோடு எரித்துக்கொலை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவங்காளதேசத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவி உயிரோடு எரித்துக்கொலை\nவங்காளதேசத்தில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.\nவங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி (வயது 19) என்ற இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் படித்து வந்தார்.\nஇந்த நிலையில், கடந்த மாத இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நஸ்ரத் ஜகான் ரபி போலீசில் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதையடுத்து அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து, தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நஸ்ரத் ஜகான் ரபி பொய் புகார் அளித்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.\nஇந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த 11 நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதற்காக நஸ்ரத் ஜகான் ரபி பள்ளிக்கு சென்றார். அப்போது, அவரின் தோழி ஒருவர், அவரை பள்ளிக்கூடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார்.\nஅங்கு பர்தா அணிந்திருந்த 5 பேர் நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டினர். அதனை ஏற்க மறுத்ததால் அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து, பரிதாபமாக இறந்தார்.\nஇந்த விவகாரம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகம் Comments Off on வங்காளதேசத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவி உயிரோடு எரித்துக்கொலை Print this News\nமாந்தை பகுதி காணிகள��� கையளிக்கும் முயற்சி தோல்வி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ‘மோடி’ பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பேச்சு – ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு\nசவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை\nசவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனிதமேலும் படிக்க…\nசிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப் படை வீரர்கள் 26 பேர் பலி\nசிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர். சிரியாவில் அதிபர் பஷார்மேலும் படிக்க…\nகிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி, பயங்கரவாத குற்றவாளி\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்\nதஜிகிஸ்தான் சிறையில் பயங்கரம் ; பலியானவர்களில் பலர் ஐ.எஸ் கைதிகள்\nஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு பரிந்துரை\nபிரேசிலில் உணவகமொன்றில் துப்பாக்கிச் சூடு.. பலர் பலி\nஉலகில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கும் முதல் நாடு\nபலியான ஊடகவியலாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் – பாப்பரசர்\nஎதிர்பாராத நேரத்தில் அர்னால்டை எட்டி உதைத்த நபர்\nஅமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை..\nபேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி\nஉலகிலேயே முதல் முறையாக LEGO பிளாக் முழு கார்\nஎங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது – இலங்கை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் தம்பதியினர்\nசர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒன்று குறைந்த எடையில் பிறக்கிறது- ஆய்வில் தகவல்\nசீனாவில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\nரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல�� மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/70%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2019-05-23T03:27:36Z", "digest": "sha1:QSCU6GTWLLWK5FLJYVOMYE7D2GZEH2DD", "length": 11270, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பொன்னுத்துரை சக்திவேல் (29/10/2018) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பொன்னுத்துரை சக்திவேல் (29/10/2018)\nதாயகத்தில் வல்வெட்டியை சேர்ந்த சுவிஸ் Basel இல் வசிக்கும் பொன்னுத்துரை சக்திவேல் அவர்கள் 26 ஆம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது 70வது பிறந்தநாளை 29ஆம் திகதி திங்கட்கிழமை இன்று வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார்.\nஇன்று 70வது பிறந்த நாளை கொண்டாடும் பொன்னுத்துரை சக்திவேல் அவர்களை அன்பு மனைவி ராஜேஸ்வரி அன்பு மகன் பிரதீபன் அன்பு மருமகள் தேவகி பேரப்பிள்ளைகள் ஹாருஷன், ஜிந்துஷன் ஆபிரா மற்றும் மைத்துனர் சோதிலிங்கம், தங்கை செல்வராகினி, மைத்துனர் பாக்கியராஜா, தங்கை ரஞ்சனா தேவி ,மைத்துனி ரோகினி ,மருமக்கள் விதுஷன், மதுஷன், லக் ஷனா, சகோதரி யோகம் ,மருமகன் பிரபாகரன் மருமகள் பிரதீபா, பேரப்பிள்ளைகள் பிரவிந்தன், துவாரகா மற்றும் மைத்துனர்மார் மைத்துனிமார் ஜெர்மனியில் வசிக்கும் சபேசன் குடும்பத்தினர், கனடாவில் வசிக்கும் சுதர்சன் குடும்பத்தினர், பிரான்சில் வசிக்கும் பாலேஸ்வரன் குடும்பத்தினர், லண்டனில் வசிக்கும் வசந்தன் குடும்பத்தினர், லண்டனில் வசிக்கும் அமிர்தலிங்கம் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வேவில் பிள்ளையார், Basel ராஜேஸ்வரி அம்மன் துணையுடன் தேக ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று 70வது பிறந்த நாளை கொண்டாடும் சக்திவேல் ஐயாவை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ���ானலைக்கு எடுத்து வருகின்றார் உடன்பிறவா சகோதரம் ராஜகோபால் குடும்பத்தினர் ஜெர்மனி.\nஅவர்களுக்கும் இதய பூர்வமான நன்றிகள்\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on 70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பொன்னுத்துரை சக்திவேல் (29/10/2018) Print this News\nஅரசியல் சமூக மேடை – 28/10/2018 முந்தைய செய்திகள்\n (பிறந்தநாள் நினைவுக்கவி) – .ரஜனி அன்ரன்….(B.A)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன் (20/05/2019)\nதாயகத்தில் புங்கையூரை சேர்ந்த கணேச ராஜ குருக்கள் சிவசுதக் குருக்கள் அராலி சசிகலா சிவசுதகுருக்கள் தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிபிவிஸ்டன் 18ம்மேலும் படிக்க…\n50 வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்(13/04/2019)\nஜெர்மனி கயின்ஸ் பெர்க் Heinsberg நகரை வசிப்பிடமாக கொண்ட புங்குடுதீவினை பிறப்பிடமாக கொண்ட திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன் இன்று தனதுமேலும் படிக்க…\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.விதுனா செல்வராஜா (04/03/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.விஜயபாஸ்கர் லெயோனார்த் (Leonard)\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம் (09/02/2019)\n4வது பிறந்த தினம் – செல்வன்.முகுந்தன் பரீன் (Barin) 07/02/2019\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2019)\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் (03/02/2019)\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன் (26/01/2019)\n1வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.சதீஷ் சந்தோஷ் (19/01/2019)\n90 வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி செந்தி வேல் நீலாம்பாள் (22/12/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – றவி சஞ்ஜீவன் (15/12/2018)\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனுஷியா சுகுமார் (25/11/2018)\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன் (17/11/2018)\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (20/10/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.லக்ஸா முருகையா (14/10/2018)\n76வது பிறந்தநாள் வாழ்த்து – கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் (05/10/2018)\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பசுபதி சுப்பிரமணியம் (03/09/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2013/09/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-05-23T02:50:22Z", "digest": "sha1:47JYZT4QOBNIQJG4NFO3USIHQ7GAIOTV", "length": 17644, "nlines": 163, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதெப்படி? | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← உளவியல் நோக்கில் மதநம்பிக்கை\nஉளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதெப்படி\nPosted on செப்ரெம்பர் 22, 2013 | உளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதெப்படி\nஉள்ளத்தில் துயர் உலாவத் தான் செய்யும், அதனை அடிக்கடி மீட்டுக்கொள்ள வேண்டாம். அது தானாகவே நினைவுக்கு வந்தால், பிடித்தமான பொழுதுபோக்கில் அல்லது செயலில் அல்லது படிப்பில் என இறங்கி உள்ளத்தை இழுத்துக்கொள்ளுங்கள். இதனால், துயரை விரட்டி மகிழ்வடையலாம்.\nதுயர் தந்த ஆள்களைத் தொடர வேண்டாம். துயர் தந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். துயர் விளைவித்த நிகழ்வுகளை மீட்டுப்பார்க்க வேண்டாம். இவற்றைப் பேண முடியாத போது மாற்று வழிகளைக் கையாள வேண்டும். இதனால், துயரை விரட்டி மகிழ்வடையலாம்.\nதுயர் தந்த ஆள்களைக் கண்டால் பொருட்படுத்தாதீர். துயர் தந்த இடங்களுக்குச் செல்ல வேண்டி வந்தால் பழைய நிகழ்வை மறந்து புதிய இடத்திற்குச் செல்வதாக எண்ணிக்கொள்ள வேண்டும். துயர் விளைவித்த நிகழ்வுகள் உள்ளத்தில் தோன்றினால், அதனை விரட்ட புதிய எண்ணங்களை உள்ளத்தில் விதைக்க வேண்டும். எடுத்துக்காட்டாகப் பழைய காதலி/ காதலன் நினைவு வந்தால், சாவுக்கடலில் விழுந்திடாமல் தப்பிப்பிழைத்தேனென எண்ணி அவளை/ அவனை மறக்க முனையலாம் அல்லது புதிய துணையிருக்கப் பழசெதற்கென மறக்கலாம்.\nபடித்த படிப்புக்கு ஏற்ற தொழில் கிட்டாத வேளை துயர் வரலாம். தொழில் என்பது உளநிறைவைத் தருவதோடு உயர் வருவாயையும் தரவேண்டும். முதலில் அதனை எட்டிப்பிடிக்கலாம். இரண்டாவதாக படிப்புக்கு ஏற்ற தொழிலை நாடலாம். படித்த படிப்புக்கு ஏற்ற தொழில் கிட்டும் வரை வருகின்ற/ வந்த தொழிலைக் கைவிட்டால��� துயர் தான் மிஞ்சும். ஆகையால், வருகின்ற/ வந்த தொழிலைக் கைப்பற்றி உழைத்து நாலு பணத்தை மிச்சம் பிடித்தால் மகிழ்வடையலாம். இருக்கின்ற தொழிலில் இருந்துகொண்டு எதிர்பார்ப்புக்கேற்ற தொழிலை நாடலாம். அவ்வாறு அமையின் துயரின்றி மகிழ்ச்சியைப் பெருக்கலாம்.\nமகிழ்ச்சியைப் பெருக்க நமக்குக் குறுக்கே நமது நாக்கு வந்து தடுக்கும். எடுத்த வீச்சுக்குச் சுடுசொல் பேசவைப்பதும் இந்த நாக்குத் தான். நரம்பில்லா நாக்கால கண்டபடி திட்டிக் கொட்டிப்போட்டு, உள்ள நல்லுறவுகளையும் முறித்துப்போட்டு ஈற்றில் துயருற்று என்ன பயன்\nநல்லுறவைப் பேண அமைதி (மௌனம்) பேணலாம். அதாவது வாய்க்குப் பூட்டுப் போடலாம். “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்னும் முதுமொழிக்கமைய அன்பாகப் பேசி எதிரியையும் எம்பக்கம் இழுக்கலாம் என்றால் அன்பு மொழி பேசி நல்லுறவைப் பேணலாமே பேசுமுன் ஒன்றுக்குப் பலமுறை எண்ணி இன்சொல் பேசலாம்; பிறர் உள்ளம் நோகாது நல்லதைப் பேசலாம். எனவே, நாக்கை உள்ளத்தாலே கட்டுப்படுத்தலாம். வாய்ப் பூட்டு நல்ல இனிய உறவுகளைத் தரும். நாளெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தலாம்.\nகாதலிக்கையில் மகிழ்ச்சிக் கடலில் நீந்தியோர்; மணமுடித்த பின் துயரக் கடலில் நீந்துவதேன் காதல் இளமை ஈர்ப்பால் வந்திருந்தால் இது தான் நிகழும். இளமைத் தூண்டலைப் பேணக் காதல் துணை நின்றமையால் மகிழ்ச்சிக் கடலில் நீந்த முடிந்திருக்கலாம். மணநிகழ்வு/ திருமணம் என்பது வாழ்க்கையைத் தொடர மக்களாய(சமூக)த்தால் தரப்படும் அனுமதியே காதல் இளமை ஈர்ப்பால் வந்திருந்தால் இது தான் நிகழும். இளமைத் தூண்டலைப் பேணக் காதல் துணை நின்றமையால் மகிழ்ச்சிக் கடலில் நீந்த முடிந்திருக்கலாம். மணநிகழ்வு/ திருமணம் என்பது வாழ்க்கையைத் தொடர மக்களாய(சமூக)த்தால் தரப்படும் அனுமதியே மணவாழ்வில் நுழைந்ததும் குடும்பம் வட்டத்திற்குள் திட்டமிடலுடன் வாழ்ந்தால் மகிழ்வை எட்டலாம்.\nகாதலிக்கையில் குடும்பம் ஆனால்; எப்படியிருக்கும் எம்நிலைமை என எண்ணியிருந்தால் சற்று அதிக மகிழ்வைப் பெறலாம். காதலித்தாச்சு, குடும்பம் ஆனாச்சு என்றால் குடும்பம் நாடாத்தப் புரிந்துணர்வை இருவரும் ஏற்படுத்தினால் மகிழ்வு கிட்டலாம். புரிந்துணர்வு என்பது ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்றுக் கொள்வதிலும் விட்டுக் கொடுப்பதிலும் தான் அமைந்திருக்கிறது. நல்ல புரிந்துணர்வு எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தவே வழிவிடும்.\nமகிழ்வான குடும்பத்திற்கு பாலியல்(Sex) தேவை தான். பாலியலிலும்(Sex) உச்ச மகிழ்ச்சியைப் பெறப் புரிந்துணர்வு தேவைப்படுகிறது. மகிழ்வான குடும்பத்திற்குப் பணமும் தேவை தான். வந்த பணத்தைச் செலவு செய்தால் துயரம் தான் பரிசு. எனவே, பணத்தைச் சேமித்து வைத்தால் வருவாய் கிட்டாத போதும் மகிழ்வான குடும்பத்தை நடாத்தலாமே மேலும், “குப்பைக்குள் போட்ட குண்டுமணியும் ஒரு நாள் தேவைப்படும்” என எண்ணி எல்லோரையும் பகைக்காமல் இருந்தால் கூட குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பெருக்கலாம்.\nபிறப்பில் இருந்து இறப்பு வரைத் துயரை விரட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறர் உள்ளத்தை அன்பாலே வெல்ல வேண்டும். பலனை எதிர்பாராது பிறருக்கு உதவ முன்வர வேண்டும். உண்மையைக் கூறி உறவுகளை வலுப்படுத்த வேண்டும். வருவாய்க் கேற்றவாறு விருப்பங்களை (ஆசைகளை) மட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு மகிழ்ச்சியை அடைய உள்ளத்தில் நல்ல திட்டமிடல் வேண்டும். உளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதென்பது இவ்வாறு தான்\n← உளவியல் நோக்கில் மதநம்பிக்கை\n« ஆக அக் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/7th-pay-commission-good-news-cabinet-approves-allowances-287845.html", "date_download": "2019-05-23T02:41:38Z", "digest": "sha1:XAM5RUMEF5TCXOIEQPSWM7Y72AKFQ2L6", "length": 16248, "nlines": 249, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அருண் ஜேட்லி | 7th Pay Commission: Good news, Cabinet approves allowances, here are HRA rates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n1 min ago தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\n9 min ago அந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\n10 min ago நல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\n17 min ago வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக தாமரை வடிவிலான இனிப்புகள் ஆர்டர்\nMovies கல்யாணம் முடிவாயிருச்சு... இப்போ ஐ லவ் யூ சொல்லாம போனாதான் என்னவாம்....\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அருண் ஜேட்லி\nடெல்லி: 7-வது ஊதிய குழு பரிந்துரைகளுக்கு ஒரு சில மாற்றங்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அமைச்சரவை கூட்டம் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, 7-வது ஊதியக் குழுப் பரிந்துரையில் சில மாற்றங்களுடன் ஜூலை முதல் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளதாகக் கூறினார்.\nமேலும், ஏர் இந்தியா பங்கு விற்பனை தொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்படும். ஏர் இந்திய நிறுவனம் தனியார்மயமாக்க கொள்கை அளவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அதன் பங்குகள் முழுவதும் விற்கப்படும். ஒய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர மருத்துவ படி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் உள்ள சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான படி ரொக்கமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் ஜேட்லி தெரிவித்தார். முன்னதாக 7வது ஊதிய குழு பரிந்துரையில் வீட்டு வாடகை படி உள்பட, ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து படிகளையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசு ஊழியர்களிடம் பரவலாக எழுந்தது.\nஎனவே, படிகளை உயர்த்துவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு பல்வேறு பிரதிநிதிகளுடன் ஆலோசித்து தமது அறிக்கையை மத்திய நிதி அமைச்சகத்திடம் வழங்கியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையோ ஆசை.. ஆனாலும் ஒரு பெரிய சிக்கல் இருக்குதே\nமதுரை எய்ம்ஸ்.. தென் தமிழக மக்களுக்கு பாஜக வைக்கும் \"ஐஸ்\"\nமாற்றத்திற்கு தயாராகிறாரா முதல்வர்.. விஜயபாஸ்கர் பதவி பறி போகிறதா.. கோட்டையில் பரபரப்பு\nExclusive: முத்தலாக் சட்டம்.. தம்பதிகளை பிரிக்கவே பயன்படும்.. முஸ்லீம் பிரமுகர்கள் எதிர்ப்பு\n7 தமிழர் விடுதலை.. மீண்டும் ஒரு தீர்மானம் போடுமா தமிழக அரசு..\nபுதுச்சேரி 100 அடி சாலை \"டாக்டர் கலைஞர் சாலை\" என பெயர் சூட்ட முடிவு\nBreaking News: 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.. அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரை\n7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம்.. ஆளுநருக்கு பரிந்துரை\nநாளை கூடுகிறது அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்\nசிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு.. விரைவில் மசோதா\n8-ஆம் வகுப்பு பாஸ் ஆனவருக்கு கல்வி துறை.. நான் மட்டும் என்ன படித்தேன்... முதல்வரா இல்லே.. குமாரசாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncabinet பரிந்துரை மத்திய அரசு ஒப்புதல் அருண்ஜேட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/massive-massive-rains-reported-cauvery-catchment-says-tamilnadu-weatherman-327402.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T03:48:24Z", "digest": "sha1:3N6XOAMUA75JWPHKQWAIRATQYQDSI7XL", "length": 14896, "nlines": 249, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை... மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு | Massive massive rains reported in Cauvery Catchment, says Tamilnadu Weatherman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n39 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n40 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n42 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n45 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies செக்ஸ் காட்சிகளுக்கு இனி பிரத்யேக பயிற்சியாளர்... எல்லாதுக்கும் காரணம் இந்த மீ டூ தான்\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை... மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு\nபெங்களூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் கனஅடி வரை நீர் வரத்து வர வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில்:\nகாவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, சிக்மக்ளூர், வயநாடு உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. அது போல் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி மற்றும் வால்பாறை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.\nகுடகு மற்றும் சிக்மக்ளூர் ஆகிய பகுதிகளில் 200 முதல் 300 மி.மீ. மழை பெய்தது. வயநாட்டில் 200 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்திலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.\nஇதனால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் ��னஅடி வரை நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. பவானிசாகர் அணை இன்னும் சில நாட்களில் நிரம்பவுள்ளது. இது நீண்டநாட்களுக்கு பிறகு நடக்கும் நிகழ்வாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிவசாயிகள் கண்ணீர்.. ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லையாமே\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\n2 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கியது... அந்தமானில் கனமழை\nகடும் வறட்சி... மழை வேண்டி திண்டிவனத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nஇன்று மழை எப்படி இருக்கும்\nசொன்னபடியே இடியுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. ஜில் ஜில் மழையால் மக்கள் ஹேப்பி\nசூறாவளி காற்று.. ஆலங்கட்டி மழை.. கோடை வெயில் போயே போச்சு.. குதூகலிக்கும் பெங்களூர்\nஇன்று செம கனமழை இருக்கு.. எங்கெல்லாம் பெய்யும்.. சென்னை வானிலை மையம் கணிப்பு\nமழை பெய்து வறட்சி நீங்கனும்... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்\nவாடை காற்று.. மண் வாசம்.. தமிழகத்தின் பல இடங்களை குளிர்வித்த மழை.. மகிழ்ந்த மக்கள்\nஜோதிடர்கள் போல மேல்நாட்டு விஞ்ஞானிகளால் வானியலை கணிக்க முடியாது.. யாகம் நடக்கலாம்: ஹைகோர்ட் தீர்ப்பு\nசேட்டன், சேச்சிகளை மகிழ்விக்க.. தென்மேற்கு பருவ 'மழை தேவதை'... ஜுன் 6ல் கேரளா வருகிறாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=4fdee802a", "date_download": "2019-05-23T03:07:53Z", "digest": "sha1:I352S3FRWUBZ4N2RU4T3V3BAD4II7D4R", "length": 10411, "nlines": 241, "source_domain": "worldtamiltube.com", "title": " மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து கோவில்களில் கொள்ளை | #TempleTheft | #Kanchipuram", "raw_content": "\nமதுராந்தகம் அருகே அடுத்தடுத்து கோவில்களில் கொள்ளை | #TempleTheft | #Kanchipuram\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nமதுராந்தகம் அருகே அடுத்தடுத்து இருகோவில்களில் கொள்ளை\nதண்டரைபேட்டை பெருமாள் கோவிலில் உண்டியல் உடைப்பு\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே 11...\nசுவரை துளையிட்டு திருச்சி அருகே...\nஈரோடு அருகே கனரா வங்கியின்...\nமதுராந்தகம் அரு���ே கார் மீது வாகனம்...\nசேலம் சங்ககிரி அருகே ஓடும்...\nபுதுச்சேரி அருகே பெண்ணிடம் நூதன...\nசங்ககிரி அருகே ரயில் பயணிகளிடம்...\nமதுராந்தகம் அருகே அடுத்தடுத்து கோவில்களில் கொள்ளை | #TempleTheft | #Kanchipuram\nமதுராந்தகம் அருகே அடுத்தடுத்து இருகோவில்களில் கொள்ளை தண்டரைபேட்டை பெருமாள் கோவிலில் உண்டியல் உடைப்பு Watch Polimer News on YouTube which streams news ...\nமதுராந்தகம் அருகே அடுத்தடுத்து கோவில்களில் கொள்ளை | #TempleTheft | #Kanchipuram\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam?start=&end=&page=2", "date_download": "2019-05-23T04:02:10Z", "digest": "sha1:F4ZG7BXVAVUTGNEHH3SBZBCNFU2PAQ3M", "length": 6695, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nராகுல் போட்டியிடும் வயநாடு, அமேதியில் முன்னிலை நிலவரம்...\nஓபிஎஸ் மகன் - ஈவிகேஎஸ் இழுபறி\nஇப்படி நடக்குமென ராகுலுக்கு முன்பே தெரியுமா\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nஇன்றைய ராசிப்பலன் - 07.05.2019\nவீட்டில் இருள் இருக்கக்கூடாது ஏன்\nஇன்றைய ராசிப்பலன் - 04.05.2019\nபடுக்கையறையில் அடர்த்தியான பச்சை, நீலம், ப்ரவுன் ஆகிய வண்ணங்கள் இருக்கக் கூடாது ஏன் தெரியுமா\nஇன்றைய ராசிப்பலன் - 03.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 2.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 1.05.2019\nயார் காலில் விழுந்து வணங்கவேண்டும்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam?start=&end=&page=53", "date_download": "2019-05-23T04:00:14Z", "digest": "sha1:53UBAA4PMCSEBUAOEPNDP637F63QSUJW", "length": 6723, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nராகுல் போட்டியிடும் வயநாடு, அமேதியில் முன்னிலை நிலவரம்...\nஇப்படி நடக்குமென ராகுலுக்கு முன்பே தெரியுமா\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nமுடங்கிப்போன அதிமுகவினர்; தெம்பாக வலம் வரும் திமுகவினர்\nஇன்றைய ராசிபலன் - 03.03.2018\nஇன்றைய ராசிபலன் - 02.03.2018\nஇன்றைய ராசிபலன் - 01.03.2018\nஇன்றைய ராசிபலன் - 28.02.2018\nஇன்றைய ராசிப்பலன் - 27.02.2018\nபகையழித்து உறவு வளர்க்கும் வீரபயங்கரம் அய்யனார்\nதொடக்கமும் அவனே- முடிவும் அவனே\nசிவராத்திரி விரத மகிமையால் ராமனைக் கண்ட குகன்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/58", "date_download": "2019-05-23T03:55:59Z", "digest": "sha1:OM5RKFKW4JEDNRR7OMX5O3A6R7273XCH", "length": 5031, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஹூதிக்களின் ஆட்டம் அடக்கப்பட்டுவிட்டது - சஊதி பாதுகாப்பு அமைச்சர். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஹூதிக்களின் ஆட்டம் அடக்கப்பட்டுவிட்டது - சஊதி பாதுகாப்பு அமைச்சர்.\nசஊதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் முகம்மத் பின் சல்மான் அவர்கள் யெமனில் கூட்டுப்படைகளின் செயற்பாடுகள், முன்னேற்றங்கள் தொடர்பாக பொருளியலாளர்களுடனான ஒரு நேர்காணலில் விளக்கமளித்தார். அதில்\nயெமனில் அறபு கூட்டுப்படைகளால் முன்னெடுக்கப்பட்ட “ஆஸிபத்துல் ஹஸ்ம்” படை நடவடிக்கைகளின் முதலாவது நோக்கம் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n“ஆஸிபதுல் ஹஸ்ம் படைநடவடிக்கையின் பிரதான நோக்கம் ஈரான் ஆதரவு ஷீஆ ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிரதான ஆற்றல்களை இல்லாமல் செய்வதாகவே இருந்தது. வான்வழி ஆற்றல்கள் இல்லாமல் செய்தல், அவர்களது வான்வழி பாதுகாப்பு இயலுமைகளை அழித்தல், மற்றும் அவர்களது ஏவுகணை ஆயுதங்கள் 90 வீதமானவை அழித்தொழிப்பு ஆகிய செயற்பாடுகள் மூலம் எமது பிரதான இலக்குகளை பூா்த்தி செய்து விட்டோம். அதன் பின்பு யெமனில் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகளை ஆரம்பித்தோம், இதுதான் மொத்தத்தில் ஒர�� வித்தியாசமான கட்டத்தில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.\nதற்போது அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை கிளர்ச்சியாளர்கள் எவ்விதத்திலும் பலம் பெற்றுவிடாத வகையில் பாதுகாத்தும் வருகின்றோம்.\n“எமது எல்லா நோக்கமும் அனைத்து தரப்பினரையும் அரசியல் ரீதியான தீர்வினை நோக்கி நகர்த்துவதே. ஆனால் இதன் அர்த்தம் கிளர்ச்சியாளர்களை களத்தில் பலம்பெறுவதை அனுமதிப்பது என்றாகாது. ஆனால் அவர்கள் அரசியல் ரீதியான தீர்வினை நெருங்காவிட்டால் அவர்கள் களத்தில் தோல்வி அடைவார்கள் என்பதனை கிளர்ச்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.”\n“10 மாதங்களுக்கு முன்னர் அத்ன் உட்பட பல இடங்கள் அரசாங்கத்தின் கட்டுபாட்டில் இருக்கவில்லை. ஆனால் தற்போது 80 வீதமான யெமன் நிலப்பரப்பு சட்டரீதியான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=18788", "date_download": "2019-05-23T04:03:22Z", "digest": "sha1:ZLHMFFXQDBGKNRCCOTMB2LJNOZYTOD6M", "length": 13888, "nlines": 158, "source_domain": "yarlosai.com", "title": "கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதிய�� நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nஇங்கிலாந்து அணி முதல் இடத்தில்..\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nHome / latest-update / கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்\nகோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம்.\nஇதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.\nஉருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.\nஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது. இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.\nPrevious சென்னையின் சுழலில் சிக்கிய டெல்லி அணி 99 ரன்னில் ஆல் அவுட்\nஇங்கிலாந்து அணி முதல் இடத்தில்..\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇங்கிலாந்து அணி முதல் இடத்தில்..\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nஇங்கிலாந்து அணி முதல் இடத்தில்..\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1478", "date_download": "2019-05-23T03:21:42Z", "digest": "sha1:F3PVMWDIPH676W54KMMNREG3A4FZ36UX", "length": 4570, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1478\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவா���ல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1478 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1470 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1479 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-laxmi-menon-marriage/", "date_download": "2019-05-23T03:43:30Z", "digest": "sha1:575AQUV3TETGDRVZDIFMVQFN5PFIMD4O", "length": 8047, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Lakshmi Menon To Getting Married", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பிரபல நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்.\nபிரபல நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்.\nதமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகை கலக்கும் நயன்தாரா. அதே வகையில் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.\nதமிழில் இன்னும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்க்கும் நேரம் இவருக்கு இன்னும் கூடி வரவில்லை. தற்போது பிரபு தேவாவுடன் யங் மங் சங் படத்தில் நடித்து சிறு வயதிலேயே திரை துறைக்கு வந்த லட்சுமி மேனன் நடிகர் விஷாலை காதலிக்கிறார் என்ற செய்திகள் கூட பரவியது.\nஆனால், வழக்கம் போல அந்த செய்தியை இருவருமே மறுத்து வந்தனர். சமீபத்தில் லட்சுமி மேனனுக்கு திருமணம் கூட நடக்க போகிறது என்ற செய்திகள் கூட பரவியது. மலையாளத்தில் இரண்டு, முன்று படங்கள் மட்டுமே நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவால் தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது படிப்பு பாதி நடிப்பு மீதி என இருந்து இவருக்கு தற்போது அவர் வீட்டார் மாப்பிள்ளை பார்த்துவருவதாக செய்திகள் வெளியாகிறது. இவருடைய திருமணம் குறித்த செய்தி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அப்போ அவர் சொன்ன மாதிரி லவ் மேரேஜ் இல்லையா.\nPrevious articleதர்மதுரை போல தரமான படமா ‘கண்ணே கலைமானே’ – விமர்சனம் இதோ.\nNext articleஅம்மன் முதல் அருந்ததி வரை பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் காலமானார்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nகடற்கரையில் குட்டை பாவாடையில் டிடி வெளியிட்ட புகைப்படம். கெட்டப்பை கிண்டல் செய்துவரும் நெட்டிசன்கள்.\n40 வயதை கடந்தும் ஷில்பா ஷெட்டி கொடுத்த போஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/15005817/The-case-against-Kamal-Hassan-was-that-the-Aravagakachi.vpf", "date_download": "2019-05-23T03:18:48Z", "digest": "sha1:2YW2IXN3QEOTDZ5NKQGN2OYZP7OJKSTR", "length": 17721, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The case against Kamal Hassan was that the Aravagakachi election campaign was a provocative act || அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ; சற்று நேரத்தில் முன்னிலை விவரம்\nஅரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு + \"||\" + The case against Kamal Hassan was that the Aravagakachi election campaign was a provocative act\nஅரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு\nஅரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த 12-ந் தேதி இரவு பிரசாரம் செய்தார். அரவக்கு���ிச்சி தொகுதி பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் அவர் பிரசாரம் செய்து பேசுகையில், ‘அந்த காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்று போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு என போராட வேண்டிய சூழல் வந்து விட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர்தான் நாதூராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்து கொள்ளுங்கள்” என்றார்.\nகமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தீவிரவாதத்தையும், இந்து மதத்தையும் தொடர்புப்படுத்தி கமல்ஹாசன் கூறிய இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்து மதத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேச்சு இருந்ததாக கூறி கமல்ஹாசனுக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சில அரசியல் கட்சியினர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.வி.ராமகிருஷ்ணன் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், கமல்ஹாசனின் பிரசார பேச்சு இந்துக்களிடம் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளப்பட்டி பகுதியானது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக இருப்பதால், அவர்களின் ஓட்டுகளை அவர் கட்சிக்கு பெறுவதற்காக அவ்வாறு பேசியுள்ளார். இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களை அவதூறாகவும், தீவிரவாதி என்றும் சித்தரித்து பேசினார். அவரது பேச்சு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பகை உணர்வை ஏற்படுத்துவதாகவும் தூண்டுவதாகவும் இருந்தது. எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.\nபுகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி, இ.பி.கோ சட்டப்பிரிவு 295 (ஏ) (இந்துக்களை இழிவுப்படுத்துதல்), மற்றும் 153 (ஏ) (பொது இடத்தில் மதகலவரத்தை தூண்டுவதுபோல் பேசுதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்தார்.\nஇதுதொடர்பாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.விக்ரமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக பேசிய மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மற்றும் மதம், இனம், மொழி, சாதி சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n1. போயிங் விமான விபத்தில் கணவர் பலி: ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nஎத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது.\n2. பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்கு\nபள்ளியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை\nமக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.\n4. செங்கல் சூளைகளில் இருந்து கொத்தடிமைகள் மீட்பு உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு\nகபிஸ்தலம் அருகே செங்கல் சூளைகளில் இருந்து கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு\nவேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டன.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெ��்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n4. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/09/blog-post_27.html", "date_download": "2019-05-23T02:55:06Z", "digest": "sha1:76JHJDXRWPMAU3E4S6ZMW3LGARPDYRRL", "length": 4371, "nlines": 56, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "வித்தியா வழக்கில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / வித்தியா வழக்கில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்\nவித்தியா வழக்கில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்\nசிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் சுவிஸ்குமாரை தப்ப வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் (13-09-2017) இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடவு சீட்டை முடக்கவும், வெளிநாடு செல்ல தடை விதித்தும், புலனாய்வு பிரிவில் வாரத்துக்கு கையெழுத்திடவும் மன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nவித்தியா வழக்கில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் Reviewed by jaffnaminnal media on September 13, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக ���ுடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/295029653021296529693021296529953021/archives/07-2015", "date_download": "2019-05-23T02:38:01Z", "digest": "sha1:JF6O72R72V3GLWR7J4INTGXQPE6E64QW", "length": 30451, "nlines": 46, "source_domain": "www.tamilsheeya.com", "title": "Blog Archives - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரான் எப்போதுமே அமெரிக்காவை எதிர்க்கக் கூடிய ஒரு தன்மானமுள்ள நாடு என்ற சிந்தனை முஸ்லிம்களிடம் பரவலாக இருப்பதை மறுக்க இயலாது. ஈரான் அமெரிக்காவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்த்து பேசுவதே இவ்வாறு நம்புவதற்கான காரணம் என்பதை அவதானிக்க முடிகிறது. உண்மையில் ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு கொண்டுள்ள வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் அளவுகோல் இது கிடையாது. ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கொண்டுள்ள உறவை, அந்த இரு நாடுகளுக்குமிடையேயான தூதரக உறவு, ஒப்பந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்காமல், வெறுமனே அந்த நாட்டை எதிர்த்து அறிக்கை விடுவதைக் கொண்டு மாத்திரம் தீர்மானிக்க இயலாது. ஈரானில் 1979 இல் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு, ஈரான் அமெரிக்காவின் எதிரி என்பதாக பரவலாக முஸ்லிம்களை ஏமாற்றி வருவதால், ஈரானிய புரட்சியிலிருந்து நாம் ஆராய்வோம்..\nஈரானிய புரட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற ஊரில் கொமைனி தங்கியிருந்தார். அப்போது அவரை வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து அவரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவாக அமெரிக்க அரசோடு இணக்கமாக நடந்து கொள்வது என்பதாக கொமைனி முழு சம்மதம் தெரிவித்தார். அப்போது அமெரிக்க பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இதை புரட்சிக்குப்பின் ஈரானிய குடியரசின் முதல் அதிபராயிருந்த அபுல் ஹசன் பனு சதர் 2000 ஆம் ஆண்டு அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். வெள்ளை மாளிகை தரப்பினருக்கும் கொமைனி தரப்பினருக்கும் மத்தியில் ஏற்பட்ட பலவேறு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ஈரானின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் ஈரானின் வெளிவிவகாரக் கொள்கையில் கொமைனி அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்து ச��ரசம் செய்துகொண்டார். இதன் பின்னர் கொமைனி பிரெஞ்சு விமானம் மூலம் ஈரான் வந்து சேர முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கொமைனிக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவேண்டுமென்று ஷா அரசால் பிரதமராக நியமிக்கப்பட்ட ஷஹ்புர் பக்தியாருக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதோடு கொமைனியோடு இணங்கி போகுமாறு ராணுவத்திற்கும் அச்சுறுத்தல் விடப்பட்டது.\nஈரானின் அரசியல் சாசன விதிமுறைகள், முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய முதலாளித்துவ அரசியல் சாசனத்தை மையமாகக் கொண்டு தொகுத்துள்ளதைப் போன்றே வரையறுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஆட்சியமைப்பானது குடியரசு முறை, அமைச்சர்களுக்கு தனியதிகாரம், பாராளுமன்ற முறை, அதிகாரப் பகிர்வு போன்ற மேற்கத்திய ஆட்சியமைப்பு முறையை பின்பற்றியே இன்றும் உள்ளது. சில முஸ்லிம் நாடுகள் இஸ்லாத்தை அரசு மதமாக அறிவித்துள்ளது போன்றே ஈரானும் இஸ்லாத்தை அரசு மதமாக அங்கீகரித்துள்ளது. இதை வைத்து அதை இஸ்லாமிய அரசு என்றோ, இஸ்லாமிய சட்டங்கள் ஈரானை ஆட்சி செய்வதாகவோ ஒருபோதும் கருதிவிடக்கூடாது. ஏனெனில் அந்த நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் செயலாக்க அமைப்புகள் (Systems) இஸ்லாத்திற்கு முரணானவை. ஈரானுடைய அரசியல் சாசனம் இஸ்லாமிய அகீதாவைக் கொண்டு வகுக்கப்பட்டதல்ல. மாறாக தேசியவாத அடிப்படையில் மேற்கத்திய அரசியல் சாசன அமைப்பை தழுவி, பெரும்பாலான முதலாளித்துவ கோட்பாடுகளுடன் சில இஸ்லாமிய சட்டங்களை இணைத்து வகுக்கப்பட்டதாகும். மேலும் ஈரானிய புரட்சி ஏற்படுவதற்கு முன்னர், இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் கொமைனியை சந்தித்து அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று கூறியதோடு இஸ்லாமிய அரசியல் சாசனத்தை முன்மாதிரியாகக் கொள்ளுமாறும் விடுத்த வேண்டுகோளை கொமைனி முற்றிலும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.\nஇமாம் ஜஃபர் சாதிக் அவர்களின் மத்ஹபான ஜஃபரி மத்ஹபை தழுவியே ஈரானின் சட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுவதாக கூறுவது உண்மையல்ல. இஸ்லாமிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜஃபரி ஃபிக்ஹை, ஈரான் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ சட்டங்களையே முன்னெடுத்து செல்கின்றது. சவூதி அரேபியா இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை மட்டும் பின்பற்றிவிட்டு, பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, இஸ்லாமிய ஆட்சியமைப்பு போன்ற விடயங்களில் இஸ்லாத்தை புறந்தள்ளி ஆட்சி நடத்துவது போன்றே ஈரானும் செயல்பட்டு வருகிறது. ஈரான் மேற்கொண்டுவரும் நேரடியான அல்லது மறைமுகமான அரசியல் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு எதிரானதாக இருந்ததில்லை. மாறாக அவை அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இணங்கி போகின்றதாகவும் அமெரிக்காவின் திட்டங்களை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. இதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும். உதாரணமாக, லெபனானில் ஈரானால் உருவாக்கப்பட்டு ஈரானுடைய வழிகாட்டுதலில் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவை லெபனான் அரசு சிறப்பு ராணுவ பிரிவாக அங்கீகரித்துள்ளது. லெபனான் அரசாங்கம் மதச்சார்பற்ற கொள்கைகைகளையும் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துவருவதையும், லெபனானில் வேறு எந்த பிரிவினருக்கும் இப்படிப்பட்ட இராணு பிரிவை வைத்திருக்க அனுமதியில்லை என்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துக்கொண்டு சிரியாவில் மக்களை கொன்றுகுவித்து வரும் கொடுங்கோலன் பசர் அல் அசாதை காப்பாற்ற சிரியாவிற்கு ஹிஸ்புல்லாவை ஈரான் அனுபபிய செயல் மூலம் அமெரிக்க நலன்களை பாதுகாக்க ஈரான் உதவியுள்ளதை அறிந்துகொள்ளலாம். கொடுங்கோலன் பசர் அல் அசாத் ஷியா பிரிவைச் சார்ந்தவன் என்பதால் ஈரான் இவ்வாறு நடந்து கொள்கிறது என்று சிலர் கூறுவது உண்மையில்லை. ஈரானுடைய இந்த செயல்பாடு, இஸ்லாத்தை பாதுகாக்கவோ அல்லது ஷியா கொள்கைகளை பரப்புவதற்கோ ஒருபோதும் உதவாது. மாறாக அமெரிக்க நலன்களையே பாதுகாக்க உறுதுணையாக அமையும். பசர் அல் அசாத் பின்பற்றி வரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட பிரிவான அலவிஷியா கோட்பாட்டிற்கும் ஈரானியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவான இஸ்னா அஸரிய்யா பிரிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோதும், அங்குள்ள மக்கள் உணவு, மருந்து இல்லாமல் மடிந்தபோதும் ஈரான் என்ன செய்தது ஈரான் நினைத்திருந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. அமெரிக்காவிற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான், எப்போதாவது அத�� செயலில் காண்பித்தது உண்டா ஈரான் நினைத்திருந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. அமெரிக்காவிற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான், எப்போதாவது அதை செயலில் காண்பித்தது உண்டா ஈரானின் நடவடிக்கைகள், அமெரிக்க நலன்கள் ஈராக்கில் பாதுகாக்கப்பட உதவியுள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும். 2005 ஆம் ஆண்டு ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்புகளை சார்ந்த இப்ராஹீம் அல் ஜஃபரிமற்றும் அல் மாலிகி ஆகியோரை அமெரிக்கா அதிகாரத்தில் அமர்த்தியது. ஆக்கிரமிப்பிற்கு பிறகு இராக்கில் தூதரகத்தை மீண்டும் ஈரான் திறந்து கொண்டது. அல் மாலிகி ஈரானுக்கு விஜயம் செய்ததோடு பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 2008 ஆம் ஆண்டு அஹ்மது நிஜாத் ஈராக்கிற்கு இருமுறை விஜயம் செய்து அமெரிக்க பொம்மையான அல் மாலிகியை சந்தித்து அரசின் திட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அஹ்மது நிஜாத் 2010 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்து அமெரிக்க ஆக்கிரமிப்பின் பாதுகாவலனான ஹமீது கர்சாயை சந்தித்து அமெரிக்காவுடனான நல்லுறவை வெளிப்படுத்தினார். ஈரானின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாக்கவே உதவுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவிற்கு எதிராக கண்டன அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான் ஒருபோதும் செயலில் இறங்காது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எமனில் பிரிட்டனின் ஏஜெண்டாக ஆட்சி புரிந்த அலி சாலிஹுக்கு எதிராக அல் ஹவுதி மக்களை தூண்டிவிட்டு உதவி செய்த ஈரான், தெற்கு எமனின் பிரிவினைவாத மதச்சார்பற்ற குழுவிற்கும் உதவி செய்தது. அமெரிக்காவின் மறைமுக ஆதரவு பெற்ற குழுக்களுக்கு ஈரான் உதவுவதன் மூலம் அமெரிக்க நலன்களே பாதுகாக்கப்படுகிறது.\nஈரான் சிரியாவிற்கு பக்கபலமாக இருப்பது ஒன்றும் புதிய விசயமல்ல. பசர் அல் அசாதின் தந்தை ஹஃபிஸ் அல் அசாத் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி ஆட்சியைப் பிடித்த காலகட்டத்திலிருந்தே இது தொடர்கிறது. அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக விளங்கும். அசாத் குடும்பத்தினரின் மதச்சார்பற்ற கொள்கைகள��� அடிப்படையாகக் கொண்ட அரபு தேசியவாதக் கட்சியான பாத் கட்சி, சதாம் ஹுசைனின் பாத் கட்சியோடு தொடர்பு கொண்டிருந்தது குறித்து ஈரான் நன்கு தெரிந்துகொண்டே அசாத் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது. ஈரான் அரசாங்கம் சிரியாவுடன் ராணுவம், வர்த்தகம், அரசியல் நடவடிக்கை போன்ற விசயங்களில் எப்போதும் உறுதுணையாகவே இருந்துள்ளது. நெருக்கடி நேரங்களில் சிரிய அதிபரைக் காப்பாற்ற ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பசர் அல் அசாதிற்கு ஈரான் பக்க பலமாக இருந்தது முதல் சமீபத்திய இரசாயன விசா வாயு படுகொலை சம்பவம் வரை உற்று நோக்குவோமானால், சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் அரசியல் ஆக்கிரமிப்பிற்கு ஈரான் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியுள்ளது நன்கு விளங்கும்.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈரானும் சேவை செய்துள்ளது. வடக்கு பிராந்தியத்தில் ஈரானின் செயல்பாடுகளால் தாலிபான்களை அமெரிக்கா வீழ்த்த இலகுவாக முடிந்தது. “எங்களுடைய படைகள் தாலிபான்களுடன் போரிட்டிருக்காவிட்டால் அமெரிக்கா புதைகுழியில் சிக்கியிருக்கும்” என்று முன்னாள் ஈரான் அதிபர் ரப்சஞ்சானி கூறியிருந்தார் ((al-Sharq al-Awsat newspaper, 9/2/2002). அதே போன்று ஈரானிய துணை அதிபராயிருந்த முஹம்மது அலி அப்தஹி:- “எங்களுடைய ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் பாக்தாதும் காபூலும் அமெரிக்காவின் கைகளில் வீழ்ந்திருக்காது” என்று கூறியிருந்தார். (Islam Online Net, 1/13/2004) .. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் பங்கெடுக்க அமெரிக்கா சென்றிருந்த அஹ்மத் நிஜாத்:- “ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு ஈரான் உதவிக்கரம் நீட்டியது. எனினும் எங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை குறித்த அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கையே எங்களுக்கு பலனாக கிடைத்தது .. மேலும் ஈராக்கில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட எங்கள் நாடு ஏற்கனவே உதவியுள்ளது” என்று கூறியிருந்தார் (The New York Times on 26/9/2008).\nஈரானின் அணு சக்தி திட்டத்தை பொறுத்தவரை, இஸ்ரேல் பலமுறை ஈரானை அச்சுறுத்தியது நாம் அறிந்த விசயமே. இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இருந்தும் அமெரிக்கா குறுக்கே நின்று இஸ்ரேலை தடுத்து வருகிறது. அமெரிக்கா 1981 ஆம் ஆண்டு இராக்கில் சதாம் ஆட்சியின்போது, கட்டுமான நிலையில் இருந்த அணுசக��தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் 20% யுரேனியம் செறிவூட்டப்பட்ட நிலையில் உள்ள ஈரானின் அணு சக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி மறுத்து வருகிறது. அமெரிக்காவின் சொந்த நலன்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு கொடுத்துவருவதற்காக, ஈரானுடன் சுமூகமாகவே இருக்க அமெரிக்கா விரும்புகிறது. ஈரானை ஒரு எதிர் சக்தியாக உருவகப்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா விரும்புகிறது. ஈரானை ஒரு கருவியாக உபயோகித்து முஸ்லிம் நாடுகளின் மீது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலை நாட்டிவருகிறது. அணு ஆயுதம் குறித்த பேச்சு வார்த்தை 2003 ஆண்டு துவங்கிய காலம் முதல் பேச்சுவார்த்தை நடைபெறும்போதெல்லாம், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை குறித்து பேசாமல் தடை – sanction பற்றியே பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். இது ஐரோப்பிய யூனியனுக்கும் இஸ்ரேலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின்போதும் தடை - sanction குறித்தே அமெரிக்கா வலியுறுத்தியது. ஒவ்வொருமுறை இந்த பிரச்சனை தோன்றும்போதெல்லாம் ஈரானைக் குறித்த அச்சத்தை அமெரிக்கா போக்கிவந்தது. அணு ஆயுத பிரச்சினையை தீர்க்கப்படாத ஒன்றாக வைத்துக் கொண்டு, ஈரானை ஒரு தாதாவாக சித்தரித்து மத்திய கிழக்கில் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்த அமெரிக்கா முனைந்து வருகிறது. இதற்காகவே அமெரிக்கா ஈரானுக்கு மறைமுகமாக உதவி வருகிறது.\nஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சில விசயங்களில் பிரச்சனைகள் இருப்பது உண்மையே. இதை வைத்து ஈரான் அமெரிக்காவின் கடும் எதிரி என்று தீர்மானிக்க கூடாது. கொமைனி பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற இடத்தில் தங்கியிருந்தபோது வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து நடந்த பேச்சுவார்த்தை போன்று பல்வேறு சமரச பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் பொம்மையாக இருந்து ஆட்சிபுரிந்த ஷா வீழ்வது நிச்சயம் என்று விளங்கிகொண்ட அமெரிக்கா ஈரானிய புரட்சியின் பலனை தனக்கு இணக்கமாக மாற்ற சில வேலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டது. ஈரானை அச்சுறுத்துவது போன்ற வெகுஜனக் கருத்தை உருவாக்கி, அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய நலனை பாதுகாத்து வறுகிறது என்பதே உண்மையாகும் . எனவே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுமூகமான உறவே நிலவி வருகிறது என்பதையும். ஈரானின் கடுமையான எதிரி அமெரிக்கா என்ற கூற்றில் உண்மையில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2019-05-23T02:49:33Z", "digest": "sha1:NTFHCD2JNCDYHHKP242S64MWWEDTKGOP", "length": 6806, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "நிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும். » Sri Lanka Muslim", "raw_content": "\nநிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும்.\nநிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும்.\n-உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ் அன்சார் நளீமி பிரதம அதிதி-\nகலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் நிந்தவூர் பிரதேச செயலகமும், கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடாத்திய ‘நிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும்’ நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம் பெற்றது.\nபிரதேச செயலக கலை இலக்கியக் குழுத் தலைவர் எஸ்.அஹமட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ்.ரி.எம்.எம். அன்சார் நளீமி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nமேலும் இந்நிகழ்வுகளில் கோட்டக் கல்வி அதிகாரி திருமதி. பீ.ஜிஹானா அலீப் நிந்தவூர் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் டாக்டர்.ஏ.எம்.ஜாபீர், முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீன், கலாச்சார அதிகார சபை உத்தியோகத்தர் எஸ்.ஏ.எஸ்.எம்.மௌலானா, கலாச்சார உத்தியோகத்தர்களான எஸ்.சுரேஷ் குமார், கே.சுதர்சன், ஜே.எம்.சிஹார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் கலை, காலாச்சார நிகழ்ச்சிகளும், விவாதப் போட்டிகளும் இடம் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nநிகழ்வின் இறுதியில் இளம் எழுத்தாளர் எம்.ஏ.எம்.ஜரீத் எழுதிய ‘ஆழிவாசியும், அசாத்திய விஞ்ஞானமும்’ எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.\nபிரபல கவிஞரும், எழுத்தாளருமான எம்.ஐ.உசனார் சலீம் நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.\nஉதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ் அன்சார் நளீமி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘நமது கலை இலக்கியங்கள் எப்போதும் நமது சமயம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சந்ததியினர் பயன்பெறுவர். சமயத்தின் முககியத்துவத்தையும், அது கூறும் நல்வழிகளையும் அறிந்து செயற்படுவர். எனவே கலை இலக்கியங்களை வளர்ப்போர் இதில் அதிக கவனஞ் செலுத்த வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87-2/", "date_download": "2019-05-23T02:43:04Z", "digest": "sha1:FMOD2ZLAG2CKAFHWAKAUQAG7IAYYZESQ", "length": 9086, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனு பல இடங்களில் நிராகரிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல் - ஜுனைட் நளீமி » Sri Lanka Muslim", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரசின் வேட்புமனு பல இடங்களில் நிராகரிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல் – ஜுனைட் நளீமி\nவீடியோ ஜுனைட் நளீமியின் கருத்து –\nஇம்முறை நடக்கவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா முச்லிம் காங்கிரசினுடைய வேட்புமனுவானது தேசியத்திலே பல இடங்களில் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா பிரதேசங்களில் தேர்தல் ஆணையகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளமை கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாமல் தேசியத்திலே ஓர் பேசும் பொருளாக பார்க்கப்படுகின்றது.\nஅதன் அடிப்படையில் என்னை பொறுத்த மட்டில் குறித்த விடயத்தினை பார்க்கின்ற பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட செயலாக நான் கருதுகின்றேன் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினறும், கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற முக்கிய,மான சமூக சிந்தனையாளருமான அல்-ஹாஜ் ஜுனைட் நளீமி தெரிவிக்கின்றார்.\nமேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை த��ரிவித்த ஜுனைட் நளீமி… மாவட்ட அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினை பொறுத்தமட்டில் தனித்துவமாக நின்று வெற்றி பெற முடியாத சில பிரதேச சபைகள் இருப்பது உண்மையான விடயமாகும். எனவே அதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக இவ்வாறாக சுயற்சையாக நின்று தமது ஆதிக்கத்தினை நிலை நட்ட வேண்டும் அல்லது சபைகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான திட்டங்களை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது என நான் கருதுகின்றேன்.\nஉதாரணமாக ஏறாவூரில் மெளலான அணியினர் மற்றும் ஹாபிஸ் நசீர் அணி என இரண்டு அணிகள் களத்தில் குதித்துள்ளமையினை பார்க்கின்ற பொழுது ஆரம்பத்தில் தனியாக முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கி இருக்குமாயின் ஆறு ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்பொழுது மெளலானா அணியும் ஹாபிஸ் அணியும் சேர்ர்ந்து ஒன்பது ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சில வேலைகளில் இதில் மாற்றங்கள் ஏற்பட்டலாம். இருந்தும் இவ்வாறு அரசியல் சதுரங்க விளையாட்டில் செயற்படுவதானது திட்டமிடப்பட்ட வியூகமாகவே நான் பார்க்கின்றேன்.\nஆனால் ஓட்டமாவடி பிரதேசத்தினை பார்க்கின்ற பொழுது முஸ்லிம் காங்கிரசானது சுயேற்சையாக களமிறங்குவது என்பதும் வட்டாரம் என்ற புதிய தேர்தல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளமையும், கைக்கு அடக்கமானவர்கள் கைக்கு அடக்கமான பகுதிக்குள் தங்களது தேர்தல் முன்னெடுப்புக்களில் ஈடுபடுவதன் காரணமாகவும் உண்மையில் இரண்டு அல்லது மூன்று கட்சிகளுக்கிடையிலான கட்சிகளுக்கிடையிலான போராட்டமாகத்தான் பார்க்கின்றேன் என தெரிவித்தார் ஜுனை நளீமி.\nஅத்தோடு பல அரசியல் கட்சிகள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் கோட்டையான ஓட்டமாவடிக்குள் களமிறக்கப்பட்டுள்லமையானது எவ்வையான அரசியல் தாக்கத்தினை அல்லது மாற்றத்தினை இப்பிரதேச சபை தேர்தலில் கொண்டுவரும் என்பதனை மையமாக வைத்து தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு ஜுனைட் நலீமியினால் வளங்கப்பட்ட விரிவான பதில்கள் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதாலிபன் தலைவரின் விசேட பேட்டி\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி\nமர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32590/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-23T03:45:13Z", "digest": "sha1:4M4VD2KPKA6VTTBZMA5AHZAF3U7IGL2K", "length": 10855, "nlines": 156, "source_domain": "thinakaran.lk", "title": "நஞ்சற்ற உணவு விற்பனை நிலையங்களை பாடசாலைகளில் அமைக்க நடவடிக்கை | தினகரன்", "raw_content": "\nHome நஞ்சற்ற உணவு விற்பனை நிலையங்களை பாடசாலைகளில் அமைக்க நடவடிக்கை\nநஞ்சற்ற உணவு விற்பனை நிலையங்களை பாடசாலைகளில் அமைக்க நடவடிக்கை\nஇயற்கையான நஞ்சற்ற உணவு உற்பத்தி விற்பனை நிலையங்களை பாடசாலைகளில் அமைக்க விவசாயத்துறை அமைச்சர் திரு.பீ..ஹெரிசன் நடவடிக்கை எடுத்துள்ளார். சேதனப்பசளையைக் கொண்டு உற்பத்திசெய்யப்பட்ட மரக்கறி வகைகள், பழவகைகள் போன்ற போசாக்கு நிறைந்த உணவுகள் அடங்கியதாக இந்த விற்பனை நிலையம் அமைந்திருக்குமென விவசாயத்துறை தெரிவித்துள்ளது.\n\"சுகார\" என்ற பெயரில் விற்பனை நிலையங்களை பாடசாலைகளில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விவசாயத்துறை அமைச்சு செய்துவருகின்றது.\nபோசாக்கு நிறைந்த உணவுகளை மாணவர்கள் உட்கொள்ளவும், தொற்றா நோய்களிலிருந்து அவர்களை பாதுகாக்கவுமே மேற்படி திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.\nஅண்மைக்காலமாக சுமார் 9மாணவர்கள் தொற்றா நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.\nதொற்றா நோயினை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யும் திட்டம் பாடசாலையில் இருந்தே ஆரம்பிக்கப்படும் எனவும் அமச்சர் திரு.பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத, மொழிகளில்லாத பொதுவான கல்வி முறையே அரசின் எதிர்பார்ப்பு\nசிங்கப்பூரின் கல்வித்திட்டம் குறித்தும் ஆராய்வுமதங்கள் மற்றும்...\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத்துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4148", "date_download": "2019-05-23T03:13:47Z", "digest": "sha1:FPWCXJ5YV4TKEOGYDXQPYOA7P7Z4RQWB", "length": 4048, "nlines": 123, "source_domain": "www.tcsong.com", "title": "அன்பரின் நாமம் இன்பமாய் போற்றி | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅன்பரின் நாமம் இன்பமாய் போற்றி\nஅன்பரின் நாமம் இன்பமாய் போற்றி\nஆனந்தம் கொண்டு என்றுமே வாழ்ந்து\n1. சோதனை வென்ற சுத்தர் யாவரும்\nதுன்பம் தொல்லைகள் யாவும் அகன்று\nஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலித்து\n2. தூதரின் மத்தியில் மகிழ்ந்து கொண்டாடிட\nதூயரின் சத்தம் கேட்டு மகிழ்ந்திட\nவாசனை வீசும் பூக்களின் மத்தியில்\nஇன்பமாய் நாம் வாழுவோம் (அல்லேலுயா)\n3. கண்ணீர் துயர்கள் கவலைகள் போக்கி\nஓய்வின்றி பாடும் மோட்ச நகரில்\nதங்க கிரீடம் தலையில் தரித்து\n4. மோட்ச பாக்கியத்தை நினைக்கும் போது\nஎப்போ வருவார் என்னையும் சேர்ப்பார்\nநேசர் மார்பில் சாருவேன் (அல்லேலுயா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=795", "date_download": "2019-05-23T03:36:40Z", "digest": "sha1:APDCEC2SEQTFC4T7UAGCIQVMMOFA3VVZ", "length": 2947, "nlines": 113, "source_domain": "www.tcsong.com", "title": "அழைக்கிறார் அழைக்கிறார் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅழைக்கிறார் – (2) இயேசு உன்னை\nஉனக்காய் ஜீவன் ஈந்தவர் அவரே\n1. கல்வாரி மீதிலே மீறுதல் தொலைக்க\nகாயங்கள் அடைந்தனரே – 2\nவாதைகள் யாவும் போக்கிட வல்ல\nவார்த்தையை நம்பி வா – 2\n2. இதயம் நொந்து நொறுங்குண்டோரை\nஇதயத்தில் பேசிடுவார் – 2\nஆற்றித் தேற்றிடுவார் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:13:20Z", "digest": "sha1:CAK4W5UUUW5KCTAOTVS6WZDPHUF6J2IJ", "length": 11774, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை – புதிய சாதனை படைக்கிறார் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை – புதிய சாதனை படைக்கிறார்\nவிரைவில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையை பெற உள்ளார்.\nஅமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.\nஅந்த வகையில், ரஷிய விண்வெளி ���ராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்கிறார்.\nசோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார்.\nஇதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா Comments Off on விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை – புதிய சாதனை படைக்கிறார் Print this News\nசீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து – 10 பேர் பலி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இரா­ணு­வம் உடன் வெளி­யேற வேண்­டும் -மக்­க­ளின் கோரிக்­கையை அர­சு நிறை­வேற்ற வேண்­டும்\nஇலவசமாக உணவளிக்கும் மன்னரின் உணவகம்\nஅமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி விரும்பிய உணவு வழங்கப்படுகிறது. இதுமேலும் படிக்க…\nயுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு\nயுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார். இவர்களுக்கு மன்னிப்புமேலும் படிக்க…\nவளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களுக்கு கவனம் தேவை – அமெரிக்கா\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்\nஅமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை\nஈரானுடன் போரிடப் போவதில்லை – அமெரிக்கா\nF.21 விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் – அமெரிக்கா\nநட்புத் தேடிக் காவல்துறையைத் தொடர்புகொண்ட சிறுவன்\nஇளவரசி மெர்க்கலின் முதல் கணவர் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்\nவர்த்தக உடன்பாட்டை இப்போதே செய்து கொள்வது நல்லது – சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nஈரான் ��ீது அமெரிக்கா போர் தொடுக்குமா – போர்க்கப்பல்கள், விமானங்கள், தளவாடங்கள் விரைவு\nசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்திற்கும் வரி உயர்வு – அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு\nஅமெரிக்காவில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – 8பேர் காயம்\nஅமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதைப் பெற்றார் Tiger Woods\nபுகழ்பெற்ற ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சியான Met Gala-2019\nநிலவில் கால் பதிக்கும் முதல் பெண் அமெரிக்கராக இருப்பார் – மைக் பென்ஸ்\nசீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு\nமீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கிய வடகொரியா;அமெரிக்காஅதிர்ச்சி\nஅமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம் – பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/", "date_download": "2019-05-23T03:09:54Z", "digest": "sha1:3DVK4HBVBOHN5HPXY2JD3E3JDLWUK4IA", "length": 38528, "nlines": 277, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "Vanakkam London | Heart Beat of London, Thamizha, Srilanka news", "raw_content": "\nதமிழகத்தில் காணொளியாக வாக்கு எண்ணும் நடவடிக்கை - தமிழகத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் வாக்கு எண்ணிக்கையை 88 பார்வையாளர்கள் கண்காணிக்கவுள்ளனர். ஒவ்வொரு சுற்று முடிந்தபன்னர் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும்...\nமுஸ்லிம் தலைமைகள் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர். - மாமனிதர் அஷ்ரஃப்பிற்கு நிகர் அவரே தவிர வேறு யாருமில்லை அத்துடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று மக்களுக்காக பேசாமல் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர். எனவே அமைச்சர் றிசாட் பதவி விலக வேண்டும். சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்தார். இணையத்தளம் ஒன்றின் ஏற்பாட்டில் சமகாலம் தொடர்பில் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களுடன் நமது ஊடகங்கள்’ எனும்...\nஇன்றைய ராசிபலன் 23-05-2019 - இன்றைய ராசிபலன் 23-05-2019 தேதி 23-05-2019 இன்று ‘தினம் தினம் திருநாளே’ தினப்பலன் மே 23-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி பஞ்சமி நட்சத்திரம் பூராடம் காலை 6.45 வரை பிறகு...\nடயட் : 46 நாட்களில் 20 Kg உடல் எடையை குறைத்த இளைஞர் - மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இருக்கும் மன குழப்பத்தில் ஒன்று உடல் எடையை எப்படி குறைப்பது. என்ன சாப்பிட்டால் உடல் எடை விரைவில் குறையும் என தவிப்பது. இந்நிலையில், பீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என நீங்கள் அதிக இடங்களில் படித்திருப்பீர்கள் சிலருக்கு அனுபவங்கள் கூட இருக்கும் ஆனால் பீர் குடித்தே ஒருவர் தனது உடல் எடையை 20 கிலோ வரை குறைத்திருக்கிறார். இவர் 1600 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த...\nகவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் : சமூக வலைதளங்களில் புகைப்படம். - நடிகை காஜல் அகர்வால் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக திகழ்பவர் காஜல் அகர்வால். பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா’ என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில்...\nவவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக உருவாக்கம். - யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக வவுனியா வளாகம் பல ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. இதைஒரு தனி வன்னி பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்க்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு அங்கமாக தற்பொழுது அதை புதிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் வர்த்தமானியில் அறியத்தரும் வரை இதை உறுதி செய்யப்பட முடியாது இருக்கின்றது. வர்த்தமானியில் வெளியானது இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்க்கான...\nமுகப்புத்தத்தில் எச்சரிக்கை விட்ட ஆவா குழு - ஆவா குழுவின் உறுப்பினரான மனோஜ் என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவர்கள் திரண்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது. இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் 50 பேர் வரை திரண்டுள்ளனர். அதனடிப்படையில் அந்த விடுதிக்குள் சிறப்புப் பொலிஸ் பிரிவினர் நுழைந்தனர். எனினும் பொலிஸார் உள்நுழைவதை அறிந்த...\nயாழ். பல்கலைக்கழகத்தை திறக்கும் முயற்சி தோல்வி - மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும்வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்திருந்தது. இந்தத் தீர்மானத்தை எழுத்து மூலமாக யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர். நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஒரு மாதகாலத்துக்கு மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழம் இன்று புதன்கிழமை ஆரம்பமாக இருந்த நிலையில் மாணவர் ஒன்றியம்...\nசிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை - சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை - சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி��ின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 6 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஞானசார தேரோவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு அரசியல்...\n’’ரஜினி சொன்ன ஒன்லைன்; கமல் காட்டிய ’இந்தியன்’ ஃபர்ஸ்ட் லுக்..’’ - ’’ரஜினி சொன்ன ஒன்லைன்; கமல் காட்டிய ’இந்தியன்’ ஃபர்ஸ்ட் லுக்..’’ - ’’ரஜினி சொன்ன ஒன்லைன்; கமல் காட்டிய ’இந்தியன்’ ஃபர்ஸ்ட் லுக்..’’ – கே.எஸ்.ரவிக்குமார். “நான் நடிக்க ஆரம்பித்தது ஒரு விபத்து. முதன்முதலில் ‘புரியாத புதிர்’ படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரை ஒரு காட்சியில் நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தேன் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்புக்கு அவர் வரவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் ராம்போ நடிக்க இருந்த வேடத்தில் நான் நடித்து முடித்தேன். ‘புரியாத புதிர்’ படத்தின் ரஷ்ஷை பார்த்த தயாரிப்பாளர்...\n2019 23 தமிழகத்தில் காணொளியாக வாக்கு எண்ணும் நடவடிக்கை\n2019 23 முஸ்லிம் தலைமைகள் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர்.\n2019 23 இன்றைய ராசிபலன் 23-05-2019\n2019 22 டயட் : 46 நாட்களில் 20 Kg உடல் எடையை குறைத்த இளைஞர்\n2019 22 கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் : சமூக வலைதளங்களில் புகைப்படம்.\nவவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக உருவாக்கம்.\nமுஸ்லிம் தலைமைகள் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர்.\nகவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் : சமூக வலைதளங்களில் புகைப்படம்.\n | கவிதை | முல்லைஅமுதன்\nதலைப்புச் செய்திகள்மேலும் பார்க்க ..\nவவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக உருவாக்கம்.\nயாழ். பல்கலைக்கழகத்தை திறக்கும் முயற்சி தோல்வி\nசிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை\nஇலங்கை என்றுமே ஒரு சிங்கள பௌத்த நாடாக இருந்திருக்கவில்லை\nவிசேட செய்திகள்மேலும் பார்க்க ..\nகிளிநொச்சியில் சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்.\nகிளிநொச்சியில் சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் இன்று கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர்...\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்��ொண்டாரா\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டாரா அடுத்த கட்ட சோதனையில் உண்மை தெரியும். சிவாகத்தாரில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து (வயது...\nசிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா.\nசிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா. அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சான்டியாகோவை தளமாக...\nதமிழகத்தில் நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்\nதமிழகத்தில் நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் தேர்தல் மே...\nஅதிபராக விடோடோ மீண்டும் தேர்வு\nதென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த மாதம் 17ல் அதிபர் தேர்தல்நடந்தது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விடோடோ 55 சதவீத ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். தேர்தல்...\n யாழ்ப்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று...\nசிறப்புச் செய்திகள்மேலும் பார்க்க ..\nமுஸ்லிம் தலைமைகள் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர்.\nமுகப்புத்தத்தில் எச்சரிக்கை விட்ட ஆவா குழு\nதூத்துக்குடியில் என்ஜினீயரை திருமணம் செய்த திருநங்கைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி பதிவு சான்றிதழ்.\nசமிக்ஞை கோளாறு காரணமாக இலங்கை ரயில் சேவைகள் தாமதம்\nகவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் : சமூக வலைதளங்களில் புகைப்படம்.\nநடிகை காஜல் அகர்வால் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்கள...\n’’ரஜினி சொன்ன ஒன்லைன்; கமல் காட்டிய ’இந்தியன்’ ஃபர்ஸ்ட் லுக்..\n’’ரஜினி சொன்ன ஒன்லைன்; கமல் காட்டிய ’இந்தியன்’ ஃபர்ஸ்ட் லுக்..\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம்\nஇந்திய படங்களுக்கு சீனாவில் வரவேற்பு\nமகளிர் பக்கம்மேலும் பார்க்க ..\nகர்ப்ப கால ���ம்பிக்கைகள் எது சரி\nஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் ...\nஉதடுகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகள்\nஉதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது என்ன...\nமகப்பேறு காலத்தில் என்ன உணவு முறைகளை பின்பற்றவேண்டும் தெரியுமா….\nமருத்துவம் மேலும் பார்க்க ..\nடயட் : 46 நாட்களில் 20 Kg உடல் எடையை குறைத்த இளைஞர்\nமனிதனாய் பிறந்த அனைவருக்கும் இருக்கும் மன குழப்பத்தில் ஒன்று உடல் எடையை எப்படி க...\nகுருதிச்சோகை ஏற்படுத்தும் பாதிப்புக்கள். ரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் ...\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nஇப்படி செய்தால் தொப்பையை விரைவில் குறைக்கலாம்…\nசர்க்கரையும் தொப்பை வளர ஒரு விதத்தில் காரணமாகவே உள்ளது. ஆகையால் சர்க்கரைக்கு பதி...\nசிறப்பு கட்டுரைமேலும் பார்க்க ..\n‘இதய மருத்துவ மேதை’ வில்லியம் ஹார்வி\nஉலகை உலுக்கிய ஹிட்லர் 95 வயது வரை உயிரோடு வாழ்ந்தாரா\nவானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்த கலீலியோ\nசில நிமிட நேர்காணல்மேலும் பார்க்க ..\nநயன்தாரா போன்ற நடிகைகளுடன் டுயட் பாட ஆசை | பரோட்டா சூரி பேட்டி | பரோட்டா சூரி பேட்டி\nஇயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் ஓர் நேர்காணல் | ம.மோகன்\nவிபரணக் கட்டுரைமேலும் பார்க்க ..\nகுற்றவுணர்ச்சி உங்களைக் கொன்று கொண்டிருக்கிறதா\nவாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் முக்கியமா கத் தோன்றுகிறது. அதற்கு ...\nநோபல் பரிசு வழங்கும் இடங்கள் \nகிம் ஜோங்-உன் 32 அடி பாய்ந்தார் | கொரியாவின் கதை #28\nவடகொரியாவின் அதிபர்களாக இருந்த தனது தாத்தா கிம் இல்-சுங், தந்தை கிம் ஜோங்-இல் ஆகிய...\nஆய்வுக் கட்டுரைமேலும் பார்க்க ..\nமனித இனம் தோன்றியது எப்பொழுது | புதிய ஆராய்ச்சி முடிவுகள் \nஅனைவருக்கும் வணக்கம். நிலவுக்கு சென்றவனும் மனிதன்தான், இன்று நிலைக் குலைந்து நித...\n‘பயம்’ உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்\n‘பயம் என்பது குடி, மது, புகையினை விட மிக மோசமானது.’ தொடர்ந்து பயத்திலேயே இருப்பவன்...\nஉரோமானியர்கள் எந்த மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தினர்\nபாம்பியின் (Pompei) அகழ்வாய்வில் பல திறப்பட்ட இருநூறு மருத்துவக் கருவிகள் கண்டுபிடிக...\nவற்றாப்பளை வைகாசிப் பொங்கல் இன்று | களை இழந்த ��ண்ணகி அம்மன்\nஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள் பயன்படுத்தப்படுக...\nபாபாவின் மீது மாறாத நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்கள் அனுகிரகத்தை பெறுவார்கள்\nகர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை...\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டாரா\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டாரா அடுத்த கட்ட சோதனையில் உண்மை தெரியும். சிவாகத்தாரில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து (வயது...\nதொலைபேசி அழைப்புக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஆவல்\nஇங்கிலாந்து வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளீர்கள் என்று தொலைபேசி அழைப்பு வரவேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இங்கிலாந்து அறிவித்திருந்தது. 50...\nதமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் உதைபந்தாட்ட பெருவிழா [படங்கள்]\nஇலண்டனில் உதைபந்தாட்ட பெருவிழா நேற்று நடைபெற்றது. பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் இந்த நிகழ்வினை இவ்வாண்டு பல மாறுதல்களுடன் மிகச்சிறப்பாக ஒழுங்குசெய்துள்ளது. ஆடல் பாடல் விளையாட்டு இவற்றுடன் தாயக உணவுகள்...\nஆசிய தடகளப் போட்டியில் கோமதி மாரிமுத்து தங்கம்\nஆசிய தடகளப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800...\n12 மணி நேரத்தில் இரண்டு நாடுகளில் விளையாடிய மலிங்கா\nஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 3 விக்கெட் கைப்பற்றினார். இந்த ஆட்டம்...\nஹெட்ரிக் சாதனை படைத்த சாம் கர்ரன்\n12 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8...\nஇலக்கியச் சாரல்மேலும் பார்க்க ..\n | கவிதை | முல்லைஅமுதன்\n | கவிதை | பேட்ரிக் கோயில்ராஜ்\nபடமும் கவிதையும்மேலும் பார்க்க ..\nஉயிர் கருகி எழுந்த புகை – அன்று ஒரு குடியை அறுத்து வீசியது எத்தனை ஆண்டுகள் போயின...\nதமிழ் மொழி, காதல் விழி\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/360000001030-Q100360-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-FLT-", "date_download": "2019-05-23T03:44:23Z", "digest": "sha1:5TA72AY3XXE6MB43ZKNIYNT7WKLWMWDG", "length": 6654, "nlines": 83, "source_domain": "support.foundry.com", "title": "Q100360: ஃபவுண்ட்ரி உரிமம் கருவிகள் நிறுவ எப்படி (FLT) – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100360: ஃபவுண்ட்ரி உரிமம் கருவிகள் நிறுவ எப்படி (FLT)\nதொடங்குதல் மற்றும் உரிமங்களை நிறுவுதல்\nஇந்த கட்டுரையில் ஃபவுண்ட்ரி உரிமம் கருவிகள் (FLT) எவ்வாறு உங்கள் உரிம சேவையாளராக செயல்பட இயந்திரத்தில் நிறுவ வேண்டும் என்பதை விவரிக்கிறது.\nஃபோட்டோரி லைசென்சிங் கருவிகள் (FLT) உங்கள் நெட்வொர்க்கில் மிதக்கும் உரிமங்களை உருவாக்க RLM உரிம சேவையக மென்பொருள் கொண்டுள்ளது. FLT நிறுவுதல் ஃபவுண்டரி லைசென்ஸ் யூடலிட்டி (FLU) இன் ஒரு நகலை கொண்டுள்ளது, இது உரிமங்களை நிறுவ பயன்படுகிறது, RLM சேவையகத்தைத் தொடங்கி நிறுத்துகிறது, மேலும் உரிமம் சரிசெய்தலுக்கு உதவக்கூடிய கண்டறிதல் அறிக்கையை உருவாக்குகிறது.\nகுறிப்பு: உங்கள் உரிம சேவையாளராக செயல்படும் கணினியில் FLT ஐ நிறுவ வேண்டும். உங்கள் சேவையகத்திலிருந்து உரிமம் பெறும் எந்தவொரு சாதனத்திலும் FLT ஐ நிறுவ வேண்டியதில்லை அல்லது உங்களுக்கு nodelocked உரிமம் இருந்தால்.\nஃபவுண்ட்ரி உரிமம் கருவிகள் நிறுவ வழிமுறைகளை இயக்க முறைமை சார்ந்து:\nWww.foundry.com/licensing இலிருந்து FLT ஐப் பதிவிறக்குங்கள்\nநிர்வாக உரிமைகள் ஒரு பயனர் என FLT நிறுவி இயக்கவும்\n- விண்டோஸ் இல், FLT நிறுவி மீது வலது சொடுக்கவும் மற்றும் \"நிர்வாகியாக இயக்கவும்\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்\nWww.foundry.com/licensing இலிருந்து Linux க்கு FLT ஐ பதிவிறக்கம் செய்து / tmp க்கு சேமிக்கவும்\nஒரு முனையத்தை திறந்து FLT ஐ பிரித்தெடுத்து நிறுவவும் பின்வரும் கட்டளைகளை இயக்கவும்\nஇப்போது RLM சேவையகம�� துவங்கும் (தானாக இயந்திரம் மீண்டும் துவங்கும் போது) நீங்கள் நிறுவிய உரிமங்களை மிதக்கும்.\nஃபவுண்ட்ரி உரிமம் கருவிகள் பற்றிய விரிவான தகவல் Foundry உரிமம் கருவிகள் பயனர் கையேட்டில் காணலாம் .\nஉங்கள் உரிமங்களைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும் மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து பின்வரும் ஆதரவைப் பெறவும்:\nQ100002: கணினி ஐடி என்றால் என்ன, அதை எப்படி கண்டுபிடிப்பது\nQ100026: ஒரு nodelocked உரிமம் நிறுவ எப்படி\nQ100027: மிதக்கும் உரிமத்தை நிறுவ எப்படி\nQ100264: உங்கள் RLM உரிம சேவையகத்தில் ஒரு இயந்திரத்தை சுட்டிக்காட்டுவது எப்படி\nQ100105: உரிம சிக்கல்களைக் கண்டறிதல்\nQ100361: ஃபவுண்டரி உரிம உபகரணங்கள் மேம்படுத்த எப்படி 7.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijays-fitness-secret-rj-sindhu-interview/", "date_download": "2019-05-23T02:58:53Z", "digest": "sha1:MFTFAVQNVJUBUG2CATMGWIT4ELC33QUR", "length": 8590, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் \"Fitness\" காரணம் இதுதான்..! ரகசியத்தை உடைத்த தொகுப்பாளினி சிந்து.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விஜய் “Fitness” காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த தொகுப்பாளினி சிந்து.\nவிஜய் “Fitness” காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த தொகுப்பாளினி சிந்து.\nதமிழ் சினிமாவில் இளைய தளபதியாக இருக்கும் விஜய் இந்த வயதிலும் பல இளைஞர்கள் ஆச்சர்யபடும்படி தனது உடலை பிட்டாக வைத்து வருகிறார். அவருடைய உடல் அமைப்பை கண்டு இதுவரை ஆச்சர்யபடாதவர்களே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம்.\nஇந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் “செக்க செவந்த வானம்” படத்தில் பிரகாஷ் ராஜின் மகளாக நடித்துள்ள ஆர் ஜெ சிந்து விஜய்யின் பிட்னஸ் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரபல ரேடியோ சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்த ஆர் ஜெ சிந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “கிங்ஸ் ஆப் காமெடி” நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சியமனர். பின்னர் “mrs.சின்னத்திரை ” நிகழ்ச்சியிலும் போட்டியாளராகவும் பங்குபெற்றிருந்தார்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆர் ஜெ சிந்துவிடம், ஒருவேலை நீங்கள் ஆர் ஜெ வாக நடிகர்களை நேர்காணல் செய்தால் விஜய்யிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள சிந்து, அவர்(விஜய்) எப்படி இன்ன���ும் பிட்டாகவும், எனர்ஜியாகவும், இளமையாகவும் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் அதிகம் யோகா செய்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎனவே, அவரை(விஜய்) நான் நேரில் கண்டால், சார் நீங்கள் நிறைய யோகா செய்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள், ஆமாம் என்று சொன்னனால் நான் நாளைக்கே யோகா வகுப்பிற்கு சேர்ந்து விடுவேன் சார் என்று கூறிவிடுவேன்.\nPrevious articleஹெலிகப்டர்….வெள்ளை சட்டை..தமிழக அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்ட விஜய் தேவர்கொண்டா..\nNext articleஇந்த படுபாவி என் வாழ்க்கைல இப்படி விளையாடிட்டானே…\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nதமிழ் தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் – கவிஞர் சிநேகன்\nஇஸ்பேட் ராஜாவும் இதயராணியும் விமர்சனம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/henritta_-leks-19116_std_97790_zoom", "date_download": "2019-05-23T02:54:32Z", "digest": "sha1:UCCFGODHSGGXQ2ZSECV7BBJY3IFCQNY4", "length": 8229, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஹென்ரிட்டா லேக்ஸ் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஹென்ரிட்டா லேக்ஸ் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்காக இறந்து போன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனஹை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம். அறிவியலில் இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கண்டறிகிறார் ரெபேக்கா ஸ்க்லூட். அவைகள் ஏறக் குறைய ஒரு குடும்பத்தை அழித்தாலும் ஆயிரக்கணக்கான...\nவாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்காக இறந்து போன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனஹை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம்.\nஅறிவியலில் இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கண்டறிகிறார் ரெபேக்கா ஸ்க்லூட். அவைகள் ஏறக் குறைய ஒரு குடும்பத்தை அழித்தாலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவியது. இது மனஹை அலைக்கழிக்கின்ற, அழகாக சொல்லப் பட்டுள்ள நூல்.\nநீங்கள் வாசிக்கப் போகிற எந்த ஒரு புனைவுன் ஏற்படுத்தும் வளமை மற்றும் கட்டிப்போடும் தன்மைக்கு சற்றும் குறைவில்லாத நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam?start=&end=&page=4", "date_download": "2019-05-23T03:53:20Z", "digest": "sha1:Y2HSCFPHLFRY6IX7MWT43J74SXMS6TB7", "length": 6700, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nமுடங்கிப்போன அதிமுகவினர்; தெம்பாக வலம் வரும் திமுகவினர்\nவாக்கு எண்ணிக்கை - மண்டபங்கள், சமுதாயகூடங்களில் காத்திருக்கும் கட்சியினர்\nவாக்கு எண்ணிக்கையில் 15,904 ஊழியர்கள்...100 மீட்டருக்கு வெளியில் சென்றால்…\nஇன்றைய ராசிப்பலன் - 24.04.2019\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nஇன்றைய ராசிப்பலன் - 23.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.04.2019\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-05-23T03:08:59Z", "digest": "sha1:2JVUZ4ROQDSEFVXHAS4AV54LBWZIJYS4", "length": 4156, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "பொறுமையுடன் சகவாழ்வை நோக்கிய கல்முனை மின்சார சபையின் இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim", "raw_content": "\nபொறுமையுடன் சகவாழ்வை நோக்கிய கல்முனை மின்சார சபையின் இப்தார் நிகழ்வு\nஎல்லா சமூகத்தினரும் இணைந்து பணிபுரியும் மின்சாரசபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவு ஊழியர்கள் ஒன்றிணைந்து ���ற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பிராந்திய பிரதம மின்பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் 2018-06-07 ஆம் திகதி இடம்பெற்றது.\nவருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வில் அஷ்செய்க் ஏ.எம்.மஹ்றுப் (றஹீமி) அவர்கள் விஷேட மார்க்க சொற்பொழிவாற்றினார்.\nநிகழ்வுக்கு அம்பாறை பிராந்திய பிரதம மின்பொறியியலாளர் ஏ.எம்.ஹைகல்,கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.கே.ஜெயநித்தி, கல்முனை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஏ.எல்.எம்.வாஹீத் (ஐ.பி) மற்றும் கல்முனை, அம்பாறை மின்பொறியியலாளர் பிரிவுகளில் இருந்து உயர் அதிகாரிகள் பிரதேச முக்கியஸ்தர்கள் மின்சாரசபையின் ஓய்வுபெற்ற மற்றும் கடமையில் இருக்கும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் – அமெரிக்கா எச்சரிக்கை\nஎல்லா மொழி விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம்\nபெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/01/netguard-no-root.html", "date_download": "2019-05-23T03:08:41Z", "digest": "sha1:HKIQJXJTLKDBNNI2XXYGHSRKPWTCDH6O", "length": 8630, "nlines": 109, "source_domain": "www.meeran.online", "title": "NetGuard no root - Meeran.Online", "raw_content": "\nஇணைய அணுகலை தடுக்க எளிய மற்றும் மேம்பட்ட வழிகளை NetGuard வழங்குகிறது.\nபயன்பாடுகள் மற்றும் முகவரிகள் உங்கள் Wi-Fi மற்றும் / அல்லது மொபைல் இணைப்புக்கு தனித்தனியாக அனுமதி அல்லது மறுக்கப்படும்.\nஎனவே இணைய அணுகல் தடுப்பதை உதவ முடியும்:\n• உங்கள் தரவுப் பயன்பாட்டைக் குறைத்தல்\n• உங்கள் பேட்டரியை சேமிக்கவும்\n• உங்கள் தனியுரிமையை அதிகரிக்கவும்\n• ரூட் தேவை இல்லை\n• 100% திறந்த மூல\n• வீட்டிற்கு அழைப்பு இல்லை\n• கண்காணிப்பு அல்லது பகுப்பாய்வு இல்லை\n• ஒழுங்காக உருவாக்கப்பட்ட மற்றும் ஆதரவு\n• அண்ட்ராய்டு 5.1 மற்றும் பின்னர் துணைபுரிகிறது\n• திரையில் எப்போது வேண்டுமானாலும் அனுமதிக்கலாம்\n• விருப்பமாக ரோமிங் செய்யும் போது தடுக்கலாம்\nவிருப்பமாக பிளாக் கணினி பயன்பாடுகள்\n• ஒரு பயன்பாடு இணையத்தை அணுகும் போது விருப்பமாக அறிவிக்கப்படும்\nமுகவரிக்கு • விருப்ப நெட்வொர்க் பயன்பாடு\nஒளி மற்றும் இருண்ட கருப்பொருள் கொண்ட மெட்டீரியல் வடிவமைப்பு தீம்\n• அனைத்து வெளிச்செல்லும் ���்ராபிகளையும் பதிவு செய்யவும்; தேடல் மற்றும் வடிகட்டி அணுகல் முயற்சிகள்; பிசிஏபி கோப்புகளை ஏற்றுமதி செய்ய\n• விண்ணப்பத்திற்கு ஒரு தனிப்பட்ட முகவரிகளை அனுமதி / தடு\n• புதிய விண்ணப்ப அறிவிப்புகள்; அறிவிப்புடனிலிருந்து NetGuard ஐ நேரடியாக கட்டமைக்கவும்\n• ஒரு நிலைப் பட்டியில் அறிவிப்பில் நெட்வொர்க் வேக வரைபடம் காட்டவும்\n• ஒளி மற்றும் இருண்ட பதிப்புகளில் ஐந்து கூடுதல் கருப்பொருட்களிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=1377", "date_download": "2019-05-23T02:46:44Z", "digest": "sha1:QT7CVBMVS2UDFKZJMR4NEBO3OUPKJY6N", "length": 3589, "nlines": 113, "source_domain": "www.tcsong.com", "title": "அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா\nஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா\nஅன்பு பெரியது இரக்கம் பெரியது\nகிருபை பெரியது தயவு பெரியது\nஅநாதையாய் அலைந்த என்னை தேடிவந்தீரே\nஅன்பு காட்டி அரவணைத்து காத்து கொண்டீரே\nதாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்து கொண்டீரே\nதாயைப்போல ஆற்றித் தேற்றி நடத்தி வந்தீரே\nநடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம்\nகண்ணீரோடு நன்றி சொல்ல துதிக்கிறேனய்யா\nகர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை\nசகலத்தையும் நன்மையாகச் செய்து முடித்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/quotes-t/ramana-maharshi-quote-80-t/", "date_download": "2019-05-23T04:07:39Z", "digest": "sha1:EELYUKG3IGYQ3WVG3AC6G5V3JRKUWHEG", "length": 6256, "nlines": 173, "source_domain": "sriramanamaharishi.com", "title": "ரமணர் மேற்கோள் 80 - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\n’ என்பது தான் மிகச் சிறந்த ஜபம். சுய சொரூப ஆன்மாவை விட உறுதியானது வேறென்ன இருக்க முடியும் அது ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரின் அனுபவத்திலும் இருக்கிறது. ஒருவர் ஏன் சுய சொரூபத்தை விட்டு விட்டு, வெளிப்புறத்தில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க முயல வேண்டும் அது ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரின் அனுபவத்திலும் இருக்கிறது. ஒருவர் ஏன் சுய சொரூபத்தை விட்டு விட்டு, வெளிப்புறத்தில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க முயல வேண்டும் ஒவ்வொருவரும், தெரியாமல் அப்பால் இருக்கும் எதையோ தேடுவதற்கு பதிலாக, தெரிந்துள்ள ஆன்மாவைக் கண்டுபிடித்துக் கொள்ள முயலட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilkilavi.com/2019/05/15/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-23T03:05:27Z", "digest": "sha1:T737KPKWBBOHUTXGYCYJJLQAJ6U2FQT7", "length": 26289, "nlines": 233, "source_domain": "tamilkilavi.com", "title": "அயோக்யா கதை திருட்டா ? பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்.. – Tamilkilavi", "raw_content": "\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்ப��ராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் ப���்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\nவிஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கிய ‘அயோக்யா’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் தன்னுடைய ‘உள்ளே வெளியே’ படத்தின் காப்பி என்று இந்த படத்தில் நடித்துள்ள ஆர்.பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ”அயோக்கியா’த்த்தனம் 94-ல் வெளியான என் ஜினல் ஜினல் ஒரிஜினல்\n‘உள்ளே வெளியே’படத்தை அப்படியே லவுட்டி என்னிடம் உரிமை பெறாமல் தெலுங்கில் டெம்பர் என ஹிட் படம் ஆக்கி தமிழிலும் தற்போது அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு அயோக்கியத்தனம் அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு அயோக்கியத்தனம் குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி குற்ற உணர்ச்சி இல்லாம��் எப்படி வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன் என்று பதிவு செய்திருந்தார்.\nபார்த்திபனின் ‘உள்ளே வெளியே’ திரைப்படத்திலும் முதல் பாதியில் போலீசாகி அலப்பரை செய்யும் பார்த்திபன் இரண்டாம் பாதியில் ஒரு தற்கொலையை பார்த்தவுடன் திருந்தி நல்ல போலீஸ் ஆவது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும்.\nஇருப்பினும் பார்த்திபனின் இந்த டுவீட்டை பார்த்த பலர், ‘உங்கள் படத்தின் காப்பி என்று தெரிந்தும் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டீர்கள் என்றும், இந்த டுவீட்டே நீங்கள் வழக்கு போட்டதற்கு சமம் என்றும், பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது குறித்து அயோக்யா படத்தின் இயக்குநர் கூறியதாவது :\nஇயக்குநர் பார்த்திபன் பதிவை நானும் பார்த்தேன். அது அவரது கருத்து. இந்தக் கதையை நான் எழுதவில்லை. தெலுங்கில் இக்கதையை எழுதிய வக்கந்தம் வம்சியிடம்தான் இதுபற்றி கேட்ப வேண்டும்.\nஆனால் நான் இக்கதையில் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியுள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய்...\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nகுருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய...\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nகடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல,...\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nபுடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட...\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\nஇலங்கையில் இந்த மாதம் தொடங்கும் கிரிக்கெட் தொடரில்...\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதித்த சிறுவனுக்கு...\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nசென்னை: காங்கிரசும், பாஜகவும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லைதான்.....\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nகுமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி...\nஏறாவூரில் விசேட அதிரடி���்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை...\nசெய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள உங்களுககாக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ்க்கிழவி.கொம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-jerusalem/", "date_download": "2019-05-23T02:45:24Z", "digest": "sha1:SQTWMOBA3QDEZHBTDDETL4PZLAQ3NPM5", "length": 60697, "nlines": 335, "source_domain": "www.martinvrijland.nl", "title": "அல்-அக்சா மசூதி எருசலேமில் (தீபகற்பத்தை வழிநடத்துவதற்கு) நோட்டெர்-டேம் தீ திசை திருப்பல்? : மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nஅல்-அக்சா மசூதி எருசலேமில் (தீபகற்பத்தை வழிநடத்துவதற்காக) தீவிபத்துக்காக தீக்கிரையாக்குதல்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஏப்ரல் 29 அன்று\t• 41 கருத்துக்கள்\nபாரீஸில் நோட்ரே டேமில் ஏற்பட்ட பெரிய தீ, மனநிலையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. அதே நேரத்தில், செய்தி சரியாக இருந்தால், மற்றொரு தீ விபத்து நடக்கிறது அல்-அக்சா மசூதி எருசலேமில். செய்தி நியூஸ்வீக்.காம் வலைத்தளத்திலிருந்து வருகிறது மற்றும் அது சரிபார்க்கப்படக்கூடிய வரை, உண்மையானதாகத் தெரிகிறது. இணைப்பை கிளிக் செய்யவும்.\nசாலொமோன் ஆலயம் மறுபடியும் கட்டப்பட வேண்டும் என்று ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்தவ தீர்க்கதரிசனங்களில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. சியோனிச அரசியல் இயக்கம் (உண்மையில் இயற்கையில் ஃபாரோனோனிக்) இந்த ஆலயத்தை சீக்கிரத்தில் மறுசீரமைக்க விரும்புகிறேன், ஆனால் ஒரே ஒரு சிக்கல் உள்ளது: அல்-அக்சா மசூதி அமைந்துள்ளது. நாட்ரே டேம் இன்று தீப்பிடித்து வருகிறதென்பதையும், நரர் டேமியை காப்பாற்றுவதற்காக தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனைத்தும் தொலைவில் உள்ளன என்பதும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்லவா என் கருத்தில், இந்த தீ அல்-அக்சா மசூதியில் உள்ள நெருப்புக்காக ஒரு பெரிய நேரத்தை திசைதிருப்பல் மற்றும் தீ இருவரும் ஒரு கோவிலாக அமைந்திருப்பது, (சியோனிஸ்டுகளுக்கு) மோசமான மசூதியைப் பெற ஒரு தந்திரம். அது ஒரு வாசனை மற்றும் அது ஒரு எரியும் வாசனை அல்ல.\nஇந்த ட்வீட்டில் வீடியோவைக் காணவும், தொடர்ந்து படிக்கவும்.\nஎன் கருத்தில் நாம் பார்வோன் இரத்த ஓட்டங்களால் உந்தப்பட்ட ஒரு வெளிப்படையான ஸ்கிரிப்ட்டைக் காண்கிறோம் (மற்றும் ஃப்ரீமேசனரியில்). அடிக்கடி விளக்கப்பட்டுள்ளபடி, அனைத்து முக்கிய தலைவர்களுடைய கொள்கைகளிலும் முக்கிய உலக மதங்களும் அவற்றின் தீர்க்கதரிசனங்களும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. இந்த தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்துவின் விரோதம் என்று அழைக்கப்படுவதைக் குறித்து பேசுகின்றன. யூதர்களுக்கு இது மேசியாவாக இருக்கும். தீர்க்கதரிசனங்களின் படி, சாலமோனின் மறுபடியும் கட்டப்பட்ட ஆலயத்தில் அந்த மேசியா ஒரு ஆசனத்தை எடுக்க வேண்டும். எனவே, அல்-அக்சா மசூதி இப்போது உள்ளது.\nOp நான் ஏப்ரல் மாதம் எழுதினேன் பின்வருவது: மற்றொரு அற்புதமான அறிகுறி உள்ளது, அதில் இருந்து கிறிஸ்துவின் எதிர்ப்பு காட்சிக்கு வந்துவிட்டது என்பதை நாம் காணலாம். யூதர்களின் சமுதாயத்தால் இந்த எண்ணிக்கை மெசியாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் மனதில் கொள்ளுங்கள். முஸ்லீம் தலைவர்கள் தற்காலிகமாக இமாம் மஹ்தி (மேசியா) என்று அவரை (மேடையில்) அங்கீகரிக்க வேண்டும். சாலொமோனின் ஆலயத்தை எருசலேமிலிருந்த ஆலயத்தில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒப்புதல் பெற முடியும் என்பதே இந்த மேசியாவின் உருவத்தின் தோற்றத்துடன் வரும் மற்றொரு அடையாளமாகும். ஆயினும், என் கருத்தில், இந்த ஆலயத்தின் மறுசீரமைப்பு உடனடியாக நடைபெறாது. அது முடிவில் மட்டுமே நடக்கும் 3,5 ஆண்டு யார் இந்த கிறிஸ்துவுக்கு எதிரான ஆட்சியினை ஆட்சி செய்வார். ஆகையால் இந்த கோவிலின் மறுபிரவேசம் கிறிஸ்துவின் விரோதத்தை அறிவிக்கும் ஆண்டாக இருக்கலாம். இஸ்லாமிய உலகம் திடீரென தஜ்ஜால் (கிறிஸ்துவத்திற்கு எதிரானது) என பகிரங்கமாக அங்கீகரித்து, பின்னர் எருசலேமுக்கு ஒரு போரை ஆரம்பிக்கும் என்று அர்த்தம். ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பது படத்தில் இறுக்கமாக பொருந்துகிறது, அதன் துருக்கிய ஆசை அது உயிர்த்தெழுப்பப்பட்டதாக உள்ளது.\nஅந்த ஆலயத்திற்கு முன்பு மீண்டும் கட்டப்படலாம், இந்த செயல்முறையை விரைவாக செய்ய வேண்டும். அதுபோலவே, முதலில் எருசலேமிலிருந்த ஆலய மலை மீது விண்வெளி செய்யப்பட வேண்டும். நோட்ரே-டாம் உடனான இந்த இணையான தீ, அந்த செயல்முறையை விரைவாகச் செய்வதற்கான சிறந்த வழிமுறையாகத் தெரிகிறது. பின்னர் நியூஸ்வீக்.காம் செய்தியின் செய்தி சரியானது என்று நாம் கருதிக்கொள்ள வேண்டும்; மற்ற ஊடகங்கள் வேண்டுமென்றே அதை நிறுத்திவைக்கின்றன மற்றும் அனைத்து கவனமும் நோட்ரே டேம் நோக்கி திசை திருப்பப்படுகிறது. நேரம் சொல்லும், ஆனால் அது சரி என்றால், அது நன்கு திட்டமிடப்பட்ட செயல்பாட்டைப் போல் வாசனையாகிறது. (வீடியோவின் கீழ் புதுப்பிப்பைப் படிக்கவும்)\nஒரு நம்பகமான வாசகருக்கு நன்றி நான் என்ட்ரே-டேம் தீ ஏற்கனவே கணித்து இதில் இருந்து குறிப்பிடத்தக்க மற்றும் புகழ்பெற்ற அனிமேஷன் படம் 'நான் செல்ல ஆடு II' புதுப்பிக்கவும். மீண்டும் ஒரு முந்திய ஸ்கிரிப்ட்டை நாம் பார்க்கிறோம் என்பதை இது குறிக்கிறது. இந்த அசைவூட்டத்தில் மெஸியாவின் உருவத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் அவருடைய நெற்றியில் ஒரு கண் அடையாளத்தை கவனியுங்கள் (இது கிறிஸ்துவுக்கு எதிரான குறிப்பு ஆகும்). பிரமிடு ஒரு முக்கியமான அறிகுறியாகும், இது ஃபாரோனிக் இரத்த ஓட்டத்தை குறிக்கிறது. குறிப்பிடத்தக்க உண்மை: நாஸ்டிராமாஸ் நோட்ரே டேமில் தீவினையும் கணித்துள்ளார் (வாசிக்க இங்கே). தொடர வேண்டும்.\nடொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையை அடைகிறாரா அல்லது ஒரு மந்த நிலை அவரைத் தூக்கிவிடுமா\nடிரம்ப் மருமகன் ஜாரெட் குஷ்னெர் தீர்க்கதரிசியான ஆண்டிகிறிஸ்ட்\nஇறுதி கால தீர்க்கதரிசனத்தின் செயல்பாட்டை நாம் எவ்வாறு தடுக்க முடியும்\nபல்வேறு மதங்களின் தீர்க்கதரிசனங்கள் இறுதி கால யுத்தத்தைப் பற்றி என்ன சொல்கின்றன\nநீங்கள் ஸ்கிரிப்ட் மூலம் பார்த்தால் வருங்காலத்தை முன்கூட்டியே கற்பனை செய்வது எளிதானது: ஒரு நோஸ்டிராமாஸ் ஆக\nகுறிச்சொற்கள்: Al, அல்-அக்சா மசூதி, அக்சா, பிராண்ட், பெண், சிறப்பு, ஒரே நேரத்தில், வெள்ளாடு, I, ஜெருசலேம், நோஸ்ராடாமஸ், எங்கள், பாரிஸ், பே, கோவில் மலை, கணித்து, கணிப்பை, முன்னறிவிப்புகள்\nஎழுத்தாளர் பற்றி (ஆசிரியர் சுயவிவரம்)\nதொடர URL | கருத்துரைகள் RSS Feed\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எ��ுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஅதே நாளில் ஹில்ஸ்போரோவின் பேரழிவு, டைட்டானிக் மற்றும் இது I Pet Pet Goat II இல் ... கணிசமான அளவு இராணுவ வலிப்பு மற்றும் WWIII இன் ஆரம்பம்\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nசுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நான் பெட் கோட் II வீடியோ வீடியோ கேட்ஹேட்டல் சீக்கிரம் விழுந்து விழுந்தவுடன் முத்துகளின் கிரீடத்தின் தலையில் மறைந்துவிடும். முள்ளின் கிரீடம் நெருப்பு நேரத்தில் நோட்ரே டேமில் இப்போது உள்ளது தற்செயல் ..\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nகூர்மையாக குறிப்பிட்டது, கதை பல முன்னோக்குகளைக் கொண்டுள்ளது, ஆனால் சாலைகள் ஒரே இடத்திற்கு செல்கின்றன\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\n@zalm, ரஷியன் இராணுவ 'பயிற்சிகள்' நடைபெறுகின்றன ...\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\n\"இன்றைய தொழில்நுட்பத்திற்கான தொழில்நுட்பம்\" (1: X நிமிடம்)\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\n..இந்த எண்ணிக்கை மிகவும் நம்பமுடியாத தவறாக உள்ளது, மக்கள் பெரும்பான்மை என்ன தெரியாது என, RA- எல் உள்ளது .. இந்த இப்போது திறந்து ஒரு மாஸ்டர் திட்டம் உள்ளது. பாருக் லேவியிலிருந்து கார்ல் மார்க்ஸிலிருந்து 1879 இலிருந்து கடிதத்தைக் காண்க.\n\"யூத மக்களும் அதன் சொந்த மேசியாவாக இருப்பார்கள். மற்ற நாடுகளின் கலைப்பு, எல்லைப்புறங்களை ஒழித்தல், முடியாட்சி அழிக்கப்படுதல் மற்றும் யூதர்கள் எல்லா இடங்களிலும் குடியுரிமை பெறுவதற்கான ஒரு உலக குடியரசை நிறுவுவதன் மூலமும் உலக மேலாதிக்கத்தை அடைவார்கள். இந்த புதிய உலக ஒழுங்கில் இஸ்ரேல் குழந்தைகள் எதிர்ப்பை எதிர்கொள்ளாமல் அனைத்து தலைவர்களுக்கும் அளிப்பார்கள். உலக குடியரசை உருவாக்குகின்ற பல்வேறு மக்களின் அரசாங்கங்கள் யூதர்களின் கைகளில் சிக்கவைக்காது. யூத ஆட்சியாளர்கள் அரச சொத்துக்களை அனைத்தையும் தனியார் சொத்துக்களையும், எல்லா இடங்களையும் அகற்றுவதற்கு இது சாத்தியமாகும். தர்மம் செய்த வாக்குறுதி நிறைவேறும், இவ்விஷயத்தில், மெசியாவின் காலம் வரும்போது, ​​யூதர்கள் உலகம் முழுவதையும் தங்கள் கைகளில் வைத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. \"\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nமேலே சொன்னபடி நீங்கள் ஒரு பெரிய போர் மற்றும் ஒரு பெரிய பொருளாதார விபத்து வேண்டும், அது நடக்கப்போகிறது ...\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநாம் பேசும் போது ... இது ஒரு ஸ்கிரிப்ட் ... உண்மையில் ஒரு மாஸ்டர் திட்டம் (மாஸ்டர் ஸ்கிரிப்ட்)\nஅது ஒரு லூசிபர் ஸ்கிரிப்ட் தான்\nஅது ஒரு லூசிஃபர் உருவகம் மற்றும் ஆன்மாவை ஏறக்குறைய ஆன்மாவை (\"நித்திய வாழ்வு\") ஃராரோன்மிக் இரத்தக் கொதிப்புகளாகப் பிரிக்கும் அவதாரங்கள் ... @ சந்தேஜே போன்ற வழக்கமான சந்தேக நபர்கள் அவர்களை அழைத்தனர்\nலூசிஸ் டிரஸ்ட்: லூசிவில் நாங்கள் நம்புகிறோம்\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nGoogle இன் Ray Kurzweil (தலைமை தொழில்நுட்ப அதிகாரி) \"இது நமக்கு தொழில்நுட்பம் இன்று\" மூலம் பைபிள் தீர்க்கதரிசனங்கள் உணர உதவுகிறது.\nஆமாம் .. ரே (நிச்சயமாக மூக்கு பாருங்கள்) from இருந்து வரும் 'வழக்கமான சந்தேக' இருந்து\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஇந்த வீடியோவின் படைப்பாளரின் கிறிஸ்தவ பார்வை எனக்கு இல்லை. ரே கர்செய்ல் போன்ற நபர்கள் மாஸ்டர் ஸ்கிரிப்ட் (படைப்பாளரின் கூற்றுக்கு முரணாக) உணர உதவுமென நான் மட்டும் காட்டுகிறேன். Ray Kurzweil, Google, Elon Musk (DARPA கையெழுத்து), முதலியன தொழில்நுட்ப மூலம் மத கணிப்புகள் உணர உதவும்,\n\"இன்று நமக்கு தொழில்நுட்பம் உள்ளது\"\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஇந்த வீடியோவின் (\"மதங்களின்\" உருவாக்கியவர்) லூசிபர்: \"எங்கள் படைப்பாளன்\" என்பது நம் ஆன்மாவை (இந்த உருவகப்படுத்துபவர் பார்வையாளர், மல்டி பிளேயர் விளையாட்டு)\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nசரி, நாட்ரே டேம் மற்றும் அல் அக்ஸா மசூதி இருவரும் அதே நாளில் தீக்குளித்ததாக நான் வாசிக்கும்போது ஒரு 9 / XXX உணர்வு கிடைக்கும். நிச்சயமாக ஒரு தற்செயல் இல்லை. எல்லாம் பதிவு Al Aqsa மசூதியில் உள்ள நெருப்பு விரைவாக நோட்ரே டேமில், அல் அக்ஸா மசூதியில் சிறந்த பாதுகாப்பைக் கொண்டுவந்தது.\nஅவர்கள் தீவின் காரணத்தை ஆராயப் போகிறார்களா இதன் விளைவாக, இதற்கு காரணம் தெளிவானது அல்ல, ஆனால் விளைவுகளைத் தீர்மானிக்க முக்கிய நிலைகள் வரை இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த அறிக்கையில் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. உண்மைகள் பொருந்தாது.\n\"எல்லாம் எரியும், எதுவும் சட்டத்தில் இருந்து தப்பாது\" என்று நோட்ரே டேம் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரே ஃபியோட் கூறினார். இது உண்மையாக இருந்தால், பிரான்சில் உள்ள \"கிறிஸ்தவ\" தேவாலயத்தின் குறியீடானது முக்கியமாக வீழ்ச்சியுற்றது. அது அவர்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. அவர்கள் முதலில் ஒரு சடங்கு செய்திருந்தார்களா ஒரு ஐகாக்ரோகாமாமின் மறைமுகமான வடிவம். சரி, பிரஞ்சு மக்கள் என்ன நினைக்கிறார்கள் ஒரு ஐகாக்ரோகாமாமின் மறைமுகமான வடிவம். சரி, பிரஞ்சு மக்கள் என்ன நினைக்கிறார்கள் இது மஞ்சள் மரத்துண்டு ஆர்ப்பாட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அல்லது ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் இந்த நோக்கத்தைத் துல்லியமாகக் கூறும் ஒரு ஊக்கமாக இருக்கலாம். அவர்களுடன் கையாளும் போது நினைத்துப்பாருங்கள். அது அவர்களுக்கு தெரியாது. மாட்ரோஜெஸ்கா பொம்மைகள், மத்ரிஷ்கா (ரஷ்ய: Матрёшка), பெரும்பாலும் நெதர்லாந்தில் பாபுஷ்கா என்றழைக்கப்படும் பாஷ்ச்கா என்று அழைக்கப்படுவது, சிறிய மற்றும் சிறிய பொம்மைகளின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு வெற்று மர பொம்மை.\nஅவர்களோடு நாம் எப்படி பாக்கியம் பெற்றிருக்கிறோம்.\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\n[மேற்கோள் தேவை] ரஷ்ய பெஸ்ட்செல்லர் எழுத்தாளர் எலெனா டுவூடினோவா எழுதியது மற்றும் XXL இன் வெளியீடான, மிகவும் பிரபலமான தவறான எதிர்பார்ப்பு நாவலை (கீழே உள்ள வலைத்தளத்தின்படி) \"நோட்ரே-டேம் டி பாரிஸ் செவ்வாய் மசூதி\" இறுதியில் பிரஞ்சு வெளியீட்டாளரைக் கண்டுபிடித்து ஏப்ரல் இறுதியில் பிரான்சில் வெளியிடப்பட்டது , நாவலின் நடவடிக்கை எடுக்கும் நாடு அது\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநான் முஸ்லிமாக இருந்திருந்தால், இஸ்லாம் வளர்ந்து வரும் செல்வாக்கிலும் மகிழ்ச்சியாக இருப்பேன். எப்படியும் தர்க்கம். எனினும், மிக முக்கியமான கேள்வி யார், எந்த குழு, இந்த வளர்ச்சி ஆதரிக்கிறது மற்றும் அவர்களின் நோக்கம் என்ன எனக்கு தெரியும், அது ஒரு சொல்லாட்சிக் கேள்வி.\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஇலக்கு இறுதி ஸ்கிரிப்ட் அமைக்க உதவ வேண்டும். எனவே குறுக்கு சடைகள் அரை நிலவுகளால் மாற்றப்பட வேண்டும் பின்னர் ஸ்கிரிப்டைப் பொறுத்தவரை, அவர்களுடைய பார்வையில் க���ைசி எதிரி (பாதி நிலவு) எருசலேம் போருக்கு தோற்கடிக்கப்படும். நாம் ஸ்கிரிப்ட்டை சலிப்படைய வேண்டும், அதோடு போகாதே.\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநான் இன்னும் மூலத்தை கண்டுபிடிக்க வேண்டும், ஆனால் பேஸ்புக்கில் ஒரு இடுகையைப் படித்தேன், அதில் யாரோ ஒருவர் தீவைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அனைத்து படங்களையும் நீக்கிவிட்டார் என்று கூறுகிறார். அது அப்போஸ்தலர்களும் தேவதூதர்களும்.\nயாராவது அதை சரிபார்க்க முடியுமா\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநாம் ஒரு உளவியல் செயல்பாடு (PsyOp) கையாள்வதில் ஒரு அறிகுறி இல்லை என்றால், நான் இனி தெரியாது\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\n\"ஆமாம், ஆனால் அதுதான் வர்ஜ்ட்லாண்டில் ஒரு புனரமைப்பு நடந்தது\"\nஆமாம் நிச்சயமாக: நீங்கள் செய்தி ஊடகத்தை நம்புகிறீர்கள்\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநானே திரும்பத் திரும்பக் கூறுகிறேன். எல்லாம் தங்கள் விவகாரங்களில் இயக்கப்பட்டது. படங்களை அநேகமாக படிப்படியாக 'கலை விநியோகஸ்தர்' மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு கைகளில் மறைந்து. அவர்களது சடங்குகளுக்கு நன்கு பயன்படுத்தலாம். ஆமாம் நிர்ப்பந்தம், ஒரு தேவை அமலாக்கம், சடங்குகள் மூலம், அவர்களின் மனநிலையின் படி, அவர்களுக்கு தெரியாது.\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநான் ஒரு 2e அறுவை சிகிச்சை அமெரிக்க ஒரு கண் வைத்திருக்க வேண்டும், நான் யூகிக்கிறேன், இந்த நேரத்தில் வெஸ்ட் கோஸ்ட் இல் .. அந்த மட்டமான நார்வேஜியன்ஸ் 😀\nநன்றாக சடங்குகள் மற்றும் அதனால் weiter ...\nஊதிய அடிமை இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில், ஆர்னெம் பகுதியில் லோயர் ரைன் மீது பாலம் முழுவதும் பகுதி தோல்வியடைந்தது, சந்தை தோல்வியடைந்தது; அர்னெம் ஒரு பாலம்.\nSint Euseubius தேவாலயம் முற்றிலும் அழிக்கப்பட்டது. ஜல்ரேவின் டியூக் தேவாலயத்தில் மிகவும் தனித்துவமான மற்றும் விலையுயர்ந்த கல்லறையாக இருந்ததால், இந்த கல்லறை அந்த நேரத்தில் ஒரு கான்கிரீட் சரோக்கோஃபேகஸுடன் பாதுகாக்கப்படுவது \"தற்செயலாக\" உள்ளது வெளிப்படையாக அவர்கள் என்ன வந்தது என்று தெரிந்து ...\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nதுளையிட்ட சுரங்கங்கள் முன்னர் நா���் பார்த்திருக்கிறோம் ...\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஇது ஒரு சந்தேகம் இல்லாமல் ஒரு 9 / XX சடங்கு\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nகார்டினல் டோலன் சாம்பல் செய்தி இருந்து பீனிக்ஸ் உறுதிப்படுத்துகிறது ...\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஅதே டோலன் தேர்தலில் அல்லது தேர்தலுக்கு முன் ஒரு ஐ.ஹெச்எஸ் இரவு விருந்தில்\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநம்பமுடியாத சால்மன் உங்கள் அவதானிப்புகள் இந்த வீடியோ இசைவானதாக இருக்கிறது ... அது பிசாசு அதை விளையாடி போல்\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநல்ல இசை தவறவிடப்படாது ...\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nXUSX இலிருந்து லூசிஃபர் செய்தியைக் கேள்: நிமிடம் நிமிடம்.\n\"நான் இறுதியாக அந்த உறுப்பு தீ என்று தீர்வு. இது தீ மற்றும் நம்பிக்கை, இரண்டு வடிவங்கள் நம்மை வடிவமைத்துள்ளன. பிரேமதாஸஸ் ..உங்களிடம் இருந்து கடவுளின் நெருப்பைப் பெற்றிருக்கிறோம் என்பதால் நம் இறையியல் உலக கருத்துக்களை கலக்க வேண்டும் .. \"\n\"அவர்கள் எருசலேம் புதிய எருசலேமின் அடையாளத்தைப்போல் ஒரு பெரிய அமைப்பை கட்டியெழுப்பினர்\"\nஒரு உலகளாவிய மதத்தின் மீது இறையியல் கலந்திருப்பது துல்லியமாக நிரலாக்கத்திற்கான தூய NLP. 'புதிய எருசலேமை' நோக்கி நிகழ்ச்சியை நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் அந்த மனிதன் எந்த மீட்டர் வரலாற்று உண்மை என்று கூறுகிறார் கத்தோலிக்க திருச்சபை ஒரு தனித்துவமான மதமாகும், இந்த மனிதர் கடவுளைப் பற்றி பேசுகிறார். கத்தோலிக்க திருச்சபை புதிய ஜெருசலேம் ஒரு சின்னத்தை உருவாக்கும் யோசனை நேரத்தில் தேவாலயங்களை உருவாக்க முடியவில்லை.\nஇப்போது என்ன நடக்கிறது என்று நிச்சயமாக அனைத்து கடவுளர்கள் (அல்லாஹ், கடவுள், YHWH, நீங்கள் பெயரை) அதே அறிவிக்கப்படும் மற்றும் இந்த தீ இறுதியில் இறுதியில் முறை சின்னமான (மற்றும் ஜெருசலேம் கோவில் மறுசீரமைப்பு).\nநரம்பு மொழியியல் புரோகிராமிங். இதுதான் ஊடகங்கள் செய்யும் செயலாகும்.\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஇது மையமாக கட்டுப்படுத்தப்படுகிறது, குறிப்பாக வத்திக்கானில் இருந்து, முழு ஒருங்கிணைப்பு / ஒன்றுகூடல் இயக்கம் அனைத்தும் மையப்படுத்தலின் அடிப்படையில் உள்ளது. நான் மூன்றாவது கோவிலில் இருந்து சில பிபோ வெளியே வரும் போது நான் வசதியாக உட்கார்ந்து நான் கடவுள் says என்கிறார்\nமார்ட்���ின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nசரியாக எனக்கு. நான் மேசியா தோற்றத்திற்காக ஒரு சிறப்பு மரம் பீர் மற்றும் சில்லுகள் கூடுதல் பை உள்ளது\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஇந்த வரிசையில், எங்கள் புதிய \"சூப்பர் ஸ்டார்\" டங்கன் லாரன்ஸ் \"பாடல்\" என்று ஒரு பாடல் விளையாட அங்கு வரவிருக்கும் பாடல் திருவிழா. இது முற்றிலும் முன்கணிப்பு நிரலாக்கமாகும். கீழே உள்ள வீடியோ கிளிப்பை பாருங்கள்.\nஇந்த வீடியோ, என் கருத்து, ஆண்டிகிறிஸ்ட் பிறப்பு (தண்ணீர் இருந்து நிர்வாண வரும்) காட்டுகிறது.\nஇப்போது அது வெற்றியடைவதற்கு வாரக்கணக்கில் புத்தக தயாரிப்பாளர்களிடையே அதிகமாக உள்ளது. இஸ்ரவேல் நாட்டில் சங்கீதம் நடைபெறுவது எவ்வளவு பொருத்தமானது. இது அனைத்து \"மிகவும் தற்செயல்\" அல்லது நடத்தப்பட்டது. சில நிமிடங்களில், டங்கன் பன்னிரண்டு போலி சீடர்களுடன் நின்றுகொண்டிருக்கிறார். 21 இல்: நாம் மீண்டும் tammuz வருகிறேன் மீண்டும் weep பார்க்க> எக்செல் எண்: 9 ஆனால் இணையத்தில் மிகவும் தகவல் உள்ளது.\nஉங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், உங்கள் கருத்தை கேட்க விரும்புகிறீர்களா என்பது தெரியாது டங்கன் இஸ்ரேலில் வெற்றி பெறப் போகிறார் என்று நான் நம்புகிறேன், இது நிறைய துயரங்களுக்கான தொடக்க சமிக்ஞையாகும். ஒரு பெரிய மாலை இருக்கு.\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nசரி, நிச்சயமாக தெளிவாக தெரிகிறது\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nநோரர் டேம் சடங்கின் போது மைக்கேல் ஒபாமா பாரிஸில் ஒரு எரியும் சங்கிலியுடன் காணப்பட்டபின், இது முற்றிலும் தற்செயலானது, டிரம்ப் தனது இரங்கலை தெரிவிக்க பர்ன்ஸ்வில்லேயில் இருந்தார்.\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nதிரு பர்ன்ஸ் மட்டும் come வந்து\nகேமரா 2 இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nகேமரா 2 இவ்வாறு எழுதினார்:\nஏப்ரல் 29, 2008 இல் ஏழு: எக்ஸ்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nநீங்கள் வேண்டும் உள்நுழைக ஒரு கருத்துரையை இடுகையிட முடியும்.\n« கட்டாய தடுப்பூசங்களை நோக்கி மேலும் தள்ளிவைக்க \"உயர்நிலை பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டார்\"\nஉடல் சொந்த டிஎன்ஏ இருந்து அச்சிடப்பட்ட உறுப்புகள் ஒரு உண்மை: இங்கே முதல் 3D அச்சிடப்பட்ட இதயம் பார்க்க »\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\nஊடகங்கள் ஒரு ஊழல், ஒரு மாநில செயலாளர் (ஹார்பர்ஸ்) தியாகம் செய்யுங்கள்: நம்பகத்தன்மை சந்தைப்படுத்துதல்\nடி டெலிகிராஃப்பில் இருந்து வில்சன் போல்டீவிஜனுடன் தொலைபேசி உரையாடல்: சதி கோட்பாடுகளை பற்றிய தொடர்\nஐரோப்பிய தேர்தல்களும் FVD பாதுகாப்பு வலைகளும் ('புலம்பெயர்ந்தவர்களின் உதாரணம் கற்பழிப்பு)\nடங்கன் பாட முடியாமல் போகிறது மற்றும் யூரோவிஷன் பாடல் போட்டி (LGBTI பிரச்சாரம்)\nஇதை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் op ஊடகங்களை ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் பணிபுரியும் மற்றும் அவர்கள் டிவி நிகழ்ச்சிகளோடு பிஸோபி நடவடிக்கைகளை விற்கிறார்களா\nகேமரா 2 op டி டெலிகிராஃப்பில் இருந்து வில்சன் போல்டீவிஜனுடன் தொலைபேசி உரையாடல்: சதி கோட்பாடுகளை பற்றிய தொடர்\nடேனி op டி டெலிகிராஃப்பில் இருந்து வில்சன் போல்டீவிஜனுடன் தொலைபேசி உரையாடல்: சதி கோட்பாடுகளை பற்றிய தொடர்\nகேமரா 2 op டி டெலிகிராஃப்பில் இருந்து வில்சன் போல்டீவிஜனுடன் தொலைபேசி உரையாடல்: சதி கோட்பாடுகளை பற்றிய தொடர்\nRiffian op ஊடகங்கள் ஒரு ஊழல், ஒரு மாநில செயலாளர் (ஹார்பர்ஸ்) தியாகம் செய்யுங்கள்: நம்பகத்தன்மை சந்தைப்படுத்துதல்\nமின்னஞ்சல் மூலம் தினசரி மேம்படுத்தல்\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nபிற வேறொரு சந்தாதாரர்களில் சேரவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam?start=&end=&page=5", "date_download": "2019-05-23T03:59:33Z", "digest": "sha1:7WXKUGL7ASE2HGIZ76GGQ47RHM7ASGAI", "length": 6702, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nராகுல் போட்டியிடும் வயநாடு, அமேதியில் முன்னிலை நிலவரம்...\nஇப்படி நடக்குமென ராகுலுக்கு முன்பே தெரியுமா\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nமுடங்கிப்போன அதிமுகவினர்; தெம்பாக வலம் வரும் திமுகவினர்\nஇன்றைய ராசிப்பலன் - 17.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.04.2019\nபுது வருடம் நலம் புரிய முருகனடி தொழுவோம்\n\"உருவ வழிபாடு கிடையாது, கதவே கடவுள், நம்பிக்கையே தெய்வம்\"\nஇன்றைய ராசிப்பலன் - 13.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.04.2019\nவீட்டின் வடகிழக்கில் படிக்கட்டு இருப்பது சிறப்பல்ல ஏன்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam?start=&end=&page=78", "date_download": "2019-05-23T03:58:51Z", "digest": "sha1:PGQERYBIIHQ7OCMTAGVCRJCNX47FXYVW", "length": 8223, "nlines": 199, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | பாலஜோதிடம்", "raw_content": "\nராகுல் போட்டியிடும் வயநாடு, அமேதியில் முன்னிலை நிலவரம்...\nஇப்படி நடக்குமென ராகுலுக்கு முன்பே தெரியுமா\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nமுடங்கிப்போன அதிமுகவினர்; தெம்பாக வலம் வரும் திமுகவினர்\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதிருமணத்தடை நீக்கும் சிவ வழிபாடு\nசெவ்வாய், ராகு ஏற்படுத்தப்போகும் அதிரடி மாற்றங்கள் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n - 20 முனைவர் முருகு பாலமுருகன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:31:40Z", "digest": "sha1:SEY2AOQJFCZMEN7223RRCA7UUZLRUNFE", "length": 9702, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "மனைவியை கொன்று கணவர் தற்கொலை.. | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nமனைவியை கொன்று கணவர் தற்கொலை..\non: ஒக்டோபர் 12, 2018\nபூந்தமல்லி கண்டோன்மென்ட் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(25) தொழிலாளி.\nஇவருடைய மனைவி துர்கா(23). இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுப்ரியா(2),சிவன்யா(1) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nவெங்கடேசன் அடிக்கடி குடித்துவிட்டு வருவார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.\nநேற்று இரவு வெங்கடேசன் தனது 2 குழந்தைகளையும் அருகில் உள்ள துர்காவின் பாட்டி மீராபாய் வீட்டில் விட்டு விட்டு வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தைகள் அழுதன.\nதுர்காவின் பாட்டி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டிக் கிடந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.\nசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். பின்புற ஜன்னலை திறந்து பார்த்த போது துர்கா கட்டிலில் அசைவற்று படுத்து இருந்தார். வெங்கடேசன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். கதவை உடைத்து உள்ளே சென்ற போது துர்கா பிணமாக கிடந்தார். வெங்கடேசனையும் கீழே இறக்கினார்கள். குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு, வெங்கடேசன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.\nமனைவியை கொலை செய்வதற்காக தான், வெங்கடேசன் தனது குழந்தைகளை மனைவியின் பாட்டி வீட்டில் விட்டு வந்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.\nபிணமாக கிடந்த துர்காவின் உடலில் காயங்கள் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே துர்கா கொலை பற்றிய விவரம் தெரிய வரும்.\nகேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் தனது குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்..\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7560", "date_download": "2019-05-23T03:45:56Z", "digest": "sha1:O635PM2SBPUDQFW2L2OG6P5SJJJCG66S", "length": 12714, "nlines": 57, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - உணவாவின்மையும் பேருண் வேட்கையும் (Anorexia Nervosa and Bulimia Nervosa)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஉணவாவின்மையும் பேருண் வேட்கையும் (Anorexia Nervosa and Bulimia Nervosa)\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | டிசம்பர் 2011 |\nஉடல் பருமன் கூடுதலாக இருப்பதன் பின்விளைவுகளைப் பலமுறை அலசியுள்ளோம். இந்த இதழில் உடல் எடை மிகமிகக் குறைவாக இருப்பதன் பின்விளைவுகளையும் உணவு உண்ணும் பழக்கத்தில் ஏற்படும் மன உழற்சி நோய்களையும் அலசலாம். இது குறிப்பாக இரண்டு வகைப் படும். முதல்வகை உணவா வின்மை அல்லது Anorexia Nervosa. மற்றொன்று அதிகமாக உண்டு பின்னால் வாந்தி எடுப்பதன் மூலம் எடை குறைக்கும் வகை (Bulimia Nervosa).\nஇது குறிப்பாகப் பதின்ம வயதினரிடம் காணப்படுவது. பெரும்பாலும் 15 முதல் 40 வரை உள்ளவர்களைக் குறிவைப்பது. இந்த நோய் இருப்பவர்கள் இதை ஒரு நோய் என்று உணருவதில்லை. அவர்களின் மனம் அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது.\nஉடல், மனம், சமூகம், மரபணு என்று எல்லாமே பங்கு வகிக்கின்றன. இந்த நோய் குறிப்பாக இளம் பெண்களிடம் அதிகம் காணப்படுவது. இன்றைய உலகத்தில் சினிமா மற்றும் பிற ஊடகங்களில் மிகமிக மெலிந்தோர் பிரபலமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு மன உளைச்சல் அல்லது தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாலும் இந்த நோய் ஏற்படலாம். குடும்ப வரலாறும் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஉடல் ரீதியான அறிகுறிகள் மனம் சார்ந்த அறிகுறிகள்\nஎடை மிகக் குறைவாக இருத்தல்\nஉடல் மிக மெலிந்து காணப்படுதல்\nகுளிர் தாங்க முடியாமை பசியின்மை/பசியை மறுத்தல்\nஉணவு உண்ண மறுத்தல் அல்லது தயங்குதல்.\nஉணவைப்பற்றி அதிகமாக பேசுதல், ஆனால் உண்ண மறுத்தல்\nஉடல் எடை குறைவாக இருப்பின் அது சில ரசாயன மாற்றங்களை உண்டு பண்ணலாம். இவர்களுக்குத் தலைசுற்றல் அடிக்கடி ஏற்படலாம். இதயம் பாதிக்கப்படலாம். திடுமென்று இதய துடிப்பு தாறுமாறாக ஆகலாம். எலும்பு முறிவு ஏற்படலாம். பாலுணர்வு குறையலாம். சிறுநீரக பாதிப்பும் ஏற்படலாம். மிக முற்றிய போது மரணம் ஏற்படலாம். ஆகவே இது மிகவும் கொடிய நோய் என்பதை உணர்வது அவசியம். இந்த நோய் மனம் சார்ந்த நோயானதால் குடும்பத்தினரின் பங்கு முக்கியம். நோயை சீக்கிரத்தில் அறிந்து கொள்வது தீவிரத்தைக் குறைக்கவும் குணப்படுத்தவும் உதவுகிறது.\nகுடும்பத்திலோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ சிநேகிதிக்கோ இந்த நோயின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். இவற்றை கண்டறிய உதவும் சில சிவப்புக் கொடிகள் உள்ளன.\nஅடிக்கடி உடல் எடை பார்த்துக் கொள்ளுதல்\nகொழுப்பு குறைவான, சத்துள்ள உணவு மட்டுமே உண்ணுதல்\nஉணவைச் சிறு துண்டங்களாக நறுக்கி மெதுவாக அசை போட்டு உண்ணுதல்\nஅடிக்கடி கண்ணாடியில் பார்த்துகொண்டே இருத்தல்.\nஉடல் எடை குறைவாக இருந்தாலும் அதிகம் என்றே சொல்லிக் கொள்ளுதல்\nமற்றவர் எதிரில் உண்ண தயங்குதல்\nஇந்த சிவப்புக் கொடிகள் இருந்தால் தக்க சமயத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். இதைப் பக்குவமாகக் கையாளவேண்டும்.\nஇது பெண்களுக்கே அதிகம் ஏற்படும். இந்த வகை நோயாளிகள் அளவுக்கு மிக அதிகமாக உண்பர். வயிறு வலிக்கும்வரை உண்டுவிட்டுப் பின்னர் தானாகவே வாந்தி எடுக்கவும், வயிற்றுப் போக்கு ஏற்படவும் முயற்சிப்பர். இவர்கள் எடை சரியாக இருக்கலாம் அல்லது குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். இவர்கள் இவ்வாறு அவ்வப்போது செய்வர். இது பெரும்பாலும் மன அமைதி இல்லாதபோது தலையெடுக்கும். இவர்களுக்கு மேலே சொன்ன அறிகுறிகளும் இருக்கலாம். இதைத் தவிர வயிற்றுப் போக்கினால் சில உபாதைகள் ஏற்படலாம். வாய், தொண்டைப் பகுதிகளில் புண் உண்டாகலாம். சிலசமயம் விரலை விட்டு வாந்தி உண்டு பண்ணிய முயற்சியின் தடயம் இருக்கலாம்.\nஇந்த நோய்கள் இருப்பதை உணர்வதே பெரிய விடுதலை. அதற்குப் பின்னர் மனோதத்துவ முறையில் தீர்வு காணலாம். அடிக்கடி எடை பார்ப்பதை நிறுத்துவதும், பிடிக்காதபோதும், மூன்று வேளைகள் உணவை சரியான அளவில் உண்ணுவதும், சத்துள்ள உணவை உண்ணுவதும் முக்கியம். நல்ல முன்மாதிரிகளை (Role model) பார்த்து சரி செய்வது நல்லது. குடும்பத்தினரின் உதவி அவசியம். அளவுக்கு மீறிய மன அழுத்தத்தை (Stress) போக்க முயற்சிக்க வேண்டும். தன்னம்பிக்கையும் மனோதைரியமும் வளர்க்க முயற்சிக்க வேண்டும். யோகப்பயிற்சி செய்வது பலனளிக்கலாம். அளவோடு உடற் பயிற்சி செய்ய வேண்டும். நோய் தீவிரமானால் மருத்துவமனையில் சேர்த்து குழாய் மூலம் உணவு செலுத்த வேண்டி வரலாம். இந்த நோய்களை அதிகப்படுத்தும் வலை தளங்களையும், (Pro ana) உடல் எடை குறைக்க உதவும் அவசர யுக்திகளையும் அணுகாமல் இருப்பது நல்லது. நோயைப்பற்றி அறிந்து கொள்ள நல்ல தரமான வலைதளங்களை அணுகுவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/12/06/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/29002/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-23T02:39:19Z", "digest": "sha1:3NMSCZOWA2APQE2GE3E5EPJSLDMAFHMM", "length": 19761, "nlines": 155, "source_domain": "thinakaran.lk", "title": "ஜனாதிபதியின் மூன்றரை வருட கால பொறுமை | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதியின் மூன்றரை வருட கால பொறுமை\nஜனாதிபதியின் மூன்றரை வருட கால பொறுமை\nசுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இம்மாநாடு, இந்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க ஒரு காலகட்டத்தில் நடைபெற்றிருக்கின்றது.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் 26ம் திகதியும், அதனைத் தொடர்ந்தும் அரசியல் யாப்புக்கு உட்பட்ட வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு முரணான வகையில் சபாநாயகர் செயற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்க அதிகாரத்துக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. அதன் விளைவாக நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான சூழலில்தான் சு.கவின் இந்த விசேட மகாநாடு நடைபெற்று இருக்கின்றது.\nஇந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை கடந்த மூன்றரை வருட கால நல்லாட்சி அரசின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுவது போன்று அமைந்திருந்தது.\nஅதேநேரம் நல்லாட்சியை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்காக இரவுபகல் பாராது அயராது உழைத்தவர்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் நாட்டு மக்களையும் ஜனாதிபதியின் இந்த உரை அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.\nநல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அடித்தளமாக இருந்த ஜனாதிபதியே இவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றார் என்றால் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. தாம் அடித்தளமாயிருந்��ு உருவாக்கிய நல்லாட்சி மீது அதனை உருவாக்கியவருக்கே மூன்றரை வருட காலப் பகுதியில் இவ்வாறு வெறுப்பு ஏற்பட்டு இருக்கின்றதென்றால் அவ்வாட்சியின் பிரதான பங்காளரான ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கும் மக்களுக்கு விருப்பமற்ற முறையில் எவ்வளவு தூரம் நடந்து கொண்டுள்ளார் என்பது புலனாகின்றது.\nஇம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது “ரணில் விக்கிரமசிங்வுடன் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்தக் குரோதமும் கிடையாது. கட்சியுடனும் நிறத்துடனும் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நாட்டை ஆளுவதற்கும், நாட்டின் நோக்கத்துக்கும் அவர் பொருத்தமற்றவர். நாடு, கலாசாரம், மக்களின் பாரம்பரியம், பௌத்தம் உள்ளிட்ட எல்லா மதங்களின் சிந்தனைகளுக்கும் அவர் பொருத்தமில்லாதவர். நாட்டையும் மக்களையும் மாத்திரமல்லாமல் என்னையும் கூட அவர் சீரழித்து விட்டார்” என்று தெரிவித்தார்.\n'அதன் காரணத்தினால் பாராளுமன்றத்திலுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ரணிலை மீண்டும் பிரதமராக்கும்படி வேண்டினாலும் அதனை ஒருபோதும் செய்ய மாட்டேன்' எனவும் பகிரங்கமாக அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியின் இந்த உரையானது நிறைவேற்று அதிகாரம் இருந்தும் அவர் கடந்த மூன்றரை வருட காலம் எவ்வளவு தூரம் பொறுமை காத்துள்ளார் என்பது விளங்குகின்றது.\nஅதேநேரம் ஏற்கனவே ஒருதடவை நாட்டு மக்களுக்காற்றிய உரையில் ஜனாதிபதி 'சில சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்க தமது அதிகாரங்களைக்கூட கையிலெடுத்து செயற்பட்டுள்ளார். அப்போதும் நான் பொறுமை காத்துள்ளேன்' என்று குறிப்பிட்டிருந்ததும் இங்கே கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.\nஅதேநேரம் இம்மாநாட்டு உரையின் ஊடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, அதன் தோற்றப்பாடு, காரணகர்த்தா என்பன தொடர்பாகவும் ஜனாதிபதி எடுத்துக் கூறினார். இது மக்கள் மத்தியில் பெரும் அவதானத்தைப் பெற்றுள்ள உரையாக அமைந்துள்ளது.\nஅதேநேரம் இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு அடுத்துவரும் ஒருவார காலப் பகுதிக்குள் தீர்வைப் பெற்றுத் தருவேன் எனவும் அவர் கூறியுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அந்த நலன்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண���டும்.\nஇதை விடுத்து பதவிக்கு வருவதற்கு மாத்திரம் மக்களைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் பதவிக்கு வந்த பின்னர் மக்களையே பாதிக்கும் தீர்மானங்களை எடுப்பதும், மக்களை மறந்து செயற்படுவதும் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். நாட்டினதும் மக்களினதும் நலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும் .அதுவே மக்களது விருப்பம். இதைவிடுத்து தம் இஷ்டப்படி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதையோ, வெளிநாடுகளை திருப்திப்படுத்துவதற்காக வேலைத் திடடங்களை முன்னெடுப்பதையோ மக்கள் அங்கீகரிக்கப் போவதில்லை.\nஆகவே கடந்த மூன்றரை வருட காலத்தில் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் முறையில் எவ்வளவு தூரம் செயற்பட்டுள்ளார் என்பதற்கு ஜனாதிபதியின் உரையே நல்ல சாட்சியமாக அமைந்திருக்கிறது. ஆனால் மக்கள் சேவையில் ஈடுபடும் எவராயிருந்தாலும் அவர்கள் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதே அவர்களது பொறுப்பும் கடமையுமாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\nவவுனியாவிலிருந்து பாகிஸ்தான் அகதிகளை வெளியேற்றாவிட்டால் தொடர் போராட்டம்\nவவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடக்கு மாகாண கூட்டுறவுப் பயிற்சி...\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nமூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு...\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத���தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/10/president_23.html", "date_download": "2019-05-23T03:46:17Z", "digest": "sha1:ASKUY7N2GL6TRB7UYMIPRBIPSEOQ56YC", "length": 10956, "nlines": 78, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த மாணவனுக்கு ஜனாதிபதி 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு", "raw_content": "\nரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த மாணவனுக்கு ஜனாதிபதி 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு\n20 கிலோமீற்றர் தூரத்திற்கு அனுப்ப முடியும் என எதிர்பார்க்கப்படும் ரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலத்தின் மாணவன் கிஹான் ஹெட்டியாரச்சியின் எதிர்கால நிர்மாணப் பணிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.\nகம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இந்த ரொக்கட்டினை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அம்மாணவனின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி, அந்த ரொக்கட்டினை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியுதவினை பெற்றுத்தருவதாகவும் அதனை வானில் பறக்கவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கமைய, அதன் மேலதிக நிர்மாணப் பணிகளுக்காக முதற்கட்டமாகவே இந்த 10 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இலங்கை விமானப் படையின் தொழிநுட்ப அதிகாரிகள் இதன்போது அழைக்கப்பட்டிருந்ததுடன், ரொக்கட்டினை வானில் பறக்கவிடுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை மாணவன் கிஹான் ஹெட்டியாரச்சிக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொது���்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த மாணவனுக்கு ஜனாதிபதி 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு\nரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த மாணவனுக்கு ஜனாதிபதி 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/meenam-rasi-pariharam-tamil/", "date_download": "2019-05-23T03:08:38Z", "digest": "sha1:7DYEXU6UWHPLSUNARBJXYVW4XY2DUMSW", "length": 10634, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "மீனம் ராசி பரிகாரங்கள் | Meenam rasi pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மீனம் ராசியினர் மிகுந்த செல்வம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nமீனம் ராசியினர் மிகுந்த செல்வம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nபுராணங்களில் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கும் எப்போதும் பகை இருந்து கொண்டே இருந்ததை நாம் அறிவோம். இதில் அசுரர் குலத்தின் குருவாக நவகிரகங்களில் சுக்கிர பகவானும், தேவர்களின் குருவாக பிரகஸ்பதி எனப்படும் குரு பகவானும் இருந்தனர். இதில் சுபகிரமான குரு பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒரு ராசியாக “மீனம் ராசி” இருக்கிறது. இந்த மீனம் ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுதியான செல்வங்களையும், உயர்வுகளையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் 12 ஆவதும், இறுதியான ராசியாகவும் வருவது மீனம் எனப்படும் ராசியாகும். இந்த மீனம் ராசியின் அதிபதியாக நவகிரங்களில் முழுமையான சுபகிரகம் ஆன குரு பகவான் இருக்கிறார். கல்வி, கலைகளில் மிகுந்த ஞானம் பெற்றவர்களாக மீனம் ராசியினர் இருக்கின்றனர். மற்ற எல்லா ராசியினரை விடவும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபடும், அது குறித்த ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களாக மீனம் ராசியினர் இருக்கின்றனர். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் மேன்மையடைய கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.\nமீன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் மிகுந்த செல்வத்தையும், உயர்வுகளை பெறுவதற்கு வியாழக்கிழமைகள் தோறும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வர வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை திருச்செந்தூர், ஆலங்குடி ஆகிய கோயில்களுக்கு சென்று குரு பகவானை வழிபட வேண்டும். உங்களின் தாய் தந்தையரை வாழ்நாள் முழுவதும் உங்களுடனே வைத்து பராமரிப்பது குரு பகவானின் பூரண அருளை உங்களுக்கு பெற்று தரும்.\nகோயில் சம்பந்தமான காரியங்களில் உங்களால் முடிந்த சேவைகளை செய்வதும், துறவிகளுக்கு அன்னதானம் வழங்குவதும் உங்களின் குரு தோஷத்தை போக்கும். உங்கள் கைகளால் ஆலம், அரச மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை வேதமறிந்த ஒரு பிராம்மணருக்கு ஆடைகள் தானம் செய்வது நல்லது. வலது கை மோதிர விரலில் தங்க மோதிரம் அணிந்து கொள்ளலாம். கோயில் யானைகளுக்கு வியாழக்கிழமைகளில் வாழைப்பழங்கள் உண்ண கொடுப்பது உங்களுக்கு குருவின் அனுக்கிரகம் கிடைக்கச் செய்யும்.\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகடவுளிடம் பேச வேண்டுமானால் இதை செய்யுங்கள்\nதிருமணம் சீக்கிரம் நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்\nநாளை வைகாசி சங்கடஹர சதுர்த்தி தினம் – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam-list/tag/791/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-05-23T03:31:43Z", "digest": "sha1:WOWCQXVY67VJ22A2H4WJUB6RETEWE2YX", "length": 18854, "nlines": 426, "source_domain": "eluthu.com", "title": "எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nவாழ்க்கைநடுக்கடலில் தத்தளித்தேன்காப்பாற்ற கைகள் தேடினேன்மூழ்கும் நேரம்ஒருமுறை முயன்று பார்ப்போமென்றுமுயற்சி... (இருமதி பந்தலராஜா)\nவிரைவில் கரையை அடைந்து விடுவேன்\nகாப்பாற்ற தவறிய கைகளுக்கும் நன்றி\nவாழ்க்கையை எனக்கு வாழ கற்று தந்தமைக்கு...\nதண்டவாளத்தின் கிராசிங்கில்இதோ நீங்கள் உருவாக்கிய மனுஷிஉங்களுக்காக... (kuyilibanu)\nஇதோ நீங்கள் உருவாக்கிய மனுஷி\nநீங்கள் அவளைப் பார்த்து கண்டிப்பாக\nஉங்கள் முக சுளிப்புகளை கடந்து\nஎதிர்வரும் தொடரி மோதி சாகலாம்...\nஅது ஒரு தற்செயல் ..\nவாழ்வது தான் அவ��் விதியாயிற்றே..\nஅவள் அங்கு காத்துக் கிடக்கிறாள்...\nஎன்னிடம்உண்மையாக இல்லாதவர்களிடம்நான்பொய்யாகக்கூட பழகுவதில்லை.... (மாற்றம் செய்வோம் சு பிரபாகரன்)\nஎன்னை விட்டுச்செல்கிறேன் என என் உயிர் கூறினாலும்எனக்கு கவலையில்லைஎன்னை... (மாற்றம் செய்வோம் சு பிரபாகரன்)\nLife is like a OTP you must... (மாற்றம் செய்வோம் சு பிரபாகரன்)\nஉன் தொடக்கம் ஒரு நல்ல முடிவை தரலாம்- ஆனால்உன்... (மாற்றம் செய்வோம் சு பிரபாகரன்)\nகண் அற்றநிலையே வாழ்க்கைதெரியாதா நிகழ்வே நடக்கும்... (S PAVITHRA)\nஇரு பெரும் இதிகாசங்களின் பிறப்பு பெண்ணாலேயே நிகழ்ந்தது..கவர்ந்து போன... (கங்காதேவி)\nகூவி திரிகிற கூட்டங்களே ,\nகுற்றம் ஏதும் செய்யாமல் சிறைவாசம் ஏனோ கூண்டில் மாடப்புறா\nகுற்றம் ஏதும் செய்யாமல் சிறைவாசம் ஏனோ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=165413", "date_download": "2019-05-23T03:41:28Z", "digest": "sha1:3DJCRLVKF3DSFOZJOVK3RB52F4Y7P65K", "length": 7320, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nரெங்கநாதர் கோயிலில் சித்திரை கொடியேற்றம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், சித்திரை தேர் உற்சவத்திற்கான கொடியேற்றம் தொடங்கியது. முன்னதாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்தை வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் தினமும் எழுந்தருளி வீதிஉலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வழக்கமாக, தை மற்றும் பங்குனி தேரோட்டங்களில் நம்பெருமாள் மட்டுமே எழுந்தருள்வார். ஆனால் மே3ம் தேதி நடைபெற உள்ள சித்திரை தேரோட்டத்தில் உபயநாச்சியர்களுடன் நம்பெருமாள் காட்சியளிப்பார்.\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-05-23T03:39:16Z", "digest": "sha1:3R6SNDWYY27KGAJLEPLOEP5Y4P2WUSJW", "length": 10419, "nlines": 160, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "சூழலைச் சுத்தமாகப் பேணு | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nTag Archives: சூழலைச் சுத்தமாகப் பேணு\nPosted on திசெம்பர் 21, 2013 | தொற்று நோய்கள் வரலாம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nகோடை மழையால் தொற்று ஏற்பட்டு நோய்கள் வரலாம் என்பதை எவரும் நம்புவதில்லை. வெயில் காலம் அம்மன் நோய் வரலாம் என்று நம்புகிறார்கள். உள்ளமும் உடலும் சுத்தமில்லை என்றால் எப���பவும் நோய்கள் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nகோடை வெயில் நிலநீரை ஆவியாக்க; கோடை மழை பெய்ய; அதனை நிலமுறிஞ்ச ஒரு நாற்றமடிக்கும். கோடை வெயில், கோடை மழை, நிலம், நிலத்தின் மேல் மக்கள் போட்ட குப்பைகள் ஆகியோருக்கிடையேயான மோதலின் அறுவடை தான் அது.\nஇக்கட்டத்தில் தான் தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய உயிரிகள் (கிருமிகள்) பெருக்கெடுக்கும். மாரி காலத்தில் இது இயல்பு. அதற்காகக் கோடை காலத்தில் இவ்வாறு நிகழாது என இருந்துவிட முடியாதே\nஇவ்வாறான சூழலில் காற்றடிக்க நாற்றமடிப்பதால், காற்றோடு கலந்து தொற்றுக்களும் மூக்கினுள் நுளையலாம். இப்போரில் உங்களுக்கு நோய் வந்தால் உடனே மருத்துவரை நாடவும்.\nஇவ்வாறான சூழலை ஏற்படுத்தா வண்ணம், நாம் நமது சூழலைச் சுத்தமாகப் பேணுவதன் ஊடாகவே தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்.\nஒருவர் : ஏன் காணும் காலைத் தூக்கிச் செல்கிறீர்\n” நண்பர் rajudranjit கேட்க; “தெருக் குப்பையும் தெரு வெள்ளமும் மோதிக் கொண்டால் (சுகாதாரம்) எப்படி இருக்குமென எண்ணிப்பார்த்தேன்.” என்று நானும் பதிலளித்தேன்.\n( கோடை மழையால் தொற்று ஏற்பட்டு நோய்கள் வரலாம் )\nதொற்று நோய்கள் வரலாம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nகுறிச்சொல்லிடப்பட்டது சூழலைச் சுத்தமாகப் பேணு\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/16040128/The-bungalows-were-buried-at-the-Chemiyam-Mariamman.vpf", "date_download": "2019-05-23T03:21:34Z", "digest": "sha1:TPWI6RWV3WE5G56DOEEH2IBEJEKJ6IVY", "length": 14930, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The bungalows were buried at the Chemiyam Mariamman Kovil Chirayathur Thottam || குமிழியம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் செண்டை மேளம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ; சற்று நேரத்தில் முன்னிலை விவரம்\nகுமிழியம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் செண்டை மேளம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர் + \"||\" + The bungalows were buried at the Chemiyam Mariamman Kovil Chirayathur Thottam\nகுமிழியம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் செண்டை மேளம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்\nகுமிழியம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. அப்போது செண்டை மேளம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 2004-ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே தேர் வலம் வருவதில் பிரச்சினை ஏற்பட்டதால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதனால் திருவிழா நடைபெறாமல் இருந்தது.\nஇந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு மாரியம்மன் தேர் திருவிழாவை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்த முடிவு செய்தனர்.\nஅதன்படி, கடந்த 7-ந் தேதி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து விழா நாட்களில் தினமும் இரவு சாமி வீதியுலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் மாரியம்மனும் எழுந்தருள செய்யப்பட்டது.\nஇதையடுத்து செண்டை மேளம் முழங்க தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சென்றனர். அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆடு பலி கொடுத்தனர். பெண்கள் மாவிளக்கு மற்றும் தேங்காய் பழம் வைத்தும், தங்கள் நிலத்தில் விளையக்கூடிய பொருட்களை தேரில் கட்டி பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். இதில் குமிழியம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n1. திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n2. சிறுகுடல் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nசிறுகுடல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n3. இலுப்பூர், திருமயம் பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேரோட்டம்\nஇலுப்பூர், திருமயத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n4. நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்\nநாகை நீலாயதாட்சி யம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.\n5. நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nநாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n4. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam?start=&end=&page=6", "date_download": "2019-05-23T03:54:58Z", "digest": "sha1:GR6RJGXRZ7P7KGUFB5OGO7LQK6Z2ZY2P", "length": 6899, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nமுடங்கிப்போன அதிமுகவினர்; தெம்பாக வலம் வரும் திமுகவினர்\nவாக்கு எண்ணிக்கை - மண்டபங்கள், சமுதாயகூடங்களில் காத்திருக்கும் கட்சியினர்\nவாக்கு எண்ணிக்கையில் 15,904 ஊழியர்கள்...100 மீட்டருக்கு வெளியில் சென்றால்…\nஇன்றைய ராசிப்பலன் - 11.04.2019\nஉடலில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் ஏன் \nஇன்றைய ராசிப்பலன் - 10.04.2019\nதெற்கில் தலைவைத்துப் படுக்க வேண்டும் ஏன் \nவெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு யாருக்கு \nஇன்றைய ராசிப்பலன் - 09.04.2019\nதொழில் செய்து நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு வரணுமா \nஇன்றைய ராசிப்பலன் - 8.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 7.04.2019\nவீட்டின் படுக்கையறை வடமேற்கில் இருந்தால் ...\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/week-effective-day-and-time-12-5-2019-18-5-2019", "date_download": "2019-05-23T03:55:13Z", "digest": "sha1:YZOREZ4QG4ZAOXMIOVHB756A6S6TQLH5", "length": 8095, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 12-5-2019 முதல் 18-5-2019 வரை | This week is an effective day and time 12-5-2019 to 18-5-2019 | nakkheeran", "raw_content": "\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 12-5-2019 முதல் 18-5-2019 வரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமிதிஸ்ட் அணிவதால் என்ன பயன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n7-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்-ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஅவசர முடிவுகள் எடுக்க அருமையான நேரம்\nசர்ப்ப கிரக தோஷம் போக்கும் எளிய மார்க்கம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசி பலன் 12-5-2019 முதல் 18-5-2019 வரை\nமிதுன ராசியில் ராகுவுடன் செவ்வாய்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-23T02:55:16Z", "digest": "sha1:BOUP7PPRRBA4FWXCOV63JMNHXAZSNUWW", "length": 17319, "nlines": 212, "source_domain": "pattivaithiyam.net", "title": "முக்கியமான சமையல் குறிப்புகள்! |", "raw_content": "\nகாபி, டீ சுவையாக இருக்க : –\nகாபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்\nஅதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.\nகறிவேப்பிலை சேர்க்கும்போது : –\nசாம்பார், ரசம் இவற்றில் போடும் கறிவேப்பிலை அனேகமாக யாரும் சாப்பிடுவதில்லை, வீணாகித்தான் போகிறது. இதை தவிர்க்க கறிவேப்பிலையை விழுதாய் அரைத்துக் கலந்து விட்டால் வயிற்றுக்குச் சேரும். கொத்துமல்லியையும் இப்படியே செய்யலாம்.\nகாய்கறி சத்து வீணாகாமல் இருக்க : –\nகாய்கறிகளை நிறைய நீர் வைத்து வேக விடாதீர்கள். காய்கறிகள் வேகவும் நேரமாகும். அவற்றின் சத்துக்களும் வீணாகிவிடும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் காய்கறிகளைப் போட்டு வேகவிடலாம். அல்லது தண்ணீரைத் திட்டமாக வைத்து வேகவிடலாம்.\nஅப்பளம் நமத்துப் போகாமல் இருக்க : –\nஅப்��ளங்கள் பொரித்தவுடன் டப்பாக்களில் அவற்றை அப்படியே போடாமல் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.\nஇஞ்சி நிறைய இருக்கிறதா : –\nஇஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மணலில் புதைத்து வைத்து நீர் விட்டு மண்ணை ஈரமாகவே வைத்திருங்கள். இஞ்சி பல நாட்கள் வரை காய்ந்து போகாமல் பச்சையாகவே இருக்கும்.\nவறுத்த வேர்கடலை : –\nவறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.\nவெந்தயப் பொடி : –\nடையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.\nதயிர் செய்ய : –\nதயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.\nபச்சை மிளகாய் கெடாமல் இருக்க : –\nபச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.\nவெந்தயத்தை தோசை மாவு தோசை மாவு மற்றும் மாவு அரைக்கும் போது சேர்த்து அரைத்தால் தோசையும், வடையும் நன்கு சிவக்கும்.\nபருப்பு வேக வைக்க : –\nபருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடவும் சீக்கிரம் வெந்து விடும்.\nஆம்லெட் செய்ய : –\nவெண்ணெயை முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்.\nகுழம்பில் உப்பு கூடினால் : –\nகுழம்பில் உப்பு கூடிவிட்டால் ‌ சிறு வாழைத்தண்டு அல்லது உருளை சாதத்தை போட்டு கொதித்ததும் எடுத்துவிடவும்.\nகீரை சமைக்க : –\nகீரையை சமைக்கும் போது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது. சூப்பில் உப்பு கூடினால் : – சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள்.\nஇட்லி சாப்பிட : –\nகாலையில் இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.\nதட்டை செய்யும்போது : –\nதட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.\nபூரி சவுத்து போகாமல் இருக்க : –\nபூரி சுட்ட சிறிது நேரத்திலேயே நமத்து போய் தொசையாகி விடாமல் இருக்க வேண்டும் என்றால், பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.\nப்ரெட் ஸ்லைஸ் செய்ய : –\nபிரட்டை ஸ்லைஸ் செய்யாமல் வாங்கி நீளவாக்கில் வெட்டவும். அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ், சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட் பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nவெங்காய அடை செய்ய : –\nசுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்.\nகோழிக்கரியில் நாற்றம் போக : –\nகோழிக்கரியில் மஞ்சள் பொடி தூவி நன்கு கிளறி 10 நிமிடம் கழித்து நமக்கு தேவையான அளவிற்கு நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் துர் நாற்றம் போகும் கிருமிகள் அழியும்.\nகேக் தயாரிக்க : –\nகேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கிளிருந்து விழாது.\nவாசனை பொருள் பயன்படுத்த : –\nகடுகு, ஏலக்காய், சீரகம், கிராம்பு போன்றவற்றை அதிகமாக சேர்த்தால் சுவைதான் கூடுதலாக தெரியும். எனவே இவற்றை அளவாக பயன்படுத்தவும்.\nகீரையை சமைக்க : –\nகீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது. குழந்தைகளுக்கு பிடிக்கும்.\nமசாலா அரைக்கும் போது : –\nமசாலா அரைக்கும் போது முதலில் காய்ந்த மிளகாயைத் தனியாக வைத்து மசித்துக் கொண்டு பிறகே மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையென்றால் மிளகாய் திப்பி திப்பியாக இருக்கும் உடலுக்கு நல்லதல்ல. ‌.\nசூப்பில் உப்பு அதிகம் : –\nசூப்பில் உப்பு அதிகம் ஆகிவிட்டால் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் உருளைக்கிழங்கை நீக்கி விட்டு சூப்பை பரிமாறுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2019/05/08/15-yoga-poses-thatll-change-your-body-in-less-than-a-month/", "date_download": "2019-05-23T03:05:54Z", "digest": "sha1:U5D4IBZJFRNQ6P5TEKFRDCYBJ4FDC27B", "length": 9185, "nlines": 168, "source_domain": "trendlylife.com", "title": "15 Yoga Poses That'll Change Your Body In Less Than a Month - Trendlylife", "raw_content": "\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுகப்பருவை நிரந்தரமான போக்கும் இயற்கை சிகிச்சைகள்\nபிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தண்ணீர் தரலாமா\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகுழந்தைகளின் தவறுக்கு தண்டனை தேவையில்லை\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\n���ினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nஅலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/magadha_mauryan_empire/mahajanapadas1.html", "date_download": "2019-05-23T03:29:53Z", "digest": "sha1:ECDFCLARL7IGCO3E6FOF2MJ7TZZHMFHD", "length": 10414, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதினாறு மகாஜனபதங்கள் - வரலாறு, கொண்டார், மகதத்தின், மகதம், தனது, பிம்பிசாரர், அவர், இந்திய, மேலும், பதினாறு, பிம்பிசாரன், மகாஜனபதங்கள், அளித்த, மணந்து, குடும்பத்தைச், இயற்கை, அமைந்திருந்தது, பின்னர், கோசலம், இந்தியா, கோசல, தலைநகரம், அவரது, பிரசேனஜித், வடஇந்திய", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி இதன் புகழ்வாய்ந்த அரசர் பிரசேனஜித். கல்வியில் சிறந்தவர். மகதத்தோடு மணவுறவு கொண்டபின் அவரத��� செல்வாக்கு மேலும் அதிகரித்தது. தனது தமக்கையை பிம்பிசாரனுக்கு மணமுடித்து காசியை மணப் பரிசாகவும் கொடுத்தார். பின்னர் அஜாதசத்ருவுடன் மோதல் ஏற்பட்டது. இறுதியில் பிரசேனஜித், பிம்பிசாரனின் மகளை மணம்புரிந்து கொண்டார். அவரது மறைவுக்குப்பின் கோசலம் மகதத்தின் ஒருபகுதியாயிற்று.\nவடஇந்திய அரசுகளிலேயே, மகதம் வலிமையாகவும் வளமையாகவும் எழுச்சி பெற்றது. வடஇந்திய அரசியல் நடவடிக்கைகளின் மையமாக அது திகழ்ந்தது. மகதத்தின் புவியியல் அமைப்பு மற்றும் ராணுவ முக்கியத்துவம் பெற்ற அமைவிடம் இயற்கை மகதத்திற்கு அளித்த கொடை எனலாம். கங்கைச் சமவெளியின் இடைப்பட்ட பகுதியில் மகதம் அமைந்திருந்தது சாதகமாகவே காணப்பட்டது. வளமான விளைநிலங்கள் ராஜ்கீருக்கருகில் இருந்த இரும்புக் கனிவளம், கயாவுக்கு அருகிலிருந்த இரும்புப் படிமங்கள் ஆகியன இயற்கை அளித்த வரமாகும். அக்காலத்தில் வாணிக வழித்தடத்தின் மையத்திலும் மகதம் அமைந்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும். மகதத்தின் தலைநகரம் ராஐகிருஹம், பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் மகதத்தின் செல்வம் அதன் உச்சஅளவை எட்டியது.\nபிம்பிசாரர் (கி.மு. 546 - கி.மு. 494)\nபிம்பிசாரன் ஹர்யாங்க வம்சத்தை சேர்ந்தவர். மணவுறவுகள் மூலம் தனது வலிமையை அவர் பெருக்கிக் கொண்டார். கோசல நாட்டு அரச குடும்பத்தில் அவர் முதலாவது மணஉறவை ஏற்படுத்திக் கொண்டார். அதனால், அதிக வருவாய் தரக் கூடிய காசி அவருக்கு மணப்பரிசாக கிடைத்தது. பின்னர், பிம்பிசாரன் வைசாலியை ஆண்ட லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த செல்லண்ணா என்ற இளவரசியை மணந்து கொண்டார். இந்த மண உறவினால் மகதத்தின் வடக்கு எல்லையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது. மேலும், நேபாள எல்லை வரை மகதம் விரிவடையவும் இது வழிவகுத்தது. மத்திய பஞ்சாபிலிருந்த மத்ரா அரச குடும்பத்தைச் சேர்ந்த கேமா என்ற இளவரசியையும் அவர் மணந்து கொண்டார். பல்வேறு படையெடுப்புகளை மேற்கொண்ட பிம்பிசாரர் தனது பேரரசை மேலும் விரிவுபடுத்தினார். அவந்தி நாட்டோடு நட்புறவை மேற்கொண்டார், தனது அரசில் ஆட்சி முறையையும் செம்மையாக சீரமைத்தார்.\nவர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர் ஆகிய இருவருக்கும் பிம்பிசாரர் சமகாலத்தவர். இருப்பினும், இவ்விரு சமயங்களும் பிம்பிசாரரை தத்தம் ஆதரவாளர் என்ற��� கோருகின்றன. புத்த சங்கத்திற்கு எண்ணற்ற பரிசுகளை அவர் வழங்கியதாகத் தெரிகிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதினாறு மகாஜனபதங்கள் , வரலாறு, கொண்டார், மகதத்தின், மகதம், தனது, பிம்பிசாரர், அவர், இந்திய, மேலும், பதினாறு, பிம்பிசாரன், மகாஜனபதங்கள், அளித்த, மணந்து, குடும்பத்தைச், இயற்கை, அமைந்திருந்தது, பின்னர், கோசலம், இந்தியா, கோசல, தலைநகரம், அவரது, பிரசேனஜித், வடஇந்திய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/jhc/anthem", "date_download": "2019-05-23T03:18:00Z", "digest": "sha1:YGSSQYCLEWVZ7DWXMVCZ54KISVE5NCGL", "length": 2995, "nlines": 73, "source_domain": "www.jhc.lk", "title": "Anthem | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\n433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜூனியன் கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 17 வயது கிரிக்கட் அணி…July 9, 2012\nயாழ் இந்துக் கல்லூரிக்கு தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்ந மகாத்மா காந்தியின் சீடர்கள் …January 25, 2016\nயாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட முகப்பு வாயில்….January 19, 2015\nதேசிய ரீதியில் நடைபெற்ற IT Master Mind quiz competition போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் ஞானகீதன் முதலிடத்தை பெற்றார்…June 30, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-23T03:11:33Z", "digest": "sha1:7H67PQYI5AAIWFURNZ5ZW2V3RCY3BYU5", "length": 15382, "nlines": 117, "source_domain": "www.trttamilolli.com", "title": "எந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\nமேஷ ராசிக்காரர்கள் ��ுலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும்.\nசிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.\nபணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும்.\nமேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.\nமிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள்.\nஎல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.\nகடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.\nமேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.\nமேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.\nகன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.\nமேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள்.\nஇதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.\nவிருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம்.\nமேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.\nதனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.\nவாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.\nமகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.\nமேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nகும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.\nஇதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.\nமீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது.\nஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்\nஜோதிடம் Comments Off on எந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும் Print this News\nபெண்ணின் நேரம் – 06/10/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உதவுவோமா – 02/10/2018\nஇராசி பலன் – 2019\n2019 இல் உங்களது நட்சத்திரங்கள் என்ன பலனை தரப்போகின்றன 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்துமேலும் படிக்க…\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nமங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு,மேலும் படிக்க…\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வை��்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா என அறிய வேண்டுமா\nஉங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா\n12 ராசிக்காரர்களின் பணப்புழக்கம் எப்படி இருக்கும்\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களாம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/PANIMALAR.php", "date_download": "2019-05-23T02:47:16Z", "digest": "sha1:Z6A3ZZRNUYI5JFVLMK6SDJWOXZ7X6UDF", "length": 4530, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - பாத்திமா மலர்", "raw_content": "\nபாத்திமா மலர் - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/politician-reviews-sarkar-song-oru-viral-puratchi/", "date_download": "2019-05-23T03:21:38Z", "digest": "sha1:BAJAPLW4FF2IV6HWRRYXMBHCFHXEOXHM", "length": 9632, "nlines": 104, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை..! சர்கார் \"ஒரு விரல் புரட்சி\" பாடலை மோசமாக விமர்சித்த அரசியல்வாதி - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை.. சர்கார் “ஒரு விரல் புரட்சி” பாடலை மோசமாக விமர்சித���த அரசியல்வாதி\n சர்கார் “ஒரு விரல் புரட்சி” பாடலை மோசமாக விமர்சித்த அரசியல்வாதி\nவிஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தில் இருந்து “ஒரு விரல் புரட்சியே” என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இந்த பாடலின் இடம் பெற்றுள்ள புரட்சிமிக்க வரிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஆளுங்கட்சியில் நடந்து வரும் செயலாற்ற ஆட்சி குறித்தும், மோசமான தலைவர்களால் மக்கள் படும் அவதிகள் குறித்தும் இந்த பாடலில் மிக ஆழமாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்த போதும் வழக்கம் போல சில அரசியல் பிரமுகர்கள் இந்த பாடலை எதிர்க்க துவங்கி விட்டனர். அந்த வகையில் இந்து முன்னணி கட்சியின் அர்ஜுன் சம்பத், இந்த பாடல் குறித்து கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.\nஅர்ஜுன் சம்பத்தின் பதிவில்,புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை.இப்போதைக்கு புரட்சி, போராட்டங்களை பற்றி படமெடுத்தால் நன்றாக ஓடுமென்று சினிமா seasonal புரட்சியாளர்களுக்கு தெரியும்.சினிமா பாடல்களில் புரட்சியான வரிகளை புகுத்துவதென்பது விவாத எதிர்ப்புகள் மூலம் பிரபலநோக்கு காண வியாபாராயுக்தி அவ்வளவே\nஇப்போதைக்கு புரட்சி, போராட்டங்களை பற்றி படமெடுத்தால் நன்றாக ஓடுமென்று சினிமா seasonal புரட்சியாளர்களுக்கு தெரியும்\nசினிமா பாடல்களில் புரட்சியான வரிகளை புகுத்துவதென்பது\nவிவாத, எதிர்ப்புகள் மூலம் பிரபலநோக்கு காண வியாபாராயுக்தி\nஏற்கனவே விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் இடம்பெற்ற சில வசனங்களை எதிர்த்து பா ஜ க பிரமுகர்கள் சிலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அது படத்திற்கு ஒரு இலவச விளம்பரம் போல அமைந்திருந்து படம் மேலும் ஹிட் அடைய உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபோதையில் நண்பனை கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்.. உயிரிழந்த சோகம் ..\nNext articleகார் விபத்தில் சிக்கி 2 வயது மகளுடன் இளம் இசையமைப்பாளர் மரணம்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் பட��்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nபிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபாலி பட வில்லன்..\nசர்க்கார் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங். சக நடிகரின் ஆசை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-05-23T02:39:29Z", "digest": "sha1:6BQXPBCAMZPGLUQWUM37JQVRPLHZRAIA", "length": 11837, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "இணையத்தில் வைரலாகும் அடா சர்மா வெளியிட்ட ஷாக் வீடியோ! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema இணையத்தில் வைரலாகும் அடா சர்மா வெளியிட்ட ஷாக் வீடியோ\nஇணையத்தில் வைரலாகும் அடா சர்மா வெளியிட்ட ஷாக் வீடியோ\nஅண்மையில் வெளியான பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.\nஇவர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மரத்தில் rope mallakhamb செய்கிறார். இதில் ஒரு கயிறில் தொங்கியபடி அவர் பலவிதமாக யோகாசனங்களை செய்துள்ளார்.\nமுகத்தில் மீசையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த அடா சர்மா – வைரலாகும் புகைப்படங்கள்\nபேப்பரில் உடையணிந்து இணையத்தை கலக்கும் நடிகை அடா சர்மா- புகைப்படங்கள் உள்ளே\nமேலாடையின்றி போட்டோஷுட் நடத்திய அடா ஷர்மா- புகைப்படம் உள்ளே\nபிறந்தநாளுக்காக கூடிய 100 ஆவா குழு ரவுடிகள் அதிரடி கைது\n“ஆவா” குழு முக்கியஸ்த்தாின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக யாழ்.நல்லாா் பகுதியில் ஒன்றுகூடிய 100 ஆவா குழு ரவுடிகளை பொலிஸாா் முற்றுகையிட்ட நிலையில் 4 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை...\nவீதிகளுக்கு மும்மொழிகளில் மட்டுமே பெயரிடப்படவேண்டும்- அதிரடி உத்தரவை பிறப்பித்த ரணில்\nவீதிகளுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே பெயரிடலாம் வேறு எந்த மொழியும் பயன்படுத்தப்படக்கூடாது. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக Colombo gazetti இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது...\n பிக்பாஸ்-3 இல் கமலின் கெட்டப் எப்படி இருக்கு\nதொலைக்காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ஜூன் மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ எல்லாம்...\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நோக்கி சென்றது – உலக கோப்பையுடன் திரும்புமா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகளில் பங்குக்கொள்வதற்கான இந்திய அணி இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டாரென சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வெசாக் தினமன்று அவரை சிறையில் சந்தித்த ஜனாதிபதி மைத்ரி பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்\nஇந்த சூரியப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரபோகிறது\nபொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் சென்ற ஜீவா பட நடிகை – வைரலாகும் புகைப்படம்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-560-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-23T02:50:52Z", "digest": "sha1:2HZ2ZRTKPEQ2RUUQLCTB2ITRA233UKKO", "length": 12330, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "யாழில் 17 கிலோ 560 கிராம் கஞ்சா கைமாற்ற முற்பட்ட", "raw_content": "\nமுகப்பு News யாழில் 17 கிலோ 560 கிராம் கஞ்சா கைமா���்ற முற்பட்ட ஒருவர் கைது\nயாழில் 17 கிலோ 560 கிராம் கஞ்சா கைமாற்ற முற்பட்ட ஒருவர் கைது\n17 கிலோ 560 கிராம் கஞ்சா கைமாற்ற முற்பட்ட ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளார்.\nயாழ்ப்பாணம் செம்மணி வீதியில் வைத்து இன்று (09) மாலை வத்தராயன் தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nயாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து கைதுசெய்துள்ளனர்.\n17 கிலோவும் 560 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவை தாளையடியில் இருந்து, விற்பனை செய்வதற்கு கைமாற்ற முற்பட்ட போதே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், நாளை (10) யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nயாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர்்\nபிறந்தநாளுக்காக கூடிய 100 ஆவா குழு ரவுடிகள் அதிரடி கைது\nமன்னாரில் 923 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nபிறந்தநாளுக்காக கூடிய 100 ஆவா குழு ரவுடிகள் அதிரடி கைது\n“ஆவா” குழு முக்கியஸ்த்தாின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக யாழ்.நல்லாா் பகுதியில் ஒன்றுகூடிய 100 ஆவா குழு ரவுடிகளை பொலிஸாா் முற்றுகையிட்ட நிலையில் 4 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை...\nவீதிகளுக்கு மும்மொழிகளில் மட்டுமே பெயரிடப்படவேண்டும்- அதிரடி உத்தரவை பிறப்பித்த ரணில்\nவீதிகளுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே பெயரிடலாம் வேறு எந்த மொழியும் பயன்படுத்தப்படக்கூடாது. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக Colombo gazetti இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது...\n பிக்பாஸ்-3 இல் கமலின் கெட்டப் எப்படி இருக்கு\nதொலைக்காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ஜூன் மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற��படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ எல்லாம்...\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நோக்கி சென்றது – உலக கோப்பையுடன் திரும்புமா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகளில் பங்குக்கொள்வதற்கான இந்திய அணி இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டாரென சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வெசாக் தினமன்று அவரை சிறையில் சந்தித்த ஜனாதிபதி மைத்ரி பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்\nஇந்த சூரியப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரபோகிறது\nபொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் சென்ற ஜீவா பட நடிகை – வைரலாகும் புகைப்படம்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=8451b0cde", "date_download": "2019-05-23T03:59:07Z", "digest": "sha1:QT4GNGWVD2L4RF7YNTL3HQNMJ62K5SIZ", "length": 10618, "nlines": 241, "source_domain": "worldtamiltube.com", "title": " ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி கரும்பு விவசாயி பலி | #FarmerDeath | #Virudhunagar", "raw_content": "\nஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி கரும்பு விவசாயி பலி | #FarmerDeath | #Virudhunagar\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி கரும்பு விவசாயி பலி\nவயல் நீரில் மின் இணைப்பு கம்பி உரசியதால் விபத்து\nசென்னையை அடுத்த மாங்காடு அருகே...\nஉசிலம்பட்டி அருகே விவசாயி வெட்டிப்...\nமேட்டூர் அருகே கஞ்சா பயிரிட்ட...\nமின்சாரம் தாக்கி உயிர் தப்பிய...\nபந்தை எடுக்க சென்ற பள்ளி மாணவர்...\nதேர்தல் தர்பார்: பரிசுப்பெட்டி Vs...\nஒட்டன்சத்திரம் அருகே யானை தாக்கி...\nமக்களவைத் தேர்தல்: நாம் தமிழர்...\nNaam Tamilar : 'கரும்பு விவசாயி' சின்னத்தை...\nராஜபாளையம் அருகே பல்வேறு கொலை...\nஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி கரும்பு விவசாயி பலி | #FarmerDeath | #Virudhunagar\nஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி கரும்பு விவசாயி பலி வயல் நீரில் மின் இணைப்பு கம்பி உரசியதால் விபத்து Watch Polimer News on YouTube which s...\nஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி கரும்பு விவசாயி பலி | #FarmerDeath | #Virudhunagar\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/from-my-diaries-english-series", "date_download": "2019-05-23T03:34:08Z", "digest": "sha1:4XKZZ5YUT5Z3SAVFQFWZB4RHZ3E6L757", "length": 17446, "nlines": 223, "source_domain": "www.chillzee.in", "title": "Ennudaiya diarygail irunthu - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகுமுதா – விவேக் ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பதியினர். இவர்களுக்கு அஸ்வின் எனும் ஒரு மகன் இருக்கிறான்.\nதன் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை, குழப்பங்களை தன் டைரியில் எழுதுவது குமுதாவின் பழக்கம்.\nஅந்த டைரியை அவள் எழுதும் போது, அவளுடனே நாமும் அதை படித்து அவளையும் அவளின் குடும்பம் பற்றியும் தெரிந்துக் கொள்கிறோம்\nதன் மாமியாரிடம் அவளுக்கு இருக்கும் friction, ஆபிசில் கடுப்படைய செய்யும் சம்பவங்கள், அஸ்வினின் படிப்பு என்பதற்கு மேல் உப்பு சப்பிலாமல் சென்றுக் கொண்டிருந்த குமுதாவின் வாழ்வில் சின்ன சலசலப்பு\nபல வருடங்களுக்கு பின் விவேக் அவளுக்கு சுரிதார் பரிசளிக்க, ஆண்கள் அப்படி திடீரென பரிசளித்தால் அதன் பின் அவர்கள் மறைக்க விரும்ப���ம் ஏதேனும் தவறு இருக்கும் என சொல்லி குமுதாவை குழப்பி விடுகிறாள் அவளுடன் ஆபிசில் வேலை செய்யும் ரேகா.\nமனதை தெளிவாக்கி கொள்ள குமுதா விவேக்கை போனில் அழைத்தால், விவேக் அங்கே இல்லை என்பதை என்றும் இல்லாத அதிசயமாக ஒரு பெண் போனை அட்டென்ட் செய்து சொல்கிறாள்\nபெண்கள் என்றாலே பல அடிகள் தள்ளி நிற்கும் விவேக்கின் போனை இத்தனை உரிமையுடன் எடுத்து பேசுபவள் யார் என்ற கூடுதல் கேள்வியும் குமுதாவிடம் ஒட்டிக் கொள்கிறது.\nஇதே குழப்பத்தில் அவள் இருக்கும் போது, விவேக்கின் சட்டையில் poison எனும் பெயருடைய perfume வாசனை அடிக்கிறது.\nமுன்பு அவளுக்கு பிடித்த அந்த perfume விவேக்கிற்கு பிடிக்காததால் அதை பயன் படுத்துவதை விட்டிருந்தாள் குமுதா.\nஇப்போது எப்படி அவன் சட்டையில் இந்த வாசனை\nஇனி நீங்களும் விவேக் – குமுதா வாழ்க்கையை பற்றி படித்து தெரிந்துக் கொள்ளலாம்.\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - முன்னுரை - அனாமிகா 06 January 2011\t Anamika\t 3603\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 01 - அனாமிகா 18 January 2011\t Anamika\t 5471\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 02 - அனாமிகா 04 February 2011\t Anamika\t 3777\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 03 - அனாமிகா 08 February 2011\t Anamika\t 3347\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 04 - அனாமிகா 06 July 2011\t Anamika\t 3090\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 05 - அனாமிகா 06 July 2011\t Anamika\t 3311\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 06 - அனாமிகா 04 August 2015\t Anamika\t 2080\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகா 30 September 2015\t Anamika\t 2370\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 08 - அனாமிகா 18 October 2015\t Anamika\t 2138\nதொடர்கதை - சந்தேகப் புயல் - என்னுடைய டைரிகளில் இருந்து - 09 - அனாமிகா 14 January 2016\t Anamika\t 2126\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 10 - அனாமிகா 07 May 2017\t Anamika\t 2108\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 11 - அனாமிகா 16 July 2017\t Anamika\t 1414\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 12 - அனாமிகா 03 August 2017\t Anamika\t 1584\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 13 - அனாமிகா 02 November 2017\t Anamika\t 1559\nதொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 14 - அனாமிகா 21 January 2018\t Anamika\t 1852\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nக��ிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nenchathil-pathintha-kadhalin-suvadugal", "date_download": "2019-05-23T02:39:36Z", "digest": "sha1:WMP2XVSIAUMZEL6JQOUB7ODXVUYQ3YSN", "length": 15154, "nlines": 216, "source_domain": "www.chillzee.in", "title": "Nenchathil pathintha kadhalin suvadugal - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 01 - கார்த்திகா கார்த்திகேயன் 25 May 2017\t Karthika Karthikeyan\t 14843\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 02 - கார்த்திகா கார்த்திகேயன் 04 June 2017\t Karthika Karthikeyan\t 8872\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 03 - கார்த்திகா கார்த்திகேயன் 11 June 2017\t Karthika Karthikeyan\t 8163\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 04 - கார்த்திகா கார்த்திகேயன் 18 June 2017\t Karthika Karthikeyan\t 8103\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 05 - கார்த்திகா கார்த்திகேயன் 27 June 2017\t Karthika Karthikeyan\t 7738\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 06 - கார்த்திகா கார்த்திகேயன் 02 July 2017\t Karthika Karthikeyan\t 8314\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 07 - கார்த்திகா கார்த்திகேயன் 23 July 2017\t Karthika Karthikeyan\t 8300\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 08 - கார்த்திகா கார்த்திகேயன் 13 August 2017\t Karthika Karthikeyan\t 7581\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 09 - கார்த்திகா கார்த்திகேயன் 21 August 2017\t Karthika Karthikeyan\t 7476\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 10 - கார்த்திகா கார்த்திகேயன் 23 August 2017\t Karthika Karthikeyan\t 7660\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 11 - கார்த்திகா கார்த்திகேயன் 27 August 2017\t Karthika Karthikeyan\t 7567\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 12 - கார்த்திகா கார்த்திகேயன் 02 September 2017\t Karthika Karthikeyan\t 7356\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 13 - கார்த்திகா கார்த்திகேயன் 07 September 2017\t Karthika Karthikeyan\t 7457\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 14 - கார்த்திகா கார்த்திகேயன் 09 September 2017\t Karthika Karthikeyan\t 8298\nதொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 15 - கார்த்திகா கார்த்திகேயன் 16 September 2017\t Karthika Karthikeyan\t 11145\nTamil Jokes 2019 - அந்த டாக்டருக்கு எப்போவுமே கிரிக்கெட் ஞாபகம் தான்... 🙂 - அனுஷா\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-act-advertisement-salary/", "date_download": "2019-05-23T03:05:27Z", "digest": "sha1:OAB5QEFFEI55EXU67Y4VP7D6WQIV4H2K", "length": 8115, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.? ஷாக் ஆகும் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் சினிமாவின் இவன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.\nஅதுவும் சமீபத்தில் நடித்து வரும் படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று பேச்சுவார்த்தை கிசுகிசுக்கப்படுகிறது.\nநடிகைகள் பலர் விளம்பரங்களில் நடிப்பவர்கள் அதேபோல் தற்போது நடிகை நயன்தாராவும் விளம்பரங்களில் நடித்து வருகிறார் அவர் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் 3 கோடியா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள.\nRelated Topics:சினிமா கிசுகிசு, நயன்தாரா\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/476456/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-23T02:45:18Z", "digest": "sha1:XS6XF3VDWBOQSGOBXT6T5NQHY7IW4DS6", "length": 15483, "nlines": 82, "source_domain": "www.minmurasu.com", "title": "தேர்தல் அதிகாரிகள் கடமையே தனி : கோயில் பகுதியிலும் ‘தாமரை’ அழிப்பு – மின்முரசு", "raw_content": "\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Thursday, May 23, 2019, 7:32 [IST] மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர்...\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மலைப்பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகு சாகுபடியை சில விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து, மிளகு விளைச்சலில் வருவாய் வருவதால் சற்று ஆறுதலாக...\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம்: கோடை காலத்தையொட்டி கும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் மற்றும் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகி–்ன்றனர்.கோடை காலத்தை சமாளிக்கவும், கடும் வெப்பத்தால் உடல்கள் உஷ்ணம் அடைவதால் குளிர்ந்த...\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nதிண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கு ஆத்தூர் காமாஜர் நீர்த்தேக்கம் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்...\nசுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக காவல் துறை திணறல்\nகம்பம்: சுருளி அருவி பூதநாரயணன் கோயில் பூசாரி கொலை வழக்கில், மூன்று வாரங்களாகியும் குற்றவாளிகளை பிடிக்கமுடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் சிறப்பு மிக்கது சுருளி நீர்வீழ்ச்சி. இது சுற்றுலா...\nதேர்தல் அதிகாரிகள் கடமையே தனி : கோயில் பகுதியிலும் ‘தாமரை’ அழிப்பு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் வரையப்பட்டிருந்த தாமரை ஓவியங்களை, தேர்தல் ஆணையம் அழித்ததற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் முத்திரை சின்னமாகவும், வைணவ தலங்களில் மிகவும் முக்கியமானதாகவும் விளங்கக்கூடியது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். தேர்தல் அதிகாரிகள் நேற்று கோயிலுக்கு வந்தனர். கோயிலின் நுழைவாயில் வளாகப்பகுதிகளில் வரையப்பட்டிருந்த தாமரை உள்ளிட்ட பூக்கள் ஓவியங்களை சுண்ணாம்பு கலவை கொண்டு அழித்தனர்.\nதேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயலுக்கு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்து அமைப்புகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும், கண்டன போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில், ‘‘கோயிலில் வந்து ஓவியத்தை அழிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்’’ என்றார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கூறுகையில், ‘‘புனித தலங்களின் பாரம்பரிய வழக்கங்களை மாற்ற தேவையில்லை. ஆண்டாள் கோயிலின் வெளிப்பகுதியில் போடப்பட்ட கோலத்தில் சின்னங்கள் இருப்பதாக காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். உடனே அழிக்கப்பட்ட இடத்தில், பக்தர்களே வேறு புதிய கோலம் போட்டுள்ளனர்’’ என்றார்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nசுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக காவல் துறை திணறல்\nசுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக காவல் துறை திணறல்\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nசுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக காவல் துறை திணறல்\nசுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக காவல் துறை திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam?start=&end=&page=7", "date_download": "2019-05-23T04:01:12Z", "digest": "sha1:2JZGGJM5WQQE7OMX5B5JAHR4RG6WU7FR", "length": 6499, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nராகுல் போட்டியிடும் வயநாடு, அமேதியில் முன்னிலை நிலவரம்...\nஓபிஎஸ் மகன் - ஈவிகேஎஸ் இழுபறி\nஇப்படி நடக்குமென ராகுலுக்கு முன்பே தெரியுமா\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nஇன்றைய ராசிப்பலன் - 6.04.2019\nகுடும்ப நலம் பெருக்கும் வழிபாடுகள்\nஇன்றைய ராசிப்பலன் - 5.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 04.04.2019\nமனநிம்மதியுடன் வாழ என்ன பரிகாரம்\nஇன்றைய ராசிப்பலன் - 03.04.2019\nஇத்தனை சாமிகள் உருவானது இப்படித்தான்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/32265/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D-2019", "date_download": "2019-05-23T03:48:07Z", "digest": "sha1:QCV73A33PLVWPBT3K5QX2YXSI6RHQHF3", "length": 24272, "nlines": 169, "source_domain": "thinakaran.lk", "title": "இளைய சமுதாயத்துக்கு வலுவூட்டும் பட்ஜட் - 2019 | தினகரன்", "raw_content": "\nHome இளைய சமுதாயத்துக்கு வலுவூட்டும் பட்ஜட் - 2019\nஇளைய சமுதாயத்துக்கு வலுவூட்டும் பட்ஜட் - 2019\nஇளைஞர், யுவதிகள் அரசாங்க உத்தியோகங்கள் மீது மேலும் ஆர்வமாக இருப்பதைத் தூண்டும் வகையில் அரச ஊழியர்களுக்கான 2500ரூபா கொடுப்பனவு அமைந்திருப்பதாக சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மறுபக்கத்தில் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படாமையானது தனியார் துறையிலுள்ள வேலைவாய்ப்புக்களை விட அரச வேலைவாய்ப்புக்கள் மீது மக்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளது என்பதும் முக்கிய விடயம்.\nதேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகிய பின்னர் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சம��்ப்பிக்கப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டு வருட இறுதியில் ஏற்பட்ட ஆட்சிக் குழப்பம் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவுசெலவுத் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்க முடியாது போனது. இதற்கமைய கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கம் தனது முழுமையான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தது.\nநிதியமைச்சர் என்ற ரீதியில் இம்முறையும் மங்கள சமரவீர வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தார். 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடமாக அமையவிருப்பதால் வாக்குகளை இலக்கு வைத்து வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் இந்த விடயம் கருத்தாடல்களுக்கு உட்படுத்தப்பட்டது. எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக நோக்கும் போது தேர்தலை இலக்கு வைத்ததொன்றாகத் தெரியவில்லை.\nவரவுசெலவுத் திட்டம் மீதான இராண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் துறைசார் நிபுணர்கள் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட யோசனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த வருட நீலப் பொருளாதாரம் என்ற தொனிப்பொருளில் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இம்முறை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான பல்வேறு யோசனைகள் மற்றும் கடன் திட்டங்களைக் கொண்டதாக வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கம் வரவுசெலவு திட்டமொன்றை முன்வைத்தால் அதில் மக்களுக்கான நிவாரணங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். விலை குறைப்புக்கள் காணப்பட வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகவும், கலாசாரமாகவும் மாறி விட்டது. மாறாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டங்களின் நடைமுறைச் சாத்தியங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.\nஅரசாங்கத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையிலும், இத்திட்டத்தின் ஊடாக மேலும் பல இளம் தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக புதிதாகத் திருமணம் முடித்த ஜோடிகளுக்கு வீட்டுக் கனவை நனவாக்கும் நோக்கில் வீட்டுக் கடன் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்படுகிறது.\n'ஹோம் சுவீட் ஹோம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் 6வீத வட்டியே அறவிடப்படும். 10பில்லியன் ரூபா கடன்களை 25வருடங்களில் செலுத்தி முடிக்க முடியும்.\nஇது மாத்திரமன்றி, பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெற்ற போதும் உள்நுழைய முடியாது போகும் மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு வட்டியற்ற கடனொன்றையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎதிர்காலத்தை சுபீட்சமாக்கும் நோக்கில் இக்கடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன், 1.1மில்லியன் ரூபா கடன் வழங்கப்படவிருக்கிறது.\n12வருடங்களில் இதனை மீளச்செலுத்தி முடிக்க முடியும். குறிப்பாக இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது மற்றும் புத்தாக்க சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டு வரக் கூடிய திறன் அடிப்படையிலான சந்தையைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதைக் காண முடிகிறது.\nஅரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாக, க.பொத. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை உலகில் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படுவது அமைந்துள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் உள்ள ஐந்து பாடவிதானங்களில் முதலாவது மாணவர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்களும், ஒன்பது மாகாணங்களில் முதலாவது இடத்தில் வருபவர்களும் தெரிவு செய்யப்பட்டு உலகில் புகழ் பூழ்த்த பல்கலைக்கழகங்களான ஒக்ஸ்பேர்ட், ஹவார்ட் மற்றும் எம்.ஐ.ரி போன்ற பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த வருடம் அதிகரிக்கப்படவுள்ளது. இவ்வாறு அனுப்பப்படும் மாணவர்கள் தமது பட்டக் கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் 10வருடங்கள் இலங்கைக்கு வந்து சேவையாற்ற வேண்டும் என்பதே இதன் பிரதான நிபந்தனையாகும்.\nஇதுபோன்று எதிர்கால சந்ததியினரை சிறந்த பாதையில் இட்டுச் செல்லும் பல்வேறு வேலைத் திட்டங்களைக் கொண்டதாக வரவுசெலவுத் திட்டத்தைக் குறிப்பிட முடியும்.\nகாணாமல் போனோர் விவகாரம் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேசத்திலு���் எதிரொலித்து வரும் நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தது 6000ரூபாவை கொடுப்பனவாக வழங்கவும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பான ஆணைக்குழுவை அமைப்பதற்கு பாராளுமன்றம் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்டத்திலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.\nதனியார் துறையினர் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு யோசனைகளை முன்வைத்திருக்கும் அரசாங்கம், அரசாங்க ஊழியர்களின் கொடுப்பனவை மேலும் 2500ரூபாவால் அதிகரித்துள்ளது.\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் 10ஆயிரத்துக்கும் அதிகமான சம்பள அதிகரிப்பு அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதும், வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர் யுவதிகள் அரசாங்க உத்தியோகங்கள் மீது மேலும் ஆர்வமாக இருப்பதைத் தூண்டும் வகையில் இந்த யோசனை அமைந்திருப்பதாக சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மறுபக்கத்தில் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படாமையானது தனியார் துறையிலுள்ள வேலைவாய்ப்புக்களை விட அரசாங்க வேலைவாய்ப்புக்கள் மீது மக்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த நிலைமைய மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களும் படிப்படியாக முன்வைக்கப்பட வேண்டும்.\nஎதுவாக இருந்தாலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுவதன் ஊடாகவே வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும்.\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெறுமனே குறுகிய நோக்கம் கொண்டதாக இல்லாமல் நடைமுறைச்சாத்தியமானதாகவும் அமைவதே காலத்தின் தேவையாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத, மொழிகளில்லாத பொதுவான கல்வி முறையே அரசின் எதிர்பார்ப்பு\nசிங்கப்பூரின் கல்வித்திட்டம் குறித்தும் ஆராய்வுமதங்கள் மற்றும்...\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின��� நிம்மதி குலையும்\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத்துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:21:36Z", "digest": "sha1:2EOEJTXIZHKFE56EFXOOSQ4VHQSQJ5H7", "length": 8032, "nlines": 71, "source_domain": "www.behindframes.com", "title": "ரோபோ ஷங்கர் Archives - Behind Frames", "raw_content": "\n11:31 AM இமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n11:29 AM “மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n11:26 AM “ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n11:19 AM “கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nஅஜித்திடம் ரோபோ ஷங்கர் வைத்த பிரமிப்பான கோரிக்கை..\nவெளி வந்த நாளில் இருந்தே ரசிகர்களின் விஸ்வாசத்தையும், பொது மக்களின் விஸ்வாசத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஸ்வாசதையும் வென்ற “விஸ்வாசம்”...\n“ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸாவதற்கு பொருத்தமான படம்” ; நிதின் சத்யா நம்பிக்கை..\nசமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே நாளை (அக்-26ஆம் தேதி) வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என...\nசமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என...\nகாமெடிக்கு உத்தரவாதம் தரும் பசுபதி-ரோபோ சங்கர்..\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ...\nவிஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள படம் தான் ‘இரும்புத்திரை’. சென்னையில் மிலிட்டரி ஆபீசராக இருக்கும் விஷால், கோபக்காரர். அதனால்...\nமார்ச்-29ல் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்..\nபிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை தமிழுக்கு தந்த பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்...\n‘ஜருகண்டி’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்..\n‘பலூன்’ படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படமான ‘ஜருகண்டி’ படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி...\nதனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் படம் ‘மாரி’. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில்...\nஅடாத மழையிலும் விடாமல் நடக்கும் இரும்புத்திரை ஷூட்டிங்..\nசமீபத்தில் மலையாளத்தில் விஷால் நடித்துள்ள விளான் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்க தற்போது புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும்...\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/secrets-behind-the-cat-come-across-our-waytamil/", "date_download": "2019-05-23T03:12:13Z", "digest": "sha1:STJO52JHLICTQGJ5OT7TEHO6SYGBTDJ6", "length": 6516, "nlines": 153, "source_domain": "www.haja.co", "title": "Secrets Behind The Cat Come Across Our Way(Tamil) | haja.co", "raw_content": "\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா\nபூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.\nஅங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.\nஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில்செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கபெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.\nபூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் எனஉணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம். அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகசெல்லக்கூடாது என்றார்கள்.\nநம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,\nபல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2015/01/blog-post_21.html", "date_download": "2019-05-23T03:07:05Z", "digest": "sha1:XBUBWKMLIAI7E7TYSOMRAKI47GSHUJR7", "length": 12281, "nlines": 125, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "திருவாரூர் ரயில் நிலையத்தில் ரிவால்வர்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » திருவாரூர் ரயில் நிலையத்தில் ரிவால்வர்..\nதிருவாரூர் ரயில் நிலையத்தில் ரிவால்வர்..\nதிருவாரூர் ரயில் நிலையத்தில் ரிவால்வர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.திரூவாரூர் ரயில் நிலையத்திலுள்ள, முதல் பிளாட்பாரத்தில் நேற்று (20.01.2015)செவ்வாய்க்கிழமைஅதிகாலை 10 மணியளவில் ஒரு நீல நிற பை கிடந்துள்ளது.\nஅதனை கண்ட துப்புரவு தொழிலாளி அதனை ரயில்வே போலீசாரிடம் கொடுத்துள்ளார்.ரயில்வே போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 0.302 வகை ரிவால்வர் துப்பாக்கியும், லோடு செய்யப்பட்ட 6 குண்டுகளும், மேலும் 14 குண்டுகளும், ஆக மொத்தம் 20 குண்டுகளும் இருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை காவலர் பழனி (50) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.\nஅவர் எதற்காக திருவாரூர் வந்தார், ரயில் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விட்டு சென்றது ஏன் அல்லது தீவிரவாதிகள் ஏதாவது சதிச் செயலுக்கு திட்டமிட்டு துப்பாக்கி, தோட்டாக்களை திருடி கொண்டு வந்து தவறுதலாக போட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில்தான் கீவளூர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே பழனி மயங்கி கிடந்ததை அப்பகுதியில் சென்ற சிலர் பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஅவரிடம் விசாரணை நடத்தியபோதுதான் உண்மை வெளியே வந்தது. பழனி லைசென்ஸ் பெற்று ரிவால்வர் வைத்திருந்துள்ளார். அந்த துப்பாக்கி 2002ம் ஆண்டு நாசிக்கில் தயாரிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு வரை லைசென்சுக்கான காலக்கெடு உள்ளது.\nபழனி தற்போது சென்னை விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். பொங்கல�� விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு மீண்டும் சென்னை செல்வதற்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கம்பன் எக்ஸ்பிரசில் ஏறி உள்ளார்.\nசாப்பிட்டுவிட்டு, ரயில் படிக்கட்டுக்கு அருகே நின்றபடி பயணித்தபோது, கீவளூர் அருகே எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். பழனி அவரது இருக்கைக்கு திரும்பி வராததை பார்த்த சக பயணி, திருவாரூர் ரயில் நிலையத்தில் அவரது பையை வீசியுள்ளார்.\nஇந்நிலையில்தான் அவரது பை துப்புரவு தொழிலாளியிடம் கிடைத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவரங்களை கேட்ட பிறகு போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nரயில் நிலையத்தில், துப்பாக்கி கிடந்த சம்பவம் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/12/blog-post_4.html", "date_download": "2019-05-23T03:33:51Z", "digest": "sha1:HRIJPNCN7RS3B7QQXGMIY6IKVQFI5UAH", "length": 9117, "nlines": 92, "source_domain": "www.sakaram.com", "title": "கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் தகவல்கள், தரவுகள் இன்றி வெறுமையாக உள்ளன. | Sakaramnews", "raw_content": "\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் தகவல்கள், தரவுகள் இ��்றி வெறுமையாக உள்ளன.\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் என்பவற்றிற்கு தனித்தனியான இணையத் தளங்கள் உள்ளபோதும் அவற்றில் எவ்விதமான தகவல்களோ, தரவுகளோ இன்றி அவை வெறுமையாக உள்ளதாக இலங்கைக் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வியாழக்கிழமை 30.11.2017 விவரம் தெரிவித்த அச்சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ஏ.எல். முஹம்மத் முக்தார் மேலும் கூறியதாவது,\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் தகவல் தொடர்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் மேற்படி இரு நிறுவனங்களினதும் இணையத் தளங்கள் தகவல்கள் இன்றி வெறுமையாகக் காணப்படுவது அதிருப்தி அளித்துள்ளது.\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் என்பவற்றிற்கு தனித்தனியான இணையத் தளங்கள் இருந்த போதும் அவ்விணையத் தளங்களில் எவ்வித தகவல்களையும் கல்வித் துறையில் கடமையாற்றுபவர்களோ அல்லது பொதுமக்களோ பெற முடியாதுள்ளது பெருங் குறைபாடாக உள்ளது.\nஉண்மையில் இவ்விரு இணையத் தளங்களிலும் கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் தகவல்கள், கல்வித்துறை சம்பந்மான சுற்று நிருபங்கள், பரீட்சைகள், பெறுபேறுகள், ஆளணி வெற்றிடங்கள், பதவி உயர்வுகள், அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், கல்வித்துறை அடைவுகள் உள்ளிட்ட எந்தத் தகவல்களும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.\nஇந்நிலைமை கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலுள்ளவர்களின் கிழக்கு மாகாணக் கல்வித் துறை சம்பந்தமான தகவல் தேடல்களுக்கும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.\nஇது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு குறைபாடுகளைச் சீர் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=18639", "date_download": "2019-05-23T03:41:01Z", "digest": "sha1:UPXBWZQCG43GWATCGIF63ILYJJB23F2N", "length": 25987, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "``இவையெல்லாம் நடந்தால் டைம் டிராவல் பண்ணலாம்!'' - அறிவியல் சொல்லும் வழி முறைகள் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\n��டவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nHome / latest-update / “இவையெல்லாம் நடந்தால் டைம் டிராவல் பண்ணலாம்” – அறிவியல் சொல்லும் வழி முறைகள்\n“இவையெல்லாம் நடந்தால் டைம் டிராவல் பண்ணலாம்” – அறிவியல் சொல்லும் வழி முறைகள்\n2018-ல் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ படத்தில் பிரபஞ்சத்தில் பாதியை அழித்திருந்தார் தானோஸ். அதன் பிறகு, என்ன நடந்தது என்பதைக் காட்டும் விதமாக எடுக்கப்பட்டதுதான் தற்போது உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ திரைப்படம். இந்த படத்தில் தானோஸின் சதியை முறியடிக்க அவென்ஜர்ஸ் டீமுக்கு கை கொடுத்திருப்பது டைம் டிராவல் என்ற விஷயம்தான். இதற்கு மேல் சொன்னால் ஸ்பாய்லராக மாறிவிடும் என்பதால் இதோடு முடித்துக் கொள்ளலாம். அவென்ஜர்ஸ்: எண்டு கேம் படத்தைத் தவிர்த்துப் பார்த்தால்கூட டைம் டிராவலை மட்டுமே மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் பல நூறுகளுக்கு மேல் இருக்கலாம். திரைப்படங்கள்தான் மட்டுமல்ல நிஜத்திலும் எப்படியெல்லாம் டைம் டிராவல் பண்ணலாம் என்ற வழிமுறைகளுக்கும் இங்கே பஞ்சமில்லை.\nடைம் டிராவல் என்ற விஷயத்தை தற்போதுவரை யாரும் நிரூபித்த��க் காட்டவில்லை. ஆனால், என்றைக்காவது, யாரோ ஒருவர் இதைச் சாத்தியப்படுத்தலாம் என்ற நம்பிக்கை அறிவியலாளர்களுக்கு இருக்கிறது. அப்படி டைம் டிராவல் செய்வதற்கு அறிவியல் சொல்லும் வழிமுறைகளில் பிரபலமானவற்றில் சில இவை.\nடைம் டிராவல் என்று வந்துவிட்டால் அங்கே முதலிடத்தில் இருப்பது இந்த வார்ம்ஹோல்ஸ் என்ற விஷயம்தான். விண்வெளியின் இரு வெவ்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு குறுக்குவழியாக இது கருதப்படுகிறது. இதனால் காலப் பயணம் சாத்தியமாகும். அது மட்டுமன்றி இதன் வாயிலாக நமது பிரபஞ்சத்திலிருந்து மற்றொரு பிரபஞ்சத்துக்குக்கூடச் சென்று வரலாம் என்ற ஒரு கருத்தும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை வார்ம்ஹோல்ஸ் என்ற ஒன்று யாராலும் கண்டறியப்படவில்லை. மேலும் இதன் அளவும் சிறியதாக இருக்கக் கூடும் என்பதால் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. வார்ம்ஹோல்கள் பிரபஞ்சத்தில் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், அவற்றின் அளவு அணுவைவிட சிறியது. ஒரு வேளை அவற்றை நம்மால் கண்டறிய முடிந்தால் அதை மனிதர்கள் பயணம் செய்யும் அளவுக்குப் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டும். அதுவும் அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. அதைச் செய்வதற்கு நமக்கு மிகப்பெரிய அளவு ஆற்றல் தேவைப்படலாம். எவ்வளவு தேவைப்படும் என்று கேட்டால், நமது சூரியனிலிருந்து வெளிப்படும் அளவு என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nவிண்வெளியில் பல இடங்களில் இருக்கும் பிளாக் ஹோல் மூலமாக டைம் டிராவல் செய்ய முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தைத் தெரிவித்தவர்களில் மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் முக்கியமானவர். பிளாக் ஹோல் மூலமாக டைம் டிராவல் சாத்தியம் என்பதை அவர் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு இயற்கையான டைம் டிராவல் மெஷின் என்று பெயரிட்டிருக்கிறார் அவர். அதிக அளவு நிறை கொண்ட நட்சத்திரம் ஒன்று வாய்ப்பிருந்தால் அதன் இறுதிக் காலத்துக்குப் பின்னர் கருந்துளையாக உருமாறும். கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசை இருக்கும். அதனுள்ளே இருந்து ஒளிக்கூட தப்பிக்க முடியாது. எனவே, இதன் அருகே காலம்கூடக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். “விண்கலம் மூலமாக ஒரு பிளாக் ஹோலின் சுற்றுப்பாதையி��் ஒரு முறை முழுமையாகச் சுற்றி வந்தால் அது பூமியில் இருக்கும் நேரத்தைவிட குறைவாகதான் அங்கே ஆகியிருக்கும். உதாரணத்திற்கு, விண்கலம் அப்படியே ஐந்து வருடங்கள் சுற்றி வந்துவிட்டு பூமிக்குத் திரும்பும்போது, இங்கே இருப்பவர்களின் வயது பிளாக் ஹோலைச் சுற்றி வந்தவர்களைவிட ஐந்து வயது அதிகமாகவே இருக்கும்” என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். பிளாக் ஹோலுக்குப் பக்கத்தில் செல்லும் எதுவுமே தப்பிக்காது எனும்போது விண்கலம் மட்டும் எப்படித் தப்பிக்கும் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம்.\nஅதற்கும் விஞ்ஞானிகளிடம் பதில் இருக்கிறது. மெழுகுவத்தி எரியும்போது அதன் சுடரின் வெப்பநிலை 1,400 °C என்ற அளவில் இருக்கும். அதில் நடுவே விரலை வேகமாகக் சென்று அதே வேகத்தில் பின்னால் இழுத்துவிட்டால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதே போலத்தான் குறிப்பிட்ட வேகத்தில் இயங்கினால் பிளாக் ஹோலின் ஈரப்பு விசையிலிருந்து தப்பித்துவிடலாம் என்கிறார்கள். இங்கே வேகம்தான் முக்கியம் அதை அடையும் திறனை நாம் பெற்றுவிட்டால் நமக்கு டைம் டிராவலும் சாத்தியமாகலாம். வார்ம் ஹோல்போல இல்லாமல் பிளாக் ஹோலைப் பொறுத்தவரையில் அது இருப்பது பல வருடங்களுக்கு முன்னரே உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதன் தெளிவில்லாத புகைப்படமே இப்போதுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. டைம் டிராவல் செய்ய ஆசைப்பட்டால் ஒரு பிளாக் ஹோலை அருகே செல்லவே நமக்குப் பல மில்லியன் வருடங்கள் தேவைப்படும்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்தவரையில் அதி வேகமாகப் பயணம் செய்வது ஒளிதான். நொடிக்கு 186,000 மைல்கள் பயணம் செய்யும் ஒளியை முந்துவது எளிதான காரியமில்லை. ஒரு வேளை அது நடந்தால் டைம் டிராவலும் சாத்தியமாகலாம். பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் நேரம் ஒரேபோல இருப்பதில்லை. அது ஒவ்வோர் இடத்திலும் இருக்கும் காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. அதேபோல ஒளியின் வேகத்தை விஞ்சி பயணிக்கும்போது காலம் மெதுவாக நகர்கிறது. இதுவும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகவே இருக்கிறது. இதை ஒரு பரிசோதனையின் மூலமாகவும் நிரூபித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் துல்லியத்துக்குப் பெயர் பெற்ற அணுக் கடிகாரங்கள் இரண்டை ஆய்வாளர்கள் எடுத்துக்கொண்டார்கள். அதில் ஒன்று ஜெட் விமானத்திலும் மற���றொன்று தரைப்பகுதியிலும் இருந்தது. விமானம் பறக்கும் வேகத்தின் காரணமாக விமானத்தில் இருந்த கடிகாரத்தின் நேரம் சற்றுக் குறைவாகவே இருந்தது. இதேபோல் மனிதனும் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது காலம் குறைவாகவே நகரும். ஆனால், அவ்வளவு வேகத்தில் பயணிக்கும் திறன் இப்போது நம்மிடம் இல்லை.\nடைம் டிராவல் செய்வதற்காகக் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான ஆற்றல் இப்போது நம்மிடம் இல்லை. ஒரு வேளை மேம்பட்ட தொழில்நுட்பத்தால் பல யுகங்கள் கழித்து காலப் பயணம் சாத்தியமாகலாம். இல்லை நடக்காமல்கூட போகலாம். ஒரு வேளை எதிர்காலத்தில் தானோஸ் போல ஒரு வேற்று கிரகவாசி அவரிடமிருக்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்தால் பிரபஞ்சத்தின் பாதியைக்கூட அழிக்கக் கூடும், அப்போது அதைச் சமாளிக்க மனிதர்கள் தயாராகவும் இருக்கலாம், அறிவியலில் எதுவும் சாத்தியம்தான்.\nPrevious இன்றும், நாளையும் நாடு முழுவதும்.. அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு\nNext `வெஸ்டரோஸ் மாதிரி ஆகிடக் கூடாது’ – சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரெஃபரென்ஸ்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் ம��லும் ஒரு மாதம் நீடிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/29/nallakannu.html", "date_download": "2019-05-23T03:20:12Z", "digest": "sha1:KI7WPHRRC352JM7AAXOZ52IA7LWWO4IM", "length": 16190, "nlines": 259, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகள் மீது ஜெ.க்கு அக்கறை இல்லை: நல்லக்கண்ணு | CPI condemns Jaya on farmers issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n10 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n11 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n14 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n17 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies சென்னை டு பழனி... அங்கிருந்து செவ்வாய்கிரகத்துக்கு ஒரு டிரிப்.. விஜய் சேதுபதியின் புது ஐடியா\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகள் மீது ஜெ.க்கு அக்கறை இல்லை: நல்லக்கண்ணு\nவிவசாயிகள் நலன் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் நல்லக்கண்ணு கூறினார்.\nஇன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-\nவிவசாயிகள் நலன் குறித்து இந்த அரசுக்கு அக்கறை இல்லை. வறட்சி நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்குதாமதமாக கடிதம் எழுதியிருக்கிறார்க��்.\nசம்பா சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு உரிய பயிர்கடன் கிடைக்கவில்லை.\nநிபந்தனை எதுவும் இன்றி விவசாயிகள் உடனடியாக கடன்பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலஅரசை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்கள் உள்பட 100இடங்களில் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மறியல் அறப்போராட்டம் நடத்தும்.\nஆளுநர்கள் மீது அதிக அளவு புகார்கள் வந்தால் மத்திய அரசு அவர்களை மாற்றுவதில் எந்தவித தவறும் இல்லை.அதேநேரத்தில் ஆளுநர் நியமனத்தின் போது மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தும்நியாயமானதுதான்.\nதமிழக அரசு பெரிய திட்டங்களை ஒப்பந்தக்காரர்களின் லாபத்திற்காக மட்டுமே கொண்டு வருகிறது. அதில்மக்கள் நலன் இல்லை.\nபாஜகவினருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. மக்கள் பிரச்சினை குறித்து பேசாமல் ஜனநாயகரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசை இயங்க விடாமல் தடுக்கிறார்கள்.\nநாளை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம்நடக்கிறது. அதில் நாடாளுமன்றத்தில் பா.ஜகவினரின் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. தபால் வாக்குகளில் கூட முன்னிலை வகிக்காத அதிமுக கூட்டணி\nநம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சப��� தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/koncham-periya-kuzhanthaigalukkana-kathai-ithu", "date_download": "2019-05-23T03:36:24Z", "digest": "sha1:XZUF3WK5SKNGPJYYQNW7VWZHHBHEU6IE", "length": 16637, "nlines": 221, "source_domain": "www.chillzee.in", "title": "Koncham periya kuzhanthaigalukkana kathai ithu - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான(\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 02 - தங்கமணி சுவாமினாதன் 25 February 2016\t Thangamani Swaminathan\t 2750\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 03 - தங்கமணி சுவாமினாதன் 03 March 2016\t Thangamani Swaminathan\t 2427\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 04 - தங்கமணி சுவாமினாதன் 09 March 2016\t Thangamani Swaminathan\t 2532\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 05 - தங்கமணி சுவாமினாதன் 17 March 2016\t Thangamani Swaminathan\t 2446\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 06 - தங்கமணி சுவாமினாதன் 23 March 2016\t Thangamani Swaminathan\t 2681\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 07 - தங்கமணி சுவாமினாதன் 02 April 2016\t Thangamani Swaminathan\t 3153\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 08 - தங்கமணி சுவாமினாதன் 12 April 2016\t Thangamani Swaminathan\t 2400\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 09 - தங்கமணி சுவாமினாதன் 15 April 2016\t Thangamani Swaminathan\t 2238\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 10 - தங்கமணி சுவாமினாதன் 19 April 2016\t Thangamani Swaminathan\t 1905\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 11 - தங்கமணி சுவாமினாதன் 24 April 2016\t Thangamani Swaminathan\t 1963\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 12 - தங்கமணி சுவாமினாதன் 29 April 2016\t Thangamani Swaminathan\t 1909\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய ���ுழந்தைகளுக்கான கதை இது... - 13 - தங்கமணி சுவாமினாதன் 05 May 2016\t Thangamani Swaminathan\t 2030\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 14 - தங்கமணி சுவாமினாதன் 12 May 2016\t Thangamani Swaminathan\t 1828\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 15 - தங்கமணி சுவாமினாதன் 20 May 2016\t Thangamani Swaminathan\t 1627\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 16 - தங்கமணி சுவாமினாதன் 28 May 2016\t Thangamani Swaminathan\t 1573\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 17 - தங்கமணி சுவாமினாதன் 05 June 2016\t Thangamani Swaminathan\t 1484\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 18 - தங்கமணி சுவாமினாதன் 13 June 2016\t Thangamani Swaminathan\t 1525\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 19 - தங்கமணி சுவாமினாதன் 25 June 2016\t Thangamani Swaminathan\t 1552\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 20 - தங்கமணி சுவாமினாதன் 05 July 2016\t Thangamani Swaminathan\t 1471\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 21 - தங்கமணி சுவாமினாதன் 13 July 2016\t Thangamani Swaminathan\t 1502\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 22 - தங்கமணி சுவாமினாதன் 25 July 2016\t Thangamani Swaminathan\t 1363\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 23 - தங்கமணி சுவாமினாதன் 02 August 2016\t Thangamani Swaminathan\t 2269\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-5347", "date_download": "2019-05-23T02:58:22Z", "digest": "sha1:NX73MEBLJ5WW3YWRIXZK42B2766VC7HR", "length": 7062, "nlines": 69, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கவிதைகளில் கலாம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சர��ணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescription”இறைவா.. இந்த தேசத்தைக் கூடியசீக்கிரம் செழிப்பான, முன்னேற்றமடைந்த, அமைதி கொழிக்கும் ஒரு தேசமாக உயர்த்துவதற்காகப் பாடுபட்டு உழைக்க என் தேச மக்களுக்கு நல்லருள் புரிவாயாக” ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம்\nஅமைதி கொழிக்கும் ஒரு தேசமாக\nஉழைக்க என் தேச மக்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70301", "date_download": "2019-05-23T02:43:43Z", "digest": "sha1:MKM4MVVXCY2FOFFXOGMTZDZHM4ROLPYS", "length": 21712, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "சார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்", "raw_content": "\n« தோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்\nஒலியும் மௌனமும்- கடிதம் »\nசார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்\nஉங்கள் சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதம் கட்டுரை மிக முக்கியமானது. கடந்த இரண்டு வாரங்களாக எந்த ஒரு இந்திய இதழிலும் இப்படி ஒரு நடு நிலையான கட்டுரையைப் படிக்கவில்லை. என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் எழுத்து.\n“அரசின்மைவாதம் என்பது மிகப்புனிதமான ஓர் மனநிலை” என்று நீங்கள் எழுதியிருப்பது நம் சமூக அரசியலமைப்புக்கு ஒரு அறைகூவல். நாம் ஐரோப்பா இருக்கும் இடத்தை அடைய நூறு ஆண்டுகளாகும் என்று கூறியிருப்பது வருத்தமளிப்பதாக இருந்தாலும் அது உண்மையே . மேற்கு ஐரோப்பா இருக்கும் இடத்தை அமெரிக்காவே எட்டவில்லை.\nசார்லி ஹெப்டோ கார்டூன்களை எந்த முக்கிய அமெரிக்க இதழிலும் காண முடியவில்லை. அமெரிக்க ஊடகங்களில் அரசாங்கத்துடன் ஒத்து போகும் ஒருவித தணிக்கைமுறையே நிலவுகிறது. அராஜகம்(Anarchy) என்ற வார்த்தையை பாஸிசம் கம்யூனிசமுடன் வைத்து எதிர்மறையாகப் பார்கிறார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்க வங்கிகிகளுக்கு எதிராக அரசின்மைவாதிகள் நடத்திய போராட்டம் கிண்டல் கேலிகளுக்கு உள்ளாக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது.\nமேற்கு ஐரோப்பா அடைந்திருக்கும் தனி மனித சுதந்திரம் நீங்கள் சொன்னது போல் பல கோடி உயிர்கள் காவு கொடுக்கப்பட்டு கிடைத்த ஒன்று. மானுடத்துக்கு கிடைத்த அரிய வரம். அதனைக் காப்பது வரலாற்றுணர்வுடைய ஒவ்வொரு மனிதனின் கடமை. அதற்காக குண்டு பாய்ந்து ரத்தமும் சிந்தலாம்.\nஅதற்காக ஐரோப்பா அனைத���திலும் மேல் என்று சொல்லிவிட முடியவில்லை. ஜிப்ஸி ரோமா மக்கள் இன்னமும் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் ஒடுக்கப்பட்டு விளிம்பு நிலையில் தான் இருக்கிறார்கள். யூத எதிர்ப்பும் பல நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. முஸ்லீம்களுக்கு பிரான்ஸில் நல்ல வேலை கிடைப்பது அரிது. நகரங்களுக்கு வெளியே இருக்கும் குடியிருப்புகளில் தான் வாழ்கிறார்கள். ஐரோப்பா செல்லக் கூடிய தூரம் அதிகமே.\nஇந்தியாவில் தனி மனித சுதந்திரம் பற்றிய குற்றச்சாட்டுக்கு நேரெதிராக இந்து மதத்தை கேலி செய்யும் பி.கே போன்ற படங்களுக்கு பெரும்பான்மையினரனால் அங்கீகாரம் அளிக்கப்படுவதைக் காண்கிறோம். அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ கிறித்திவ வழிபாடு முறைகளை நேரடியாகத் தாக்கும் ஒரு படம் இப்படி வெற்றி நடை போட்டதில்லை. அந்த வகையில் இந்தியா பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது.\nநீங்கள் தொடர்ந்து தார்மீக, அற உணர்வுடன் எழுதி வருவது மிகுந்த மன நிறைவளிக்கிறது ஜெ.\nபெருமாள் முருகன் – கடைசியாக கட்டுரையில், நீங்கள் தெரிவித்த கருத்து.\n> ஆனால் அதற்காக இப்போது அவர்களை விமர்சித்து அவர்களை மேலும் கோபவெறி அடையச்செய்யமாட்டேன். அவர்களிடம் இதைச் சொல்லும் சிந்தனையாளர்கள் அவர்களிடமே உருவாகவேண்டுமென விரும்புவேன்.\nஅப்படி ஒரு சிந்தையாளர் உருவானால், அவர் நிலமை சற்றே பரிதாபம்தான். அப்படிப்பட்ட சிந்தனையாளரான, ரைஃப் பதாவி என்ற சவுதி இளைஞனுக்கு சவுதி அரசால் 1000 சவுக்கடி வழங்கப்படுகிறது. ரைஃப் பதாவியின் வலைப்பூவிலிருந்து – http://www.theguardian.com/world/2015/jan/14/-sp-saudi-blogger-extracts-raif-badawi\nFacebook இல், என் நட்பு வட்டத்தில், பல்வேறு நாட்டவரும், மதத்தவர்களும் உண்டு. அதனால், நல்ல விஷயங்களையே பகிர்ந்து கொள்கிறேன். இஸ்லாம் பற்றி, சமீபத்தில் நான் பகிர்ந்து கொண்ட செய்தி http://www.ndtv.com/article/blog/yes-islam-needs-to-reform-647551. இஸ்லாமியர்களில் பலரும் சீர்திருத்தங்களை விரும்பினாலும், மிகச் சிலரே அதை தெரிவிக்கும் தைரியம் உள்ளவர்களாக இருக்கின்றனர். யாருக்கு 1000 சவுக்கடி வேண்டியிருக்கிறது அவர்களுடைய கருத்துக்களை, பிற மதத்தினர் தெரிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணத்தில் இதைப் பகிர்ந்தேன். இதற்கு எதிர்வினையாக ஒரு இந்து இளைஞன் என்னை நிறவெறியன் என்று திட்டினான். பிரச்சினை அதுவல்ல. ஒரு முஸ்லிம் இளைஞன் தெரிவித்த கருத்துக���கள் கீழ்க்கண்டவாறு:\nஇதற்கு மேல் விவாதிக்க என் மொழிப்புலமையும் நேரமும் இடம் கொடுக்கவில்லை.\nஇந்த இளைஞன் சவுதியில் எல்லாம் நன்றாக இருப்பதாக நினைக்கிறான். மாறி வரும் உலக சூழ் நிலையில், இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதமோ, நாத்திகமோ இல்லாதிருப்பதே சரியென்ற எண்ணம் இருக்கிறது. பிற கருத்துக்களுக்கு இடம் தராதது தவறான சமூக வழக்கம் என்ற உணர்வும் இல்லை. சவுதியில் போதைப்பொருள் உபயோகமும், Porn தேடலும் இந்தியாவை விட அதிகம். ஆனால், பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றன.\nஇதில் ஆறுதலான ஒரே விஷயம் – கருத்து தெரிவித்த முஸ்லிம் இளைஞனின் கண்ணியமான எதிர்வினை. தனிப்பட்ட மரியாதையின் காரணமாக இருந்தாலும், நன்றே.\nபீர் முகம்மது என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பதிந்த பதிவு இது. எவரும் கவனிக்காதது. உங்கள் கவனத்துக்கு\nபெருமாள் முருகனும், ரஃயீப் பதவி யும்\nஇந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சாதியை விமர்சிப்பது, சனாதன தர்மத்தை விமர்சிப்பதை இந்துத்துவா சக்திகள் பொறுப்பதில்லை. அம்மாதிரியான விமர்சன குரல்களை நசுக்கவே முயற்சிக்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயகம், மதசார்பின்மையான அரசமைப்பு இருப்பதால் எழுத்தாளனின் தலை தப்பிக்கிறது. அவன் கல்லால் எறிந்து கொல்லப்படுவதில்லை.\nஆனால் தூய இஸ்லாம் என்று சொல்லிக்கொள்ளும் வஹ்ஹாபியத்தின் தாயகமான சவூதி அரேபியா இதற்கு நேர்மாறானது. இங்கு மன்னரையோ அல்லது அவரை சார்ந்தவர்களையோ விமர்சித்தாலே அது இஸ்லாத்தை விமர்சித்ததாக கருதப்படும். அதற்கு சூழலை பொறுத்து மரணதண்டனை, கல்லெறி, கசையடி போன்றவை கிடைக்கும்.\nகடந்த 2012 ஆம் ஆண்டில் கருத்து சுதந்திரத்திற்காக இணையதளம் தொடங்கி பதிவுகளை செய்த சவூதிய குடிமகனாக ரஃயீப் பதவிக்கு அரசாங்கம் 1000 கசையடி தண்டனை அளித்திருக்கிறது. கடந்த 9 ம் ந்தேதி சவூதியின் ஜித்தா நகரில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 50 கசையடி கொடுக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருந்து கண்டனம், விமர்சனம் வந்த போதும் அதனை மீறி இது நிகழ்த்தப்பட்டிருக்கிறது.\nதன்னை விமர்சிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதே வஹ்ஹாபியத்தின், அதன் அரசுகளின், அந்த கொள்கை கொண்ட அமைப்புகளின் முக்கிய நிலைபாடு. அதையும் அவர்கள் இஸ்லாமிய பிரத���களிலிருந்தே மேற்கோள் காட்டி நடைமுறைப்படுத்துகிறார்கள்…. எல்லா மத மற்றும் சாதிய வெறியர்களும் இந்த விஷயத்தில் ஒரே நிலைபாடு தான்…..\nஃ குறிப்பு: ரயீப் பதவியை ஆதரிப்பவர்கள் மட்டுமே பெருமாள் முருகனையும் ஆதரிக்க வேண்டும். இரண்டுமே ஒன்று தான்….\nபெருமாள் முருகன் கடிதம் 8\nTags: அரசின்மைவாதம், சார்லி ஹெப்டோ\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\nதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் - மதிப்புரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam?start=&end=&page=8", "date_download": "2019-05-23T03:56:47Z", "digest": "sha1:LJQDZOXAFKFJIWG4V4WIDWSY3KKYY6DF", "length": 6581, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன��மீகம்", "raw_content": "\nஇப்படி நடக்குமென ராகுலுக்கு முன்பே தெரியுமா\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஉடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\n21 இடங்களில் திமுக முன்னிலை\nதென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nமுடங்கிப்போன அதிமுகவினர்; தெம்பாக வலம் வரும் திமுகவினர்\nவாக்கு எண்ணிக்கை - மண்டபங்கள், சமுதாயகூடங்களில் காத்திருக்கும் கட்சியினர்\nஇந்த தோஷம் இருந்தால் திருமணம் நடக்காது \nஇன்றைய ராசிப்பலன் - 02.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 01.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 31.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 30.03.2019\nகொடுத்த கடன் திரும்பாதது ஏன்\nஇன்றைய ராசிப்பலன் - 29.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 28.03.2019\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/10/blog-post_23.html", "date_download": "2019-05-23T03:45:55Z", "digest": "sha1:FRA6ZYCHAVIXQCY66HPL3NVM7TWRL7TW", "length": 4376, "nlines": 38, "source_domain": "www.shortentech.com", "title": "ஏழை நாடாகும் இந்தியா - SHORTENTECH", "raw_content": "\nHome india ஏழை நாடாகும் இந்தியா\nகேஸ் விலை 1000ஐ தொட்டுவிட்டது. பெட்ரோலும், டீசலும் 100-ஐ நெருங்கிக்கொண்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை 40-50% வரை உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு,வெற்று காகிதத்திற்கு இணையாக சரிந்துகொண்டிருக்கிறது.\nமறுபுறம்....கடந்த 6 மாதங்களில் SBI வங்கியில் மட்டும் 50 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. கடந்த ஐ.மு ஆட்சிக்காலத்தில் 2.3 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் வராக் கடன்கள் இப்போது 7.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளன. இதில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு 97%.\nநியாயப்படி இந்த நாட்டில் ஒரு பிரளயம் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் வெகுமக்கள் ஜடங்களாக மாற்றப்பட்டுள்ளனர். Me too பாலியல் குற்றச்சாட்டுகள் தொடங்கி, ஐயப்பன் வரை இடத்திற்கு தக்கபடி சாதி, மத, சமூக பிரச்சனைகளை முன்னிறுத்தி மக்களை மடைமாற்றும் வேலைகள் கன கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த களேபரச் சூழலில் ராணுவ ஒப்பந்தங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் என அம்பானி, அதானி வகையறாக்களுக்கு ��ாட்டின் வளங்கள் தொடர்ந்து தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.\nபணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என குளறுபடியான பொருளாதார நடவடிக்கைகளால் சிறு,குறு தொழில்கள் நசிந்து, வர்த்தகம் முடங்கி கோடானு கோடி இந்தியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.\nபாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களில் ஆகப் பெரும்பான்மையினர் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவர்களின் துயரங்கள் பற்றி அதிகாரத்தில் இருப்பவர்கள் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\nஎனவே மோடியும், அவரை இயக்கும் கும்பலும் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் முதல் எதிரி என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/94945.html", "date_download": "2019-05-23T04:01:21Z", "digest": "sha1:2763TNIL77FE5X75VFRNK37OLF5Q7C2V", "length": 6492, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி கைது! – Tamilseythi.com", "raw_content": "\nஇந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி கைது\nஇந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி கைது\nதேர்தல் பரபரப்பும் பொள்ளாச்சி பயங்கரமும் ஒருபுறமிருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியான சர்ச்சைகள் கிளம்பிய சிலைக்கடத்தல் பற்றிய புகார்களும் கண்டுபிடிப்புகளும் மீண்டும் எழ தொடங்கியிருக்கின்றனஇந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி இன்று காலை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் சிலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் மோசடி செய்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்இது தொடர்பாக ஏற்கெனவே அப்போதைய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார் அவருடைய பதவி பறிக்கப்பட்டது அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடியில் மற்றவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா எனப் பல கட்டங்களாக விசாரணை நடந்தது அந்த விசாரணையின் ஒரு பகுதியாகவே தற்போது வீர சண்முகமணி கைது செய்யப்பட்டிருக்கிறார் பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ள சிறப்புப் பிரிவினர்தான் இவரை கைது செய்திருக்கிறார்கள் இன்னும் சிலரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது\n`அடுத���த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\nதனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் வாக்காளர்களுக்கு நன்றி: மத்திய அமைச்சர்…\n“காந்தியை கோட்சே சுட்டது சரிதான்” – இந்து மகாசபைத் தலைவர் பேட்டி\n“கோட்சே தேசபக்தர் என்றால்… காந்தி தீவிரவாதியா” பி.ஜே.பி கருத்துக்கு வலுக்கிறது…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/593152", "date_download": "2019-05-23T02:56:38Z", "digest": "sha1:DYW6B2VZBYTME67NFBORVJTFNSUMW6HO", "length": 4373, "nlines": 22, "source_domain": "dwocacademy.com", "title": "Semalt உடன் புதிய MySQL பயனர் / தரவுத்தளத்தை உருவாக்கும் சிக்கல்", "raw_content": "\nSemalt உடன் புதிய MySQL பயனர் / தரவுத்தளத்தை உருவாக்கும் சிக்கல்\nநான் Semalt ஒரு புதிய நிறுவலை செய்தேன் மற்றும் நான் அதை ஒரு அல்லாத நிர்வாகி பயனர் மற்றும் ஒரு தரவுத்தள ஒரு சிறிது முன்பு அமைக்க நிர்வகிக்கப்படும். எனவே, நான் கட்டளை வரிக்கு சென்று தரவுத்தளத்தை உருவாக்கியது, மாதிரியான @ லோக்கல் ஹோஸ்ட் 'கடவுச்சொல்' மூலம் அடையாளம் காணப்பட்டது, அந்த பயனருக்கு புதிய தரவுத்தளத்தில்.\nநான் செமால்ட்டிற்குச் செல்லும் போது, ​​நான் மாதிரியாக உள்நுழைய முடியாது. என் பழைய பயனாளருக்கு புதிய தரவுத்தளத்தை பார்க்கும் உரிமையை வழங்கவும் முயற்சித்தேன், மேலும் தரவுத்தளமானது என் பழைய பயனருக்கு தெரியவில்லை.\nமாற்றங்களை பிரதிபலிக்க செமால்ட் செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா\nநீங்கள் முதலில் MySQL தரவுத்தளத்துடன் இணைக்க PHPMyAdmin ஐ கட்டமைக்க வேண்டும். நீங்கள் http: // விக்கிக்கு சென்றால். உதாரணமாக,. நிகர / pma / Config உங்கள் கட்டமைப்புக்கு பின்வரும் எடுத்துக்காட்டை சேர்க்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கலாம். Inc. PHP கோப்பு:\nநீங்கள் ஏற்கனவே PHPMyAdmin பெற உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை கட்டமைக்க வேண்டும். நீங்கள் http: // விக்கியைக் காணவில்லை என்றால். உதாரணமாக,. நிகர / pma / Quick_Install\n(பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவை PHPMyAdmin ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை, அதனால் அவை என்னுடையது அல்ல, அவற்றின் MySQL தரவுத்தளத்திற்காக. )", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14853.html", "date_download": "2019-05-23T04:02:48Z", "digest": "sha1:HBMS5YYSWQV633M4XZIM7OBMX5BCPJPX", "length": 12107, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (18.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத் துவம் தருவார்கள். அமோகமான நாள்.\nமிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: பழைய உறவுகளை புதுப்பிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தைரியம் கூடும் ந���ள்.\nகன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: மாலை 4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின ரிடம் கோபத்தை காட்டா தீர்கள். கொஞ்சம் சிக்கன மாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மாலை 4.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.\nமகரம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமா கப் பேசுவீர்கள், செயல்படு வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nமீனம்: மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் ச���மாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/02/", "date_download": "2019-05-23T03:48:23Z", "digest": "sha1:VHTPDKLCAK2EW2S7D5G52K4RXXENGPJR", "length": 58010, "nlines": 339, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: February 2014", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nஃப்ரூட் சாலட் – 82 – இலவசப் பயணம் – தமிழமுது - பெருங்காயம்\nகடந்த திங்கள் கிழமை அன்று கொல்கத்தா நகரில் பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி. ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களது வாகனங்களின் பின்னால் எழுதி வைத்திருந்த விஷயம் தான் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பத்தாம் வகுப்பிற்கான தேர்வு எழுதச் செல்லும் மாணவ/மாணவிகளை இலவசமாக தங்களது ஆட்டோரிக்‌ஷாக்களில் தேர்வு எழுதப்போகும் பள்ளி வரை கொண்டு விடுவதாக அவர்கள் செய்த அறிவிப்பு எதிர்பாரா சந்தோஷத்தினை மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அளித்தது.\nதேர்வு எழுதப் போகும் போது இருக்கும் பதட்டமான நிலையில் கொல்கத்தா நகரின் மோசமான போக்குவரத்தினையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லாது நாங்கள் இலவசமாக மாணவ மாணவியர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தினை ஆளும் கட்சியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்திருக்கிறார்கள்.\nசமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், கொல்கத்தா நகரவாசிகளுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பெரிய செய்தியானது. அதில் கிடைத்த அவப் பெயரை மாற்றிக் கொள்ளவும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், இந்த அறிவிப்பு பலராலும் வரவேற்கப் பட்டிருக்கிறது.\nவருகின்ற மார்ச் 6-ஆம் தேதி வரை பத்தாவது தேர்வு கொல்கத்தாவில் நடைபெறப் போகிறது. மேலும் மார்ச் மாதம் 12-ஆம் தேதி துவங்கப்போகும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்விற்கும் இந்த இலவச சலுகைகள் தொடரும் என்று அறிவித்திருக்கும் கொல்கத்தா நகர ஆட்டோ ஓட்டுனர்களை பாராட்டுவோம்.\nசென்னை வாசிகளுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கலாம் மீட்டர் படி கட்டணம் வாங்கினால் கூட போதும் – இலவசம் கூட வேண்டாம் என்று நிச்சயம் நினைப்பார்கள்\nஇந்த வார முகப்புத்தக ���ற்றை:\nஅன்பை மட்டுமே கடன் கொடுங்கள். அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் – அன்னை தெரசா....\nஎத்தனை துல்லியமாக எடுத்திருக்கிறார் இந்த படத்தினை.....\nஇந்த வார விளம்பரமாக நீங்கள் படிக்கப் போவது ஒரு பெருங்காய விளம்பரம்\nஎன்ன இது, இந்தப் பேர்ல பெருங்காயம் இருக்கறதே தெரியாதே என்று மலைக்காதீர்கள். இந்த விளம்பரம் வந்தது 1940-ஆம் ஆண்டு நன்றி ஆனந்த விகடன் தீபாவளி மலர்.\nசமீபத்தில் MTS 3G PLUS NETWORK விளம்பரம் ஒன்று பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்களா எனத் தெரியாது. அதனால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வருங்காலத்தில் இதுவும் சாத்தியமாகலாம்\nதமிழுக்கும் அமுதென்று பேர்.... படித்துப் பாருங்களேன்\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:30:00 முற்பகல் 60 கருத்துக்கள்\nவியாழன், 27 பிப்ரவரி, 2014\n” என்னது வெங்கட், ”இப்படி தலைப்பில் பயமுறுத்தறீங்களே ஏற்கனவே கொஞ்ச நாள் முன்னாடி தான் “தொடர்ந்து வந்த பேய்” அப்படின்னு ஒரு பதிவு எழுதி எங்களை பீதியாக்கிட்டீங்க. இப்ப ஆவி கவிதை எழுதுச்சுன்னு சொல்றீங்க. தமிழ் கூறும் நல்லுலகில் கவிஞர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா. ஆவி வேற கவிதை எழுதி இருப்பதாச் சொல்றீங்க ஏற்கனவே கொஞ்ச நாள் முன்னாடி தான் “தொடர்ந்து வந்த பேய்” அப்படின்னு ஒரு பதிவு எழுதி எங்களை பீதியாக்கிட்டீங்க. இப்ப ஆவி கவிதை எழுதுச்சுன்னு சொல்றீங்க. தமிழ் கூறும் நல்லுலகில் கவிஞர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா. ஆவி வேற கவிதை எழுதி இருப்பதாச் சொல்றீங்க நாங்கல்லாம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா நாங்கல்லாம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா” என்று சிலர் பயப்படுவது தில்லி வரை தெரிகிறது.\n நம்ம சக பதிவர் கோவை ஆனந்த விஜயராகவன் எனும் கோவை ஆவி எழுதி வெளியிட்டு இருக்கும் “ஆவிப்பா” பற்றி தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். சமீபத்தில் தமிழகம் வந்திருந்தேன். சில புத்தகங்களை வாங்கி வைத்திருக்க நம்ம வாத்யார் பால கணேஷிடம் சொன்னேன். அதில் “ஆவிப்பா”வும் ஒன்று. தில்லி திரும்பும் முன் சென்னையில் வாத்யாரைச் சந்தித்து அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.\nஅட்டையையும் சேர்த்து மொத்தம் 68 பக்கங்கள் – அதில் 11 பக்கங்கள் ���விர்த்து மற்ற 57 பக்கங்களில் நஸ்ரியா நல்லாட்சி புரிகிறார் – இந்த ஆவிப்பாவிற்கும் நஸ்ரியாவிற்கும் என்ன தொடர்பு என சிந்தித்து அட்டையைப் புரட்டினால், “புலி மார்க் சீயக்காய்த் தூளுக்கும் புலிக்கும் எவ்வளவு தொடர்போ அவ்வளவே தொடர்பு நஸ்ரியாவுக்கும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கும் நஸ்ரியா ஒரு மாடல் மட்டுமே நஸ்ரியா ஒரு மாடல் மட்டுமே” என்று எழுதி இருக்கிறார்.\nமஞ்சுபாஷிணி அவர்களின் அணிந்துரை மிகச் சிறப்பாக ஆவியின் பல கவிதைகளைப் பற்றிச் சொல்கிறது. அவரது அணிந்துரை படிக்கும்போதே பக்கங்களைப் புரட்டி அவர் சிலாகித்த கவிதைகளைப் படிக்கத் தோன்றியது. ஆனாலும் ஒரு சிறப்பான அணிந்துரையை முழுதும் படித்தபின் கவிதைகளைப் படித்தால் இன்னமும் கவிதைகளில் முழுதாகத் திளைக்கலாம் என்று தோன்றியது.\nபல கவிதைகள் படிக்கும்போதே முகத்தில் ஒரு புன்சிரிப்பை வரவழைத்தது. உதாரணத்திற்கு ஒன்று கீழே....\nஒரு சேர என் முன்னே...\nஅதானே காதலியும் கடவுளும் ஒன்றாக வந்தால் காதலிக்குத் தானே முதலிடம்\nஇந்தப் பெண்கள் செல்பேசியில் பேசும்போது கேட்டதுண்டா நீங்கள் வெகு அருகில் நின்றால் கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காது. பல சமயங்களில் அலைபேசியில் யாரிடம் பேசுகிறார்களோ அவருக்காவது கேட்குமா எனத் தோன்றும் எனக்கு [நீங்க ஏன் அடுத்தவங்க பேசும்போது கேட்கப் போனீங்க வெகு அருகில் நின்றால் கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காது. பல சமயங்களில் அலைபேசியில் யாரிடம் பேசுகிறார்களோ அவருக்காவது கேட்குமா எனத் தோன்றும் எனக்கு [நீங்க ஏன் அடுத்தவங்க பேசும்போது கேட்கப் போனீங்க இருந்தாலும் ராஜா காது கழுதைக் காது பகுதிக்காக இப்படி இருக்ககூடாது என்று சிலர் சொல்வது புரிகிறது இருந்தாலும் ராஜா காது கழுதைக் காது பகுதிக்காக இப்படி இருக்ககூடாது என்று சிலர் சொல்வது புரிகிறது] இங்கே பாருங்களேன் அதை ஆவி அழகிய கவிதையாக எழுதி இருக்கிறார்.\nஒரு படம் – பக்கம் பதினேழு என நினைக்கிறேன் – ஒரு வாகனம் நின்று கொண்டிருக்க, மாடல் நஸ்ரியா காத்திருக்கிறார். அப்பக்கத்தில் இருக்கும் கவிதை.....\nஇப்படி பல கவிதைகள் மனதைத் தொட்டன. இருக்கும் கவிதைகள் அத்தனையும் பிடித்தது என்று இங்கேயே எழுதி விட்டால் நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டாமா அதனால் நான் ர���ித்த இன்னுமோர் கவிதையோடு இங்கே நிறுத்துகிறேன்....\nஇப்படி இருக்கும் அத்தனை கவிதைகளுமே மிக அருமையாக வந்திருக்கின்றன. ஒரு கவிதையில் மட்டும் காதலை மீறி காமம் [மழையில் நனைவது பிடிக்குமென்றாய் எனக்கும்தான்.... நீ நனைவது] இருப்பதாய்த் தோன்றியது\nஒவ்வொரு பக்கத்தினையும் வண்ணமயமாகவே அச்சடித்து படிப்பவர்களின் கைகளில் ஒரு புகைப்படக் கோப்பாக தவழ வைத்திருக்கிறார் கோவை ஆவி. மிகச் சிறப்பான நூலழகு செய்திருப்பவர் நமது பதிவுலக வாத்யாரான பால கணேஷ். வெளியிட்டோர்கள் விவரம் கீழே:\nதொடர்பு எண்: 89033 30055.\nவிலை: ரூபாய் 100 மட்டுமே.\nஎன்று கையெழுத்திட்டு கொடுத்த நூலாசிரியர் கோவை ஆவி அவர்களுக்கு நன்றி [இப்பல்லாம் அலைபேசி இருக்கோ இல்லையோ இவர் கையில் நிச்சயம் பேனா இருக்கிறது\nகவிதை பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல, பிடிக்காதவர்களுக்கும் கூட கோவை ஆவியின் “ஆவிப்பா” பிடிக்கும். ஆவிப்பாவுடன் நிறுத்திவிடாது மேலும் பல சிறப்பான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nமீண்டும் வேறொரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கும் வரை.....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 8:09:00 முற்பகல் 54 கருத்துக்கள்\nபுதன், 26 பிப்ரவரி, 2014\nதிருப்பூரிலிருந்து சென்னை எத்தனை கிலோமீட்டர் இருக்கும் உங்களுக்குத் தெரியுமா எனக்குத் தெரியாது. சரி தெரிந்து கொள்ளலாம் என்றால் இருக்கவே இருக்கிறது கூகிள். தேடிப் பார்த்தேன். இப்படிக் காண்பித்தது கூகிள்.\nஅதாவது 457.6 கிலோ மீட்டர் தொலைவு. ஆனால் இவ்வளவு தொலைவு கிடையாது வெறும் ”0” கிலோமீட்டர் தான் – நினைத்த நேரத்தில் நீங்கள் திருப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்று விட முடியும் என்கிறார் Twilight Entertainments Pvt. Ltd. தயாரித்திருக்கும் Zero Kilometers குறும்படத்தில் –.\nகதையின் நாயகன் உலகநாயகன் தனது நண்பருடன் ஒரு ஜோசியரின் முன் அமர்ந்து இருக்கிறார். உலகத்தையே ஆளும் பெயருடைய உங்களுக்கு பிரச்சனை – அது உங்கள் பூர்வீக சொத்தாக இருக்கும் வீட்டினால் தான் என்று சொல்கிறார் ஜோசியர். ”அதை விற்று விடவா” என்று கேட்கும் நாயகனிடம் ”விற்பது கடினம். முயற்சித்துப் பாருங்களேன்” என்கிறார் ஜோசியர்.\nஒரு வட இந்தியரிடம் 12 லட்ச ரூபாய்க்கு தனது பூர்விகமான வீட்டினை விற்றுவிடுகிறார் உலகநாயகன். பிறகு நண்பரும் அவருமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது வண்டி வழியில் நிற்க, நண்பர் “வீட்டை விற்றாலும் உன் பிரச்சனை தீரலையே” என்று சொல்கிறார். நின்ற இடத்தில் ஒரு பாழடைந்த வீடு. அதை நோக்கி இயற்கை உபாதையை தீர்த்துக் கொள்ள உலகநாயகன் செல்ல, அந்த வீட்டின் வாசல் நோக்கிச் செல்கிறார்.\nஅந்த வாசல் வழியே உள்ளே சென்றதும் அவர் சென்னையில் இருக்கிறார் என்ன அதிசயம் என்று யோசித்து வெளியே வந்து நண்பரையும் அழைக்கிறார். தாங்கள் காண்பது கனவா இல்லை நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ள நிஜம் என்று புரிகிறது. இதையே ஒரு வியாபாரமாக ”ஒரு நொடியில் சென்னை செல்ல வாருங்கள்” என்று செய்ய ஆரம்பிக்கிறார்கள். பணம் வெகுவாகப் புரள்கிறது. உலகநாயகனும் அவரது நிறுவனமும் மிகவும் புகழை அடைகிறது – தொலைக்காட்சிகளில் அவரது பேட்டியெல்லாம் வருகிறது.\nஅப்படி இருக்கும்போது இவரிடம் வீட்டை வாங்கிய வட இந்தியர், ஒரு பழைய சைக்கிளில் வருகிறார் – “உன்கிட்ட வீடு வாங்கிய நேரம் நான் ரொம்பவே அவஸ்தைப் பட்டுட்டேன் – என்னோட சொத்து எல்லாம் போச்சு நான் எங்க ஊரோட போறேன் நான் எங்க ஊரோட போறேன்” உன் வீட்டை நீயே வச்சுக்கோ” என்று சொல்லி வீட்டின் பத்திரத்தினைக் கொடுத்துச் செல்கிறார். அடுத்த காட்சி.....\nஅரசு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவரிடம் வந்து “உங்கள் நிறுவனம் இருக்கும் இடம் அரசுக்குச் சொந்தமானது. உடனே காலி செய்யுங்கள்” என்று இவர்களை அகற்றி விடுகிறார்கள். மீண்டும் சோகமாக தங்களது பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் உலகநாயகனும் அவரது நண்பரும். வீட்டில் இருக்கும் பரணில் எதையோ வைக்கப் போக, அங்கே என்ன நடக்கிறது என்பது தான் கதையின் முடிவு\nசுவையாகச் சொல்லியிருக்கும் இந்த குறும்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன் முடிவு என்ன என்று....\nகுறும்படத்தினை தயாரித்தவர்களுக்கும், அதில் நடித்தவர்களுக்கும், மற்றும் பங்களித்த அனைவருக்கும் நமது வாழ்த்துகள்.\nஎன்ன நண்பர்களே, குறும்படத்தினை பார்த்து ரசித்தீர்களா\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:30:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ���ோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ\nசாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி\nகாஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்\nஎன் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nகதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் ச���ய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெரு��ையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால��� ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்\nகசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா....3\nபுரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஃப்ரூட் சாலட் – 82 – இலவசப் பயணம் – தமிழமுது - பெர...\nவிலை போகும் தேசப் பற்று....\nநாளைய பாரதம் – 5\nஃப்ரூட் சாலட் – 81 – கம்மங்கூழ் – தெளிவு – தேசிய க...\nஃப்ரூட் சாலட் – 80 – மணக்கப்போகும் கூவம் – காதலர் ...\nஃப்ரூட் சாலட் – 79 – உலக அழகி – புல்லட் புஷ்பா - ச...\nகுடியரசு தினம் – சில காட்சிகள்\n (சாலைக்காட்சிகள் – பகுதி 9)\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (14) அனுபவம் (1027) ஆதி வெங்கட் (96) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (6) இந்தியா (160) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (17) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (58) கதை மாந்தர்கள் (45) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (33) காசி - அலஹாபாத் (16) காணொளி (25) குறும்படங்கள் (32) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (103) சபரிமலை (13) சமையல் (114) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (26) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (56) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (38) தில்லி (211) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (87) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (63) நெய்வேலி (14) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (12) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (37) பயணம் (617) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (553) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1080) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (12) வாழ்த்துகள் (12) விருது (3) விளம்பரம் (14) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (7) ஜார்க்கண்ட் உலா (7) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hot-news-so-far-331690.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T02:43:18Z", "digest": "sha1:G3WO6ODEKI3RXBNQVMCYY43RH4ZEIKGI", "length": 17709, "nlines": 276, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் மாதிரி ஓடிட்டிருக்கீங்களா பாஸ்.. கொஞ்சம் வெயிட்.. இதைப் படிச்சீங்களா..?? | Hot news so far - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n1 min ago சாமீ... நான் ஜெயிக்கனும்.. கோவில் கோவிலாக விழுந்து கும்பிடும் பாஜக வேட்பாளர்கள்\n3 min ago தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\n10 min ago அந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\n12 min ago நல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nMovies தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுயல் மாதிரி ஓடிட்டிருக்கீங்களா பாஸ்.. கொஞ்சம் வெயிட்.. இதைப் படிச்சீங்களா..\nசென்னை: அனல் பறக்க ஓடுகிறது ஒவ்வொரு நிமிடமும். அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருக்கிறது உலகம்.. நிறுத்தி நிதானித்து ஒரு டீ கூட சாப்பிட முடியலையே என்ற அளவுக்கு நம்மை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கிறது சூழல்.\nவெயிட்.. இந்த செய்திகள் எல்லாம் படிச்சீங்களா.. மிஸ் பண்ணியிருந்தா இங்க படிங்க.\nமற்றவர்கள் மூச்சை காப்பாற்றினார்.. தன் உயிரை விட்டார்.. ஸ்வாதியின் பரிதாப முடிவு\nஓடி போன மாப்பிள்ளை.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. படிச்சு பாருங்க.. ஷாக் ஆயிருவீங்க\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nமதுரையை மட்டுமல்ல சினிமாவிலேயும் கலக்குறாங்களே.. யார் இந்த செலிபிரிட்டி சுமதி\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 85.74.. விரைவில் சதம்.. பேரதிர்ச்சியில் மக்கள்\nஇந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார்: மதுரை ஐகோர்ட் கேள்வி\nபிறந்த நாள் அன்று காதலியை சுட்டுக் கொன்ற காவலர்.. விழுப்புரம் அருகே பரபரப்பு\nகொடுமைடா சாமி... ஆட்டோ டிரைவருக்கு வாட்ச்மேன் ட்ரீட்மெண்ட்டா\nவிமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே வந்த கார்.. உறைந்த விமானி.. ஹைதராபாத்தில் பரபரப்பு\nநக்கீரன் கோபால் கைதில் ஆளுநருக்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்.. என்ன காரணம்\nபுதுத்தாலி.. பட்டுப்புடவை.. வேறு ஒரு இளைஞருடன் மனைவி.. அதிர்ந்த கணவன்\nகேமிங் கோட்.. பேஸ்புக் கணக்கு.. பிரமோஸ் விவரங்களை பாகிஸ்தானுக்கு அளித்த உளவாளி.. திடுக் பின்னணி\nபீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி.. இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை\nஇது என்ன கல்யாண வீடா சும்மா உட்காருய்யா.. வைகோவை வாரிய துரைமுருகன்.. ரணகளத்திலும் குதூகலம்\nஎன்ன இருந்தாலும் 'அந்த' குரல் போல இனி வருமா\n4 வயது சிறுமிக்கு மண்டை ஓட்டை நீக்கிவிட்டு செயற்கை மண்டை ஓடு.. புனே மருத்துவர்கள் சாதனை\n'டிட்லி' புயல்.. யாரு வச்ச பேரு தெரியுமா\n5 அடி 9 அங்குல உயரத்தால் கோலிக்கு வந்த பிரச்சனை.. சர்ச்சையில் சிக்கினார்\nஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. 18 வயசுகூட இன்னும் முடியல இவங்களுக்கு.. என்ன கொடுமை\nதயவு செய்து 'நீங்கல்லாம்', 96 திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கால் வைக்காதீர்கள்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடி��்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnews tamil chennai oneindia tamil headlines செய்திகள் தமிழ் சென்னை ஒன்இந்தியா தமிழ் முக்கியச் செய்திகள் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-defence-ministry-doing-expo-chennai-questions-seeman-317002.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T03:33:14Z", "digest": "sha1:JXADPQUMXX5MWHOW23MB5B57R3ITTHXL", "length": 16739, "nlines": 258, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? : சீமான் கேள்வி | Why Defence Ministry doing Expo in Chennai questions Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n23 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n24 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n27 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n30 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nMovies மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு\nமோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ\nசென்னை : தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையி��் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் இன்று மேற்கொண்டன.\nசென்னை விமான நிலையம் அருகே நடைபெற்ற கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇதில் பேசிய சீமான், தமிழர்களை கடலில் மூழ்கி சாகும்போதும், குரங்கணி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த போதும் காப்பாற்ற வராத ராணுவத்திற்கு எதற்காக சென்னையில் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nமேலும், நீட் விவகாரம், காவிரி பிரச்னை, நியூட்ரினோ ஆய்வு மைய எதிர்ப்பு என தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருவதால், இந்தக் கண்காட்சியை நடத்தி மக்களை மிரட்டப்பார்க்கிறார்கள்.\nமத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று சொல்லும் முதல்வர், துணைமுதல்வர் இருவரும் கடந்த ஓர் ஆண்டில் தமிழர்களுக்காக சாதித்தது என்ன என்று சொல்ல முடியுமா என்றும் சீமான் கேள்வியெழுப்பி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nதமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. தபால் வாக்குகளில் கூட முன்னிலை வகிக்காத அதிமுக கூட்டணி\nநம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்��ட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith60-next-movie-announcement/", "date_download": "2019-05-23T03:23:34Z", "digest": "sha1:KNTMFKV5NJM2ACQPPSOFJMLIHEO7GNVD", "length": 9179, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு - Cinemapettai", "raw_content": "\nஅஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு\nஅஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு\nதமிழ் ரசிகர்களால் அன்போடு தல என்று கூறப்படுபவர் அஜித்குமார். அஜித்குமார் அவர்களின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. வீரம், வேதாளம், விவேகம், ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. இவர்களது கூட்டணி தொடர்ந்து வெற்றியை கொடுத்தது. இப்படி இருக்கும் நிலையில் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் விஸ்வாசம் வெளிவர இருக்கையில், அஜித் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஏற்கனவே ( தீரன் அதிகாரம் ஒன்று ) படத்தை இயக்கிய இயக்குனர் வினோத்துடன் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. இப்படி இருக்கும் நிலையில் பில்லா, ஆரம்பம், போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் மீண்டும் அஜித்குமார் அவர்களை வைத்து இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த படம் அடுத்தாண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணுவர்தன் நெருங்கிய நண்பரும் இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இப்படத்தை இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணுவர்தன் மற்றும் அஜித் அவர்கள் இருவரும் இணைந்து படங்கள் அனைத்தும் வெற்றி கண்டன அதனால் இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜித்குமார் அவர்களின் 60வது படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. பாலகுமாரன் எழுதிய ராஜேந்திர சோழன் கதையை மையமாக வைத்து இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க போகிறார்.\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mama-mama-song-lyrics-2/", "date_download": "2019-05-23T03:59:41Z", "digest": "sha1:RYT2V44LU3ER3Z6C4METJCLTCFX73ZIQ", "length": 5925, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mama Mama Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். பி. ஷைலஜா\nபெண் : மாமா மாமா\nவாடி நிக்குது தேடி நிக்குது\nபெண் : மாமா மாமா\nவாடி நிக்குது தேடி நிக்குது\nபெண் : பக்கத்துல நீயிருந்தா\nபெண் : ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள\nசொன்னா என்ன தப்பே இல்ல\nநீ இல்லைன்னா நான் இல்ல\nபெண் : மாமா மாமா\nவாடி நிக்குது தேடி நிக்குது\nபெண் : பட்டுத்துணி கட்டிக்கிட்டு\nபெண் : ஆஹா உங்க ஓரத்தில\nபெண் : மாமா மாமா\nவாடி நிக்குது தேடி நிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/2696023", "date_download": "2019-05-23T03:12:30Z", "digest": "sha1:S4QNEWJYGGH24ED2774DLUO6BWACVOMA", "length": 2777, "nlines": 17, "source_domain": "dwocacademy.com", "title": "செமால்ட் வான் டி ரக்ட் பற்றி", "raw_content": "\nசெமால்ட் வான் டி ரக்ட் பற்றி\nநான் Nijmegen உள்ள Radboud பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் தகவல் தொடர்பு அறிவியல் ஆய்வு. நான் ஜனவரி 2011 ல் சமூக அறிவியல் என் PhD ��ெற்றார். பின்னர், நான் பல பல்கலைக்கழகங்களில் ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் ஒரு ஆசிரியராக பணியாற்றினார். Yoast இன் தொடக்கத்திலிருந்து, நான் நிறுவனத்தில் ஈடுபட்டுள்ளேன் - servicios de hosting en estados unidos. செப்டம்பர் 2013 வரை, பல்கலைக்கழகத்தில் என் நிலைப்பாட்டை கைவிட்டு, Yoast இல் எனது நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்தேன்.\nநான் இப்போது யோதாவில் உள்ள பங்காளிகளில் ஒருவன். ஜோஸ்ட்டுடன் சேர்ந்து, மைக்கேல் மற்றும் ஓமர் ஆகியோருடன் நான் யோதாவை இயக்கினேன். என் முக்கிய கவனம் அகாடமியில் உள்ளது; நான் மக்கள் தங்கள் சொந்த SEO மூலோபாயம் அமைக்க உதவும் பொருட்களை உருவாக்க. நான் இடுகைகள் எழுத, eSemalt மற்றும் ஆன்லைன் படிப்புகள் உருவாக்க. என் நிபுணத்துவம் எஸ்சிஓ காப்பி ரைட்டிங் மற்றும் தள கட்டமைப்பில் உள்ளது.\nநான் செமால்ட் டி வால்க்னை மணந்து கொண்டிருக்கிறேன், நாங்கள் நான்கு அற்புதமான குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்துள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-05-23T02:45:43Z", "digest": "sha1:SE6DLQOYRIOSZKPIDWUGLEER6MBZHBF6", "length": 7288, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "இதுதான் கடைசி டுவிட்: சின்மயி அதிரடி முடிவு! | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nஇதுதான் கடைசி டுவிட்: சின்மயி அதிரடி முடிவு\non: ஒக்டோபர் 12, 2018\nபின்னணி பாடகி சின்மயி தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பதிவிட்டு வந்தார்.\nகவிஞர் வைரம��த்து உட்பட பலபேர் மீது பகிரங்கமாக பாலியல் புகார் அளித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது தனக்கு பிரேக் தேவைப்படுகிறது என கூறி ட்விட்டரில் இருந்து விடைபெற்றுள்ளார் சின்மயி.\nமேலும் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.\nஒவ்வொரு ராசியின் தீய குணாதிசயங்கள்\nதுமிந்த சில்வாவை கட்டியணைத்து அழுத உறவினர்கள்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-05-23T03:06:34Z", "digest": "sha1:5VPINW4QRJZ7WZGCHIKG4YQMV37W4A6P", "length": 9281, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "சோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம் |", "raw_content": "\nசோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்\nசோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. முகத்தை இயற்கை வழியில் எப்படி சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம்.\nநம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் பயன்படுத்துவது தான் சோப்பு. இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சோப்புகளை முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.\nசோப்புகளைப் பயன்படுத்தாமல் முகத்தை இயற்கை வழியில் எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம்.\nதேன் மிகவும் சிறப்பான மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் ஓர் அற்புத பொருள். இது சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும். அதற்கு தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.\nதேங்காய் எண்ணெய் மேக்கப்பை நீக்க மிகவும் சிறப்பான பொருள். ஆகவே இனிமேல் பணத்தை வீணாக மேக்கப் ரிமூவர் வாங்க செலவழிக்காமல், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி நீக்குங்கள்.\nஎலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமையைப் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.\nதயிர் ஓர் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும். குறிப்பாக தயிரை வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள் பயன்படுத்தினால், வெயிலால் கருமையான சருமத்திற்கு, மீண்டும் நிறமூட்டலாம்.\nஆலிவ் ஆயில் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதோடு, மேக்கப்பை நீக்கவும் உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலைக் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27887", "date_download": "2019-05-23T03:11:53Z", "digest": "sha1:DUFO4OELD3B2K3XIQAOOFBZPIS3LVNPV", "length": 15994, "nlines": 93, "source_domain": "puthu.thinnai.com", "title": "பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ” | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\n“ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nமத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “ அரிமா விருதுகள் ” வழங்கும் (குறும்பட விருது, ஆவணப��பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான “சக்தி விருது “ ) , இவ்வாண்டு நிகழ்ச்சி 25/12/14 சிறப்பாக நடைபெற்றது.\n.. மத்திய அரிமா சங்கத் தலைவர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பேரா.. செல்வி துவக்க உரை நிகழ்த்தினார்.பரிசுகள் பெற்ற 30 படைப்பாளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்களில் சிலரின் பேச்சு:\n* விஜயலட்சுமி சுந்தர்ராஜன் –கோவை ( 1000 பக்க நாவல் “ ஆலமரம் “) எழுதியவர்:\nஅரசாங்கப்பதவிகளில் இருந்து விட்டு ஓய்வு பெற்று நகர வாழ்க்கை வெறுத்துப் போய் முதியோர் இல்லத்தில் சக வயதினருடன் வாழ்ந்து வருகிறேன். முதுமை வரம் என்றே உணர்கிறேன்.ஓய்வு நேரத்தை எழுதுவதிலும், படிப்பதிலும் கழிக்கிறேன். வாசிப்பு எல்லோருக்கும் அவசியம் மன இறுக்கத்தை தளர்த்த வாசிப்பு உதவுகிறது.\n*சுஜாதா செல்வராஜ் – பெங்களூர் – இளம் கவிஞர்\nபெண் சமையலறையில்தான் பாராட்டைப் பெறுகிறாள். சமையலறையை விட்டு வெளியே வரும் வாய்ப்புகளை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் உணர்வும் அக்கறையும் பெண்ணுக்குத் தேவை. நடைமுறை வாழ்க்கையில் அரசியலை எதிர் கொள்பவளும் அவள்தான். பெண்களுக்கு அரசியல் அவசியம்\n* கவுரி கிருபானந்தம்-ஹைதராபாத் –தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்\nநம்மை நாமே செழுமையாக்கிக் கொள்ள இலக்கியம் அவசியம். எழுத்தாளன் சொல்லாதையும் புரிந்து கொள்பவனே நல்ல வாசகன். மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு வகை படைப்பாக்கமே.\n* இடைமருதூர் மஞ்சுளா –சென்னை : நாவலாசிரியை, பத்திரிக்கையாளர்\nபத்திரிக்கைத்துறையில் பெண்களின் அனுபவம் குறைந்ததல்ல. பல வீச்சுகளை காட்டியிரூகிறார்கள். ஊடகங்களில் பெண்கள் தீவிரமாக இயங்கி வரும் ஆரோக்கியமான காலம் இது.\nபடைப்புகளை தேர்வு செய்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில் “ இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் பெண்கள் பங்கு கடந்த இருபது ஆண்டுகளீல் குறிப்பிடத்தக்கது. அவ்வையார், ஆண்டாளுக்குப்பின் நல்ல கவிஞர்கள், எழுத்தாளர்கள் இல்லை என்ற வசவு இந்த்த் தலைமுறை பெண் எழுத்தாளர்களால் நீங்கியிருக்கிறது. த்லித்தியம், பெண்ணியம், உடல்மொழி,பெண்களின் பிரத்யேக அனுபவங்களை சொல்லும் படைப்புகளை உயர்ந்த தரத்தில் படைத்து வருகிறார்கள் “ என்றார். கவிஞர்கள் ஜோதி, மதுராந்தகன், பாண்டியன், சு.பழனிச்சாமி , பைரவராஜா உள்ளிட்டோர் கவிதைகள் வாசித்தனர்.\nபொருளாளர் அரிமா கோபால் நன்றியுரை வழங்கினார்.\n“ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\n* அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது :\n1. சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் )\n2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா )\n3. நம்மூர் கோபிநாத், சென்னை( why why )\n4.மதரா , திருனெல்வேலி ( கதவு )\n5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( “ விழிகள்” )\n* சிறப்புப் பரிசு : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு\n1.சபரீஸ்வரன், 2. சி.கோபிநாத் 3. பைரவராஜா\n*. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )\n1. .விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை 2. சுபாஷிணி, சென்னை, (கட்டுரை) . 3.இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை ( நாவல் ). 4.இந்திராபாய், சென்னை ( பெங்களூர் ) 5 .கவுரி கிருபானந்தம் ஹைதராபாத் ( மொழிபெயர்ப்பு ), 6..ஸ்ரீஜாவெங்கடேஷ், சென்னை( நாவல் ). .,7. கமலா இந்திரஜித்., திருவாரூர்(சிறுகதை ) 8.சாந்தாதத் ஹைதராபாத்) மொழிபெயர்ப்பு 9.தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை 10. பாலசுந்தரி, திருவாரூர்(சிறுகதை ) 11. எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை) 12. மாதாங்கி , சிங்கப்பூர்- கவிதை. 13. ஈஸ்வரி, கோவை (கட்டுரை) 14 கவுதமி, கோவை -கவிதை 15. சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை) 16. ராஜேஸ்வரி கோதண்டம், ராஜபாளையம் (மொழிபெயர்ப்பு ) 17. ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல்,18.மைதிலி சம்பத் (ஹைதராபாத்), நாவல் 20.வனஜா டேவிட் , பெங்களூர் நாவல் 21. ராமலட்சுமி , பெங்களூர், – சிறுகதை 22.சுஜாதா செல்வராஜ் , பெங்களூர் –கவிதை. 22.அகிலா கோவை ( கவிதை )\nSeries Navigation கலவரக் கறைகள்வேழம்\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nநீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nகண்ணாடியில் தெரிவது யார் முகம்\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. \nஇலக��கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி\nசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது\nபீகே – திரைப்பட விமர்சனம்\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\n“2015” வெறும் நம்பர் அல்ல.\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nமழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_\nசாவடி காட்சி 22 -23-24-25\nNext Topic: கலவரக் கறைகள்\nCategory: இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:27:54Z", "digest": "sha1:L5F2C6RML45QRPE4WZI734FUJMENM7EQ", "length": 6972, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை தன்யா ஹோப்", "raw_content": "\nTag: acterss tanya hope, actress sai dhansika, actress shraddha das, director sunil kumar desai, uchakatam movie stills, Uchakattam Movie, இயக்குநர் சுனில் குமார் தேசாய், உச்சக்கட்டம் திரைப்படம், உச்சக்கட்டம் ஸ்டில்ஸ், நடிகை சாய் தன்ஷிகா, நடிகை தன்யா ஹோப், நடிகை ஷ்ரத்தா தாஸ்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nதிகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில்...\nதடம் – சினிமா விமர்சனம்\n‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த ரெதான் -தி ...\nஇயக்குநர் மகிழ் திருமேனியின் ‘தடம்’ படத்தின் டீஸர்..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகி��து..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:18:53Z", "digest": "sha1:6KU6CHBDNZFSKTKNLOAXENV2P725MIVS", "length": 15733, "nlines": 109, "source_domain": "www.trttamilolli.com", "title": "உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்:\n1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.2. பரணி: நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.\n3. கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.\n4. ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.\n5. மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.\n6. திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.\n7. புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.\n8. பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.\n9. ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.\n10. மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.\n11. பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.\n12. உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.\n13. அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.\n14. சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.\n15. சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.\n16. விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.\n17. அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.\n18. கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.\n19. மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.\n20. பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.\n21. உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.\n22. திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.\n23. அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.\n24. சதயம்: வசீகரமானவர், செ��்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.\n25. பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.\n26. உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.\n27. ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.\nநட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்.\nஜோதிடம் Comments Off on உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள் Print this News\nசுவிஸ் நேரம் – 24/06/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சங்கமம் – 24/06/2018\nஇராசி பலன் – 2019\n2019 இல் உங்களது நட்சத்திரங்கள் என்ன பலனை தரப்போகின்றன 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்துமேலும் படிக்க…\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nமங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு,மேலும் படிக்க…\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா என அறிய வேண்டுமா\nஉங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா\n12 ராசிக்காரர்களின் பணப்புழக்கம் எப்படி இருக்கும்\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களாம்\n18வது பிறந்தநாள் வாழ்த்���ு – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/where-to-keep-and-worship-ancestors-photos/", "date_download": "2019-05-23T03:12:03Z", "digest": "sha1:GR7FUNXGMJ3O62XVKWEDXP4OKCHLTOAN", "length": 7779, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "இறந்தவர்களின் படத்தை வீட்டில் எங்கு வைத்து வழிபடுவது நல்லது - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இறந்தவர்களின் படத்தை வீட்டில் எங்கு வைத்து வழிபடுவது நல்லது\nஇறந்தவர்களின் படத்தை வீட்டில் எங்கு வைத்து வழிபடுவது நல்லது\nசிலர் தங்களது வீட்டில் இறந்தவர்களின் படங்களை தெய்வத்தின் படங்களோடு சேர்த்து வைத்து வணங்குகின்றனர். இப்படி செய்தல் முறையா இறந்தவர்களின் படங்களை எங்கு வைத்து வழிபடுவது நல்லதுபோன்ற தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.\nபொதுவாக தெய்வ படத்திற்கு நிகராக எந்த படத்தையும் வைக்கக்கூடாது. தெய்வம் என்பது உலகம் தோன்றிய நாள் முதல் மக்களை காக்கும் சக்தி. இறந்தவர்கள் அப்படி கிடையாது அவர்கள் அனைவரும் மனிதப்பிறவிகளே.\nஓரிரு தலைமுறைகளுக்கு பின் அவர்கள் வாழ்ந்ததற்கானம் அடையாளங்கள் பெரும்பாலும் இல்லாமல் போய்விடும். அப்படி இருக்கையின் இறந்தவர்களின் படங்களை தெய்வத்தின் படங்களோடு வைப்பது பெரும் தவறு.\nஅது போல் இறந்தவர்களின் படங்களை கடவுள் படங்களின் தலைக்கு மேல் பகுதியில் வைத்து வணங்கக்கூடாது. கடவுளே தலை சிறந்தவர் அவருக்கு கீழ் தான் அனைவரும்.\nஎப்பொழுதும் இறந்தவர்களின் படங்களை கடவுளின் மற்ற படங்களோடு சேர்க்காமல் தனியாக தரை மட்டத்தில் வைத்து வணங்குவது சிறந்தது.இப்படி செய்வதால் கடவுளின் அனுக்கிரகமும் கிடைக்கும் இறந்தவர்களின் ஆசியும் கிடைக்கும்.\nகடவுளிடம் பேச வேண்டுமானால் இதை செய்யுங்கள்\nதிருமணம் சீக்கிரம் நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்\nநாளை வைகாசி சங்கடஹர சதுர்த்தி தினம் – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவ���் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/376046.html", "date_download": "2019-05-23T02:39:05Z", "digest": "sha1:EBFRE3IAT2YOTQKBWL63Q67SZQV5FWBH", "length": 6883, "nlines": 161, "source_domain": "eluthu.com", "title": "எறும்பின் காதல் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : புதுவைக் குமார் (18-Apr-19, 8:34 pm)\nசேர்த்தது : புதுவைக் குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40265", "date_download": "2019-05-23T02:40:44Z", "digest": "sha1:7WWHIXQNYIKITGE7I6A7ZZZIDJHAG4FQ", "length": 4938, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் | வேலாயுதம் ஆவுடையப்பன் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஇறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல்...\nஇறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் ##\nபதிவு : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-recorded-low-air-pollution-compared-last-year-333628.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T03:00:05Z", "digest": "sha1:XS2YEJX6UOTHMMXDBR4VKITWB7P5SGC7", "length": 16569, "nlines": 260, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெரிகுட் மக்களே... சென்னையில் அப்படியே குறைந்த காற்று மாசு! | Chennai recorded low air pollution compared to last year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, ��ந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now முதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\n3 min ago ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\n6 min ago ராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்\n8 min ago தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nMovies என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெரிகுட் மக்களே... சென்னையில் அப்படியே குறைந்த காற்று மாசு\nகோர்ட் தீர்ப்பு எதிரொலி... சென்னையில் குறைந்த காற்று மாசு\nசென்னை: சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்றின் மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்னரும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் காற்று மாசு அளவிடப்பட்டு வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சௌகார்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருவிகளை வைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கிறது.\nஇதே போன்று வேளச்சேரி, மணலி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருவிகளை வைத்து காற்றின் மாசு குறித்த ஆய்வை செய்து வருகிறது. காற்றில் உள்ள தூசு, பட்டாசில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் டைஆக்சைடு, சல்பர் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன.\nவரலாற்றில் இடம்பிடித்த தீபாவளி... டைம்ட��பிள் நேரத்தை கடந்து பட்டாசு வெடித்த 600 பேர் மீது வழக்கு\nஇதன்படி வேளச்சேரியில் கடந்த ஆண்டை விட மாசின் அளவு குறைந்துள்ளது தூசியின் அளவு 259ர் இருந்து 33 ஆகவும், நைட்ரஜன் டை ஆக்சைடு 29ல் இருந்து 16 ஆகவும் குறைந்துள்ளது. சல்ஃபர் டைஆக்சைடு 15ல் இருந்து 7 ஆகவும், கார்பன் மோனாக்சைடு 4ல் இருந்து 33 ஆகவும் குறைந்துள்ளது. சென்னை மட்டுமின்றி டெல்லியிலும் இந்த ஆண்டு காற்றின் மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக மக்கள் அதனை சரிவர பின்பற்றியதன் விளைவாக காற்றின் மாசு குறைந்துள்ளது.\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nair pollution restrictions crackers deepavali chennai காற்று மாசு கட்டுப்பாடுகள் பட்டாசு தீபாவளி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/nagaland", "date_download": "2019-05-23T03:25:40Z", "digest": "sha1:N55FOXZZFZO6GOJBWZLIC6CU4U25XQP5", "length": 18967, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nagaland News in Tamil - Nagaland Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய���ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'நாகா' பேச்சு: மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு- அமைச்சர்களுடன் டெல்லியில் மணிப்பூர் முதல்வர் 'டேரா'\nடெல்லி: நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களது மாநிலத்தின் ஒரு அங்குல நிலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்க...\nவடகிழக்கில் மொத்தமாக காலியான காங்கிரஸ்\nஒரு காலத்தில்.. என்று கூட சொல்ல வேண்டாம், ஜஸ்ட் 2014ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகலும்போது உள்ள...\n மியான்மருக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல்\nகோஹிமா: மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ...\nதிரிபுராவில் ஆட்சியை புடித்த பாஜக... ஏழை முதல்வரை வீட்டுக்கு அனுப்பிய மக்கள் வீடியோ\nதிரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு...\nநாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி\nகோஹிமா: நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ...\nநாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்\nநாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மணிப்பூரில் நாகாலாந்து மக்கள் முன்னணி,...\nநாகாலாந்து முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்பு\nகோஹிமா: நாகாலாந்து மாநிலத்தின் முதல்வராக தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சியின் (என்டிபிபி) தல...\nமேகாலயாவில் இம்முறையும் மண்ணை கவ்வுகிறது பாஜக\nமேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து...\nஇவர் ஏழை அல்ல பணக்கார சி.எம்.. திரிபுரா புதிய முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகவுகாத்தி: திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபு...\nBaptist Church Council கடிதத்தால் பரபரப்பு\nநாகாலாந்தில் நடக்கும் தேர்தலானது திரிசூலத்திற்கும், சிலுவைக்கும் இடையிலான போர் என்று அந்த மாநில பாப்டிஸ்ட் சர்ச்...\nதிரிபுரா புதிய முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு\nகவுகாத்தி: திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபு...\nதிரிபுரா, மேகாலயா, நாகாலாந்��ு தேர்தல் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை\nவடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் சட்டசபை தேர்தலையொட்டி பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று...\nபிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம்\nடெல்லி: மேகாலயாவில் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக கட்சி வித்தியாசமாக பிரச்சாரம் செய்...\nநாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு ... பாஜக திடீர் பல்டி-வீடியோ\nநாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு முடிவை திடீரென பாஜக மாற்றிக் கொண்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு...\nஒருவழியாக, வட கிழக்கு தேர்தல் பற்றி கருத்து சொன்னார் ராகுல் காந்தி\nடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் வரலாறு காணாத அடி வாங்கிக்கொண்டுள்ள நிலையில், அக்க...\nதிரிபுராவில் பாஜக ஆட்சி.. மேகாலயா, நாகாலாந்தில் கூட்டணி அரசுகள்... நடப்பது இதுதான்\nஅகர்தலா/ ஷில்லாங்/ கோஹிமா: திரிபுராவில் பாஜகவும் மேகாலயா மற்றும் நாகாலாந்தில் மாநில கட்சிகள...\nபூஜ்யத்தோடு போராட்டம்.. வடகிழக்கில் மொத்தமாக காலியான காங்கிரஸ்\nடெல்லி: ஒரு காலத்தில்.. என்று கூட சொல்ல வேண்டாம், ஜஸ்ட் 2014ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இரு...\nஇத்தாலில கூட தேர்தல் நடக்குது.. ராகுல்காந்தி அதுக்குத்தான் போய் இருக்காரோ.. அமித் ஷா கிண்டல்\nடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கும் சமயத்தில் ராகுல் காந்தி இ...\nநாகாலாந்தில் ஆட்சி அமைக்க என்டிபிபி உரிமை கோரியது\nகோஹிமா: நாகாலாந்தில் ஆட்சி அமைக்க அழைக்குமாறு தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்டிபிப...\nஏழைகளுக்காக உழைப்பேன்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள்.. மாணிக் சர்க்காரின் அடுத்த திட்டம்\nகவுகாத்தி: மாணிக் சர்க்கார் இனி என்ன செய்ய போகிறேன் என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அ...\nதிரிபுரா, நாகாலாந்தில் காங்கிரஸுக்கு 'சங்கு' ஊதிய பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்' சிபி ஜோஷி\nஅகர்தலா/கோஹிமா: திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் காங்கிரஸ் காணாமல் போயிருக்கிறது. ...\nநாகாலாந்து சட்டசபை தேர்தல்: ஒரு பெண் எம்.எல்.ஏ.கூட இல்லையே\nகோஹிமா: நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் இந்த முறையும் ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றி பெறவி...\nஇடதுசாரி கோட்டை தகர்ந்தது.. ��ிரிபுராவில் பாஜக கூட்டணி அபார வெற்றி\nஅகர்த்தலா: இடதுசாரிகள் கோட்டையாக இருந்த திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட...\n'உதய சூரியன்' காவி நிறத்தில்தான் இருக்கும்.. மோடி என்ன சொல்கிறார் தெரிகிறதா\nடெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக தலைமை அலுவ...\nமேகாலயாவில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்.. இன்று இரவே ஆட்சியமைக்க உரிமை கோருவோம்.. காங். தடாலடி\nஷில்லாங்: மேகாலயாவில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தல...\nதொழுகை ஒலி கேட்டு உரையை பாதியில் நிறுத்திய மோடி\nடெல்லி: மசூதியில் தொழுகை நடைபெற்றதால், பாஜக தொண்டர்களுடனான உரையை நிறுத்தி அமைதிகாத்தார் பி...\nநாகாலாந்து : இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் வெற்றி\nகோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் போட்டியிட இன்னாள் முதல்வர் போட்டியிட்டும், முன்னாள் முதல்வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/hair", "date_download": "2019-05-23T03:49:19Z", "digest": "sha1:BRYB2KAVTTHPNG4RHF3GUSVHESOMI6Z5", "length": 9340, "nlines": 185, "source_domain": "www.femina.in", "title": "கூந்தல் - கூந்தல் ஸ்டைலில் லேட்டஸ்ட், ஆரோக்கிய கூந்தலுக்கு டிப்ஸ் & ட்ரீட்மெண்ட்ஸ்,Latest Hair Trends, Healthy Hair Tips in Tamil | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல் வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சிறந்த உணவுகள்\nஉங்கள் குணத்தைச் சொல்லும் கூந்தல் அலங்காரங்கள்\nமுயற்சி செய்ய சில ஹேர்ஸ்டைல்\nசெய்யும் தவறுகள் - கர்லிங் அயர்ன்ஸ்\nசெய்யும் தவறுகள் - ஹேர் டிர��யர்கள்\nரெட்ரோ பாப் ஹேர் ஸ்டைல்\nவெயிலில் செல்வதற்கு முன் கவனிக்கவேண்டியவைகள்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதாக நீக்குவது எப்படி\n தடுக்க செய்ய வேண்டியது என்ன\nபெண்கள் அழகான சருமம் பெற 10 வழிகள்..\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சிறந்த உணவுகள்\nஉங்கள் குணத்தைச் சொல்லும் கூந்தல் அலங்காரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/12/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/28969/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-05-23T03:25:29Z", "digest": "sha1:UWHI7DFSUUP372VRTA7CJTTMYLWCPQZB", "length": 13369, "nlines": 150, "source_domain": "thinakaran.lk", "title": "உலக கிண்ண ஹொக்கி: ஆர்ஜன்டினா அணி 2-வது வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome உலக கிண்ண ஹொக்கி: ஆர்ஜன்டினா அணி 2-வது வெற்றி\nஉலக கிண்ண ஹொக்கி: ஆர்ஜன்டினா அணி 2-வது வெற்றி\nஉலக கிண்ண ஹொக்கி போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் ஆர்ஜென்டினா அணி 3-−0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.\n16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கிண்ண ஹொக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.\nஇதில் நேற்றுமுன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி, 20-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் டிமோத்தீ கிளமென்ட் கோல் அடித்தார். ஸ்பெயின் அணியினர் பதில் கோல் திருப்ப கடும் முயற்சி மேற்கொண்டனர். பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் கோல் காப்பாளர் ஆர்துர் தைப்ரே அபாரமாக செயல்பட்டு பெனால்டி கார்னர் உட்பட பல வாய்ப்புகளை முறியடித்தனர். முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-−0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.\n48-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் அல்வரோ இக்லிசியஸ் இந்த கோலை அடித்தார். இதனால் 1-−1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்க��� பலன் கிடைக்கவில்லை. 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை ஸ்பெயின் அணியின் கோல் காப்பாளர் குய்சோ கோர்டஸ் லாவகமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.\nமுடிவில் இந்த ஆட்டம் 1-−1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் அணி ஆர்ஜென்டினாவிடமும், பிரான்ஸ் அணி நியூசிலாந்திடமும் தோல்வி கண்டு இருந்தன.\nமற்றொரு லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியுமான ஆர்ஜென்டின 3-−0 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.\nஇந்த வெற்றியின் மூலம் ஆர்ஜென்டினா அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுவது பிரகாசமாகி இருக்கிறது. ஆர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வென்று இருந்தது. நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பிரான்சை சாய்த்து இருந்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத, மொழிகளில்லாத பொதுவான கல்வி முறையே அரசின் எதிர்பார்ப்பு\nசிங்கப்பூரின் கல்வித்திட்டம் குறித்தும் ஆராய்வுமதங்கள் மற்றும்...\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/09/blog-post_11.html", "date_download": "2019-05-23T03:05:38Z", "digest": "sha1:GBSBQIOC5RPTNKXMBGT32XPAY2V5XOC4", "length": 28051, "nlines": 241, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நரகத்தில் சில காட்சிகள்..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்\nநரகம் என்பது மிகவும் கொடியது, யாரினாலும் அதனுடைய வேதனையை தாங்க முடியாது, நரகத்தில் பலவிதமான பயங்கரமான தண்டனைகளையும் அல்லாஹ் பாவிகளுக்கு தயார் பண்ணி வைத்துள்ளான். இந்த பயங்கரமான நரகத்தைப் பற்றி அல்லாஹ்வும், நபியவர்களும் கடுமையாக எச்சரித்த பல செய்திகளை தொடராக உங்கள் சிந்தனைகளுக்கு முன் வைக்க உள்ளேன்.\nஅல்லாஹ் நரகத்தைப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறான்\n உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்\" -66:06\n\"(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது மனிதர்களையும் ��ற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது\" -2:24\n\"நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்)\" -21:98\nமேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் முதலாவது நமது குடும்பத்தை நரகத்தை விட்டு்ம் பாதுகாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட வேண்டும். நானும், எனது மனைவியும், எனது பிள்ளைகளும் குடும்பத்தோடு சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இறை கடமைகளை சரியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நரகத்தின் எரி கொல்லிகளாக பாவிகளையும்,கற்களையும் தான் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். என்பதை பயந்து கொள்ள வேண்டும்.\nமேலும் பாவிகள் மறுமை நாளில் எழுப்பப் படும் நிலையைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு எடுத்துக் கூறுகிறான்.\n\"அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்\" -17:97\nபாவிகள் மறுமை நாளில் முகம் குப்பற எழுப்பப்படுவார்கள் என்ற செய்தியை ஸஹாபாக்கள் கேட்டவுடன் யா ரஸூலுல்லாஹ் முகத்தினால் எப்படி நடக்க முடியும் என்று கேட்ட போது கால்களினால் நடக்க வைத்த அல்லாஹ் அவர்களை முகத்தினால் நடக்க வைப்பது இலகுவான காரியமாகும் என்று கூறினார்கள்.\nபாவிகளை எரிப்பதற்காக தயார் செய்துள்ள நரகத்தை பல பெயர்களில் அல்லாஹ் குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.\n\"எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் (நாரில்) புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக��கு இழிவான வேதனையுண்டு. -4:14\n) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்\" என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் (ஜஹன்னமில்)ஒன்றாகச் சேர்த்துவிடுவான். -4:140\n\"எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரக(ஜஹீம்)வாசிகள் ஆவார்கள்\" -5:10\n\"நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பை (ஸயீரை)சித்தம் செய்திருக்கின்றான்\" -33:64\n\"அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், (ஸகர்)\"நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்\" (என்று அவர்களுக்கு கூறப்படும்) -54:48\n\"அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் (நரகில்)எறியப்படுவான்\" -104:4\n\"அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும்(ளலா) நெருப்பாகும்\" -70:15\n\"அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில்(தாருல் பவாரில்) நுழையும்படி செய்தவர்களை (நபியே) நீர் பார்க்கவில்லையா\n\"(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் – இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்\" -14:29\nஅல்லாஹ்விற்கு கட்டுப்படாதவர்களை நரகத்தின் பல பெயர்களை சுட்டிக் காட்டிஎச்சரிக்கிறான்.\nநரக நெருப்பின் தாக்கம் எப்படி இருக்கும். பாவிகள் இந்த உலகில் வாழும் போதே அதை விளங்கிக் கொள்ள வேண்டும். என்பதை பின் வரும் நபி மொழி மூலம் நபியவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள். -புகாரி 3265\nஅல்லாஹ் நரக நெருப்பை எழுபது பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பகுதியை தான் உலகில் தந்துள்ளான் என்றால் பாவிகளை சுட்டெரிக்கும் நெருப்பின் தாக்கம் (வீரியம் ) எப்படி இருக்கும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த செய்தியை நபியவர்கள் கூறினார்கள்.\nநரகத்தின் ஆழத்தைப் பற்றி நாம் அறிவதற்காக வேண்டி பின்வரும் நபிமொழியை நபியவர்கள் கூறுவதை காணலாம்.\n\"ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது பயங்கரமான ஒரு சப்தத்தை கேட்டு தோழர்கள் திரும்பி பார்த்தார்கள் அப்போது நபியவர்கள் அந்த சப்தத்தை கேட்டீர்களா என்று தன் தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆம் என்று தோழர்கள் கூறினார்கள். அல்லாஹ் எழுபது ஆண்டுகளுக்கு முன் நரகத்திற்கு மேலாக ஒரு பெரிய கல்லை போட்டான் அது இப்போது தான் அடி தட்டை சேர்ந்துள்ளது என்று பதில் கூறினார்கள்\". -முஸ்லிம்\nமேலே இருந்து ஒரு கல்லை போட்டால் அது வேகமாக வரும், அதுவும் நரகத்தின் அடிதட்டை சேருவதற்கு எழுபது ஆண்டுகள் எடுத்துள்ளது என்றால் நரகத்தின் ஆழத்தை இவ்வளவு தான் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு எடுத்து காட்டப்பட்டுள்ளது.\nசுவர்கத்திற்கு எட்டு வாசல்கள் இருப்பதைப் போல நரகத்திற்கு ஏழு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.\n\"நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்\" -15:43\n\"அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்\" -15:44\nஇணை வைத்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது…\nபொதுவாக மனிதன் பாவங்களுக்கு மத்தியில் படைக்கப்பட்டுள்ளான். செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இரண்டு வழிகளை இஸ்லாம் காட்டுகிறது.முதலாவது நாம் செய்யும் அமல்கள் மூலம் பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டாவது செய்த பாவத்தை அல்லாஹ்விடம் சொல்லி அதற்கான பாவமன்னிப்பை வேண்டுவதாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களை பயன் படுத்தாதவர்கள் மறுமையில் நஷ்டவாளிகளாகும். குறிப்பாக அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் பாவமன்னிப்பு கேட்காமல் மரணித்துவிட்டால் அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது.\n\"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்\" -4:48\nஎனவே உலகத்தில் பாவம் செய்பவர்கள் அவரவர்களின் பாவங்களுக்கு ஏற்ப என்ன, என்ன, தண்டனைகள் வழங்கப்படவுள்ளனர் என்பதை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் அடுத்த இதழில் கவனிப்போம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஅடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாம...\nஇந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமை...\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்...\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமார்க்கத்தில் எது சில்லரை விடயம்\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியத��... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/219119.html", "date_download": "2019-05-23T03:46:54Z", "digest": "sha1:SYOYBCAT6TPPCSYL2NWZSNRSCFZR7CBG", "length": 7759, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "++திடுக்கிடும் திருப்பங்கள்++பாகம் 5++ - சிறுகதை", "raw_content": "\nபக்கென்று பயம் இவன் நெஞ்சை அடைத்தது..\nஅவர்கள் பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்...\nஅவர்கள் நடந்து வருகிறார்களா இல்லை பறந்து வருகிறார்களா என்று கூட தெரியவில்லை...\nஆனால் நடப்பது போல சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது...\nஎன இவன் யோசிக்கும் முன்னே..\nஅவர்கள் அருகிலேயே வந்து விட்டார்கள்..\nஇவனுக்கு மூச்சை அடைப்பது போன்று இருந்தது... மயக்கம் வருவது போல இருந்தது...\nஅவர்களோ இவனை கண்டு கொண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை...\nநான்கு கண்களிமே ஒரு வித தீர்க்கத்துடன் எதையோ சாதிக்க செல்வது போல முன்னோக்கி பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார்கள்....\nஇவனுக்கு நினைவுகள் தப்பி உறக்கம் வருவது போல இருந்தது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Nov-14, 4:33 pm)\nசேர்த்தது : அ வேளாங்கண்ணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/07/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%C2%AD%E0%AE%B5/", "date_download": "2019-05-23T03:28:06Z", "digest": "sha1:GXEH5LN32LJ3BZGAXGMGXZFPOSM2LPRA", "length": 24121, "nlines": 319, "source_domain": "lankamuslim.org", "title": "பாரிய சமூக விரோத குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை என்ற தீர்மானத்தை வரவேற்கிறோம். அஸ்­கி­ரிய, மல்­வத்து பீடங்கள் | Lankamuslim.org", "raw_content": "\nபாரிய சமூக விரோத குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை என்ற தீர்மானத்தை வரவேற்கிறோம். அஸ்­கி­ரிய, மல்­வத்து பீடங்கள்\nநாட்டு மக்­களின் பொது நல­னுக்­காக குற்­றங்­களை தடுக்­கவும் சமூ­கத்தை நல்வழிப்­ப­டுத்­தவும் கடு­மை­யான சட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வதில் தவ­றில்லை என இலங்­கையின் பிர­தான பெளத்த பீடங்­க­ளான அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநாயக்க பீடங்கள் தெரி­வித்­துள்­ளன.\nபெளத்த கொள்­கையின் மேலா­திக்கம் இருந்த போதிலும் சமூக சிந்­த­னைக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்­டிக்­கட்­டி­யுள்­ளனர். போதைப்­பொருள் கடத்தல் மற்றும் அத­னுடன் கூடிய பாரிய குற்­றங்­களை செய்யும் சிறைக்கைதி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கப்­ப­டு­வது குறித்து சமூ­கத்தில் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் பெளத்த பீடங்கள் இதனைக் குறிப்­பிட்­டுள்­ளன.\nஇது தொடர்பில் அஸ்­கி­ரிய பீட ஆவ­ண­வாக்கல் அதி­காரி வன மெத­கம தம்­மா­னந்த தேரர் கூறு­கையில்,\nநாட்டு மக்­களின் நலன்­களை கருத்தில் கொண்டு அவர்­களை பாது­காக்க சட்­டங்கள் தேவைக்­கேற்ப பிர­யோ­கிக்­க­பட வேண்டும். மன்னர் கால­மாக இருந்­தாலும் சரி அல்­லது நிகழ்­கால ஆட்­சி­யாக இருந்­தாலும் சரி அதில் மக்கள் நலன் சார் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் முதன்மை கட­மை­யாகும்.\nகுற்­றங்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுத்தால் மட்­டுமே நாட்­டுக்கு நன்­மை­யையும் மக்கள் மத்­தியில் அமை­தியும் ஒழுக்­கமும் உரு­வாகும். இந்த இடத்தில் பெளத்த தர்மம் என்­பதை விடவும் நாட்­டினை நல்­வ­ழிப்­ப­டுத்த பெளத்த தலை­மைகள் என்ன செய்ய வேண்டும் என்­பதை சிந்­திக்­கவும் வேண்டும் எனக் குறிப்­பிட்டார்.\nஇது குறித்து அஸ்­கி­ரிய பீட அனு­நா­யக தேரர் திவுல்­கும்­புரே விம­ல­தம்ம தேரர் கூறு­கையில், நாட்டின் ஆட்சி பெளத்த கொள்­கையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டாலும் கூட நாட்டின் நன்மை, மக்­களின் பாது­காப்பு என்ற விட­யத்தில் பெரும்­பான்மை மக்­களின் நிலைப்­பாடு, பெரு­ம­ள­வி­லான மக்­களின் எண்ணம் என்­ப­வற்றை கருத்தில் கொண்டு அதிக நன்மை ஏற்­படும் தீர்­மா­னங்­களை கையாள வேண்டும்.\nஜனா­தி­பதி பெளத்த தர்ம கொள்­கைக்கு அமைய நடந்­து­கொள்ளும் நப­ராக இருந்­தாலும் கூட இப்­போது சமூக நலன் கருதி சில தீர்­மா­னங்­களை எடுத்­துள்ளார். இதில் பாரிய சமூக விரோத குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினை அவர் முன்­வைத்­துள்ளார். இதன் மூலம் நாட்டின் மோச­மான சம்­ப­வங்கள் குறை­வ­டைந்து அதன் மூல­மாக ஒழுக்­க­மான, அமை­தி­யான, அனைத்து மக்­களும் வாழக்­கூ­டிய சூழ்­நிலை ஒன்றி உரு­வாகும் என அவர் எண்­ணு­வ­தாக நாம் கரு­து­கின்றோம்.\nஅவ்­வாறு சட்ட ரீதியில் இறுக்­க­மான நகர்­வு­களை முன்­னெ­டுப்­பது அவ­ரது கட­மை­யாகும். ஆகவே சில சந்­தர்ப்­பங்­களில் மத கொள்­கைக்கு அப்பால் சமூ­க­நல நற்சிந்தனை எமக்கு வர வேண்டும். ஆகவே இவ்வாறு சமூகத்தை சீரழித்து மக்களின் அமைதியை கெடுக்கும் ஒரு சில நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படுவது சமூகத்துக்கு ஆரோக்கியமானதாக அமையும் என நினைக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.\nபாரிய சமூக விரோத குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை என்ற தீர்மானத்தை வரவேற்கிறோம். அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநா­யக்க பெளத்த பீடங்கள். பாரிய சமூக விரோத குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை என்ற தீர்மானத்தை வரவேற்கிறோம். அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநா­யக்க பெளத்த பீடங்கள்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இஸ்ரேல் குடியேற்றங்களுக்கு அயர்லாந்து வர்த்தக தடை\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்\nஅரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகாத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது\nபெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nதேர்தலில் வெற்��ிபெறுவது எப்படி ஹக்கீம் 'போராளிகளுக்கு' பயிர்ச்சி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஜூன் ஆக »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 4 weeks ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/40380-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-23T04:00:02Z", "digest": "sha1:HRDGFPS5LFWHYZVOKGLGXFW67DBER45N", "length": 11576, "nlines": 122, "source_domain": "lankanewsweb.net", "title": "\"நேர்கொண்ட பார்வை\" திரைப்படத்தின் போஸ்டர் - Lanka News Web (LNW)", "raw_content": "\n\"நேர்கொண்ட பார்வை\" திரைப்படத்தின் போஸ்டர்\nஹிந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தல அஜித்குமார் நடிக்கிறார்.\nஇந்த திரைப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கி பிரபலமான வினோத் இயக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.\nஇந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அஜித்குமார் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். 3 பெண்கள் ஒரு பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடுகிறார் அஜித்குமார்.\nஅப்போது அந்த பெண்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன. அவற்றில் இருந்து காப்பாற்றி கோர்ட்டு மூலம் அந்த பெண்களுக்கு எப்படி நியாயம் வாங்கி கொடுக்கிறார் என்பது கதை. இந்த படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.\nஇந்த நிலையில் திரைப்படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைத்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.\nஅஜித்தின் தோற்றத்தையும் வெளியிட்டனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் 2வது போஸ்டர், 3வது போஸ்டர் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.\nபடத்தின் தலைப்பு குறித்து நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறும்போது, “நேர்கொண்ட பார்வை\" தலைப்பை பாரதியாரின் பாடலில் இருந்து எடுத்துள்ளனர். அந்த பாடல் புதுமைப்பெண்களை பற்றி பேசியது. படத்துக்கு இதைவிட சிறந்த தலைப்பு இருக்க முடியாது” என்றார்.\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ��லபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி…\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nதம்மிக்க குறித்து ரணிலிடம் கேட்டறிய எடுத்த முயற்சி தோல்வி\nபிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது…\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nமாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...\nபிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு...\nஇலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/complaint-against-vijay-fans-by-karunakaran-htm/", "date_download": "2019-05-23T03:04:42Z", "digest": "sha1:YRZQWEWMTKKCTMJVY7LDXOQ42U5TYA3M", "length": 9059, "nlines": 104, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யை சீண்டியதால்..விஜய் ரசிகர்கள் செய்த செயல்..பயந்துபோய் கருணாகரன் எடுத்த அதிரடி முடிவ��.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விஜய்யை சீண்டியதால்..விஜய் ரசிகர்கள் செய்த செயல்..பயந்துபோய் கருணாகரன் எடுத்த அதிரடி முடிவு.\nவிஜய்யை சீண்டியதால்..விஜய் ரசிகர்கள் செய்த செயல்..பயந்துபோய் கருணாகரன் எடுத்த அதிரடி முடிவு.\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.\nவிஜய் ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று ட்வீட் செய்தார் நடிகர் கருணாகரன். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வந்ததால் விஜய் ரசிகர்களை அடிமைகள் என்றும் கூறியிருந்தார் கருணாகரன்.\nவிஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். அத்தோடு நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.\nதொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு நடிகர் கருணாகரனுக்கும் வாக்குவாதம் முற்றிப்போக ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 8) புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleயார் என்ன சொன்னா என்ன.. மெர்சல், சர்கார் இசை வெளியீட்டில் விஜய்யிடம் இந்த விஷயத்தை கவனித்தீர்கள்\nNext articleசெல்பி கேட்ட ரசிகர்கள்.. குணமா, அன்பா சொன்ன அஜித். குணமா, அன்பா சொன்ன அஜித்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nவிஜய் 63 படத்தின் சாட்டிலைட் வியாபாரம் செய்த சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/serial-actress-nilani-children/", "date_download": "2019-05-23T03:42:44Z", "digest": "sha1:7G3WAOTSHHR2X3YBPLASX3U74KCBB7U6", "length": 8944, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நிலானியின் இரண்டு குழந்தைகள் இவர்கள் தான்.! வெளிவந்த ரகசிய புகைப்படம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நிலானியின் இரண்டு குழந்தைகள் இவர்கள் தான்.\nநிலானியின் இரண்டு குழந்தைகள் இவர்கள் தான்.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சீரியல் நடிகை நிலானியால், காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நடிகையான நிலானி பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக நிலானிக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.\nஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது பழக்கமும் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால், சில பல காரணத்தால் நிலானி, காந்தி லலித்குமாரிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காந்தி லலித்குமார் தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.\nஇந்த சம்பவத்தையடுத்து காவல் துறையினர் நிலானி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளது. இதில் முதற்கட்ட விசாரணையில் சீரியல் நடிகை நிலானி ஏற்கனவே திருமணமானவர் என்று திடுக்கிடும் தகவல் தெரியவந்துளளது.\nகாந்தி லலித்குமாரின், தற்கொலையை பற்றி விசாரிக்க சென்னை வளசரவாக்கத்திலுள்ள நிலானியின் வீட்டிற்கு இன்று போலீசார் சென்றுள்ளனர். ஆனால், அங்கு நிலானி இல்லை, அவரது வீட்டில் இரண்டு குழந்தைக���் மட்டுமே இருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் நடிகை நிலானிக்கு ஏற்கணமே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.\nPrevious articleதெருவில் நைட்டியுடன் சண்டை.. மகள் மீது போலீசில் புகார் கொடுத்த விஜயகுமார் மகள் மீது போலீசில் புகார் கொடுத்த விஜயகுமார் \nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nமுதன் முறையாக தன் மகள், மகனை வெளிக்காட்டிய மா.கா.பா ஆனந்த..\nதமிழக அரசு அதிரடி முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/20/jaipure.html", "date_download": "2019-05-23T02:41:42Z", "digest": "sha1:UOO4X7TOEHKTYZC257FTANPANBHTFBIG", "length": 13273, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | NEW DELHI: US President Bill Clinton arrived at the Indira Gandhi International Airport here on Sunday night - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n1 min ago தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\n9 min ago அந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\n10 min ago நல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\n17 min ago வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக தாமரை வடிவிலான இனிப்புகள் ஆர்டர்\nMovies கல்யாணம் முடிவாயிருச்சு... இப்போ ஐ லவ் யூ சொல்லாம போனாதான் என்னவாம்....\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளு���்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nடெல்லியிலிருந்து டாக்கா சென்றார் கிளிண்டன்\nஅமெக்க அதிபர் கிளிண்டன், ஐந்து நிாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 8.35க்கு டெல்லி வந்து சேர்ந்தார்.\nடெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நலையத்தில் கிளிண்டன் வந்த \"ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் வந்து இறங்கியது. விமானத்திலிருந்து, மகள் செல்சியாவுடன், கிளிண்டன், புன்னகை பூத்தவாறு, கைகளை அசைத்தவாறு இறங்கினார்.\nகிளிண்டனை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், இணை அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா ஆகியோர் வரவேற்றனர். கிளிண்டனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவிமான நலையத்திலிருந்து நிேராக ஹோட்டர் மெளயா ஷெரட்டனுக்கு கிளிண்டன் சென்றார். கிளிண்டனுடன், மகள் செல்சியா, மாமியார் டோரத்தி ரோதம் ஆகியோரும் வந்தனர்.\nடெல்லியிலிருந்து, திங்கள்கிழமை காலை கிளிண்டன், வங்கதேச தலைநிகர் டாக்கா சென்றார். அதிகாலையில் அவர் சிறப்பு விமானத்தில் சென்றதாக அமெக்க தூதரக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெவித்தார்.அங்கு ஒரு நிாள் பயணத்தை டித்துக் கொண்டு இரவு மீண்டும் டெல்லி வருகிறார்.\nராஜஸ்தான் மாநலம் ஜோத்பூல் நிடக்கும் ஹோலி நகழ்ச்சியில் கிளிண்டனின் மகள் செல்சியா கலந்து கொள்கிறார். ஜோத்பூர் மகாராஜா கஜ் சிங்கின் குடும்பத்தினருடன் அவர் ஹோலி கொண்டாடுகிறார். செல்சியாவுடன், பாட்டி டோரத்தி ரோதம் உடன் செல்கிறார்.\nஇவர்களுடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், அமெக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட் ஆகியோரும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/9018.html", "date_download": "2019-05-23T04:02:26Z", "digest": "sha1:3QH2BKLQD33OZSJN23FNUNPDWGZCQLHN", "length": 15835, "nlines": 89, "source_domain": "www.tamilseythi.com", "title": "தாய்ப்பாலை நிறுத்துவது எப்படி? கேள்வியும் மருத்துவரின் விளக்கமும். – Tamilseythi.com", "raw_content": "\nகுழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் அந்தத் தருணம்தான், ஒவ்வொரு பெண்ணும் தன்னுள் இருக்கும் தாய்மையை முழுவதுமாக உணர்கிறாள். குழந்தை பிறந்தவுடன் தாயின் உடலில் சுரக்க ஆரம்பிக்கும் தாய்ப்பால் என்னும் உயிர் உணவு, அந்தக் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து, ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் தானே சுரக்க ஆரம்பித்ததுபோல தானே சுரப்பை நிறுத்திக்கொள்வதில்லை. குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குப் பின்போ, சில காலம் கழித்தோ, திட உணவுகளைக் குழந்தை உண்ண ஆரம்பிக்கும். அந்த நேரத்தில், தாய்ப்பால் சுரப்பை நிறுத்துவது, ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் சவால். அந்தச் சாவலை எதிர்கொள்வதற்கான அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார், மகப்பேறு நல மருத்துவர் ஆனந்த் பிரியா.\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி\n`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்\nகுழந்தை பிறந்ததும் தாய்மார்களின் உடலில் புரோலாக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தானாகவே சுரக்க ஆரம்பிக்கும். இதுதான் பால் சுரப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் பெண் உடலில் சுரக்கும் முதல் பாலான, சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை தரவல்லது. சில தாய்மார்கள் பால் ஊறவில்லை என்று கூறுவது உண்டு. இதற்கு வாய்ப்பே இல்லை. தாயின் மார்புக்காம்பில் குழந்தையானது சரியான முறையில் வாய்வைத்து பாலை குடிக்கக் குடிக்க, பால் ஊறிக்கொண்டே இருக்கும்.\nதாய்மார்கள் சாப்பிடும் உணவுக்கும் பால் சுரப்புக்கும் பெரிய அளவு சம்பந்தம் இல்லை. இந்த உணவுகளைக் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எதுவுமில்லை. பிறந்த குழந்தையின் குடல் சிறிதாக இருக்கும் என்பதால், சிறிது பால் குடித்தாலே வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால், குழந்தையின் பசி தீர்ந்துவிட்டது என எண்ணிவிட வேண்டாம். பிறந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு 8 அல்லத�� 10 முறையாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எனக் கணக்கு வைத்துக்கொள்ளலாம். மாதங்கள் செல்லச் செல்ல தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை என்றோ, குழந்தை பசிக்கு அழும் வேளையிலோ கொடுக்கலாம்.\nகுழந்தைப் பிறந்தது முதல் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதில், குழந்தைப் பிறந்த ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதும். அதன்பிறகு, திட உணவுகளைச் சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்தலாம். அப்போது, தாய்ப்பால் அளவைக் குறைக்க ஆரம்பிக்கலாம். குழந்தையின் ஒரு வயதுக்குப் பிறகு, ஒருநாளைக்கு மூன்று முறை மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதைப் பழக்கப்படுத்துங்கள். குழந்தைகளும் திட உணவைச் சாப்பிட ஆரம்பித்ததால் தாய்ப்பால் குடிப்பதை குறைத்துக்கொள்வர். இந்தச் சமயத்தில் தாய்மார்களுக்கு, பால் கட்டுதல், பால் கசியுதல், மார்பு தசை இறுகுதல், மார்பில் கூச்சம் போன்றவை ஏற்படும். அப்போது, எக்காரணம் கொண்டும் சுரக்கும் பாலை பிழிந்து வெளியேற்ற கூடாது. இதனால், தாய்மார்களுக்குத்தான் எனர்ஜி அளவு குறையும். அதற்குப் பதில், பாலை பம்ப் செய்யும் கருவி மூலம் பம்ப் செய்து, குழந்தைக்குப் பாட்டிலிலோ, ஸ்பூன் மூலமாகவோ புகட்டலாம். பால் கட்டும் சமயத்தில் காய்ச்சல், உடல் சோர்வு, வலி போன்றவை ஏற்படும். இந்தச் சமயத்தில் வீட்டு வைத்தியங்களைத் தவிர்த்து, மருத்துவரை அணுகுவதே நல்லது.\nகுழந்தைக்குத் தாய்ப்பாலை நிறுத்துவது என்று முடிவுசெய்ததும், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டும் தாய்ப்பால் புகட்டுங்கள். பெண்கள் நல மருத்துவரை அணுகி, உங்கள் உடல் நலனுக்கு ஏற்ப அவர்கள் அளிக்கும் தாய்ப்பால் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரையை வாங்கி உபயோகியுங்கள். மல்லிகைப்பூவைக் கட்டுவது, வேப்பிலை தேய்ப்பது போன்ற மூடபழக்கவழக்கங்களை பின்பற்றாதீர்கள். தாய்ப்பாலை நிறுத்த மாத்திரை எடுத்துக்கொண்டால், அடுத்த குழந்தைக்குப் பால் சுரக்காது போன்ற கருத்துகளைத் தயவுசெய்து நம்ப வேண்டாம்.\nதாய்ப்பால் நிறுத்துவதற்கான மாத்திரையை எடுத்துக்கொண்டாலும் பால் சுரப்பது உடனே கட்டுப்படாது. குறைந்தது 3 முதல் 5 நாள்கள் ஆகும். அரிதாக சிலருக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பால் சுரப்பு இருக்கும். இதனை Galactorrhoea என்பார்கள். இது, ஹார்மோன் பிரச்னை. புரோலாக்டின் ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பிட்யூட்டரி ஹார்மோன் போன்ற ஹார்மோன் சுரப்புகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தாய்ப்பாலை நிறுத்திய பல வருடங்களுக்குப் பிறகும் இப்படி ஏற்படும். ஹார்மோன்களில் ஏற்படும் பிரச்னையைத் தவிர்த்து, வேறு காரணங்களால் இது ஏற்படாது. புரோலாக்டின் ஹார்மோன் மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்னை குறைபாடுகளுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இதைக் குணப்படுத்திவிட முடியும். பிட்யூட்டரி ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தாலும், மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை பிட்யூட்டரியில் கட்டி இருந்தால், அறுவைசிகிச்சை மூலம்தான் சரிசெய்ய முடியும்.\nகுழந்தைக்குத் தாய்ப்பாலை அளிக்கும் சமயத்தில், பெண்கள் நிறையத் திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது, அவர்கள் உடலில் தண்ணீரின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க உதவும். அதேபோன்று தாய்ப்பால் நிறுத்திய பிறகும், கீரைகள், பேரீட்சை, காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வதால் இழந்த எனர்ஜியைப் பெற்று ஆரோக்கியமாகச் செயல்பட முடியும்.\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி – போலீஸ் விசாரணையில் தாய்\n`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/16/109599.html", "date_download": "2019-05-23T02:43:13Z", "digest": "sha1:QFH5CXUBHGL3IRZGKCLNODHSHGZNN56P", "length": 19795, "nlines": 208, "source_domain": "thinaboomi.com", "title": "ஒரு நாள் முன்பாகவே பிரச்சாரத்துக்கு தடை: பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - மம்தா", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nஒரு நாள் முன்பாகவே பிரச்சாரத்துக்கு தடை: பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - மம்தா\nவியாழக்கிழமை, 16 மே 2019 அரசியல்\nகொல்கத்தா, பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் 19-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலத்தில் அமித்ஷா ஊர்வலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு பெரிய வன்முறை வெடித்தது. இதனையடுத்து அரசியல் சட்டப்பிரிவு 324-ஐ கையிலெடுத்த தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 16-ம் தேதி இரவு 10 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.\nமம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறைகளை உருவாக்கியுள்ளார், வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வருத்தப்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் விடுத்தார். அதன் விளைவுதான் பிரசாரத்திற்கு ஒருநாள் தடையா வங்க மக்கள் பயப்பட மாட்டார்கள்.\nநான் மோடிக்கு எதிராக பேசுவதால்தான் மேற்கு வங்கம் இலக்காக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை பா.ஜனதா நடத்துகிறது. இது இதுவரையில் இல்லாத ஒருநடவடிக்கையாகும். நேற்று வன்முறையே அமித் ஷாவால் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அமித்ஷாவிற்கு நோட்டீஸ் விடுக்காதது ஏன் பிரசாரம் செய்ய தடை விதிக்காதது ஏன் பிரசாரம் செய்ய தடை விதிக்காதது ஏன் குண்டர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தார்கள், அவர்கள் காவி நிறம் அணிந்துக்கொண்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளனர்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இருந்த வன்முறைகளை உருவாக்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் முடிவு நியாயமற்றது, அரசியல் ரீதியாக ஒருசார்பானது.\nமேலும் பேசுகையில், பிரதமர் மோடி உங்களால் உங்கள் மனைவியையே கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எப்படி நாட்டை கவனித்துக் கொள்வீர்கள் எனக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மாயாவதி இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்ததால், தனிமனித தாக்குதலில் தரம் தாழ்ந்து விட்டார் என பா.ஜனதா விமர்சனம் செய்தது. இப்போது மம்தாவும் அதுபோன்று பேசியுள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்��ு அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு உறுதி செய்தது இலங்கை அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-23T04:05:33Z", "digest": "sha1:IX5HGNKN4H5AUX6AW3WSWHFEBHOHF3U4", "length": 17404, "nlines": 225, "source_domain": "www.jakkamma.com", "title": "உலக நாத்திகர் மாநாடு: இன்று கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் / சமூகம் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஉலக நாத்திகர் மாநாடு: கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு\nஅயல்நாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nதிராவிடர் கழகம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மையம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து 3 நாள்களுக்கு இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் தொடக்க விழா, திருச்சி கே.சாத்தனூரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பேசியது:\nஎழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளில் ஒன்றாக இருப்பதும் நாத்திகம். வர்ணாசிரம கொள்கையால் மக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்து ஏற்றத்தாழ்வு, பாகுபாடு, தீண்டாமை, பெண்அடிமையை ஊக்குவிப்பதை எதிர்ப்பதாகும். மனித குலம் அனைவருக்கும் சரிநிகர் சமம். உலகம் முழுவதும் ஒரே சமூகம், ஒரே மனிதம் என்பதை நோக்கி செயல்படுவதாகும். உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகள் இருந்தாலும், இந்தியாவில் அதிகமாக உள்ளது. அவற்றை அகற்றுவதற்கான அரணாக இந்த மாநாடு அமைந்துள்ளது என்றார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா: நாத்திகத்தை நாடும் பலரும் தங்களுக்கு கடும் இன்னல்கள் வரும்போது நாத்திக மறுப்பாளர்களாகவும், கடவுள் ஏற்பாளர்களாகவும் மாறும் நிலை உள்ளது.\nஆனால், திஹார் சிறையில் இருந்த காலத்தில்தான் நான் தீவிர நாத்திகராக மாறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி தொடரப்பட்ட 2 ஜி வழக்கின் காரணமாகத்தான் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளேன். பகுத்தறிவுதான் என்னை பக்குவப்படுத்தியது என்றார்.\nஇதில், திராவிடர் ��யக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலர் சுப. வீரபாண்டியன், விஜயவாடா நாத்திகர் மைய இயக்குநர் கோ. விஜயம், பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றிய முதன்மைச் செயலர் அலுவலர் கேரி மெக்லேலன்ட், ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓ.கேசி, புணேவில் உள்ள அந்தஸ்ரத்தா நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல், அமெரிக்க நாட்டு நாத்திகக் கூட்டணி அமைப்பின் ரஸ்தம் சிங், வரியியல் வல்லுநர் ச. ராஜரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nமுன்னதாக படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கி. வீரமணி, ச. ராஜரத்தினம், சுரேந்திர அஜ்நத், பெரியார் எழுதிய 5 நூல்கள் வெளியிடப்பட்டன.\nஇதன்தொடர்ச்சியாக, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு 2 அமர்வுகளில் விவாதம் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வுகள், சனிக்கிழமை (ஜன.6) காலை தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறுகிறது.\nமாலையில் திருச்சி பெரியார் மாளிகையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பேசுகின்றனர். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருச்சி சிறுகனூரில் மரக்கன்றுகள் நடும் விழா, தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா, தமிழர் திருநாள் கொண்டாட்டங்களுடன் மாநாடு நிறைவு பெறுகிறது.\nஇதில், அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், பகுத்தறிவாளர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.\nTags: உலக நாத்திகர் மாநாடுதமிழ்நாடு அரசியல்தமிழ்நாடு சமூகம்தமிழ்நாடு/நிகழ்வுகள்\nஉத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் சாவு\nஇலங்கையில் கடந்த ஆண்டில் மாத்திரம் எயிட்ஸ் நோயினால் 200 பேர் உயிரிழப்பு : மு.திலிப்\nமுதலமைச்சர் அறையில் பணி தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி\nNext story திருக்காளத்தியப்பரின் 100 கிலோ தங்க கட்டி டெபாசிட்\nPrevious story டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 46 பேர் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n jump4love love swans new News personal essay writers rose brides russian brides russiansbrides russiansbrides.com score Small Payday Loan Companies ukraine date Uncategorized victoria brides Write My Essay Writing an Essay Help Writing Services Writing tips бет-моби அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodbro.com/category/vijay/", "date_download": "2019-05-23T03:55:22Z", "digest": "sha1:QGKQ5HIEXEYOWEJWA45VBR6ISDQNDYHQ", "length": 9390, "nlines": 105, "source_domain": "www.kollywoodbro.com", "title": "vijay Archives - kollywoodbro", "raw_content": "\nபாலிவுட் படத்தில் நடிக்கிறார் விஜய் இயக்குனர் ஷங்கர் என்ன படம் தெரியுமா\nதளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படத்தின் பிறகு மீண்டும் இயக்குனர் அட்லீ உடன் படம் நடித்து வருகிறார் . இப்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது அதாவது பாலிவுட் படமான க்ரிஷ் 4 படத்தை இயக்குனர் ஷங்கர் எடுக்க போகிறாராம்...\nவிஜய் அவர்களை பற்றி பேசியது வருத்தமாக உள்ளது – dd\nவிஜய் அவர்களின் ரசிகர் கூட்டம் அனைவரும் அறிந்தது விஜய் ரசிகர்களை ஆசைக்கு இணைய தளபதி விஜய் அவர்கள் சில சில நேரங்களில் போட்டோ எடுத்து அவர்களுக்கு சாப்பாடு பரிமாறுவர் விஜய் அவர்கள் மக்கள் மற்றும் இன்றி பல பிரப��ம் அவருக்கு...\nமிக பெரிய நடிகர் விஜய் 63 படத்தில் இணைகிறாரா \nதேறி மெர்சல் என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ அவர்கள் . இப்பொழுது தளபதி விஜய் அவர்களின் உடன் 3வது படமாக ags நிறுவனம் தயாரிக்கும் படம் தான் விஜய்63 இந்த படத்தில் நடிக இருக்கும் அனைவரின்...\nவிஜய் 63 படத்தின் பாடல் வரி கேட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி பதில் சொன்ன பாடலாசிரியர் மெர்சலான பதில்\nசர்க்கார் படத்தின் வெற்றி தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் அட்லீ உடன் இணைந்து படம் நடித்து கொண்டு இருக்கிறார் முன்னதாக தளபதி விஜய் அவர்கள் அட்லீ உடன் மெர்சல் என்னும் வெற்றி படத்தை கொடுத்தார் அந்த படம் பல...\nதளபதி 63 படத்தில் நடிக்கும் சிறுவன் (கப்பிஸ்)\nதளபதி விஜய் நடிக்கும் 63 படத்தில் நடிக இருக்கும் ஒரு ஏழை சிறுவன் அவர் வேற யாரும் இல்லை விஜய் டிவி சூப்பர்சிங்கர் பாடும் கப்பிஸ் எனும் சிறுவன் தான் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்கா கப்பிஸ்...\nயாரும் செய்யாத சாதனை படைத்தார் விஜய் என்ன சாதனை தெரியுமா \nவிஜய் பாடல்கள் எப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் ஏனெனில் விஜய் நடனம் மிகவும் அற்புதமாக இருக்கும் அதே போல் விஜய் நடித்த பாட்டுக்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆகும் இருக்கும் இப்பொழுது தமிழ் சினிமாவில் எந்த...\nவிஜய் 63 படத்தின் பாடல் வரி கேட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி பதில் சொன்ன பாடலாசிரியர் மெர்சலான பதில்\nசர்க்கார் படத்தின் வெற்றி தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் அட்லீ உடன் இணைந்து படம் நடித்து கொண்டு இருக்கிறார் முன்னதாக தளபதி விஜய் அவர்கள் அட்லீ உடன் மெர்சல் என்னும் வெற்றி படத்தை கொடுத்தார் அந்த படம் பல...\nரசிகர்களுக்காக தன் உடலை வருத்திக்கொள்ளும் விஜய்\nவிஜய் சர்க்கார் படம் வந்து பல சாதனைகள் படைத்தது அது மட்டும் இன்றி பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் உடன் படம் வெற்றியை படைத்தது விஜய் இப்பொழுது தெறி மற்றும் மெர்சல் என்றும் இரண்டு வெற்றி படங்களை கொடுத்த...\nவிஜய் வைத்து முதல்வன் 2 எடுப்பேன் ஷங்கர் அதிரடி\nவிஜய் அவர்களை வைத்து நண்பன் என்னினும் மெகா ஹிட் ஆனா படத்தையே இயக்கிய ஷங்கர் இப்பொழுது ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார் ஆதாவது ஒரு பேட்டியில் முதல்வன் 2 பாகம் விஜய் அவர்களை வைத்து எடுப்பீர்களா என்ற கேள்விக்கு ஷங்கர்...\nஅட்லீ தொடர்ந்து விஜய் யாரு உடன் கைகோர்க்க போகிறார் னு தெரியுமா\nதெறி மற்றும் மெர்சல் என்ன பல வெற்றி படங்களை கொடுத்த அட்லீ உடன் தான் அதே தா படம் கமிட் ஆகியிருக்கிறார் இப்பொழுது விஜய் 64 படத்தை தளபதி ,நாயகன்.செக்க சிவந்த வானம் படங்களை இயக்கிய தமிழ்நாட்டின் மிக...\nஅடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்\nதல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால் – மரண மாஸான அப்டேட் ....\nதல 59 தீம் Song சொல்லிய யுவன் ஷங்கர் ராஜா செம அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/12/anti-theft-alarm-can-prevent-your-phone.html", "date_download": "2019-05-23T03:12:50Z", "digest": "sha1:TZ7OOXCEYPJSJTHKYDMVO2J7342ZDXBQ", "length": 7236, "nlines": 106, "source_domain": "www.meeran.online", "title": "Anti-theft alarm can prevent your phone from being stolen or lost - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/12/tneb-tangedco-exam-notes-2108.html", "date_download": "2019-05-23T03:27:52Z", "digest": "sha1:LIXWQCPFODZQPXGUYQWQLMT6TJZGJAK6", "length": 6097, "nlines": 107, "source_domain": "www.meeran.online", "title": "#TNEB #TANGEDCO #EXAM #NOTES 2108 - Meeran.Online", "raw_content": "\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம்\n👍🌹உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்🌹\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/09/blog-post_11.html", "date_download": "2019-05-23T03:05:25Z", "digest": "sha1:K7GP62T26A5JAC2SDL4VZDR26TQBPYPY", "length": 18680, "nlines": 207, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி March 13, 2016 அல்குர்ஆன்\n'இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) 'தாகூத்'தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ' (2:256)\n'லா இக்ராஹ பித்தீன்' மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாத்தை ஏற்றவர் தொழுமாறு கட்டாயப்படுத்தப்படுவார். ஸகாத் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவார். இஸ்லாமிய கடமைகளைப் பேணுமாறும், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுமாறும் வலியுறுத்தப்படுவார். ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிறரை இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப் படுத்���ுவதை இஸ்லாம் தடுத்துள்ளது.\n'உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.' (109:6)\nஉங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்பது இஸ்லாத்தின் சுலோகமாகும்.\n'லனா அஃமாலுனா வலகும் அஃமாலுகும்:'\n'எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு' (28:55, 42:15) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.\n'சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) உதவி தேடினால் முகங்களைப் பொசுக்கி விடும் உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். பானத்தில் அது மிகக் கெட்டது. மேலும், அது மிகக்கெட்ட வசிப்பிடமாகும்.' (18:29)\nவிரும்பியவர் ஏற்கலாம், விரும்பியவர் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுத்தவர்கள் மறுமைப் பேற்றைப் பெற முடியாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். இந்த அடிப்படையிலும் இஸ்லாத்தைப் போதிக்கலாம். யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.\nஇஸ்லாத்தை ஏற்குமாறு யாரையும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை என்பதற்கு இஸ்லாம் அழகான காரணத்தையும் கூறுகின்றது.\nவழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. சாதாரண அறிவுள்ளவனும் சிந்தித்தால் இஸ்லாம் சொல்லும் கருத்துத்தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இஸ்லாம் சத்தியமானது என்பதால் அதை ஏற்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. சிந்தனை உள்ளவன் உண்மையைத் தானாகவே ஏற்றுக் கொள்வான்.\nசிலை வணக்கம் அறிவீனமானது. பலதெய்வ நம்பிக்கை மூடத்தனமானது. ஜாதி வேறுபாடு என்பது பகுத்தறிவுக்கும், மனித நேயத்திற்கும் முரணானது என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்த பின்னும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவனை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை விட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இஸ்லாத்தில் உளத்தூய்மை என்பது முக்கியமான தாகும். நிர்ப்��ந்தத்திற்காக ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, இஸ்லாம் நிர்ப்பந்த மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பாதுகாக்க வாள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதைப் பரப்புவதற்கு வாள் பயன் படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தவும் கூடாது இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா போர்களே நடக்காத இந்தோனேசியா பகுதிகளில்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கட்டுக் கதையே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கூற்றாகும். இஸ்லாம் இந்த சிந்தனைக்கே எதிரானது என்பதை இந்த வசனத்தின் மூலம் உறுதியாக அறியலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nகுர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா\nவலை பின்னும் சிலந்தி ஆணா\nதொழும் போது முன்னால் தடுப்பு\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய...\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இ...\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த ...\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த ...\nஅலுவலகத்தில் ஆரோக்கியம் காக்க வழிகள் 10\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/20-9-3.html", "date_download": "2019-05-23T03:00:43Z", "digest": "sha1:HCHHICRGXLCJS5OEJIRJUOH2VODMM4D4", "length": 8197, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "சவுக்கடி இரட்டைக் கொலைக்கு பயன்படுத்திய கோடரி மீட்பு, சுமார் 20 பேரிடம் விசார​ணை - 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு - 3 பேர் கைது | Sakaramnews", "raw_content": "\nசவுக்கடி இரட்டைக் கொலைக்கு பயன்படுத்திய கோடரி மீட்பு, சுமார் 20 பேரிடம் விசார​ணை - 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு - 3 பேர் கைது\nமட்டக்களப்பு சவுக்கடி தாய் மற்றும் மகன் ஆகிய இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக இதுவரை 20 இற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் 9 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும் 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனிடையே கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் புதர்கள் நிறைந்த பகுதியில் இருந்து உடைந்த நிலையில் கோடரி ஒன்றினையும் மீட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பொலிஸார் மற்றும் ஏறாவூர் பொலிஸார், மோப்ப நாய்ப் பிரிவு ஆகிய பொலிஸ் குழுக்கள், இணைந்து தேடுதலை நடத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் தொடர்ச்சியான விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.\nகைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nசவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் செவ்வாய்கிழமை (17.10.2017) இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்க��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:13:03Z", "digest": "sha1:NPLV44BUL2GNMYGPPVGUCH2AC2X5PVRM", "length": 6895, "nlines": 92, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்", "raw_content": "\nTag: actor surya, actress sai pallavi, director selvaraghavan, dream warrior pictures, ngk movie, NGK Movie Trailer, producer s.r.prabhu, இயக்குநர் செல்வராகவன், என்.ஜி.கே. டிரெயிலர், என்.ஜி.கே. திரைப்படம், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் சூர்யா, நடிகை சாய் பல்லவி\nசூர்யா, சாய் பல்லவி நடிப்பில் செல்வராகவன் இயக்கியிருக்கும் என்.ஜி.கே. படத்தின் டிரெயிலர்\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்..\n‘தேவ்’ பட வெளியீட்டுக்குப் பின்னர் வித்தியாசமான...\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nநடிகர் கார்த்தி நடிக்கும் 18-வது புதிய படத்தின்...\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..\nதன்னுடைய திரையுலகப் பயணத்தின் 2-வது சுற்றில்...\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமு��்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:11:24Z", "digest": "sha1:KMW52G5OT2HYRYLMPHAKUHZSH6YH364O", "length": 11833, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட். இவரும் பிட்காயின் முதலீட்டாளர் ஆவார்.\nகோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் இதன் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்தனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஆனால் இந்த வீடு கடற்கரையில் இருந்து 13 நாட்டிகல் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் இது உள்ளது. எனவே தாய்லாந்தின் இறையான்மையை மீறவில்லை. என சாட் எல்வார்டோஸ் கி தெரிவித்தார்.\nஎனது காதலி சுப்ரானே எங்காவது சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினார். அவருக்காக வித்தியாசமாக கடலுக்குள் வீடு கட்டினேன் என்றும் அவர் கூறினார். தாய��லாந்தின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஉலகம் Comments Off on தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு Print this News\nரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் – ரஜினிகாந்த் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு\nசவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை\nசவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனிதமேலும் படிக்க…\nசிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப் படை வீரர்கள் 26 பேர் பலி\nசிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர். சிரியாவில் அதிபர் பஷார்மேலும் படிக்க…\nகிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி, பயங்கரவாத குற்றவாளி\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்\nதஜிகிஸ்தான் சிறையில் பயங்கரம் ; பலியானவர்களில் பலர் ஐ.எஸ் கைதிகள்\nஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு பரிந்துரை\nபிரேசிலில் உணவகமொன்றில் துப்பாக்கிச் சூடு.. பலர் பலி\nஉலகில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கும் முதல் நாடு\nபலியான ஊடகவியலாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் – பாப்பரசர்\nஎதிர்பாராத நேரத்தில் அர்னால்டை எட்டி உதைத்த நபர்\nஅமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை..\nபேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி\nஉலகிலேயே முதல் முறையாக LEGO பிளாக் முழு கார்\nஎங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது – இலங்கை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் தம்பதியினர்\nசர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒன்று குறைந்��� எடையில் பிறக்கிறது- ஆய்வில் தகவல்\nசீனாவில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\nரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manbaiee.blogspot.com/", "date_download": "2019-05-23T02:50:23Z", "digest": "sha1:GAZ74MWATGLNXQQW6TTHZDI2YQHXBQFP", "length": 49191, "nlines": 896, "source_domain": "manbaiee.blogspot.com", "title": "மன்பயீ مجلس المنبعي", "raw_content": "\nதமிழ் நாடு பற்றி விபரம்,\nபுதிய இஸ்லாமிய குழந்தை பெயர்கள்\nதமிழக அரசின் சொத்து வாங்க விற்க விபரம்,\nபட்டா , சிட்டா தெரிந்துகொள்ள\nபுதன், ஏப்ரல் 24, 2019\nநேரம் ஏப்ரல் 24, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மக்தப் மதரஸா பட்டிமறனறம்\nஞாயிறு, ஏப்ரல் 21, 2019\nபராஅத் இரவு அதன் மாண்பும், மகத்துவமும்….\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nவெள்ளி அரங்கம்: புனிதமிக்க பராஅத் இரவு\nmaslahi: *பராஅத்: வினாக்களும் விடைகளும்*\n*பாக்கிய மிகு பராஅத்தின் மகிமை*\nmaslahi: பராஅத் சிறப்புக் கட்டுரை\nவெள்ளிமேடை منبر الجمعة: பராஅத் இரவு\n*பாக்கியமான பராஅத்* உரை *மௌலவி காஜாமுயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள்*\nமௌலவி சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள்\nமௌலவி அபூபக்கர் உஸ்மானி ஹஜ்ரத் அவர்கள்\nமௌலவி நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் லால்பேட்டை\nநேரம் ஏப்ரல் 21, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஏப்ரல் 14, 2019\nலிபியா போல இந்தியா வரவேண்டும்,\n1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.\n2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.\n3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .\n4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.\n5. லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.\n6. எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.\n7. லிபியர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.\n8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.\n9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.\n10. லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.\n11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.\n12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.\n13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.\n14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.\n15. 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.\n16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.\nநேரம் ஏப்ரல் 14, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: லிபியா போல இந்தியா வரவேண்டும்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n*இஸ்லாமிய கணவன்மார்களுக்கு சிறந்த 100 அறிவுரைகள்.*\n✍இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n17 ஆவது பாராளுமன்றத் தேர்தலின் விதிமுறை\n313 பத்ரு சஹாபாக்களின் பெயர்\nஆசிஃபாவும் நீதியும் அங்கு நடைபெறும் அரசியல் சூழ்ச்சிகளும் தான்.\nஆபாச ஆடைகளாக மாறும் புர்கா\nஆர் எஸ் எஸ் என்றால்\nஆர் எஸ் எஸ் என்றால் என்ன\nஆர் எஸ் எஸ் என்றால்என்ன\nஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு.1\nஇந்து கோவில் பூசாரி 8 வயது பெண் குழந்தை 7நாட்கள் கோயிலில் பலாத்காரம்\nஇறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட ஈஸா நபி\nஇஜ்திஹாதும் அது பற்றிய நவீன சிந்தனைகளும்\nஇஸ்லாத்தின் ஒளியில் இளைஞர் சமூகம்\nஇஸ்லாத்தை நோக்கி பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்\nஇஸ்லாம் கூறும் ஆட்சி அதிகாரம்\nஇஸ்லாம் கூறும் வாலிபப் பருவம்\nஇஸ்லாமிய பெண்/ பலதார மணம்/\nஇஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும்\nஉயிரினும் மேலாக நபியை நேசிப்போம்\nஎஸ் வி சேகருக்கு பதிலடி Surya Xavier\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசீரழிந்து வரும் இளம் பெண்கள் சமுதாயம்.\nசெக்ஸ் டூரிஸம்\" \"தமிழகத்தை மிரட்டும்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் \"சித்தீக் செராய\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தீர்மானம்\nதமிழக முஸ்லிம் அமைப்புகளின் இன்றைய நிலை\nதராவீஹ் தொழுகையின் முழு துஆக்கள்\nநபி நாயகம்( ஸல்)அவர்களின் இறுதி பேருரை\nநபி நாயகம்( ஸல்/பாத்திமா ரலி/\nநபlஸல் காலத்தில் சூரிய கிரகண தொழுகை\nநோடியில் ஆதார் எண்ணை அனைத்திலும் இணைக்கலாம்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா\nபள்ளிவாசல்கள் மீது பயங்கரவாத தாக்குதல்\nபன்றிக் கொழுப்புக் கலவை கட்டாயம் பார்க்கவும்\nபா.ஜ.க 4 வருட ஆட்சி\nபாத்திமா (ரலி) அம்மையாரைப் பற்றி\nபிளஸ் 2(12) பின்னால் இத்தனை படிப்புகள்\nபிஜேபி ஆட்சியில் என்ன நடந்தது\nபுதிய கல்வி முறை எனும் பூதம்\nபுதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம்\nபெரிய நோய் சிறிய மருந்து\nபொது சிவில் சட்டமும் முஸ்லிம்களின் நிலைபாடும்\nமக்தப் மதரசா கேள்வி ���தில்\nமக்தப் மதரஸா கேள்வி பதில்\nமகளை வளர்க்க வேண்டியது அம்மாவா \nமத்ரஸா காஷிஃபுல் ஹுதாவின் முதல்வரும்\nமன்பயீ பேரவையின் மாநில நிர்வாகிகள்\nமனித குல உரிமைகளை பறிக்காதீர்கள்\nமீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்\nயார் இந்த பீட்டா PETA\nலால்பேட்டை முஃப்தீ அப்துர் ரப் ஃபாஜில் மன்பயீ (نورالله مرقده)ஹஜ்ரத்\nலிபியா போல இந்தியா வரவேண்டும்\nவிவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா\nவீர சிவாஜி மராட்டிய கோழை\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்\nஷபே பராத்இஸ்லாத்தின் பார்வையில் ஷஃபான் மாதம்\nஷவ்வால் மாத ஆறு ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்\nஸலாத்துல் ஈதைன் – இரு பெருநாள் தொழுகைகள்-Eid Prayers பெருநாள் தொழுகை (ஹனபி)\nஹளரத் உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு\nPJ வின் பதில் முன்னுக்கு பின்\nRO பில்டர் குடி தண்ணீர்\nTNTJ.நிர்வாகிகள் பாலியல் பழியில் வீழ்வது ஏன்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஇனிக்கும் இஸ்லாமிய குழந்தை பெயர்கள்.\nசோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாச\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ்நாடு முஸ்லிம் முனேற்ற கழகம்\nபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா\n-: தமிழ் குர்ஆன் தேடல் மென்பொருள் :- WWW.OTTRUMAI.NET -:\nTamil Islamic Books - தமிழ் இஸ்லாமிய நூல்கள்\nமஸ்னூன் துஆ - அன்றாட துஆக்கள்\nதமிழ்நாடு அரசு இணையதளம் Government of Tamil Nadu\nஆதார் அட்டை பற்றிய விபரங்கள்.\nதமிழ்நாட்டின் அமைச்சர் ,MPs ,MLS s, அனைவரின் பட்டியல்Tamil Nadu Government Portal\n.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல்,\nBSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\nஇருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nசாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\nபட்டா / சிட்டா அடங்கல்\nஇரயில் டிக்கட் பதிவு செய்\nஆன்லைனில் (1 முதல் 12 வரை) தமிழ் பாடப் புத்தகங்கள்\nஇஸ்லாமிய சகோதரியே உங்களுக்கே இனையதளங்கள்\nஅபிராமி அதில் ஒருத்தி.... - இரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்ற செய்தி மனதை உருத்...\nஅர்ஷியாவின் \"ஸ்டோரீஸ்\" - \" 'ஸ்டோரீஸ்’ ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகளின் அசை\" என்று வாசித்த மாத்திரத்திலேயே இந்த நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது. 1987 முதல் 1996...\nசுன்னாவை பாதுகாப்போம் (வீடியோ) - சுன்னாவை பாதுகாப்போம் வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி இடம் : GRAIN SILOS & FLOUR MILLS ACCOMMODATION STADIUM, ஸனாய்யா, ஜித்தா நாள் : 14.04.2017 (வெள...\nசென்னையில் - ஒரு பெண் - இரவில் - தனியே - என்ன நடக்கிறது - சென்னையில் ஒரு பெண் இரவு நேரத்தில் பயணித்தால் , நின்றுகொண்டு இருந்தால் ஆண்கள் பார்வை எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக பதிவு செய்துள்ளது தந்தி தொலைக்காட்ச...\nமாத்தி யோசிங்க‌ - [image: blog image] மாத்தி யோசி பதிவை படித்த‌ எனது தோழிகள் என்னை கழுவி ஊத்திவிடாங்க‌. ஒவ்வொருத்தரும் கதை சொல்லி அதுக்கு பல‌ தீர்ப்புக்களையும் ''நாட்டாமை ...\nஎத்தனை சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள், இலங்கையில் களமிறங்கியுள்ள தெரியுமா.. - இலங்கையில் இருந்தவாறே FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளா...\nகோ எஜுகேஷன் கல்வி பற்றி பீஜே. - இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் கூட ஆண்களும்-பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜுகேஷன் எனும் கல்வி நிலையங்களே பெருமளவில் உள்ளன. இத்தகைய கல்வி நிலையங்...\nபெண்களுக்கான சட்டங்களும்… உபதேசங்களும்… (3) - பெண்கள் தொடர்பான 100 நபிமொழிகள் உம்ததுல் மர்ஆ என்னும் நூலிலிருந்து… Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:...\nஇஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல். - இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என...\n[Arabic Language Class-015] அரபி மொழிப் பாடம் اللغة العربية - அரபி மொழிப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Language Class-015] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 29-09-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்...\nஇந்திய அரசின் முக்கிய சட்டப் பிரிவுகள் - *இந்திய அரசின் முக்கிய சட்டப் பிரிவுகள்* 1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு ச...\nநல்லடியானாக வாழ்வது எப்படி - மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட...\nசெல் போனில் ��ன்ன வேண்டும்\nமாதங்களில் ரஜப் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். இம்மாதத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் பதிவு ச...\n313 பத்ரு சஹாபாக்களின் பெயர்,\nபத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...\nசமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் “ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி திருமணம் செய்யும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு” எ...\nபதிப்புரிமை ஜமீலாபாத் காதர்பாஷா மன்பயீMOULAVI..J..KADAR BASHA MANBAIEE. .JAMEELA BATH. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/360001253779-Q100442-Modo-UI-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-23T03:00:44Z", "digest": "sha1:6X3B3DAE5XVSOUWPOH4MDP3WL7T7CDZG", "length": 8605, "nlines": 77, "source_domain": "support.foundry.com", "title": "Q100442: Modo UI வெற்று தோன்றுகிறது – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100442: Modo UI வெற்று தோன்றுகிறது\nசில நேரங்களில், மோடோ பயனர் இடைமுகம் (UI) பயன்பாட்டைத் திறக்கும்பின்னர் மறைந்துவிடும் அல்லது வெற்றுத் தோன்றும். இது அனைத்து அமைப்புகளிலும் பொதுவாக நிகழ்கிறது, அமைப்பை மறுஅமைப்பதால் சிக்கலை சரிசெய்யாது.\nசில சூழ்நிலைகளில் மோடோவை மூடுவதால் இந்த சிக்கலைத் தூண்டக்கூடிய ஒரு அறியப்பட்ட பிழை உள்ளது. பெரும்பாலும் இது Modo ஐ ஒரு சேமிக்கப்படாத தனிபயன் அமைப்பை அல்லது சொருகி வழியாக சேர்க்கப்பட்ட அமைப்பை மூடுவதன் பின் தோன்றும்.\nபிழை அறிக்கையைப் பார்க்க மற்றும் அதன் நிலையை புதுப்பித்துக்கொள்ள, பின்வரும் கட்டுரையைப் பார்க்கவும்: TP 363344 - வண்ணப்பூச்சு அமைப்பில் மோடோவை கட்டமைப்பு கோப்பை அழிக்கலாம்\nModo மூடப்பட்டிருக்கும் போது மோடோவின் முதன்மை கட்டமைப்பு கோப்பில் சேர்க்கப்பட்ட தவறான தரவால் இந்த சிக்கல் ஏற்படுகிறது. மோடோவின் இயல்புநிலை கட்டமைப்பு கோப்பை நீக்குவதன் மூலம் இந்த சிக்கலை சரிசெய்யலாம், இது மோடோ மீண்டும் தொடங்கப்பட்டவுடன் மீண்டும் உருவாக்கப்படலாம் அல்லது சிக்கலை வழங்காத கட்டமைப்பு கோப்பினை மாற்றுவதன் மூலம் அதை மாற்றலாம் .\nஉங்கள் முதன்மை கட்டமைப்பு கோப்பை கொண்ட அடைவுக்கு செல்லவும். இது பொதுவாக பின்வரும் பாதையில் அமைந்துள்ளது:\nலினக்ஸ்: /home//.luxology/ .modo12.1 (இது ஒரு மறைக்கப்பட���ட கோப்பு)\nகுறிப்பு: கட்டமைப்பு கோப்பு ஒவ்வொரு பிரதான Modo பதிப்பு எ.கா. குறிப்பாக Modo 12.1v1 config கோப்பு MODO12.1.CFG\nவேறு கோப்பகத்தில் config கோப்பை நீக்கு அல்லது நகர்த்தவும்.\nModo ஐ துவக்கு - உங்கள் UI இப்போது மீட்டமைக்கப்பட வேண்டும்.\nஇங்கிருந்து, எந்த தனிபயன் அமைப்புகளையும் கட்டமைக்க பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் இந்த மாற்றங்களுக்கு ஏற்றுமதி கட்டமைப்பு துண்டுகள் அவற்றைப் பின்தொடர்வதற்கு அல்லது ஒட்டுமொத்த மாஸ்டர் கட்டமைப்பு கோப்பை காப்புப்பிரதி கோப்பிற்கு நகலெடுப்பதன் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.\nகுறிப்பு: மூடி மூடப்படும் வரை Modo எந்த மாதிரியான மாற்றியமைக்கும் மாற்றங்களை சேமிக்காது. மாஸ்டர் UI கோப்பை Backing செய்யும் போது, தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்யுங்கள், \"மாதிரி\" தளவமைப்புக்கு மாறவும், Modo ஐ மூடவும், பின்னர் முதன்மை கட்டமைப்பு கோப்பை காப்பு பிரதி எடுக்கவும்.\nஇந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஏதாவது பிரச்சினைகள் இருப்பின், தயவுசெய்து தயவுசெய்து ஒரு ஆதரவு டிக்கட்டைத் திறந்து, நீங்கள் சந்தித்த சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் இதுவரை எடுத்திருக்கும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.\nஒரு ஆதரவு டிக்கெட் திறக்க எப்படி மேலும் தகவலுக்கு, Q100064 பார்க்கவும் : ஒரு ஆதரவு டிக்கெட் கட்டுரை எழுப்ப எப்படி .\nகட்டமைப்பு துண்டுகள் ஏற்றுமதி எப்படி தகவல் இங்கே காணலாம்: Q100182: எப்படி ஏற்றுமதி / காப்பு ஏற்றுமதி MODO கட்டமைப்பு துண்டுகள்\nபயனர் அமைப்பைத் தனிப்பயனாக்குதல் பற்றிய விவரங்கள் உதவி ஆவணத்தில் \"உங்கள் அமைப்பை தனிப்பயனாக்குதல்\" பிரிவில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-05-23T03:35:01Z", "digest": "sha1:23LD2WXTWPJSKWHNCOUJQKPJX524KY56", "length": 19071, "nlines": 242, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரி மருத்துவமனை News in Tamil - காவேரி மருத்துவமனை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலாரி ஓட்டுநரின் முதுகில் சிக்கிய கட்டை.. ஆபரேஷனில் அகற்றம்.. திருச்சி மருத்துவர்கள் சாதனை\nதிருச்சி: லாரி ஓட்டுநரின் உடலில் சிக்கிய கட்டையை அகற்றி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்...\nஅண்ணா அறிவாலயம் இப்போது எப்படி இருக்கிறது\nஅறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை தர முடியாததால் தொண்டர்கள் கலங்கிப்போயுள்ளனர். சென்னை...\nகருணாநிதி: காவேரியில் கண்ணீருடன் அலைமோதும் தொண்டர்கள்\nதிமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உ...\nகருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவு-வீடியோ\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலையளிக்கும் விதத்தில் உள்ளதால் அவர் மருத்துவர்களின் தீவிர...\nசெயலிழந்து வருகிறது கருணாநிதியின் உடல் உறுப்புகள்... தொண்டர்கள் ஏமாற்றம்... இதுதான் 7-ஆவது அறிக்கை\nசென்னை: கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை கூறியுள்ள...\nகருணாநிதி பற்றிய பரபரப்பு போஸ்டர்கள்-வீடியோ\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் போஸ்டர் அச்சிடுவது\nகருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: காவேரி மருத்துவமனை அறிக்கை\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த சில மணி நேரமாக மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்...\nகாவேரி மருத்துவமனை அருகே பெருகிய தள்ளு வண்டி கடைகள்...வீடியோ\nதிமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி\nமருத்துவமனையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு முதல்...\nகுடும்பத்தோடு போய் கேட்டும், மு.க.ஸ்டாலினின் 'முக்கிய' கோரிக்கையை ஏற்காத முதல்வர்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச...\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்...கலைஞருக்கு தொண்டனின் கவிதை...வீடியோ\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்காக அவரது\nதொண்டர் ஒருவர் கவிதை ஒன்றை...\nஸ்டாலின் சந்திப்பை தொடர்ந்து பொதுப்பணித்துறை இன்ஜினியர்களுடன் முதல்வர் திடீர் ஆலோசனை\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் ...\nகாவேரி மருத்துவமனையின் 5 அறிக்கைகள் சொன்னது என்ன\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக இதுவரை 6 அறிக்கைகளை\nஅப்பா எப்படி இருக்கிறார்ம்மா என்ற கேள்விக்கு கண்கலங்கிய கனிமொழி\nசென்னை: அப்பா எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு கனிமொழி கண்கலங்கியதாக தொண்டர்கள் தெரிவித்...\nகருணாநிதியை பார்க்க மருத்துவமனையில் குவிந்து வரும் தொண்டர்கள்\nதிமுக தலைவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு...\nஅண்ணா அறிவாலயம் இப்போது எப்படி இருக்கிறது\nசென்னை: அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை தர முடியாததால் தொண்டர்கள் கலங்கிப்போய...\nகடும் மூச்சு திணறலால் கருணாநிதி அவதி.. செயற்கை சுவாசம் தரப்படுவதாக தகவல்\nசென்னை: கருணாநிதிக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக...\nதொடர்ந்து பின்னடைவு... தீவிர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலையளிக்கும் விதத்தில் உள்ளதால் அவர...\nகருணாநிதி குறித்த போஸ்டர் பிரிண்ட் ஆகும் புகைப்படம் வெளியாகி பரபரப்பு\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் போஸ்டர் அச்சிடுவது போன்ற புகைப்படத...\nகாவேரி மருத்துவமனை அருகே பெருகிய தள்ளு வண்டி கடைகள்.. கேண்டீனில் போலீசார் அத்துமீறல்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி ந...\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nசென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்காக அவரது தொண்டர் ஒரு...\nகாவேரி மருத்துவமனையின் 5 அறிக்கைகள் சொன்னது என்ன கடைசி அறிக்கை கவலைப்படுத்துவது ஏன்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக இதுவரை 6 அறிக்கைகளை காவேரி மருத்துவமனை வெளி...\nஎழுந்து வா.. கோஷமிட்டபடி கருணாநிதிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்\nசென்னை: திமுக தலைவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டத...\nதலைவர் மீண்டு(ம்) வருவார்... பிரம்மாண்ட திமுக கொடியுடன் தொண்டர்கள் காத்திருப்பு\nசென்னை: தலைவர் மீண்டும் வருவார் என்று பிரம்மாண்ட திமுக கொடியுடன் தொண்டர்கள் காவேரி மருத்து...\nதலைவர் மீண்டு வருவார்: உணவு உறக்கமின்றி விடிய விடிய மருத்துவமனை முன்பு காத்திருக்கும் தொண்டர்கள்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் முழு குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் வ...\nடாக்டர்கள் என்ன சொன்னாலும் சரி, கருணாநிதி நிச்சயம் நலம் பெறுவார்: தொண்டர்கள் நம்பிக்கை\nசென்னை: கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என்று திமுக தொண்டர்கள் நம்புகிறார்கள். திமுக தலைவர...\nகாவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்.. நாஞ்சில் சம்பத் உருக்கம்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என பல்வேறு அரச...\nஎழுந்து வா தலைவா என தொண்டர்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம்\nசென்னை: எழுந்து வா தலைவா என தொண்டர்கள் பெருக்குடன் கோஷமிட்டு வருகின்றனர். கருணாநிதி கடந்த 10 ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/heavy-rain-in-uttar-pradesh/", "date_download": "2019-05-23T03:26:35Z", "digest": "sha1:CJSWQGXN63IYHX42MGJ5GGAB7HPO6THZ", "length": 10997, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி - Sathiyam TV", "raw_content": "\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nHome Tamil News India உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி\nஉத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். மழையால் ஷாஜகான்பூர், அமேதி ஆகிய பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரு���், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். அவுரைய்யா மற்றும் அமேதி மாவட்டங்களில் தலா இருவரும், லக்கிம்புரி கிரி, ரேபரேலி மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என அம்மாநில மீட்புப்பணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nமக்களவைத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்தால் ரத்த ஆறு ஓடும் – முன்னாள் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nஆன்லைனில் சீட்டு விளையாடியதால் நடந்த சோகம்\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் – 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gghsstpr.com/maths-club.html", "date_download": "2019-05-23T03:07:26Z", "digest": "sha1:O46E2KUDZUOFDXUVBCTGUSH7NUUEVKNH", "length": 2871, "nlines": 99, "source_domain": "www.gghsstpr.com", "title": "அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் - Maths Club", "raw_content": "அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'\nமாணவிகளுக்கு கணித அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி விளக்குதல்,\nஆராச்சி முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தல்.\nகணித வினாடி வினா, கணித புதிர்கள், ஆகியவை நடத்த�� மாணவிகளுக்கு கணித அறிவை வளர்த்தல்.\nகணிதத்தில் ஆர்வமுள்ள மாணவிகளை கண்டறிந்து அவர்களின் திறன்களை வளர்த்தெடுத்தல்\nகணித ஆய்வகம் மூலம் கணிதத்திறனை வளர்த்தல்\nமாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் கணித போட்டிகளில் மாணவிகளை கலந்துக்கொள்ள செய்தல்.\nகொள்கை விளக்க குறி்ப்பேடு 2017-18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/21.html", "date_download": "2019-05-23T02:39:27Z", "digest": "sha1:EJWMQJB5YTCPHBCJMIQ5IULNIW276GT4", "length": 7058, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "சிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை | Sakaramnews", "raw_content": "\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை\nகெகிராவ மருதங்கடவல பகுதியில் 15 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பெண் ஒருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 21 வருட கடூழியச் சிறை தண்ட​னை விதித்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யபட்டிருந்தன.\nஇதற்கமைய வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போ​து, குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதவான் மகேஸ் வீரமன் இவ்வாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஒரு குற்றத்திற்கு 7 வருடங்கள்படி மூன்று குற்றங்களுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகெகிராவ மரதன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்கு பெண்ணொருவருக்கு 21 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கபப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற���கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-23T02:49:15Z", "digest": "sha1:YXGVXRHZTS5DZJJ33ZW7NMMPHNLX232M", "length": 9910, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாரதி ராஜா", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nபுற்றுநோய் கட்டியை அகற்றி இரா��ாஜி அரசு மருத்துவமனை சாதனை\nஇஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு\n“கமல் ‘ஆன்டி’ இந்தியன் இல்லை, ‘ஆன்டி’ மனித குலம்” - ஹெச்.ராஜா\nஅதிமுக முன்னாள் எம்.பி ராஜா பரமசிவம் காலமானார்..\nமேற்குவங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்\nமேனகா - பகுஜன் சமாஜ் வேட்பாளர் இடையே வாக்குவாதம்\nபாஜகவுக்கு சவாலான 6-ஆம் கட்டத் தேர்தல்..\nகாதலி வீடு என நினைத்து நடிகையின் வீட்டுக்கு சென்று பெண் கேட்ட வாலிபர் - எச்சரித்து அனுப்பிய போலீசார்\n17 வருடங்கள் வெற்றி நாயகன் தனுஷ் - தமிழ் சினிமாவின் ஒரு தரமான சம்பவம்\nபாரதியாரின் சிஷ்யர் நெல்லையப்பரின் பள்ளிக்கு நேர்ந்த அவலம்\n“ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான்” - ராஜாஜி மருத்துவமனை விளக்கம்\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு\n''பாஜகவால் மட்டுமே நிலையான ஆட்சியைத்தர முடியும்'' : மோடி திட்டவட்டம்\n“ஜனநாயகப் படுகொலையை தட்டி கேட்க ஆட்சியைக் கவிழ்ப்போம்” - திமுக\nவெளியானது என்.ஜி.கே டிரெய்லர் - அனல்பறக்கும் அரசியல் வசனங்கள்\nபுற்றுநோய் கட்டியை அகற்றி இராஜாஜி அரசு மருத்துவமனை சாதனை\nஇஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு\n“கமல் ‘ஆன்டி’ இந்தியன் இல்லை, ‘ஆன்டி’ மனித குலம்” - ஹெச்.ராஜா\nஅதிமுக முன்னாள் எம்.பி ராஜா பரமசிவம் காலமானார்..\nமேற்குவங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்\nமேனகா - பகுஜன் சமாஜ் வேட்பாளர் இடையே வாக்குவாதம்\nபாஜகவுக்கு சவாலான 6-ஆம் கட்டத் தேர்தல்..\nகாதலி வீடு என நினைத்து நடிகையின் வீட்டுக்கு சென்று பெண் கேட்ட வாலிபர் - எச்சரித்து அனுப்பிய போலீசார்\n17 வருடங்கள் வெற்றி நாயகன் தனுஷ் - தமிழ் சினிமாவின் ஒரு தரமான சம்பவம்\nபாரதியாரின் சிஷ்யர் நெல்லையப்பரின் பள்ளிக்கு நேர்ந்த அவலம்\n“ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான்” - ராஜாஜி மருத்துவமனை விளக்கம்\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு\n''பாஜகவால் மட்டுமே நிலையான ஆட்சியைத்தர முடியும்'' : மோடி திட்டவட்டம்\n“ஜனநாயகப் படுகொலையை தட்டி கேட்க ஆட்சியைக் கவிழ்ப்போம்” - திமுக\nவெளியானது என்.ஜி.கே டிரெய்லர் - அனல்பறக்கும் அரசியல் வசனங்கள்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட���டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2018/03/5_12.html", "date_download": "2019-05-23T03:10:48Z", "digest": "sha1:6YVMHNXGK7N2J7ZQ5HKXP3E2Y6TNYMC4", "length": 9223, "nlines": 148, "source_domain": "www.thangabalu.com", "title": "இரண்டையும் இரண்டையும் கூட்டினால் 5. இது புரிந்தால் திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Marriage motivation video கணவன் மனைவி ஒற்றுமை திருமணம் இரண்டையும் இரண்டையும் கூட்டினால் 5. இது புரிந்தால் திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும்\nஇரண்டையும் இரண்டையும் கூட்டினால் 5. இது புரிந்தால் திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும்\nஇரண்டையும் இரண்டையும் கூட்டினால் எவ்வளவுங்க வரும்\n”4” என்பது உங்கள் பதிலா\n”5” தான் சரியான பதில்.\nபுரியலையா. இரண்டையும் இரண்டையும் கூட்டினால் எப்படி 5 வரும் என்பதை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏன் தெரிந்து கொள்ள வேண்டும் தெரிந்து கொண்டால் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.\nTags Marriage motivation video# கணவன் மனைவி ஒற்றுமை# திருமணம்#\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nவழவழப்பு இல்லாத சு���ையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nபிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மாபெரும் வெற்றி கதை|என் வ...\nஇந்த 7 கெட்ட பழக்கங்களை துரத்துங்கள்\nசவால்கள் இல்லை என்றால் சாதனை இல்லை\nகர்ப்ப காலம் இனிமையாக இருக்க சுய பிரகடனம். தினமும்...\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான வாழைப்ப...\nஎப்போதும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம் தெரியுமா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ”வெள்ளை நிற பன்னீர்...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும்,...\nஇரண்டையும் இரண்டையும் கூட்டினால் 5. இது புரிந்தால்...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வத...\nகுறிக்கோளை அடையும் வரை போராடு. தன்னம்பிக்கை ஊட்டும...\nஇந்த 5 எண்ணங்களை மாற்றினால் கண்டிப்பாக பணக்காரன் ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19750", "date_download": "2019-05-23T02:52:25Z", "digest": "sha1:E4H74H6PBLF47JVA4S23CIKZO3JMHVU6", "length": 12688, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்\n21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் டன் ஸ்டீல் நொறுங்கியது\nஅமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – ஹூவாய் சிஇஓ பதிலடி\nHome / latest-update / 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை\n23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை\nநேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார்.\nமற்ற 2 வீரர்களும் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு 22-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமி ரிதா ஷெர்பா புதிய சாதனையை படைத்தார். இந்த நிலையில் 23-வது முறையாக தற்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்து உள்ளார்.\nPrevious தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது நாட்டுக்கு பேராபத்து: அரவிந்த் கெஜ்ரிவால்\nNext தென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nகொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/115001829524-Q100362-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-OCIO-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-23T02:45:20Z", "digest": "sha1:4FRD6ZVF34DT4SLY3FTBIJADELMYEL6Z", "length": 15499, "nlines": 98, "source_domain": "support.foundry.com", "title": "Q100362: ஜி.பீ. முடுக்கப்பட்ட கலர் மேலாண்மைக்கான உங்கள் OCIO கட்டமைப்பை மேம்படுத்துகிறது – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100362: ஜி.பீ. முடுக்கப்பட்ட கலர் மேலாண்மைக்கான உங்கள் OCIO கட்டமைப்பை மேம்படுத்துகிறது\nஇந்த கட்டுரையில் மார்க் 3.3v1 இல் OCIO கலர் மேலாண்மை அமைப்புக்கு மாற்றப்பட்ட மாற்றங்கள் மற்றும் ஒவ்வொரு புதிய வண்ணநிலையமைவு வண்ணங்களை மாற்றுவதன் மூலம் தனிப்பயன் வண்ண அமைப்புகளுக்கு இந்த புதிய GPU முடுக்கப்பட்ட கணினியை எவ்வாறு முழுமையாக பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது.\nகுறிப்பு: இந்த கட்டுரையில் ஸ்டூடியோக்கள் தங்கள் சொந்த தனிபயன் OCIO கட்டமைப்புகள் தொடர்ந்து வேலை மற்றும் வீட்டு பயனர்களுக்கு அறிமுகமில்லாத குற���ப்பு குறிப்பு இருக்கலாம்.\nMari 3.0 OCIO நிற மேலாண்மை முறைமையை அறிமுகப்படுத்தியது, இது சக்திவாய்ந்த மற்றும் குழாய் வண்ண மேலாண்மை பணியிடங்களை அனுமதித்தது. இந்த மூல படங்கள், தனிப்பட்ட சேனல்கள் மற்றும் ஜி.பீ.யூ வேலை இடங்களில் நிறவெறி பண்புகள் வழியாக அதிகமான கட்டுப்பாட்டை வழங்கியது. OCIO அமைப்பு முன் செயலாக்க மூல படங்கள் அல்லது எந்த வண்ணப்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட படங்களின் செயலாக்கத்திற்கான உழைப்பு தேவைகளை நீக்கியது.\nஜி.பீ.யிலுள்ள GLSL ஷேடர்களுடன் Mari இன் பட செயலாக்கமானது நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், ஓசியோ அது வண்ணமயமாக்கல் உருமாற்றங்கள் வகைகளில் மிகவும் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, அது தற்போது நிபந்தனை கிளையலை ஆதரிக்கவில்லை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு LUT வண்ண நிறமாற்ற மாற்றத்தை செய்ய பயன்படுத்தப்படுகிறது.\nGPU இல் பயன்படுத்தப்படும் போது, ஒரு LUT மின்மாற்றமானது துல்லியமாக துல்லியமாக செயல்திறன் மற்றும் துல்லியமான சிக்கல்களால் பாதிக்கப்படக்கூடிய 3 டிரக்டராக வழங்கப்படுகிறது. இந்த 3D இழைமங்கள் குறைந்த மாதிரி எண்ணைக் கொண்டிருக்கும், மேலும் வண்ணப்பூச்சு அடுக்குகளுக்கு வண்ணப்பூச்சு தாங்கியை சுட பயன்படுத்தினால் மிதவை புள்ளி துல்லியத்தை இழக்கின்றன. இறுதியான வண்ணத் தரவில் துல்லியத்தை உறுதி செய்வதற்காக, மாரி மூல OCIO கணிதத்தைப் பயன்படுத்தி CPU இல் ஸ்கான்லைன் ரெண்டரை வழங்குவதன் மூலம் இதைச் சுற்றி செயல்படுகிறது. இது மேரி மொத்த செயல்திறனை அதிகரித்தது.\nமாரி 3.3 உடன், nuke -default வண்ண மேலாண்மை கட்டமைப்பு கணிதமானது இயல்பான GLSL ஷேடர் குறியீடாக மாற்றப்பட்டது. CPU இல் இருந்து GPU க்கு வண்ண மாற்றத்தை மாற்றி மாறி மாறி மேம்பட்ட வண்ணப்பூச்சு பேக்கிங் செயல்திறன் மாறுகிறது. வழக்கமான ஷேடர் குறியீட்டைப் பதிவு செய்வதற்கான ஒரு API செயல்பாடு, CPU ஸ்கானலைன் முறையுடன் தனிப்பயன் ஷேடர்களை வழங்குவதற்கான அவசியத்தை மாற்றுவதற்கும் உட்பட்டது.\nஉங்கள் தனிபயன் வண்ண கட்டமைப்புக்கு இந்த புதிய ஜி.பீ.யூ முடுக்கப்பட்ட நிற மேலாண்மை முறையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, வண்ணங்கள் ஒவ்வொரு வண்ணப்பக்கத்திற்கும் நிறமாலைக்கு வண்ண மாற்றங்களை உருவாக்க வேண்டும். இது சொந்த வண்ணங்களில் இருந்து பணியாற்றும் வண்ணங்கள் மற்றும் பின்பு��த்திற்கும் மாறி மாறிப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறவெறி இடைவெளிகளுக்கும் இடையே மாற்றங்கள் உள்ளன.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமாரி செய்யப்பட்ட வண்ணமயமாக்கல் மாற்றங்களை ஒழுங்காக விவரிப்பதற்கு, ACEScg க்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு சேனலில் ஒரு வண்ணமயமான லேயருக்கு ஒரு sRGB குறிப்பு படத்தைப் பயன்படுத்துகையில், மாரி எடுக்கும் நடவடிக்கைகள், ACEScg இல் பணிபுரியும் வண்ண-இடைவெளி அமைக்கப்படும்போது:\n(பயன்பாடு - sRGB - அமைப்பு)\nவேலை வண்ணப்பூச்சுக்கு வண்ணப்பூச்சுக்கு மாற்றவும்\nபணி வண்ணப்பூச்சுக்கு ஏற்கனவே இருக்கும் இலக்கு வண்ணப்பூச்சு மாற்றவும்\nகருவி மூலம் ஊடாடும் பெயிண்ட் காண்பி மற்றும் சுட்டுக்கொள்ள நடவடிக்கை\nசாயல் வண்ணப்பூச்சுக்கு இலக்காக சுடப்பட்ட வண்ணத்தை மாற்றவும்\nகுறிப்பு: வேலை நிறப்பொருளை கூடுதல் வண்ணமயமாக்கலுக்கு அமைக்கப்பட்டிருந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள (எந்த மாற்றமும்) இல்லாத படிநிலைகளில் கூடுதல் வண்ணமயமாக்கல் மாற்றங்கள் ஏற்படலாம், மேலும் அவை மறைக்கப்பட வேண்டும்.\nஉங்கள் தனிப்பயன் வண்ண கட்டமைப்புக்கு வண்ணங்கள் மாற்ற மாற்றங்கள் சரியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, உங்கள் குழாய் திட்டத்தில் பின்வரும் மூன்று வெவ்வேறு பாத்திரங்களை நீங்கள் பரிசீலிக்க வேண்டும்:\nஒவ்வொரு வண்ணப்பக்கத்திற்கும் A மற்றும் B க்கு மாற்றுவதற்கு ஒரு கணிதத்தை உருவாக்கவும்.\nஒவ்வொரு மாற்றத்திற்கான உகந்த GLSL ஷேடர் குறியீடுக்கு வண்ண கணிதத்தை குறியீடாக்க.\nநிறமாலை உருமாற்றம் ஒவ்வொரு பதிவுகளுக்காகவும் அழைப்புகளை உருவாக்க மற்றும் ஒரு கலைஞர்களை மாரி தொடங்கும்போது அவற்றை இயக்கவும்.\nஇந்த கட்டுரையில் இணைக்கப்பட்டு பதிவிறக்கம் செய்ய தயாராக உள்ளது, மாரி 4.0v1 இல் உள்ள ACES 1.0.3 கட்டமைப்புக்கு இந்த மாற்றங்கள் எவ்வாறு உகந்ததாக இருக்கும் என்பதற்கான எங்களின் உதாரணக் குறியீட்டை நீங்கள் காணலாம். இந்த பைதான் கோப்புகளின் உள்ளடக்கங்களை ஸ்கிரிப்ட் எடிட்டரில் செயல்படுத்தலாம் அல்லது மாரி துவக்கத்தில் தானியங்கு செயல்பாட்டிற்காக உங்கள் மாரி ஸ்க்ரிப்ட்ஸ் கோப்பகத்தில் கோப்பை வைக்கலாம். உங்கள் மாரி ஸ்கிரிப்டுகள் கோப்புறையை பின்வரும் இடத்தில் காணலாம்:\nஇணைக்கப்பட்ட நீங்கள் பின்வரும் இரண்டு கோப்புகளைப் பார்ப்பீர்கள்:\nரன் போது, இந்த கோப்பு உங்கள் நடப்பு திட்டம் மூலம் நடக்கும் மற்றும் முடுக்கப்பட்ட வேண்டும் நிறங்கள் மாற்றங்கள் அனைத்து வரையறுக்க. இது பின்னர் திட்டத் தரவை அச்சிடுகிறது, மேலும் பைதான் கன்சோலில் நிறவெறி உருமாற்றத்தை மாற்றியமைக்க பைத்தான் கட்டளைகள் தேவைப்படுகின்றன. இது \\ TODO அறிக்கைகள் மூலம் லேபிளிடப்படும்.\nஇந்த ஸ்கிரிப்ட் நாம் ACES 1.0.3 config கோப்பை மேம்படுத்த எடுக்கும் மாற்றம் பதிவு விளக்குகிறது. இந்த கோப்பில் sRGB - ACEScg தெரிவு செய்ய பச்சை நிறத்தை மாற்றும் ஒரு பிழைத்திருத்த விருப்பத்தையும் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1371/", "date_download": "2019-05-23T02:39:52Z", "digest": "sha1:CNAZQICXJMRFGDXY2W72E33AH6WM3PYT", "length": 30661, "nlines": 69, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேலையை தொடங்குவோம்…. – Savukku", "raw_content": "\nதேர்தல் நடக்கும் வரை, அயராது பணியாற்றினோம். அதிமுக வெற்றிக் கனியை பறிக்கும் சூழலை ஒருவர் இருவர் அல்ல…. ஆயிரக்கணக்கானோர் சளைக்காமல் பணியாற்றி உருவாக்கினோம். அதிமுக நாளை பெறப்போகும் வெற்றியில், சவுக்கு வாசகர்களுக்கு 0.000005 சதவிகிதம் கூட பங்கு இல்லாமல் போய் விடுமா என்ன \nசெல்வி ஜெயலலிதாவின் கடந்த இரண்டு ஆட்சிகளையும் எடுத்துக் கொண்டால், அராஜக ஆட்சி என்ற வார்த்தைகளே முன்னுக்கு வந்து நிற்கின்றன. 2011 தேர்தலில் ஜெயலலிதா பெறப்போகும் வெற்றி, ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று விழுந்த வாக்குகளை விட, கருணாநிதி என்னும் தீய சக்தி அகற்றப் பட வேண்டும் என்று விழுந்த வாக்குகளே அதிகம். சர்வசக்தி பொருந்தியவர், யாராலும் அசைக்க முடியாத தமிழினத்தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கருணாநிதியையே மக்கள் தூக்கி எறிகிறார்கள் என்றால், தவறு செய்தால், ஜெயலலிதாவையும் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள் என்ற உணர்வு ஜெயலலிதாவிடம் இருக்க வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது. இது வரை, மோசமான ஆட்சியை வழங்கினார் என்ற அவப்பெயரை, துடைத்தெறிய ஒரு வாய்ப்பாக ஜெயலலிதா இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தை ஆள வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது.\nஜெயலலிதா முதல்வரானதும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களாக, சவுக்குக்கு தோன்றிய விஷயங்கள் கீழே வழங்கப் படுகின்றன. சவுக்கு என்பது ஒரு இயக்கம் அல்லவா அதனால், சவுக்கு வாசககர்கள், ஜெயலலிதா பதவியேற்றதும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களாக கருதுபவற்றை, பின்னூட்டமாகவோ, பெரிய ஆலோசனையாக இருந்தால், newsavukku@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, தங்களின் ஆலோசனைகளை எழுதி அனுப்புங்கள். சிறந்த ஆலோசனைகள் பெயரோடு பிரசுரிக்கப் படுவதோடு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதலமைச்சரானதும், இந்த கோரிக்கைகள் / ஆலோசனைகள் ஜெயலலிதாவிடம், சவுக்கு வாசகர்கள் சார்பாக அளிக்கப் படும் என்பதை சவுக்கு உங்களிடத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. சவுக்கு வாசகர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் பார்ப்போம். முதலில், சவுக்கின் ஆலோசனைகளை பார்த்து விட்டுத் தொடருங்கள்.\n1) மதுரை தினகரன் எரிப்பு வழக்கில், மதுரை நீதிமன்றத்தில், சிபிஐ விசாரணை என்பதால், தமிழக அரசு, தன்னையும் ஒரு கட்சியாக இணைத்துக் கொண்டு, இது வரை நடந்த வழக்கு விசாரணையை, செல்லா விசாரணை (Mis-trial) என்று அறிவிக்க உத்தரவு பெற்று, அந்த விசாரணையை மீண்டும் நடத்த முயற்சி எடுக்க வேண்டும். பிள்ளைகளை இழந்த அந்த மூன்று குடும்பத்துக்கும் நியாயம் பெற்றுத் தர வேண்டும்.\n2) முதலமைச்சர் வாகனம் (Convoy) சாலையில் செல்லும் போது, அரை மணி நேரம் பொது மக்கள் வாகனங்களை நிறுத்தும் வழக்கத்தை கைவிடுங்கள். காலையில் பரபரப்பாக செல்லும், பொது மக்கள், இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.\n3) அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு, மீண்டும் உயிரூட்டி, அதற்கு உமாசங்கர் ஐஏஎஸ் அவர்களையே தலைவராக நியமித்து, தமிழகமெங்கும், உயர் ரக கம்பி வட இணைப்பு மூலம், கேபிள் டிவியோடு சேர்த்து, இணைய இணைப்பையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கேபிள்களை சேதப் படுத்துபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள்கள் சேதப்படுத்துவோரை கைது செய்யத் தவறும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்று உத்தரவிட வேண்டும். அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு சன் குழுமம் தனது இணைப்புகளை தர மறுத்தால், அவசரச் சட்டம் கொண்டு வந்து, அரசுக்கு சன் டிவி சிக்னல்களை எடுத்துக் கொள்வதற்கு உரிமை உண்டு என வகை செய்ய வேண்டும.\n4) லஞ்ச ஒழிப்புத் துறையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.\n5) தலைமைத் தகவல் ஆணையராக உள்ள கே.எஸ்.ஸ்ரீபதி மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்த ஒரு வழக்கு குறித்து, தலையிட்ட காரணத்துக்காக, அவர் மீது உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, அவர் மீது விசாரணை நிலுவையில் இருப்பதால், அவரை தலைமைத் தகவல் ஆணையர் பணியிலிருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\n7) லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு இப்போது உள்ள சிக்கலான நடைமுறையை எளிமையாக்கி, ஊழலில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.\n8) கடந்த ஐந்தாண்டுகளில், ஐஏஎஸ், மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும், சம்பாதித்த சொத்துக்கள் என்பது பல கோடிகள். பாரபட்சம் பார்க்காமல், இவர்கள் அத்தனை பேர் மீதும், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு உள்ளிட்ட ஊழல் வழக்குகளை பதிவு செய்து, உரிய புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்குகள், சாதாரண நீதிமன்றங்களில் தொடரப்பட்டால், முடிவடைய மிகுந்த காலதாமதம் ஆகும் என்பதால், விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்தி, நீதிமன்ற விசாரணையை தீவிரமாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதிமுக அரசின் 2006-2011 வரையிலான அத்தனை ஊழல்களையும் விசாரிக்கும் வேலையை ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, அந்தக் குழுவிடம் ஒப்படைத்தால், சாதாரணமாக நடக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் வேலைகள் பாதிக்கப் படாது.\nஇது போன்ற விசாரணைகளை நடத்துவதற்கு, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காது என்பதால், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கி, தேவையான வசதிகளையும் செய்து தர வேண்டும். விரைவாக, புலனாய்வை முடித்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் அதிகாரியை கவுரவப்படுத்துவது போன்ற செயல்கள், மற்றவர்களையும் விரைவாக வேலை செய்ய வைக்கும்.\n9) மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐல், கவுண்டர் இன்டெலிஜென்ஸ் என்ற பிரிவு ஒன்று உண்டு. அந்தப் பிரிவின் வேலை, சிபிஐ க்குள் இருந்து கொண்டு, லஞ்சம் வாங்குவதோ, அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்டிறியவென்றே செயல்படு���் உளவு அமைப்பு. இதனால், சிபிஐக்குள் பணியாற்றிக் கொண்டு, தவறு செய்யும் எண்ணமே ஏற்படாமல், சிபிஐ பெருமளவில் தடுக்க முடிந்துள்ளது. அதே போல, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில், கவுண்டர் இன்டெலிஜென்ஸ் பிரிவு ஒன்று ஏற்படுத்தி, அங்கே பணியாற்றிக் கொண்டே, மாமூல் வாங்கும், அதிகாரிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\n10) தமிழக காவல்துறைக்கு வழங்கப் படும் ரகசிய நிதி என்பது, பெருமளவில் அதிகாரிகள் கையாடல் செய்வதற்காகவே பயன்பட்டு வருகிறது. அதிகாரிகள் சட்ட விரோதமாக தங்கள் சொந்த செலவுக்கு இதில் பெரும் தொகையை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு, ஆய்வோ, ஆடிட்டோ இல்லை என்பதால், இந்தக் கையாடல் கண்டுபிடிக்கப் படாமலேயே போய் விடுகிறது. இந்த ரகசிய நிதியை ஆடிட் செய்வதற்கென்றே ஒரு அமைப்பை ஏற்படுத்தி, இந்த அமைப்பு, என்ன செலவுகள் செய்யப் பட்டுள்ளது என்பதற்கு தணிக்கை செய்யும் அதிகாரம் வழங்க உத்தரவிட வேண்டும். இந்தத் தணிக்கையை மாநில அரசு அதிகாரிகள் செய்யாமல், மத்திய கணக்காயர் அலுவலகத்திலிருந்து நடக்கும் ஆய்வுக் குழுவைப் போன்ற ஒரு குழு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.\n11) ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு, 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், நளினி உள்ளிட்ட வாழ்நாள் சிறையாளிகளை, அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் அதிகாரத்தின் படி, முன்விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 ஆண்டுகள் சிறை என்பது, மிக மிக அதிகபட்ச தண்டனை. மேலும், மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள மற்ற கைதிகளின் தண்டனையை வாழ்நாள் சிறையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n12) தேவையற்ற நிர்வாகச் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகளில், அனுமதிக்கப் பட்ட அளவைக்கும் அதிகமாக ஏராளமான ஊழியர்கள் வீட்டு வேலைக்காக பணியாற்றி வருகிறார்கள். இதற்கு சம்பந்தப் பட்ட அதிகாரிகள் தகுதியானவர்ளாக இல்லாத பட்சத்தில், அந்த ஊழியர்களை உடனடியான அதிகாரிகள் வீட்டிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும். இதே போல, பல்வேறு அதிகாரிகள், தங்கள் வீட்டில் 5 அல்லது 6 வாகனங்கள் (குறிப்பாக காவல்துறையில்) பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அரசு ஓட்டுனர் வேறு. இதற்கு ஆகும் பெட்ரோல் டீசல் செலவை கணக்குப் போட்டாலே பல கோடிகள் வரும். இது போன்ற முறைகேடுகளை கண்டறிந்து, அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கைக்கு மேல், அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை என்று உத்தரவிடுவதோடு, இது போல் வாகனங்களை தவறாக பயன்படுத்துபவர்களைப் பற்றி ரகசியமாக தகவல் தரலாம் என்றும் அறிவிக்க வேண்டும். இது பெரும் அளவில் இந்த முறைகேடுகளை தவிர்க்கும்.\n13) என்கவுண்டர் எனப்படும் போலி மோதல் படுகொலைகளை அறவே நிறுத்த வேண்டும். நிஜமான என்கவுண்டர்கள் என்றால், யாரும், அதைப்பற்றி கவலைப் படப்போவதே இல்லை. ஆனால், தங்களுக்கு பிடிக்காதவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது என்பது கடுமையான மனித உரிமை மீறலாகும். ஆகையால், இது போன்ற போலி என்கவுண்டர்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை என்று உத்தரவிட வேண்டும்.\n14) இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்,, திமுகவுடையதாக இருந்தாலும், அத்திட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.\n15) தமிழ்வழிக் கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.\n16) 1996ம் ஆண்டு, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, உழவர் சந்தை என்ற திட்டம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்க வகை செய்யும் ஒரு அற்புதமான திட்டம். அந்தத் திட்டத்தை மேலும் செழுமையாக்கி செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\n17) அரசு ஊழியர்கள் மீது, அவர்களுக்கு வழங்கப் படும் சலுகைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அவர்களை மேலும் ஒழுங்காக பணியாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணமாக, தனியார் நிறுவனங்களில் இருப்பது போல, ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், பையோ மெட்ரிக் அல்லது, எலேக்ட்ரானிக் கருவிகளை பொறுத்தி, அரசு ஊழியர்கள் நேரத்துக்கு அலுவலகத்துக்கு வருவதை உறுதி செய்யலாம். தொடர்ந்து தாமதமாக வரும் ஊழியர்கள், ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப் படும் என்றும் உத்தரவிடலாம்.\n18) சென்னை உயர்நீதிமன்றத்தில், தேவையில்லாமல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலான வழக்குகள், அரசு அதிகாரிகள் தேவையில்லாமல், தங்கள் ஈகோவிற்காக தொடர்ந்தன. இவ்வாறு வழக்குகள் தொடர்கையில், சம்பந்தப் பட்ட அதிகாரி, இந்த வழக்கு எதற்காக தொடரப்படுகிறது, தொடர்வதற்கான தேவை என்ன என்பதை, எழுத்து பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவதோடு, வழக்கறிஞர்கள் தலைமையிலான ஒரு குழுவை அமைத்த, தற்போது நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளில், தேவையற்ற வழக்குகளை நீதிமன்ற உத்தரவோடு முடித்து வைக்கவும் நடவடிக்கை எடுப்பதென்பது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் நிலுவையை கணிசமாக குறைக்க உதவும்.\n19) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கண்டறியப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n20) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, விஎஸ்.பாபுவின் ரவுடிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய மிருகத்தனமான தாக்குதலுக்கு காரணமான ரவுடிகள் மீது சட்டப் பட நடவடிக்கை எடுப்பதோடு, இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லத்திக்கா சரண், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கடமையிலிருந்து தவறியதாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.\nஇந்த அளவில், சவுக்கின் ஆலோசனைகள் நிறுத்தப் படுகின்றன. இப்போது உங்கள் ஆலோசனைகளை எழுதி அனுப்புங்கள் தோழர்களே…… நல்லாட்சி அமைய நாமும் துணை நிற்போம்.\nNext story என்னால முடியலையே…. \nPrevious story திரும்பிப் பார்க்கிறேன்.\nசிறைக் கைதிகள் உரிமைக்கான ஒரு பேரணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/sri-lankan-curfew-ordered-by-police.php", "date_download": "2019-05-23T03:11:09Z", "digest": "sha1:TCYOULBZRIZTKNDXSTLVCCFB4ON6LEQZ", "length": 10330, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "“இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு” காவல்துறை அறிவிப்பு….!! – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\n“இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு” காவல்துறை அறிவிப்பு….\nஇலங்கையில் இ���ுதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு என்று காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தீவிரவாத தாக்குதலை அடுத்து இலங்கை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த இருவரங்களுக்கு பின் மெதுவாக இலங்கையில் அமைதி திரும்பிக்கொண்டு இருந்த வேளையில் நேற்று முன்தினம் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் வெடித்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான தவறான பதிவால் அங்குள்ள இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு இந்த கலவரம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு , இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டது.\nஇந்த கலவரத்தால் கொழும்பு அருகேயுள்ள புட்டாளம், குருநெங்களா மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் , அங்கு பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் , சம்மந்தப்பட்ட 3 மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், இலங்கை நாடு முழுவதும் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\n← “காங்கிரஸ் வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார்” பாதிக்கப்பட்ட இளம்பெண் மாயம்…\n“மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம்” இலங்கை பிரதமர் வேண்டுகோள்…\nமெக்சிகோவில் துப்பாக்கி சூடு….. 13 பேர் பரிதாப பலி…\n” இந்திய விமானி அபிநந்தன் விடுதலை ” ஓரிருநாளில் முடிவெடுக்கப்படும் பாகிஸ்தான் அறிவிப்பு…\nவடகொரியா, ரஷ்யா அதிபர்கள் சந்திப்பு…… கிம் ஜாங் உன் வாக்குறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/81211-opaneer-selvam-supporters-in-admk-line.html", "date_download": "2019-05-23T03:28:37Z", "digest": "sha1:JJGNDBEZRZOO5ULNHA3OTUF5DGVJ3EUS", "length": 3960, "nlines": 66, "source_domain": "www.vikatan.com", "title": "O.Paneer selvam supporters in ADMK line | ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க வரிசையில் இடம்? | Tamil News | Vikatan", "raw_content": "\nஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க வரிசையில் இடம்\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி துாக்கியதையடுத்து, அவருக்கு 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை இன்று நிரூபிக்க இருக்கிறார். இதனால், சட்டசபை இன்று கூட்டப்பட உள்ளது. இந்நிலையில், சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் வரிசையில் அமர்வதற்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், பன்னீர்செல்வத்துக்கு மூன்றாவது வரிசையில் முன்னாள் அமைச்சர்களின் பின்னால், 82-ம் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/32417/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-23T02:45:56Z", "digest": "sha1:WE6PFDXLMGT7P567JHXRS2ZQYT4SFNJ5", "length": 15892, "nlines": 157, "source_domain": "thinakaran.lk", "title": "ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன் | தினகரன்", "raw_content": "\nHome ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன்\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன்\nஉலக��ன் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ரியல் மெட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n10 மாதங்களுக்கு முன்னதாக அணியின் பயிற்சியாளர் பொறுப்பை துறந்த, 46 வயதான சினேடின் சிடேன், தற்போது அணியின் நிலையை கருத்திற் கொண்டு அணியை மீள கட்டியெழுப்புவதற்காக பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். இதற்கமைய சினேடின் சிடேன், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை தனது பயிற்சியாளர் பதவியை தொடர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nமீண்டும் அணியின் பொறுப்பினை ஏற்றதனை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைவதாக, சினேடின் சிடேன், இதன்போது கூறியுள்ளார்.\nதற்போது அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள சினேடின் சிடேன், இதற்கு முன்னதாக 3 ஆண்டுகளாக ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.\nஇவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில், ரியல் மெட்ரிட் அணி, யு.இ.எப்.ஏ. சாம்பியன் லீக் கிண்ணத்தை மூன்று முறையும், பீபா கழக உலகக் கிண்ணத்தை இரண்டு முறையும், யு.இ.எப்.ஏ. சுப்பர் கிண்ணத்தை இரண்டு முறையும், லா லீகா கிண்ணத்தை ஒரு முறையும், சுப்பர் கோப்பா கிண்ணத்தை ஒரு முறையும் வென்றது.\nசம்பியன் கிண்ணத்தை வென்றுக்கொடுத்த கையோடு கடந்த ஆண்டு மே மாதம் சினேடின் சிடேன், ரியல் மெட்ரிட் அணியிலிருந்து விடைபெற்றுச் செல்ல, ஸ்பெயினின் ஜூலன் லோபெட்டிகுய், பயிற்சியாராக நியமிக்கப்பட்டார்.\nஎனினும் அவரது பயிற்சியில் திருப்தி இல்லாத ரியல் மெட்ரிட் அணி நிர்வாகம், அவரின் ஒப்பந்தத்தை இரத்து செய்து, ஆர்ஜன்டீனாவின் முன்னாள் வீரரான சன்டியாகோ சொலாரியை பயிற்சியாளராக நியமித்தது.\nஅதன்பிறகு சற்று எழுச்சிக்கண்ட ரியல் மெட்ரிட் அணி, சில வெற்றிகளை பதிவு செய்தாலும், பல அணிகளிடம் அவமான தோல்வியை சந்தித்தது.\nகுறிப்பாக அண்மையில் நடைபெற்ற அஜாக்ஸ் அணியுடனான சம்பியன்ஸ் லீக் இரண்டாவது லெக் போட்டியில், ரியல் மெட்ரிட் அணி, 1-4 என்ற கோல்கள் கணக்கில் அவமான தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.\nஅத்தோடு லா லிகாக கால்பந்து தொடரில், பரம எதிரியான பார்சிலோனா அணியுடனான தோல்வி, கோபா டெல் ரே தொடரிலிருந்து வெளியேற்றம் என ரியல் மெட்ரிட் அணி படுதோல்வியை சந்தித்தது.\nஇதற்கிடையில், அதாவது சினேடின் சிடேனின் விலகலின் பின்னர், ரிய��் மெட்ரிட் அணி கழகங்களுக்கிடையிலான உலகக்கிண்ணத்தை மட்டுமே வென்றது.\nஇத்தனை தோல்விகளை கடந்து வந்தாலும், இறுதியாக நடைபெற்ற அஜாக்ஸ் அணியுடனான தோல்வி, அணி நிர்வாகத்தை மட்டுமல்ல இரசிகர்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.\nஇதனால், அணியை மீள கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கோடு, தற்போது சினேடின் சிடேனை மீண்டும் பயிற்சியாளராக ரியல் மெட்ரிட் அணி நியமித்துள்ளது. ரியல் மெட்ரிட் அணியின் சொந்த கால்பந்து தொடராக பார்க்கப்படும் லா லிகா கால்பந்து தொடரில், ரியல் மெட்ரிட் அணி, 51 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nரியல் மெட்ரிட் அணியிலிருந்து நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ விலகி சென்றாலும், கேரத் பேல், செர்ஜியோ ரமோஸ், பென்சிமா உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் அணியில் உள்ளனர்.\nஆகவே சினேடின் சிடேன், இவர்களை சரியாக வழிநடத்தி, மீண்டும் ரியல் மெட்ரிட் அணியை மீள கட்டியெழுப்புவார் என அணிக நிர்வாகம் மற்றும் இரசிகர்கள் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\nவவுனியாவிலிருந்து பாகிஸ்தான் அகதிகளை வெளியேற்றாவிட்டால் தொடர் போராட்டம்\nவவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடக்கு மாகாண கூட்டுறவுப் பயிற்சி...\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nமூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு...\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/news-and-events-ta/1161-22-000", "date_download": "2019-05-23T02:50:51Z", "digest": "sha1:BFVZ6UYS6UVHDHAEBA434P3JG6ANYGES", "length": 10002, "nlines": 102, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - වී අලෙවි මණ්ඩලය වී මෙට්‍රික් ටොන් 22,000ක් මිලදී ගනී.", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு செய்திகளும் நிகழ்ச்சிகளும் වී අලෙවි මණ්ඩලය වී මෙට්‍රික් ටොන් 22,000ක් මිලදී ගනී.\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 21 மார்ச் 2019 10:12\nகமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் , கால்நடை அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கிராமிய விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/05/blog-post_18.html", "date_download": "2019-05-23T03:07:29Z", "digest": "sha1:UDX3VGGNZDW2BP2K3B5JA6JVDC6V7FYW", "length": 23438, "nlines": 292, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ராட்டினம்", "raw_content": "\nதமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..\nதமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் அறிமுகமாகும் படமென்றால் ஒன்று காதல் அல்லது வன்முறை இவை ரெண்டைத் தவிர ஏதுமில்லாமல் இருப்பது ஒரு விதத்தில் மொனாட்டனியாய் இருந்தாலும், ராட்டினம் என்கிற பெயரே என்னை இன்ஸ்பயர் செய்தது. புது நடிகர்கள், டெக்னீஷியன்கள் ரெட் ஒன் டிஜிட்டல் கேமரா என்று புத்தம் புதிய டீம். இம்மாதிரி படங்கள் தான் வாரத்திற்கு மூன்று வருகிறதே என்று நினைத்த நினைப்பில் இல்லை நாங்கள் வேறு என்று நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ படம் பர்ஸ்ட் காப்பி ரெடி ஆனதும் பார்த்த விநியோகஸ்தர்கள் அப்படியே நல்ல விலைக்கு பேசி வாங்கியிருக்கிறார்கள்.\nஹீரோவும், அவன் நண்பர்களும் வழக்கம் போல தம்மடித்துக் கொண்டும், ஊர் சுற்றிக் கொண்டும், நண்பனின் காதலுக்கு உதவிக் கொண்டு இருக்க, நண்பனின் காதலுக்கு உதவப் போய் காதலில் விழுகிறான். ஹீரோவின் குடும்பம் அரசியல் ஈடுபாடுடைய குடும்பம். அண்ணன் தன் மனைவியை கவுன்சிலராக்கி அரசியல் செய்பவன். ஹீரோயின் குடும்பம் கொஞ்சம் உயர்ந்த குடும்பம். அப்பா தூத்துக்குடி போர்ட்டில் ஆபீசர். மாமா பப்ளிக் ப்ராசிக்யூட்டர். இருவரின் காதலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர, ஒரு சுபயோக சுபதினத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பிறகு இரண்டு வீட்டிலேயும் நாசூக்காக நடந்து கொள்வதாய் நினைத்து டார்ச்சர் செய்ய, வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதன் பிறகுதான் ப்ரச்சனையே. இவர்களின் காதலை வைத்து அரசியல் தலைவனை ஹீரோவின் அண்ணன் எதிர்க்க, ஹீரோயினின் மாமாவும், அப்பாவும் அரசியல் தலைவனை ஆதரிக்க, இப்பிரச்சனையை வைத்து பகடை ஆட ஆரம்பிக்கிறார் அரசியல்வாதி தலைவன். பின்பு என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகதை என்று பார்த்தால் மிகச் சாதாரணக் கதைதான். ஆனால் அதை மிக இயல்பாய் சொன்ன விதம் தான் படத்தின் பெரிய பலம். நடித்த நடிகர்கள் அத்துனை பேரும் ப��துமுகங்கள் அல்லது கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த டிவி நடிகர்கள். இயக்குனர் ராஜாவையும், அவரது மனைவி, ஹீரோவின் அண்ணி போன்றவர்களைத் தவிர தெரிந்த முகங்கள் இல்லாத படம்.\nலகுபரண் தான் கதாநாயகன். சட்டென பார்த்தவுடன் பிடித்துவிடுகிற பக்கத்துவீட்டு பையனின் முகம். நன்றாக எமோட் செய்கிறார். காதலில் உருகுகிறார். கோபப்படுகிறார். ஓரளவுக்கு நடனமாடுகிறார். என்ன நடக்கும் போதுதான் கொஞ்சம் சைடு வாக்கில் நடக்கிறார். மற்றபடி முதல் படமென்று குறை சொல்ல முடியாத நடிப்பு.\nபுதுமுகம் சுவாதிக்கு நல்ல பெரிய கண்கள். பல நேரங்களில் அதிலேயே பல விஷயங்களை சொல்கிறார். ஸ்கூல் படிக்கும் பெண்ணிற்கு கொஞ்சம் ஓங்கு தாங்குதானென்றாலும், காதல் வருவதற்கு முன் பயந்து நடுங்குவதும், பின்பு தைரியமாய் ஊர் சுற்ற மெசேஜ் அனுப்பவதும், மாட்டிக் கொண்டவுடன் அழுது கரைவதும், ப்ரச்சனை என்றவுடன் பொங்கி ”நான் அவனைத்தான் கட்டிப்பேன். இல்லாட்டி செத்துருவேன்’ என்று போராடுவதும், வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளுமிடத்திலும் அட போடவைக்கிறார்.\nஎப்போதாவது பேசும் ஹீரோவின் அப்பா, காதலர்களை உற்சாகப்படுத்தும் வெள்ளந்தி அண்ணி, ஹீரோயினின் பி.பி மாமா. தருண் மாஸ்டரின் நடிப்பு செம கேஷுவல். ஹீரோவுடன் வரும் நண்பர்கள், ஹீரோயினுக்காக சண்டைப் போடும் தூத்துக்குடி பெண், ஹீரோவின் அண்ணனுக்கு அல்லக்கையாய் வரும் உடல் ஊனமுற்ற இளைஞன், அரசியல்வாதி அண்ணனாய் நடித்தும் இருக்கும் இயக்குனர்,என்று சின்னச் சின்ன கேரக்டர்கள் கூட சுவாரஸ்யம்.\nமனோ ரமேஷனின் இசையில் ஓரிரு பாடல்கள் ஓகே. என்ன பின்னணியிசையில் தான் பழைய கால “லா...லா” என்று பாடுவதை தவிர்த்திருக்கலாம்.சுந்தரின் ஒளிப்பதிவு படத்தின் மூடை சரியாக கொடுத்திருக்கிறது. ரெட் ஒன் டிஜிட்டல் கேமாராவை சரியாக கையாண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சுந்தர்.\nஎழுதி இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. புதுசாய் யோசிக்கிறேன் என்று எத்தையோ போட்டு சத்தாய்க்காமல், தனக்கு தெரிந்த விதத்தில் மிக இயல்பாய் ஒரு காதல் கதையை நம் கண் முன்னே ஓடவிட்டு, அவர்களுடேயே பயணிக்க வைத்ததினால் ஜெயிக்கிறார் இயக்குனர். முதல் பாதி கொஞ்சம் ஆங்காங்கே திரும்பத் திரும்ப இவர்கள் பார்பதையே சொல்லியிருந்தது இழுவையாய் இருந்தாலும், இடைவேளை ப்ரச்சனை பட�� இயல்பு. அதற்கு பிறகு படம் படு சுறு சுறுப்பாய் போகிறது. இம்மாதிரி காதல் படங்களில் ப்ரச்சனை என்னவென்றால் முடிவுதான். என்ன தான் யோசித்து ஒரு முடிவை வைத்தாலும் ஏற்கனவே வந்தவிஷயமாய்த்தான் இருக்கும். அது போன்ற ஒரு முடிவு இல்லாமல் கதைக்கு ஒட்டிய மிகையில்லாத க்ளைமாக்ஸை வைத்திருந்ததில் தான் இயக்குனர் வெற்றியடைந்திருக்கிறார். நிச்சயம் மக்களிடையே வெற்றி பெறப் போகும் படமென என் தமிழ்த்திரை நிகழ்ச்சியில் சொல்லியிருந்த படம்.\n// தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி.. //\nஎங்க அண்ணன் சிபி இருக்கும்போது இதுமாதிரியெல்லாம் சொல்லப்பிடாது...\nஇது போன்ற விடலைப்பருவ காதல் அதன் பிரச்சினை என்றாலே படம் பார்க்கும் ஆவலே இப்பொதெல்லாம் யாருக்கும் வருவதில்லை , கதையில் என்ன தான் புது வர்ணம் பூசினாலும் சலிப்பு தட்டிய களம் ஆகிவிட்டதை இயக்குநர்கள் ஏன் உணர்வதில்லை\nஎத்தனை தடவை தான் டீவில சலிக்காம வித்தியாசமான யூத் லவ் ஸ்டோரினு எல்லாரும் பேட்டிக்கொடுப்பாங்களோ :-))\nசிறிய பட்ஜெட் படமாக இருப்பதால் 2-3 நாள் ஓடினாலே போதும் என நினைக்கிறேன் முதலுக்கு மோசம் வராது.\n////தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகள்///\nஎனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு\nபள்ளிக் குழந்தைகளை காதல் என்ற பெயரில் சீரழிப்பதை பரப்பும் இன்னெரு நல்ல படம்..\nஉங்கள் பதிவுகள் மேலும் சிறக்கட்டும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமதுவிலக்கும் - காந்திய மக்கள் இயக்கமும்.\nசாப்பாட்டுக்கடை - ஒரு சோறு\nநான் – ஷர்மி – வைரம் -17\nசாப்பாட்டுக்கடை - சேலம் ஆர்.ஆர்.பிரியாணி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/01/blog-post.html", "date_download": "2019-05-23T04:04:52Z", "digest": "sha1:63O2OAH3HABEOSHM3Q3WPEC7UP7IIVGM", "length": 10137, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "இடைக்கால அறிக்கை பற்றி விளங்காமல் சிலர் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்! - மட்டக்களப்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி | Sakaramnews", "raw_content": "\nஇடைக்கால அறிக்கை பற்றி விளங்காமல் சிலர் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் - மட்டக்களப்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி\nபல வழிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றது. அதற்கான காரணங்கள் எப்படி சொல்லப்படுகின்றது என்றால், இவர்கள் அரசாங்கத்தோடு இணைந்துகொண்டு தமிழ் மக்களுடைய அந்த இறைமையை விலைபேசி விட்டார்கள் என்று சொல்லுகின்ற சந்தர்ப்பங்களை சிலர் உருவாக்கியிருக்கிறார்கள்.\nஅந்த இறைமையை அடைமானம் வைத்து விட்டார்கள் என்று சொல்பவர்களிடம் நான் திருப்பிக் கேட்கின்றேன், அதை உதாரணப்படுத்திச் சொல்லுங்கள் என்று. என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் திங்கட்கிழமை 1ஆம் திகதி பிற்பகல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் மட்டக்களப்பு, தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இன்று மகிந்தராஜபக்ச எதிரணியில் 51பேருடன் இருக்கின்றார், அவருக்கு இந்த எதிர் கட்சி தலைவர் பதவி கொடுக்கவில்லை, ஏன் என்றால் அவர்கள் சிறிலங்க் சுதந்திரகட்சியில் போட்டியிட்டவர்கள். அவர்களை எதிர் கட்சியாக பார்க்க முடியாது.\nஎங்கள் மக்கள் ஆணையினால் 16 எம்பிக்களை கொடுத்தார்கள் இந்த கௌரவம், எதிர்கட்சி பதவி என்கிற கௌரவம் கிடைத்திருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த கௌரவமே தவிர இந்த அரசாங்கம் கொடுத்த பிச்சையல்ல. இந்த கௌரவம் கொடுத்தல் சரணாகதி அடைந்துவிட்டோம் என்று சொல்வது முட்டாள்தனம்.\nநாங்கள் இந்த அரசாங்கத்திடம் கால் வருடி செல்லவில்லை, சிலர் சொல்கின்றார்கள் எதிர் கட்சி பதவி வழங்கியதால் அதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கின்றோமாம். எதை விட்டுக்கொடுத்தோம். ஒன்று சொல்கின்றேன் இடைக்கால அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒரு தனி அறிக்கையே இருக்கின்றது. வடக்கி கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறை இப்படி முக்கியமான எங்களது அடிப்படை உரிமை சம்மந்தமான விடயங்கள் அதில் இருக்கின்றது. என்பதை இன்றும் சிலர் விளங்கிக் கொள்ளாமல் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். என தெரிவித்தார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/18/ceo-pay-private-sector-still-far-ahead-psus-002954.html", "date_download": "2019-05-23T03:39:31Z", "digest": "sha1:GSW5SK4FNQDGXHXFFFCAAKAK2BAAZF63", "length": 27850, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சம்பளத்தில் தனியார் துறை நிறுவனங்களை ஒப்பிடும் அரசு அதிகாரிகள்!! | CEO pay: private sector still far ahead of PSUs - Tamil Goodreturns", "raw_content": "\n» சம்பளத்தில் தனியார் துறை நிறுவனங்களை ஒப்பிடும் அரசு அதிகாரிகள்\nசம்பளத்தில் தனியார் துறை நிறுவனங்களை ஒப்பிடும் அரசு அதிகாரிகள்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\n1 hr ago ராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\n13 hrs ago ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\n15 hrs ago பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nNews தேமுதிக நட்சத்திர வேட்பாளர் எல்கே சுதீஷ் பின்னடைவு.. கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன் முன்னிலை\nMovies மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவே��்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியின் தலைவர் ரூ.50 இலட்சம் லஞ்ச வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார், அவரை தொடர்ந்து புஷன் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இவ்வழக்கின் தொடர்பில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையின் துவங்கிய நிலையில், பொது துறை வங்கி மற்றும் தனியார் துறை வங்கியாளர்கள் மத்தியில் இருக்கும் ஊதி வித்தியாசத்தை மிகப்பெரிய குறையாக கருதப்படுகிறது.\nஇந்திய வங்கி துறையில் இருக்கும் தனியார் துறை வங்கியின், உயர் அதிகாரிக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் சில சதவீதம் மட்டுமே பொது துறை வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்தகைய வித்தியாசம் இத்துறை அதிகாரிகளை தவறான வழியில் பணத்தை சம்பாதிக்கும் சாத்தியக்கூறுகளை தேட வைக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.\nஐசிஐசிஐ வங்கி vs பொது துறை வங்கிகள்\nவித்தியாசம்.. வித்தியாசம்.. என கூறும் போது அப்படி என்ன வித்தியாசம் என கேள்வி கண்டிப்பாக எழும். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் அவர்களுக்கும் ஆண்டு வருமான 5 கோடி ரூபாய். ஆனால் பொது துறை வங்கி உயர் அதிகாரிகளுக்கும் வெறும் 20-30 இலட்சத்தில் தான் உள்ளது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் அருந்ததி அவர்களின் சம்பளம் பெறும் ரூ.19 இலட்சம் மட்டுமே. இதுவே அந்த வித்தியாசம்...\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவர் அதித்யா பூரி அவர்களின் சம்பளம் 6 கோடி, ஆனால் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைவர் எஸ்.எஸ். முத்திரா அவர்களின் சம்பளம் அதித்யா பூரி அவர்களின் சம்பளத்தில் வெறும் 4 சதவீதம் தான் (ரூ.26 இலட்சம்). இத்தகைய பெரும் வித்தியாசம் தான் பொது துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளை தவறு செய்ய துண்டுதலாக உள்ளதோ என கேள்வி எழுந்துள்ளது.\nவங்கி துறை மட்டும் அல்ல...\nஇந்த நிலைமை வங்கித்துறையில் மட்டும் அல்லாது, பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்களிலும் உள்ளது. உதாரணமாக என்.டி.பி.சி நிறுவனத்தின் தலைவர் அருப் சவுத்ரி அவர்களின் சம்பளம் ரூ.52 இலட்சம் என்றால் டாடா பவர் நிறுவனத்தின் தலைவர் அனில் சார்தனா அவர்களுக்கு ரூ.4.4 கோடி வருடாந்திர ஊதியம்.\nதனியார் நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளத்தை அளித்தாலும், சில நிறுவனங்கள் நிறுவன வளர்ச்சியை கருத்தி கொண்டு உயர் அதிகாரிகளுக்கும் நிறுவனத்தின் சில பங்குகளும் அளிக்கிறது. ஆனால் இவர்களுக்கும் அரசு அதிகாரிகள் போல் ஒய்வுதியம், வீட்டு வசதிகள் கிடைப்பதில்லை என்றால் ஊதியத்தில் அதிகப்படியான வித்தியாசம் உள்ளதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.\nஇந்த வித்தியாசம் நிறுவனத்தின் வளர்ச்சியில் பாதிக்குமா என்றால் கண்டிப்பாக பாதிக்கிறது. குறிப்பாக மனித சக்தியும், மனித ஆற்றல் அதிகம் தேவைப்படும் இடத்தில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.\nபொதுவாக தனியார் துறைகளில் பணியாளர்கள் சம்பளத்திற்காகவும், வேளை நிமித்தமாகவு தொடர்ந்து நிறுவனத்தை மாற்றி வருகின்றனர். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அரசு பணியாளர்கள் அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்களுக்கும் ஏன் மாறுவதில்லை என்ற கேள்விக்கு பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில்,\"சம்பளம் குறைவாக இருந்தாலும், அரசு நிறுவனங்களில் கிடைக்கும் ஒரு சுதந்திரம் தனியார் நிறுவனங்களில் கிடைக்காது, அதேபோல் பணியாளர்கள் மத்தியில் இருக்கும் ஒரு உறவு முறை தனியார் நிறுவனங்களில் கண்டிப்பாக கிடைக்காது.\" என அவர் தெரிவித்தார்.\nதனியார் நிறுவனங்கள், நிறுவனத்தில் கொட்டிய மூலதனத்திற்காக உழைக்கின்றனர், குறிப்பிட்ட வளர்ச்சியும் கிடைக்கிறது. ஆனால் மத்திய அரசுகள் தொடர்ந்து அரசு நிறுவனங்களில் கொட்டி வரும் மிகப்பெரிய தொகைக்கு (மக்களின் பணம்) ஈடான பலன் கிடைக்கிறதாத என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்\nபொதுத்துறை வங்கிகளில் தொடர் மோசடி.. மக்களின் வைப்பு நிதி என்ன ஆகும்..\nவங்கி மறு மூலதன அறிவிப்பிற்கு பிறகு பொது துறை வங்கிகளின் பங்குகள் சரிந்து காணப்படுகின்றன\nஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடு செய்ய 320 கோடி நிதியை சேர்த்த எண்ணெய் நிறுவனங்கள்..\nவங்கி பங்கு இருப்பை 52 சதவீதமாக மத்திய அரசு குறைக்கும்..\n3 வருடங்களாக தொடந்து நஷ்டம்.. 43 நிறுவனங்களை பட்டியல் போட்ட மத்திய அரசு..\n15 பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது மத்திய அரசு..\nஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந���தது..\nபட்ஜெட் 2016: கணிப்புகளும்.. லாபம் அடையும் நிறுவனங்களும்..\n3 பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு\n200 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச்சந்தை\nபுதிய பட்ஜெட்டுக்கு நிதி திரட்ட நிதியமைச்சகத்தின் ஸ்மார்ட் ஐடியா\nபொதுத் துறை வங்கிகளுக்கான 9 கட்டளைகள்\nRead more about: psu bank icici hdfc salary ceo பொதுத்துறை வங்கிகள் வங்கிகள் ஐசிஐசிஐ வங்கி ஹெச் டி எஃப் சி வங்கி சம்பளம் சிஇஓ\nநெனப்பு பூரா சொம்புல தான் இருக்கு லேட்டஸ்ட் வெர்சன்... மனசு பூரா Mind Tree-ல தான் இருக்கு..\nரூ. 82,379.79 கோடி சந்தை மதிப்பை அதிகரித்திருக்கும் நிறுவனங்கள்.. ஹெச்.டி.எஃப்.சி முதலிடம்\nபிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் - வரி இல்லாத வர்த்தகம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/today-is-gandhi-jayanti-331018.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T03:52:51Z", "digest": "sha1:TNAMVHWCKJRIZQRKPJHMXRQTDZYXEFJ3", "length": 15798, "nlines": 253, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை | Today is Gandhi Jayanti - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n43 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n44 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n47 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n49 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies செக்ஸ் காட்சிகளுக்கு இனி பிரத்யேக பயிற்சியாளர்... எல்லாதுக்கும் காரணம் இந்த மீ டூ தான்\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவ��� ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை\nடெல்லி: காந்தி ஜெயந்தியையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்த்தூவி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.\nஇன்று மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஅதேபோல் காந்தி நினைவிடத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nமக்கிப் போன மனிதநேயம்... யாருக்குமே இப்படி ஒரு நிலைமை வந்துவிட கூடாது ]\nமகாத்மா காந்தியின் 149வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nடெல்லி ராஜ்காட் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் விடுத்திருந்த பிறந்த நாள் செய்தியில், மகாத்மா காந்தி போதித்த அமைதி, சகோதரத்துவம், நல்லிணிக்கம், அகிம்சை போன்ற உயரிய தத்துவங்களை மனதில் கொண்டு அனைவரும் செயல்பட இன்று உறுதி ஏற்க வேண்டும் என்றார்.\nஅஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி துணை நிலை ஆளுநல் அனில் பைஜால், மூத்த பாஜக தலைவர் அத்வானி ஆகியோரும் கலந்து கொண்டனர். இதேபோல நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nமேலும் narendra modi செய்திகள்\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையோ ஆசை.. ஆனாலும் ஒரு பெரிய சிக்கல் இருக்குதே\nதேர்தல் முடிவுகளுக்கு முன்பே மீட்டிங்.. முக்கிய அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மோடி திடீர் ஆலோசனை\nஇந்த தேர்தல் பிரச்சாரம் எப்படி இருந்தது தெரியுமா.. பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்பீடு இதுதான்\nகூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த தடபுடல் விருந்து.. மோடி மட்டும் அப்செட்\nபுதுசா வந��த டிவி சார்.. எங்கே போச்சுன்னே தெரியலை.. காணாமல் போன நமோ\nலட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை\nசரி மோடி மறுபடியும் பிரதமராய்ட்டாரு.. அடுத்த நிதியமைச்சர் பதவி யாருக்கு\nவந்த வேலை முடிந்தது.. லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாளே சேவை நிறுத்தப்பட்ட நமோ சேனல்\nஅவசரமா டெல்லி வாங்க.. ஆலோசிக்கனும்.. அமைச்சர்களுக்கு மோடி திடீர் அழைப்பு.. ஏன், என்னாச்சு\nஓரமா நில்லு.. கேமராவை மறைத்த செக்யூரிட்டி.. கோபப்பட்டு திட்டிய மோடி.. வைரல் வீடியோ\nதியானத்தின் போது கடவுளிடம் வேண்டியது என்ன\nதேர்தல் ஆணையரின் போர்க்கொடியால் திடீர் திருப்பம்.. மோடிக்கு எதிரான புகாரில் மீண்டும் விசாரணை\nஉங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- கேதார்நாத்தில் இருந்தபடியே மோடி உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi gandhi pm நரேந்திர மோடி காந்தி பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_998.html", "date_download": "2019-05-23T03:09:18Z", "digest": "sha1:ZJMYL7E33J7QWFBXMM4KD7O6R7ZAZ7XP", "length": 9819, "nlines": 64, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "மைதானப் புனரமைப்பில் பாரிய மோசடி! கழக அங்கத்தவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / மைதானப் புனரமைப்பில் பாரிய மோசடி கழக அங்கத்தவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nமைதானப் புனரமைப்பில் பாரிய மோசடி கழக அங்கத்தவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஊர்காவற்றுறைப் பகுதியில் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பொதுவிளையாட்டு மைதான புனரமைப்பில் பாரிய மோசடி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டி கழக அங்கத்தவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nக���றித்த போராட்டம் ஊர்காவற்றை பிரதேச விளையாட்டுக் கழகங்களின் அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் முற்பல் 11.30 மணியளவில் இடம்பெற்றது.\nஊர்காவற்றுறை – பண்ணைவீதியில் அமைந்துள்ள குறித்த விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் ஊர்காவற்றுறைப் பகுதி விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.\nஇந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மைதானப் புனரமைப்பு தரமற்றது, மைதானமா சுடுகாடா, ஊர்காவற்றுறை அபிவிருத்தியில் அரச அதிகாரிகளே அக்கறை காட்டுங்கள், தரமற்ற கிரவலை அகற்றி தரமான முதல்தர கிரவலைக் கொண்டு மீள் புனரமைக்கவேண்டும், போன்ற கோசங்களையும், பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், விளையாட்டு மைதானம் கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் முடிக்கப்படவேண்டிய நிலையில் மேலதிகமாக ஒருமாதம் ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்டும் டிசம்பர் 31 வரை சரியான நிலையில் புனரமைக்கப்படவில்லை.\nவிளையாட்டு அமைச்சின் நிதி பிரதேசசெயலகம் ஊடாக பிரதேசசபைக்கு வழங்கப்பட்ட நிலையில் பிரதேச சபையூடாக ஒப்பந்தம் வழங்கப்பட்ட போதும் பிரதேச சபை, பிரதேச செயலரின் அக்கறையீனமே குறித்த விளையாட்டு மைதானப் புனரமைப்பு இவ்வாறு தோல்வியடையக் காரணம் எனத் குற்றம் சாட்டுகின்றனர்.\nதரமற்ற கற்களுடனான கிரவல் போடப்பட்டிருப்பதால் குறித்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபடமுடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.\nஇதேவேளை, விளையாட்டு மைதானம் புனரமைப்பென்ற பெயரில் 8 மாதங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுவதால் ஊர்காவற்றுறைப் பகுதியில் உள்ள பல விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு மைதானம் இன்றி இருப்பதாகவும், இம் மைதானத்தை விரைவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇருபது இலட்சம் ரூபாவுக்கு புனரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் மைதானத்தில் மண் பரவப்பட்டதைத் தவிர எதுவுமே செய்யப்பட்டடிருக்கவில்லை.\nமேலும், கடந்த 25 ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு மைதானத்தை நேரில் சென்று மேற்பார்வை செய்த வடக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்கள அதிகாரிகள�� குறித்த விளையாட்டு மைதானப் புனரமைப்புக் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், உரிய முறைப்படி புனரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியதுடன், மைதானத்துக்கு பரவப்பட்ட 3 ஆம் தர கிரவல் அகற்றப்பட்டு முதல்தர கிரவல் போடப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமைதானப் புனரமைப்பில் பாரிய மோசடி\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/477344/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2019-05-23T02:57:26Z", "digest": "sha1:NKMWWHF4IJJD5C3QLY7R67QUOASEUYOS", "length": 19334, "nlines": 103, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜிஎஸ்டி வரி சிறப்பு… மிக சிறப்பு – அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங் – மின்முரசு", "raw_content": "\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nALLOW NOTIFICATIONS oi-Arivalagan ST | Updated: Thursday, May 23, 2019, 8:12 [IST] அமராவதி: தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. சென்னை:இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது...\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Thursday, May 23, 2019, 7:32 [IST] மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர்...\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மலைப்பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகு சாகுபடியை சில விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து, மிளகு விளைச்சலில் வருவாய் வருவதால் சற்று ஆறுதலாக...\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம்: கோடை காலத்தையொட்டி கும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் மற்றும் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகி–்ன்றனர்.கோடை காலத்தை சமாளிக்கவும், கடும் வெப்பத்தால் உடல்கள் உஷ்ணம் அடைவதால் குளிர்ந்த...\nஜிஎஸ்டி வரி சிறப்பு… மிக சிறப்பு – அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங்\nடெல்லி: சரக்கு மற்றம சேவை வரி என்னும் GST வரி அமல்படுத்தியதற்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பாராட்டு தெரிவித்து முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் விருது அளித்துள்ளார்.\nவிருது வழங்கியதை அடுத்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் “கப்பர் சிங் வரியா ராகுல் காந்தி என்று கேள்வி கேட்டு கிண்டலடித்துள்ளனர்\nஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதை காங்கிரஸ் தரப்பில் இருந்து அடிக்கடி “இது கப்பர் சிங் வரி” என்று கிண்டலடிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசரக்கு மற்றும் சேவை வரி\nசரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக வினால் நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக ஒவ்வொரு மாதமும் வரி வசூல் சாதனை படைத்து வருகிறது.\nஜிஎஸ்டி வரிமுறை பாஜகவினால் கொண்டுவரப்பட்டாலும் அதற்கான ஆரம்ப கட்ட முயற்சி தற்போது எதிர்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தான் எடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிமுறைக்கான மாதிரி வரைவு அறிக்கை (draft) தயாரிக்கப்பட்டது.\nஎல்லாம் சுபமாக முடியும் நேரத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சி பீடத்தில் அமர்ந்து. மத்திய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி பதவி ஏற்றவுடன் ஜிஎஸ்டி வரிமுறையை கொண்டு வரும் முயற்சியை தீவிரப்படுத்தினார்.\nஒரு வழியாக நீண்ட இழுபறிக்கு பின்னர் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் அரைகுறை சம்மதத்தோடு 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. 5 அடுக்கு வரி முறைய���ம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதற்காக அரசியலைத் தாண்டி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அருண் ஜெட்லிக்கு லோக்சபாவிலேயே கை குலுக்கி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.\nஇது கப்பர் சிங் வரி தான்\nமுன்னால் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தாலும், எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஜிஎஸ்டி வரிமுறையை “இது கப்பர் சிங் வரி” என்று கிண்டலடித்தார். ஜிஎஸ்டி வரி முறை ஏழை மக்களை வாட்டி வதைக்கும் வரி என்று எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 5 அடுக்கு வரி முறையை ஓர் அடுக்கு வரியாக மாற்றுவோம் என்று பிரச்சாரம் செய்துவருகிறார்.\nஒவ்வொரு ஆண்டும் புதிய முறையில் மாற்றம் கொண்டு வந்தவர்களை Business Line இதழ் கவுரவித்து Change maker of the Year விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இவ்விருதை ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வந்து மாற்றத்திற்கு வித்திட்ட மத்திய நிதி அமைச்சர் ஜெட்லிக்கும், 377ஆவது சட்டப்பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரருக்கும் கொடுக்கப்பட்டது.\nசரக்கு மற்றும் சேவை வரியை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக நிதித்துறை அமைச்சகம் சார்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு வழங்கினார்.\nஅது என்ன 377வது சட்டப்பிரிவு\nபுதன்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் இந்த விருதை, 377 பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரர்களும் பகிர்ந்து கொண்டனர். (ஒருபால் ஈர்ப்பை குற்றவியல் குற்றமாக்கிய 377 பிரிவு சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது)\nகப்பர் சிங் வரியா ராகுல்\nஅருண் ஜெட்லி விருது பெற்றதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ராகுல் காந்தியை விமர்சிக்குமாறு ட்வீட் செய்யப்பட்டது. அதில், ஜிஎஸ்டி-க்காக அருண் ஜெட்லிக்கு, மன்மோகன் சிங் விருது வழங்கியதை குறிப்பிட்டு, “கப்பர் சிங் வரியா, ராகுல் காந்தி” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.\nகாங்கிரஸ் தரப்பில் இருந்து ஜிஎஸ்டி வரிக்கு எதிராக தொடர்ந்து எழுப்பப்பட்ட விமர்சனம் ‘கப்பர் சிங் வரி’ என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nராணி மகாராணி… எலிசபெத் ராணி – அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\nராணி மகாராணி… எலிசபெத் ராணி – அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\nரூ.5 கோடி மதிப்புள்ள தேர்(கார்) கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nரூ.5 கோடி மதிப்புள்ள தேர்(கார்) கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nரூ.5 கோடி மதிப்புள்ள தேர்(கார்) கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nரூ.5 கோடி மதிப்புள்ள தேர்(கார்) கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/the-gondola-is-not-out-dhonis-petty-curse-curse-to-the-anchor-who-gave-out.php", "date_download": "2019-05-23T03:32:59Z", "digest": "sha1:SEWIFBXNEMDG5SCGWN25RYQU5R265FDW", "length": 9032, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "“தோனி அவுட் இல்லை”அ��ுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகன் சாபம்…..!! – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\n“தோனி அவுட் இல்லை”அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகன் சாபம்…..\nமும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகர் சாபம் அளித்தது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி இந்த வெற்றியால் 4வது முறை கோப்பையை தக்க வைத்துள்ளது. முதலிடம் பிடித்த மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.\nநேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதிலும் மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், டோனி அவுட் குறித்து 7 வயது சிறுவன் அழுது கொண்டே தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு சாபமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஅதில் அந்தசிறுவன் டோனி அவுட்டே இல்லை சும்மா அவுட் கொடுக்கறான் என்றும் மூனாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துடுவான் என்றும் அழுது கொண்டே கூறும் போது அச்சிறுவனை தாய் சமாதானப்படுத்துகிறார்.\n← “இந்தியாவில் ISIS அமைப்பின் முதல் கிளை” ISIS பயங்கரவாத அமைப்பு தகவல் …\nரம்ஜானை முன்னிட்டு வாக்குப் பதிவை அதிகாலை தொடங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.\nவந்த வேகத்தில் வெளியேறிய வீரர்கள்….. பரிதாப நிலையில் பெங்களூரு அணி…… 10 ஓவர் முடிவில் 44/6….\nஸ்டெம்புக்கு பதில் பிளாஸ்டிக் நாற்காலி…. நடு ரோட்டில் பேட்டிங் செய்த பிரட் லீ..\nடாஸ் வென்ற டெல்லி பந்து வீசுகின்றது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/08/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2019-05-23T02:43:44Z", "digest": "sha1:ADJFRC23SZNVHNAKA57IX6QF4CQ3BIRR", "length": 9883, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல்\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதற்போதைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தும்போது போலியான அடையாள அட்டை, தகவல் குளறுபடிகள் என்று பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.\nஅத்துடன் பாதுகாப்பு தேவைகளின் போது அடையாள அட்டையில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக அப்பாவிகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றிருந்தன.\nஇதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட் அடையாள அட்டையை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nதற்போதைக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்குவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டில் வரவுள்ளது.\nமுதற்கட்டமாக முதல் தடவையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் காணாமல் போன அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் இந்த ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.\nபின்னர் 2018ஆம் ஆண்டளவில் விரல் ரேகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.\nஅதன் பின்னர் தற்போதைக்கு அடையாள அட்டை வைத்துள்ள 16 மில்லியன் இலங்கையர்களுக்கும் கிராம சேவையாளர்கள் ஊடாக புதிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\n80 நாடுகளுக்கு கொடுக்கப்பட சலுகை இலங்கையர்களுக்கு ஏன் மறுக்கப்பட்டது \nஇலங்கை குடிமகனுக்கு சுவிஸில் நடந்த விபரீதம்\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nகுழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது; அதிர்ச்சி தகவல்\nரணிலின் அதிரடி உத்தரவு; குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=502", "date_download": "2019-05-23T03:45:55Z", "digest": "sha1:5NYH2LBS2G73EBJF5EI3LT6NKOWE7VGE", "length": 4074, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "சாணக்கிய நீதி - அரசியலும் அந்தரங்கமும்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » சாணக்கிய நீதி - அரசியலும் அந்தரங்கமும்\nசாணக்கிய நீதி - அரசியலும் அந்தரங்கமும்\nஆசிரியர்: பதிப்பும் தமிழாக்கமும் சந்தியா நடராஜன்\nTags: சாணக்கிய நீதி - அரசியலும் அந்தரங்கமும், பதிப்பும் தமிழாக்கமும் சந்தியா நடராஜன், மொழிபெயர்ப்பு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1603-2019-04-17-05-45-34", "date_download": "2019-05-23T03:46:31Z", "digest": "sha1:HE3LF64QA4HQBU6CPD2FVGT4RFG6XI3M", "length": 6620, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளையின் அனுசரனையுடன் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளையின் அனுசரனையுடன் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி\n02.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளை மற்றும் இன்னும் சில நிறுவனங்களின் அனுசரனையுடன் \" சர்வொதய\" எனும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப் பொருளில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல்\nவெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் மாதாந்தக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/02/9.html", "date_download": "2019-05-23T02:51:37Z", "digest": "sha1:LOVNUPYGYAOIJROHRD45INUNFRKHD4KN", "length": 8383, "nlines": 92, "source_domain": "www.sakaram.com", "title": "நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு | Sakaramnews", "raw_content": "\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தின் மீது திங்கட்கிழமை அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுண்டுவெடிப்பில் அலுவலகத்திற்கு சிறிதளவான சேதமும் ஏற்பட்டுள்ளதுடன், நேரக் கணிப்புக் குண்டு மூலமே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடயவ���யல் பிரிவு பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.\nசம்பவம் இடம்பெற்ற கட்சி அலுவலகத்திற்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமேற்படி கட்சி அலுவலகத்தில் வெடிக்காத நிலையிலும் சில நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட ஏனைய 9 குண்டுகளும் வெடித்திருந்தால் அப்பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.\nசனிக்கிழமை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடி நகர சபைக்காக போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அங்கு 5,815 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தனர்.\nசம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறி���்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-05-23T03:33:06Z", "digest": "sha1:LKDYFU6472GQXZB5HNPPTZQLFK7DYG4J", "length": 10700, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017)\nதாயகத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று (14/12/2017) வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.\nஅமரர். வள்ளியம்மை கதிர்காமு அவர்களை நினைவு கூருபவர்கள்.\nஅன்புப் பிள்ளைகள் – கருணாகரன் (நோர்வே), பிரபாகரன் (கனடா), பிரேமா (பிரான்ஸ்).\nமருமக்கள் – சிவராணி (நோர்வே) , சுதாசினி (கனடா) ,கைலாயநாதன் (பிரான்ஸ்)\nபேரப்பிள்ளைகள் – வாகினி , சுபாங்கன் (நோர்வே) ,கோபிதன், ஜஸ்மிதன்,லக்சனா (கனடா) , சாரங்கன், விதுஷன், தீபிகா (பிரான்ஸ்)\nமற்றும் தாயகத்தில் வசிக்கும் சகோதரிகள், பெறாமக்கள், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத் தாயை இவ் வேளையில் நினைவு கூருகிறார்கள்.\n4ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து தாயாரை நினைவு கூருகின்றோம்.\nஇன்று (14/12/2017) TRTதமிழ் ஒலி வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருபவர்கள்,\nபேரப்பிள்ளைகள் – வாகினி , சுபாங்கன் (நோர்வே) ,கோபிதன், ஜஸ்மிதன்,லக்சனா (கனடா) , சாரங்கன், விதுஷன், தீபிகா (பிரான்ஸ்)\nஅவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.\nநினைவஞ்சலி Comments Off on 4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017) Print this News\n18வது பிறந்தநாள் வாழ்த்து – அனுஷன் & அனோஜன் உதயகுமார் (16/12/2017) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க எல்லை காத்த மாவீரன் வீரப்பன் \n8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இராசரெத்தினம் (16/05/2019)\nதாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கந்தையா இராச ரெத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் திகதி மேமாதம் வியாழக்கிழமை இன்றுமேலும் படிக்க…\n26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)\nதாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசித்து வந்த அமரர். சபாரத்தினம் சபாலிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவுமேலும் படிக்க…\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)\n10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(20/12/2018)\n6ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2018)\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (03/02/2018)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வைத்திலிங்கம் துரைராஜா (04/01/2018)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்கள்\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2017)\n1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்)\n8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – செல்வி.ஜெனிபர் ரங்கேஸ்வரன் (14/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017\n1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (14/02/2017)\n1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017)\n5வது ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2017)\n2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.இராசா கந்தசாமி அவர்கள் (16/01/2017)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/imran.html", "date_download": "2019-05-23T03:18:19Z", "digest": "sha1:WPONJ57V56R2RIHFRDACFJ7UWWL7XB4W", "length": 12965, "nlines": 80, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது - இம்ரான் எம்.பி", "raw_content": "\nநல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது - இம்ரான் எம்.பி\nநல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது வருத்தமளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nஇந்த நல்லாட்சி அரசை உருவாக்குவதில் எமது திருகோணமலை மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் இம்மாவட்டத்தின் அபிவிருத்தியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எதுவும் நிகழவில்லை.\nவீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், மீன்பிடி என்று சகல துறைகளிலும் பிரட்சனை காணப்படுகிறது. ஆனாலும் இந்த குறைபாடுகளில் ஒரு பகுதியேனும் இன்னும் தீர்க்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களாக எங்களது அதிகாரத்துக்குள் இதன் சிறு பகுதி குறைபாடுகளே எம்மால் தீர்த்து வைக்க முடிந்தது. அமைச்சர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்காமல் இந்த பிரட்சனைகளுக்கு தீர்வு காண முடியாதவர்களாகவே நாங்கள் இன்று உள்ளோம்.\nதேர்தல் காலங்களில் நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் ஆதரவாலரே திருகோணமலையில் பிரதி அமைச்சராக காணப்பட்டார். இந்த மாவட்டத்தில் அதிகாரங்கள் அனைத்தும் அவரிடம் காணப்பட்டதால் எம்மால் நல்லாட்சிக்கு பாடுபட்ட மக்களின் பிரட்சனைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை.\nஇவர் அண்மையில் எதிரணிக்கு சென்றதால் அமைச்சரவை மாற்றத்தின்போது திருகோணமலையில் ஆளும் கட்சியில் உள்ள மூன்று உறுப்பினர்களில் ஒருவருக்காவது பிரதி அமைச்சொன்று வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியது.\nதற்போது நல்லாட்சி அரசால் திருகோணமலை முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் பிரட்சனைகளுக்கு தீர்வு காண மாற்று வழி ஒன்றை இந்த அரசு இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு மக்களின் அன்றாட பிரட்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுககொடுக்காமல் நாம் இந்த பதவியில் தொடர்ந்தும் இருப்பதில் எந்த பயனுமில்லை.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோத���்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: நல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது - இம்ரான் எம்.பி\nநல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது - இம்ரான் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/06/asmi.html", "date_download": "2019-05-23T03:36:10Z", "digest": "sha1:PKIMMPHGPBFTYHJQZPYAX2OIKB7RZNTX", "length": 17738, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மீள்குடியேற்ற செயலணி குறித்து வடக்கு மாகாண சபை குற்றச்சாட்டு", "raw_content": "\nமீள்குடியேற்ற செயலணி குறித்து வடக்கு மாகாண சபை குற்றச்சாட்டு\nவடகிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணி குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கபப்ட்டுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன் வடமாகாண சபையையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவடமாகாண சபையின் 124வது சபையின் நேற்றைய(12) அமர்வின்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்த மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில்\nசிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என நாங்கள் கேட்டு வந்தோம். அதனை பேச்சில் அங்கீகரித்த செயலணி பின்னர் தனியே சிங்களஇ முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்றம் செய்து வருகின்றது.\nஇந்த நிலையை மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் மேற்படி செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும். அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியேற்றுவதற்கான செயலணியாக இந்த செயலணியை மாற்ற இயலும் என கூறினார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அரசியல் கட்சிகளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக்கொள்வதாக அமையும். ஆகவே வடமாகாண சபையை அதற்குள் உள்ளீர்க்க வேண்டும் என தீர்மானம் எடுங்கள் என கூறியிருந்தார்.\nஇதற்கமைய மேற்படி ச���யலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் வடமாகாண சபையையும் உள்ளீர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இத் தீர்மானம் பொறுப்புவாய்ந்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nஇதே வேளை அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன் றிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 4 அமைச்சர்களை கூட்டுதலைமைகளாகக் கொண்ட மீள்குடியேற்ற செயலணி அரசியல்மயப்படுத்தப்பட்டு ஒரு இனத்திற்கு மட்டும் நன்மைகளை செய்யும் செயலணியாக மாறியிருக்கின்றது என்று வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன் றிஷாட் பதியூதீன் மற்றும் துமிந்த திஸநாயக்க மற்றும் பைஷர் முஸ்த்தபா ஆகியோர் கூட்டு தலைமையில் வடகிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி உருவாக்கப்பட்டது.\nகுறித்த செயலணியின் 3வது கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரை அடுத்த கூட்டத்திற்கு அழைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 4வது கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் நான் கலந்து கொண்டேன்.\nஇதன்போது 1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து பேசப்பட்டது. அப்போது நாம் கூறியிருந்தோம் தனியே முஸ்லிம் சிங்களம் என பயன்படுத்தாமல் 1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களை என பயன்படுத்துங்கள் என. அது அன்றைய கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் 2017ம் ஆண்டு இந்த செயலணி ஊடாக வவுனியா மாவட்டத்திற்கு 200 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 100 வீடுகளும் வழங்கப்பட்டன.\nஅவை பூரணமாக முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும் வவுனியா மாவட்டத்தில் உட்கட்டுமான பணிகளுக்கான 80 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவும் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தனி ஒரு கிராமத்தின் உள்ளக வீதிகள் புனரமைப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2018ம் ஆண்டு இந்த வருடம் மேற்படி செயலணி ஊடாக வடமாகாணத்திற்கு 342 வீடுகள் ஒதுக்கப்பட்டது. அதில் 50 வீடுகள் சிங்கள மக்களுக்கும் 292 வீடுகள் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு மேல���ிகமாக வவுனியா நகரில் வீடு தேவையாக உள்ளவர்கள் பட்டியல் ஒன்று மேற்படி செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த பட்டியலில் ஒரு தமிழருடைய பெயரோ சிங்களவருடைய பெயரோ இல்லை. தனியே முஸ்லிம் மக்களுடைய பெயர் மட்டுமே உள்ளது. இவ்வாறே செட்டிகுளம் உள்ளிட்ட பல பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: மீள்குடியேற்ற செயலணி குறித்து வடக்கு மாகாண சபை குற்றச்சாட்டு\nமீள்குடியேற்ற செயலணி குறித்து வடக்கு மாகாண சபை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kethu-thisai-pariharam-tamil/", "date_download": "2019-05-23T03:41:12Z", "digest": "sha1:LQZ6T5VG7ITQRJ224DLRUFTWP7DOZFJT", "length": 10241, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "கேது திசை பரிகாரம் | Kethu thisai pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கேது திசை காலத்தில் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nகேது திசை காலத்தில் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்\n“கொடுப்பதில் ராகுவும் கெடுப்பதில் கேதுவும் சிறந்தவர்” என சிலர் கூறுவதுண்டு. பொருள் சார்ந்த சுக போகங்களை ராகு பகவான் தந்தாலும் அந்த சுகங்களை தடுத்து அவற்றிலெல்லாம் உண்மையான மகிழ்ச்சி இல்லை எனும் ஞானத்தை தரும் ஞானகாரகனாக கேது பகவான் இருக்கிறார். அந்த கேது பகவானின் கேது திசை நடக்கும் காலத்தில் நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரது ஜாதகத்தில் சாயா கிரகமான கேது திசை 7 வருட காலம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் கேது கிரகம் நல்ல நிலையில் இருந்தாலும், அந்த கேது கிரகம் இருக்கும் இடத்தை சுப கிரகங்கள் பார்த்தாலும் கேது கிரகத்தால் அதிகமான பாதகங்கள் ஏற்படாது. மாறாக கேது ஜாதக கட்டத்தில் பாதகமான இடங்களில் இருந்தாலும், பாப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது அக்கிரகங்களின் பார்வைபட்டாலும் பாதக பலன்கள் அதிகம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.\nகேது திசை காலத்தில் கேது பகவானால் பாதக பலன்கள் அதிகம் ஏற்படாமல் இருக்க ஸ்ரீகாளஹத்தி, திருப்பாம்புரநாதர் போன்ற கோயில்களுக்கு சென்று கேது பகவானுக்கு சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்கள் கொண்ட வஸ்திரம் சாற்றி, பால், நெய் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் கேது பகவானுக்கு எருக்கம் பூ மாலை சாற்றி, நெய் தீபம் ��ற்றி, பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கேது பகவானை வழிபட வேண்டும்.\nகேது திசை நடைபெறும் காலத்தில் உங்களால் இயன்ற போதெல்லாம் உங்கள் சக்திக்கு ஏற்ப அன்னதானம் செய்து வருவது கேது திசை பாதிப்புகளை போக்குவதற்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். கேது பகவான் மற்றும் அக்கிரகத்தின் அதிதேவதையான சித்திரகுப்தன் மற்றும் விநாயகர் பெருமானுக்கு 27 வெள்ளை கொண்டை கடலைகளை மாலையாக கோர்த்து அணிவித்து வந்தாலும் கேது திசை காலத்தில் பாதகங்கள் நீங்கி நன்மைகள் அதிகம் உண்டாகும்.\nபிள்ளைகள் உங்களுக்கு கட்டுபட்டிருக்க பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகடவுளிடம் பேச வேண்டுமானால் இதை செய்யுங்கள்\nதிருமணம் சீக்கிரம் நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்\nநாளை வைகாசி சங்கடஹர சதுர்த்தி தினம் – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/yesterday-night-mystery-container-seized-by-coimbatore-people-346305.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-23T03:27:52Z", "digest": "sha1:DY5NCGZZ2EW3R3O6JAPXR65PMPUGJYH4", "length": 19623, "nlines": 266, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு... மடக்கிப் பிடித்த கோவை மக்கள்! | Yesterday night Mystery Container seized by coimbatore people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n1 min ago கனிமொழியின் 3 ஆண்டுகால 'தூத்துக்குடி' ப்ளான் வீணாகவில்லை\n2 min ago தமிழகத்தில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் ஹெச்ராஜா.. தமிழிசை பின்னடைவு\n14 min ago தூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி\n18 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\nMovies மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle க���ரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு... மடக்கிப் பிடித்த கோவை மக்கள்\nகண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு-வீடியோ\nகோவை: கோவை உக்கடத்தில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடடதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவை உக்கடம் ஆத்துப்பாலம் வழியாக நேற்றிரவு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இந்த லாரி அதிக வேகத்தில் சென்றதால் அந்த லாரியை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.\nஅந்த லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் பிரகாஷை பொதுமக்கள் ஏன் இப்படி செல்கிறாய் என கேள்வி கேட்டுள்ளனர்.அப்போது அவர் முண்ணுக்கு பின் முரணமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கண்டெய்னரில் ஏராளமான பணம் கட்டுக்கட்டாக கொண்டுசெல்வதாக அங்கிருந்தவர்கள் சந்தேகத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nதேனியில் வச்சு செய்த முதல்வர்.. ஓ.பி.எஸ் மகனுக்காக அதி தீவிர பிரச்சாரம்...14 இடங்களில் பேசினார்\nஇதனிடையே பணம் கட்டுக்கட்டாக இருப்பதாக பரவிய தகவலால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து கண்டெய்னர் லாரியை திறக்க முயற்சித்தனர். தகவல் அறிந்து பறக்கும் படை போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.அப்போது போலீசாரிடமும், பொதுமக்களிடமும் டிரைவர் பிரகாஷ் தான் கொண்டுசெல்வது டீத்தூள் தான் என்று கூறியுள்ளார்.\nஆனால் நம்ப மறுத்த மக்கள் அதனை தங்கள் முன் திறந்துகாட்ட வேண்டும் என கோரினர். இதையடுத்து பொதுமக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.அதன்பின் போலீசாரால் கண்டெய்னரின் பூட்டை உடைக்க முடியவில்லை. இதனால் லாரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போலீசார் ��ொண்டு சென்றனர்.\nஅங்கு திமுக உட்பட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கண்டெய்னரை போலீசார் திறந்தனர். அதில் இருந்த பண்டல்களை சோதனையிட்டபோது அதில் 12 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டீத்தூள்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த டீத்தூள் வெள்ளக்கிணறுவில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.\nஎனினும் லாரியில் உள்ள அனைத்து மூட்டைகளையும் இறக்கி சோதனையிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால், அனைத்து மூட்டைகளையும் இறக்கி ஆய்வு செய்த பின்னரே கண்டெய்னர் லாரி விடுவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினார்கள். கோவையில் இந்த கண்டெய்னர் லாரியால் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த தேர்தலில் போது கோவை அருகே சுமார் ரூ.600 கோடி பணம் கண்டெய்னரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோயமுத்தூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகம்பு ஊன்றி பாப்பம்பட்டிக்கு வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்.. ஜனநாயக கடமையாற்றிய உணர்வு\nசூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு\nஎன்னாலேயே முடியலை.. ரஜினியாலும் முடியாது.. திருநாவுக்கரசர் பலே பேச்சு\nபொங்கலூர் ஜெயிக்க நானாச்சு .. சத்தியம் செய்த எ.வ. வேலு.. செம உற்சாகத்தில் மு.க.ஸ்டாலின்\nகுழந்தைகளுடன் பல மைல் தூரம் பைக்கில் பயணம்.. திருப்பூரில் ஒரே குடும்பத்தினர் 3 பேர் சாவு\nநாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம்.. விமர்சனம் இல்லாமல் வளர முடியாது... சீமான் பேச்சு\nமுத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது\nரஜினி வந்துட்டார்னு வைங்க.. ஸ்டிரைட்டா போர்தான்.. ஐ ஆம் வெயிட்டிங்.. சீமான் அதிரடி\nடீ குடிச்சு.. செல்பி எடுத்து.. மனுக்களை வாங்கி.. சூலூரில் கலக்கிய ஸ்டாலின்\nஆட்டோவில் வந்த 2 பெண்கள்.. விடிய விடிய நாசப்படுத்தினர்.. திருநாவுக்கரசு குறித்து திடுக் தகவல்கள்\nவிசைத்தறி நெசவாளர்களின் ரூ. 65 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.. எடப்பாடியார் அறிவிப்பு\nதிருநாவுக்க���சின் காம களியாட்ட கூத்துக்கள்.. சிபிஐ அதிகாரிகளிடம் புட்டுப் புட்டு வைத்த மக்கள்\nமுதல்வரின் ஊழல் பட்டியல் மே 23ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும்.. டிவிஸ்ட் வைக்கும் புகழேந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/pm", "date_download": "2019-05-23T03:18:15Z", "digest": "sha1:4L7Z3JAWKMY4QULCEEXC7YT2BRN44QN2", "length": 19338, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pm News in Tamil - Pm Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமன்மோகன்சிங், ப.சிதம்பரம், குலாநம்பி ஆசாத்.. காங்.-ன் பிரதமர் வேட்பாளர்கள்\nடெல்லி: காங்கிரஸ் கட்சி 180 இடங்களைக் கைப்பற்றினால் பிரதமர் வேட்பாளர்களாக மன்மோகன்சிங், ப.சிதம்பரம் மற்றும்...\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28ம் ஆண்டு நினைவு நாள்- வீடியோ\nதஞ்சாவூர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது நினைவு நாளையொட்டி தஞ்சை மாநகர மாவட்ட காங்கிpரஸ்...\nமீண்டும் மோடி... அன்று.. முலாயம்சிங் சொன்ன அந்த ‘வாழ்த்து’ பலிக்கிறதா\nடெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில் அரசியல் ஆடுபுலி ஆட்டங்க...\nPM Modi went to Kedarnath: பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றுள்ளார்-வீடியோ\nபிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றுள்ளார்.\nஉங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- கேதார்நாத்தில் இருந்தபடியே மோடி உருக்கம்\nடெல்லி: உங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என உத்தரகண்ட் மாநிலம் க...\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி- வீடியோ\nடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி\nஎனக்கு ஒரே சாதி.. அதற்கு நான் எதிரானவன்.. அதை ஒழிக்க நினைக்கிறேன்.. மோடி பரபரப்பு பேச்சு\nலக்னோ: எனக்கு ஒரே சாதிதான். அது வறுமை சாதி. அதற்கு நான் எதிரானவன். அதை ஒழிக்க நினைக்கிறேன் என ப...\nமசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக: ராகுல் பதிலடி- வீடியோ\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க செய்துவிட்டோம் என பெருமை பேசும் பாஜகதான் இந்திய சிறையில்...\nஆகாயத்தில் பறந்தபடி கையிலே மேப் வைத்து.. புயல் பாதித்த ஒடிசாவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி\nபுவனேஸ்வர்: ஒடிசாவில் ஃபனி புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டரில...\nPriyanka Gandhi: மோடி புகாருக்கு பிரியங்கா பதிலடி-வீடியோ\n\"நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன், ஆனா காங்கிரஸ்தான் என்னை சாதி அரசியலுக்கு இழுக்கிறது\" என்று பிரதமர்...\nஇவங்க 3 பேருக்கு இடையில்தான் பிரதமர் பதவிக்கு ரேஸ்.. சரத்பவார் கணிப்பு..யாரை சொல்கிறார் தெரியுமா\nடெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உட்பட மூன்று பேரில் ஒருவர...\nஇந்தியாவின் பிரதமரை சரத்பவார் கணித்து இருக்கிறார்-வீடியோ\nலோக்சபா தேர்தல் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. 3 கட்ட தேர்தல்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்...\nபிரதமர் ஆவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.. சத்ருகன் சின்ஹா பொளேர் கேள்வி\nடெல்லி: மோடிக்கு பிரதமர் ஆவதற்கு அவர் முதல்வராக இருந்ததை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது என்...\nநீங்க உயர் சாதி தான் மோடி மீது மாயாவதி புகார்-வீடியோ\nஉத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது...\nஉங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி\nடெல்லி: எதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா ப...\nஎனக்கு ஏன் கோபம் வராது தெரியுமா.. அக்ஷய்குமாருக்கு பிரதமர் மோடி அளித்த திடீர் பேட்டி\nடெல்லி: பிரதமராகாவிட்டால் சன்னியாசி ஆகியிருப்பேன் என நடிகர் அக்ஷய்குமாருடனான பேட்டியில் ப...\nதிருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்- மோடி\nதேனி: திருடர்களையும் திருட்டுத்தனத்தையும் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நா...\nதமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி... பாஜக நிர்வாகிகளிடையே மோடி பரபரப்பு பேச்சு\nடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என பிரதமர் நர...\n\"ரபேல் கோப்புகளை காட்டி மோடியை மிரட்டும் பாரிக்கர்\".. அடுத்தடுத்து ராகுல் அதிரடி\nடெல்லி: ரபேல் ஒப்பந்த கோப்புகளை வைத்து கொண்டு கோவா முதல்வரும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச...\nஅதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்ட நிர���மலா சீதாராமன்.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nடெல்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானியிடம் கொடுத்தது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்...\nஇங்கே ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம்.. அங்கே ஓடி ஒளிந்துள்ள பிரதமர்.. ராகுல் கடும் தாக்கு\nடெல்லி: லோக்சபாவில் ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கையில் பிரதமர் மோடியோ ...\nலோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. தமிழகத்தில் நம்மால் வெல்ல முடியும்.. மோடியின் அதிரடி பேச்சு\nவிழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வெல்ல முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம...\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை\nடெல்லி: காந்தி ஜெயந்தியையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்த்தூவி பிரதமர் நரேந்திர மோடி மரியாத...\nஅவர் ஒன்றும் பிரதமர் அல்ல.. வெறும் பியூன்தான்.. பொசுக்குனு இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே சாமி\nஅகர்தலா: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒன்றும் பிரதமர் அல்ல என்றும் அவர் வெறும் பியூன்தான...\nஇந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்... பிரதமர் மோடி\nடெல்லி: இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்...\nஅரிதிலும், அரிது.. பிரதமரின் பேச்சு ராஜ்யசபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்\nடெல்லி: அரிதிலும் அரிதான நிகழ்வாக பிரதமரின் பேச்சு நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்...\nஅரசியல் தந்திரத்தை விடுங்கள்.. தெலுங்கானா போல் தீயாய் வேலை செய்யுங்கள்... கே.எஸ்.ஆரை பாராட்டிய மோடி\nடெல்லி: அரசியல் தந்திரத்தையெல்லாம் மூட்டை கட்டி வையுங்கள், தெலுங்கானா போல் வளர்ச்சி திட்டங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/actress-nikki-galrani-went-tirupur-343594.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-05-23T02:50:33Z", "digest": "sha1:26RKT2YT6T7W6RXTZVLWNLSRTRUSWMZ5", "length": 10541, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிக்கி கல்ராணியை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டம்..போலீஸ் தடியடி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிக்கி கல்ராணியை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டம்..போலீஸ் தடியடி-வீடியோ\nதிருப்பூரில் செல்போன் கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த நடிகை நிக்கி கல்ராணியை பார்ப்பதற்கு ��ூடிய கூட்டத்தால் போலீஸ் தடியடி நடத்தினர்.\nநிக்கி கல்ராணியை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டம்..போலீஸ் தடியடி-வீடியோ\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையாம்- வீடியோ\nExit poll by elections 2019: அதிமுகவின் சரிவுக்கு காரணம் ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nரம்மி விளையாட்டு போதை பணத்தை இழக்க வைப்பதோடு உயிரையும் பறித்துள்ளது-வீடியோ\nவேலூரில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொழிலாளியை கொலை செய்து சடலம் வீச்சு.. போலீசார் விசாரணை-வீடியோ\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28ம் ஆண்டு நினைவு நாள்- வீடியோ\nமண்ணுளிப்பாம்பு வாங்க வந்தபோது ஏற்பட்ட கைகலப்பு-வீடியோ\n23-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nகிரகங்களின் படி இந்த நாட்டை ஆளப்போவது யார்\nகாங்கிரஸ் பெயரில் வெளியான போலி அறிக்கையால் பரபரப்பு- வீடியோ\nGomathi Marimuthu : ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய கோமதி மாரிமுத்து விளக்கம்-வீடியோ\nKarunas press meet: அதிமுக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது: கருணாஸ்-வீடியோ\nNakkeran Gopal on pollachi issue: பொள்ளாச்சி விவகாரம்: உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14780.html", "date_download": "2019-05-23T04:02:18Z", "digest": "sha1:Y2ARFHGIAY2GSMNJTONDORKE2WRYFWWH", "length": 12010, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (01.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டுஅறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். எதிர���காலத்திற்காக சேமிக்க வேண்டிய எண்ணம் வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: எதிர்ப்புகள் அடங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nமகரம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-23T02:45:54Z", "digest": "sha1:LACZNUE46R45OVOHEX3RC7IH2623AYBJ", "length": 8528, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க! | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமை���்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nகாலையில் எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க\non: ஒக்டோபர் 09, 2018\nநாம் பொதுவாகவே காலை நேரத்தில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளோம்.\nஆனால் அதற்கு மாறாக காலை எழுந்தவுடன் ஒரு சில குறிப்பிட்ட ஜூசை சாப்பிட்டு பாருங்கள் எந்த நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டு காலம் வளமாக வாழலாம்.\nகீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளில் தினமும் எதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்\nசெரிமான பிரச்சனை சரி செய்து, வயிற்றுப் பிரச்சனை நீங்கும்\nகாலையில் ஓம நீரை குடிப்பதன் மூலம் இரப்பை பிரச்சனை நீங்கும்\nகாலையில் இளநீர் குடிப்பதும் நல்லது. இளநீரில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டமும் உள்ளது. வயிற்றுப் புண் ஆறும். எந்த அல்சர் வராது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளும்.\nகற்றாலை ஜூஸை தினமும் காலியா நேரத்தில் பருகி வயிற்றுப்புண் ஆறும். பசியின்மை போக்கும். உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.\nபனியன் தொழிலாளிகள் என்ற பெயரில் நடக்கும் அத்து மீறல்..\nகாலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்…\nஉணர்ச்சிவசப்பட்டால் இரத்த குழாய்களுக்குள் என்ன நடக்கும் தெரியுமா.\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-05-23T03:44:21Z", "digest": "sha1:XRJDBRSLMERXKSJKWWUVHCZT4322U2GM", "length": 7773, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "சின்மயி கூறுவது உண்மையா? அவரது கணவர் தகவல்??? | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\non: ஒக்டோபர் 11, 2018\nகவிஞர் வைரமுத்து 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி தற்போது புகார் அளித்துள்ளார்.\nஇவரது இந்த புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100 சதவீதம் உண்மை என சின்மயின் கணவர் ராகுல் கூறியுள்ளார்.\n“அவர் என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவே அதிகம் தயங்கினார்” என ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதற்குமுன் ஒரு ஆணாக தன் செய்கையால் தெரிந்தோ தெரியாமலோ எந்த பெண்னாவது தவறாக எடுத்துக்கொண்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.\nதிருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநேற்று நடந்த சந்திப்பு இதற்காக தானா\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/100-official-trailer/", "date_download": "2019-05-23T03:52:44Z", "digest": "sha1:QMIMJFCHEQFKJMPV2ID3J4RIEUYVPDA2", "length": 3384, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "100 - Official Trailer - Behind Frames", "raw_content": "\n11:31 AM இமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n11:29 AM “மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n11:26 AM “ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n11:19 AM “கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/womens/medical_articles/womens_medical_articles49.html", "date_download": "2019-05-23T03:29:37Z", "digest": "sha1:BSMGZLJAC44KBRF3JZUHG4FQXAAL34CS", "length": 6518, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "மேக நோய்கள் குறைய ... - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள் - பெண்கள், கட்டுரைகள், வந்தால், அரைத்து, articles, நோய்கள், கிராம், நீங்கும், எடுத்து, ladies, குறைய, மருத்துவக், women, நீங்கி, நலம், குடித்து, பெரும்பாடு, பெறலாம், ஆகியவற்றை, section, சமூலம், சாப்பிட்டு, சேர்த்து, செய்து", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமேக நோய்கள் குறைய ...\nமேக நோய்கள் குறைய ... - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்\nஅருகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லி சமூலம் 15 கிராம் ஆகியவற்றை அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு நீங்கும்.\nமுருங்கைப் பூ, தூதுவளைப் பூ ஆகியவற்றை எடுத்து நன்னாரி வேருடன் சேர்த்து அரைத்து குளிகை செய்து நிழலில் உலர்த்தி 21 நாட்கள் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் நீங்கும்.\nகொன்றை வேரை எடுத்து நன்றாக அரைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த கஷாயத்தை குடித்து வந்தால் மேகப்புண் நீங்கி நலம் பெறலாம்.\nகஞ்சாங்கோரை இலையை அரை கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டால் மேகநோய்கள் நீங்கும்.\nமாமரத்து வேர் மற்றும் பட்டையை சேர்த்து அரைத்து கஷாயம் செய்து அதை ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் குடித்து வந்தால் பெரும்பாடு நோய் நீங்கி நலம் பெறலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமேக நோய்கள் குறைய ... - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், கட்டுரைகள், வந்தால், அரைத்து, articles, நோய்கள், கிராம், நீங்கும், எடுத்து, ladies, குறைய, மருத்துவக், women, நீங்கி, நலம், குடித்து, பெரும்பாடு, பெறலாம், ஆகியவற்றை, section, சமூலம், சாப்பிட்டு, சேர்த்து, செய்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2010/06/blog-post_23.html", "date_download": "2019-05-23T03:07:31Z", "digest": "sha1:KDCN62TU4B6A4UTHHQME4EKT35EWAIL2", "length": 7148, "nlines": 113, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பெண்கள் பயான் » கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக பெண்கள் பயான்\nகொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 9 – 5 – 2010 ஞாயிற்றுகிழமை அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி கொடிக்கால்பாளையம் ரஹ்மானிய தெருவில் சகோதரர் இலியாஸ் இல்லத்தில் நடைபெற்றது.\nஇதில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்\nTagged as: கிளை செய்திகள், செய்தி, பெண்கள் பயான்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=18213", "date_download": "2019-05-23T03:27:20Z", "digest": "sha1:XGYNAYWGBVGUWNVXB6KO427UVJKMA6KX", "length": 13973, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்\n21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் டன் ஸ்டீல் நொறுங்கியது\nHome / latest-update / தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவை என தெரிய வந்துள்ளது.\nசுவிஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படி பயன்படுத்தப்படும்போது நாய்களில் இருந்து மனிதர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்படுகின்றனவா என கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.\nஇந்த ஆய்வு ஹிர்ஸ்லாண்டன் மருத்துவமனையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதற்காக 18 ஆண்களிடம் இருந்து அவர்களது தாடி மாதிரிகள் ப��றப்பட்டன. அதேபோல் 30 நாய்களின் தோல் மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.\nஆய்வின் முடிவில், ஆண்களின் தாடியில் இருப்பதை விட நாய்களின் தோலில் குறைவான பாக்டீரியா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ஆண்கள் தங்களது தாடியை சரியாக பராமரிப்பதில்லை என்று தெரிகிறது.\nமேலும், நாய்களின் தோலில் சராசரியாக இடம்பெறும் பாக்டீரியாக்களை விட, ஆண்களின் தாடியில் சர்வ சாதாரணமாக பாக்டீரியாக்கள் கணக்கில் அடங்காத அளவில் வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சதம் அடித்து அசத்தல்\nNext கொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nயாழ்.நல்லூர் பகுதியில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லூர் பகுதியில் உள்ள …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/question-list/tag/550/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-23T02:50:00Z", "digest": "sha1:L5MCNERL2XLR2LMMS5N7IYRUNEPWEDE3", "length": 5109, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "குடும்பம் கேள்வி பதில்கள் | குடும்பம் Questions and Answers", "raw_content": "\nவாழ்க்கை , குடும்பம் , எதிர்பார்ப்பு 12 உமர்ஷெரிப்\nகணவன் - மனைவி வேறுபாடு - விவாகரத்து\nகுடும்பம் , பெண் குழந்தை , கணவன் மனைவி வேறுபாடு , விவாகரத்து 11 கீத்ஸ்\nஅம்மா அப்பாவை நன்றாக கவனித்து கொள்கிறார்களா\nகுடும்பம் 3 பாசிவன் பாரதி ராமச்சந்திரன்\nசமூகம் , அரசியல் , குடும்பம் 0 kalkish\nசமுகம் , சிந்தனை , குடும்பம் , வளர்ச்சி 20 kalkish\nகுடும்பம் கேள்விகள் மற்றும் பதில்கள் - எழுத்து.காம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D/3401", "date_download": "2019-05-23T02:59:54Z", "digest": "sha1:57FIE3PQIE2P5WPOOBYL6QNABGXBUBOM", "length": 11210, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "எள் சாகுபடி நுட்பங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதை, மாசி பட்டத்தில் எள் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நான்கு மடங்கு மகசூல் அதிகரிக்கலாம் என கோபி வேளாண் உதவி இயக்குனர் ஆசைத்தம்பி தெரிவித்தார்.\nதமிழகத்தில், 2.5 லட்சம் ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் ஏக்கருக்கு, 100 முதல், 200 கிலோ வரை கிடைக்கிறது.\nசில எளிய தொழில் நுட்பங்கள் மூலம், நான்கு மடங்கு மகசூல் பெறலாம்.\nதை, மாசி மற்றும் பங்குனி, சித்தரை பட்டம் இறவைக்கு ஏற்றதாகும்தை, மாசி பட்டத்தில் டி.எம்.வி., 3, 6, கோ 1, வி.ஆர்.ஐ., 1 பையூர் 1 ஆகிய ரங்களும், பங்குனி மற்றும் சித்திரை பட்டத்தில் டி.எம்.வி., 3, 4, 6, கோ 1, வி.ஆர், 1, எஸ்.வி.பி.ஆர்., 1 ஆகிய ரங்களும் பரிந்துரை செய்யப்படுகிறது.\nஏக்கருக்கு இரண்டு கிலோ அனைத்து ரகங்களுக்கும் போதுமானதாகும். விதையை மணலுடன் கலந்து தூவ வேண்டும்.\nவிதை, மண் மூலம் பரவும் நோயை கட்டுப்பட���த்த விதை நேர்த்தி அவசிமாகும். ஒரு கிலோ விதைக்கு கார்பன்டைசிம், இரண்டு கிராம் மருந்து கலக்க வேண்டும்.\nவிதை நேர்த்தி செய்து, 12 மணி நேரம் வைத்திருந்த பின் விதைக்க வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு ஒரு பொட்டலம், 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா விதையுடன் கலந்து விதைக்க வேண்டும். தழைசத்து பயிருக்கு கூடுதலாக கிடைக்க வழி வகுக்கிறது.\nஉயிர் உரங்கள் விதையுடன் நன்கு கலக்க ஆறிய அரிசி கஞ்சியை சிறிது சேர்க்கலாம்.\nமுதலில் விதை நேர்த்தி செய்து விட்டு பிறகு அரை நாள் கழித்து, உயிர் உரங்களை கலந்து ஈரம் உலர்ந்தவுடன் விதைக்க வேண்டும்.\nஏக்கருக்கு இரண்டு கிலோ மாங்கனீசு சல்பேட்டை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.நுண்ணூட்டம் எள் மகசூலை அதிகரிக்கவும், எண்ணெய் சத்தை கூட்டவும் பயன்படுகிறது.\nசெடிக்கு செடி ஒரு அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும்.\nவிதைத்த, 15 வது நாளில் செடிக்கு செடி அரை அடி இடைவெளி இருக்கும் படியும், 30வது நாளில் செடிக்கு செடி ஒரு அடி இடைவெளி உள்ளவாறும் வைத்து மற்ற செடிகளை பிடுங்கிட வேண்டும்.\nஎள் பயிரில் பயிர் கலைத்தல் ஒரு முக்கிய பணியாகும். இவ்வாறு செய்யாவிட்டால் மகசூல் கணிசமாக குறையும் என்பதை விவசாயிகள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஒரு சதுர மீட்டர் பரப்பளவில், 11 செடிகள் இருப்பது அவசியமாகும். செடி கலைக்கும் போது வயலில் ஈரம் இருப்பது நல்லது.\nஇறவை எள் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு, 14-9-9 தழை, மணி, சாம்பல் சத்துக்களை கொண்ட யூரியா, 30 கிலோ, சூப்பர், 55 கிலோ, பொட்டாஷ், 15 கிலோ ஆகிய உரங்களை இட வேண்டும்.\nஎள் பயிருக்கு அனைத்து உரங்களையும் அடி உரமாக இட வேண்டும்.\nவிதைத்த, 25ம் நாள், 35ம் நாளில் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.\nகளை எடுத்த பின் இரண்டு, முன்று நாள் கழித்து நீர் பாய்ச்சுவது நல்லது. விதைத்த, 20 நாளில் கொண்டைப்புழு தாக்குதல் தென்படும். இப்புழுக்கள் இலைகளை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து கொண்டு, அதில் இருந்து கொண்டு பூ, இளம் காய்கள் மற்றும் குருத்துகளை உண்ணுகின்றன. இதை வேப்பங்கொட்டை ஆறு கிலோவை இடித்து, ஒரு நாள் ஊற வைத்து, காதி சோப் கலந்து தெளிக்கலாம். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நுட்பம் →\n← அங்கக வேளாண் முறை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2013/09/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-05-23T03:22:38Z", "digest": "sha1:5I4MQYFQ55YMNNCNCQERKRRLGSI2MHE2", "length": 10579, "nlines": 157, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உளவியல் நோக்கில் மதநம்பிக்கை | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← ஆண்(கணவன்), பெண்(மனைவி) குடும்ப மகிழ்வைப் பெருக்க…\nஉளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதெப்படி\nPosted on செப்ரெம்பர் 9, 2013 | உளவியல் நோக்கில் மதநம்பிக்கை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஉளச் சிகிச்சைகளில் (Psycho Therapy) மதவழிச் சிகிச்சை (Religious Therapy) என்ற ஒன்றுள்ளது. அதாவது, அவரவர் மதவழி ஆற்றுப்படுத்துகை மேற்கொள்ளும் முறை இது.\nநாம்(மனிதர்) நம்பிக்கை அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம். மனிதன் எப்போது நம்பிக்கை இழக்கிறானோ, அப்போதே நிலைகுலைகின்றான். ஈற்றில் பைத்தியமாகியே விடுவான். உளநல மதியுரைஞர்களாகிய நாம் உளச் சிகிச்சை (Psycho Therapy) செய்வதாகக் கூறி, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையை ஊட்டுகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மனிதன் நலமாக வாழமுடிகிறது.\nகடவுள் என்ற ஒருவர் தான், இந்தப் பூமியையும் மக்களையும் படைத்தார் என்பது நம்பிக்கை. மதம் என்பது அந்தக் கடவுளைக் காண வழிகாட்டுகிறது. அதனை ஆன்மீக வழிகாட்டல் என்கிறோம். எவன் கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறானோ, அவன் நோய்களின்றி நெடுநாள் வாழமுடியும் என்பதும் நம்பிக்கை தான்.\nமனிதனின் உயிர் நாடியே நம்பிக்கை தான். எனவே, மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை தேவை. ஆனால், மதங்கள் தேவையில்லை. ஆயினும், மதங்கள் தரும் ஆன்மீக வழிகாட்டல் கடவுள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். மதங்களின் பெயரால் மக்களை ஆற்றுப்படுத்த வேண்டுமே தவிர, பிற எதனையும் செய்தலாகாது. வழித்தோன்றல் வழியாக பின்பற்றிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம். மதம���ற்றத்தை ஏற்கமுடியாது. இதனடிப்படையில் மதங்கள் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.\nThis entry was posted in உளவியல் நோக்கிலோர் ஆய்வு and tagged மதமாற்றத்தை ஏற்கமுடியாது. Bookmark the permalink.\n← ஆண்(கணவன்), பெண்(மனைவி) குடும்ப மகிழ்வைப் பெருக்க…\nஉளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதெப்படி\n« ஆக அக் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15263.html", "date_download": "2019-05-23T04:03:22Z", "digest": "sha1:Z34VYJHL4M4Y3J6ZCDQMTTOL4RO3VQLD", "length": 11677, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (23.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாக னத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக் கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nகடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.சாதிக்கும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள் புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலை களில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண் டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nவிருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் உதவிகள் உண்டு. மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகை களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமகரம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் ���ாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள்.புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=504", "date_download": "2019-05-23T03:46:16Z", "digest": "sha1:RUXAU5R7L5WERUMIEY4LAIDMGTMLCQDO", "length": 4053, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "யுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » யுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nயுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nஆசிரியர்: லாலா லஜபதிராய், தமிழில்: கல்கி\nTags: யுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு, லாலா லஜபதிராய், தமிழில்: கல்கி, வரலாறு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/13/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32410/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:37:34Z", "digest": "sha1:CBVKX7WYU6X77M4ILCYDKEJMBDKGDIVO", "length": 10966, "nlines": 147, "source_domain": "thinakaran.lk", "title": "அல்ஜீரிய ஜனாதிபதி மீண்டும் போட்டியிடுவதை கைவிட்டார் | தினகரன்", "raw_content": "\nHome அல்ஜீரிய ஜனாதிபதி மீண்டும் போட்டியிடுவதை கைவிட்டார்\nஅல்ஜீரிய ஜனாதிபதி மீண்டும் போட்டியிடுவதை கைவிட்டார்\nஅல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசீஸ் புத்பிலிக்கா ஏப்ரல் 18 ஆம் திகதி நடைபெ��விருந்த ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்திருப்பதோடு ஐந்தாவது தவணைக்காக போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார்.\nஅப்தலசீஸ் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பு கடந்த சில வாரங்களில் அல்ஜீரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தூண்டியுள்ளது.\n20 ஆண்டுகள் பதவியில் இருந்த அவர் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக மிக அரிதாகவே பொதுமக்கள் முன் தோன்றுவார்.\nஅப்தலசீஸ் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புது தேர்தலுக்கான திகதிகள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை ஆனால் அமைச்சரவை மாற்றம் மிக விரைவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்படும் சூழலில் ஜனாதிபதி பதவியை விட்டு இறங்குவாரா என்பது குறித்த கேள்விகளுக்கு அவரது அறிக்கையில் எந்த விளக்கமும் இல்லை.\nஇதற்கிடையில் அல்ஜீரியாவில் பிரதமர் அஹமத் ஓயாஹியா இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து உள்துறை அமைச்சர் நூறுடீன் பெடோய் புதிய அரசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் என ஏ.பி.எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத, மொழிகளில்லாத பொதுவான கல்வி முறையே அரசின் எதிர்பார்ப்பு\nசிங்கப்பூரின் கல்வித்திட்டம் குறித்தும் ஆராய்வுமதங்கள் மற்றும்...\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் ம���த்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/panniru_thirumurai/thirumurai6.html", "date_download": "2019-05-23T02:51:07Z", "digest": "sha1:FUR7CCZJ6MKPCHALMGD5E7WVCXUUMCBK", "length": 11992, "nlines": 147, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆறாம் திருமுறை - பன்னிரு திருமுறை - திருவாரூர், திருத்தாண்டகம், திருமுறை, திருவீழிமிழலை, நூல்கள், ஆறாம், திருவீரட்டானம், பன்னிரு, திருநெய்த்தானம், திருஆவடுதுறை, திருவானைக்கா, திருவலஞ்சுழி, திருவேகம்பம், திருமழபாடி, திருக்கயிலாயம், திருவதிகைவீரட்டானம், சுவாமிகள், திருநாவுக்கரசு, இலக்கியங்கள், அருளிச்செய்த, தேவாரப், திருவிடைமருது, கோயில், திருவையாறு", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சை�� சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆறாம் திருமுறை - பன்னிரு திருமுறை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களின் ஆறாம் திருமுறையில் 99 பதிகம் (981 பாடல்கள்) இடம்பெற்றுள்ளன.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n6.003 - திருவீரட்டானம் - (22-32)\n6.004 - திருவதிகைவீரட்டானம் - (33-43)\n6.005 - திருவீரட்டானம் - (44-53)\n6.006 - திருவதிகைவீரட்டானம் - (54-63)\n6.007 - திருவீரட்டானம் - (64-75)\n6.008 - திருக்காளத்தி - (76-86)\n6.009 - திருஆமாத்தூர் - (87-96)\n6.010 - திருப்பந்தணைநல்லூர் - (97-103)\n6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - (107-116)\n6.012 - திருக்கழிப்பாலை - (117-126)\n6.013 - திருப்புறம்பயம் - (127-136)\n6.015 - திருக்கருகாவூர் - (148-158)\n6.022 - திருநாகைக்காரோணம் - (221-231)\n6.041 - திருநெய்த்தானம் - (408-417)\n6.042 - திருநெய்த்தானம் - (418-427)\n6.043 - திருப்பூந்துருத்தி - (428-437)\n6.044 - திருச்சோற்றுத்துறை - (438-447)\n6.045 - திருவொற்றியூர் - (448-457)\n6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - (541-550)\n6.055 - திருக்கயிலாயம் - (551-561)\n6.056 - திருக்கயிலாயம் - (562-571)\n6.057 - திருக்கயிலாயத்திருமலை - (572-580)\n6.061 - திருக்கன்றாப்பூர் - (611-619)\n6.066 - திருநாகேச்சரம் - (661-670)\n6.067 - திருக்கீழ்வேளூர் - (671-680)\n6.068 - திருமுதுகுன்றம் - (681-690)\n6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - (691 -700)\n6.070 - க்ஷேத்திரக்கோவை - (701-711)\n6.072 - திருவலஞ்சுழி - (723)\n6.073 - திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர் - (724-733)\n6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - (744-754)\n6.076 - திருப்புத்தூர் - (755-764)\n6.079 - திருத்தலையாலங்காடு - (785-794)\n6.082 - திருச்சாய்க்காடு - (813-822)\n6.084 - திருச்செங்காட்டங்குடி - (833-842)\n6.085 - திருமுண்டீச்சரம் - (843-851)\n6.086 - திருவாலம்பொழில் - (852-860)\n6.087 - திருச்சிவபுரம் - (861-868)\n6.088 - திருவோமாம்புலியூர் - (869-877)\n6.089 - திருவின்னம்பர் - (878-887)\n6.090 - திருக்கஞ்சனூர் - (888-897)\n6.091 - திருவெறும்பியூர் - (898-907)\n6.092 - திருக்கழுக்குன்றம் - (908-909)\n6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - (910-919)\n6.094 - நின்ற - திருத்தாண்டகம் - (920-929)\n6.095 - தனி - திருத்தாண்டகம் - (930-939)\n6.096 - தனி - திருத்தாண்டகம் - (940-950)\n6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - (951-961)\n6.098 - திருமறுமாற்றத்-திருத்தாண்டகம் - (962-971)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆறாம் திருமுறை - பன்னிரு திருமுறை, திருவாரூர், திருத்தாண்டகம், திருமுறை, திருவீழிமிழலை, நூல்கள், ஆறாம், திருவீரட்டானம், பன்னிரு, திருநெய்த்தானம், திருஆவடுதுறை, திருவானைக���கா, திருவலஞ்சுழி, திருவேகம்பம், திருமழபாடி, திருக்கயிலாயம், திருவதிகைவீரட்டானம், சுவாமிகள், திருநாவுக்கரசு, இலக்கியங்கள், அருளிச்செய்த, தேவாரப், திருவிடைமருது, கோயில், திருவையாறு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4931", "date_download": "2019-05-23T03:33:09Z", "digest": "sha1:4TTO2SMIHMGNKV54VMFQVCB4JOFZ5EX3", "length": 5399, "nlines": 83, "source_domain": "www.jhc.lk", "title": "தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டு பதக்கங்கள்… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nதேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டு பதக்கங்கள்…\n2014 ஆம் ஆண்டு தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ்பாணம் இந்து கல்லூரி வீரன் வசீகரன் ஜஸ்மினன் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.96M தூரம் பாய்ந்து வெள்ளி பதக்கத்தையும் வர்ண விருதையும் பெற்றுகொண்டார். அதே போன்று கந்தசாமி தனுசன் 1.95 M உயரம் பாய்ந்து தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கொண்டார்.\nஇவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக கல்லூரி அதிபர், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் திரு.K..K.வாசவன் மற்றும் திரு சுவாமிநாதன் ஆசிரியர் ஆகியோர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious post: யாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும்…\nNext post: யாழ் இந்துவில் ஜனாதிபதியினால் மகிந்தோதய ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nஅகில இலங்தை தமிழ் மொழித்தின போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம்.July 19, 2017\nபளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு 31 பதக்கங்கள்…June 27, 2015\nயாழ் இந்து 16 வய��ுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணி சென்.பற்றிக்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவு (படங்கள் இணைப்பு)March 15, 2012\nமொறட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்றது யாழ் இந்து…May 13, 2013\nகொக்குவில் இந்துவை தோற்கடித்தது யாழ் இந்து கூடைப்பந்தாட்ட அணி (படங்கள் இணைப்பு)March 7, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-23T02:38:08Z", "digest": "sha1:YMG7KZZDZTO4QG73DU6FA2CTYG7AKCDP", "length": 9888, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கருணாநிதி சிலை", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nகர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை \nதென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் - கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்\n“200 வருட சிலையை உங்களால் திருப்பி தர முடியுமா” - மோடிக்கு மம்தா பதிலடி\n1.75 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - பொதுமக்கள் வேதனை\nதிருச்செந்தூர் கோவிலில் போலி மயில் சிலை \n100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\n“சிலை ��டத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கலாம்” - உச்சநீதிமன்றம்\n“கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” - முதலமைச்சர் பழனிசாமி\nஅறந்தாங்கி அருகே பெரியார் சிலை உடைப்பு\n“மக்கள் விருப்பத்திற்காகவே யானை சிலைகள் நிறுவப்பட்டன” - மாயாவதி வாதம்\nசோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கு - இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nகர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை \nதென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் - கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்\n“200 வருட சிலையை உங்களால் திருப்பி தர முடியுமா” - மோடிக்கு மம்தா பதிலடி\n1.75 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - பொதுமக்கள் வேதனை\nதிருச்செந்தூர் கோவிலில் போலி மயில் சிலை \n100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\n“சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கலாம்” - உச்சநீதிமன்றம்\n“கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” - முதலமைச்சர் பழனிசாமி\nஅறந்தாங்கி அருகே பெரியார் சிலை உடைப்பு\n“மக்கள் விருப்பத்திற்காகவே யானை சிலைகள் நிறுவப்பட்டன” - மாயாவதி வாதம்\nசோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கு - இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-23T03:37:57Z", "digest": "sha1:LKDR24R66QUGPECQUHCK3TBURHML4LV4", "length": 5132, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காங்கிரஸ் காரிய கமிட்டி", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nகட்சிகளின் கதை - காங்கிரஸ் - 07/04/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nஇன்று - காங்கிரஸ் எழுச்சியும்... பாஜகா வீழ்ச்சியும் - 12/12/2018\nகட்சிகளின் கதை - காங்கிரஸ் - 07/04/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nஇன்று - காங்கிரஸ் எழுச்சியும்... பாஜகா வீழ்ச்சியும் - 12/12/2018\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-05-23T03:10:49Z", "digest": "sha1:AU5FERXZFYVPAB4Z2HPP2A5EHDRQQ5VM", "length": 8212, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்", "raw_content": "\nTag: actor karthi, actress rashmika mandanna, director backyaraj kannan, dream warrier pictures company, producer s.r.prabhu, slider, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் கார்த்தி, நடிகை ரஷ்மிகா மண்டன்னா\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்..\n‘தேவ்’ பட வெளியீட்டுக்குப் பின்னர் வித்தியாசமான...\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படம்\n‘��ோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’...\n“எனக்கு மட்டும் ஏன் பிரச்சினையை கொடுக்குறீங்க..” – மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிவகார்த்திகேயன்..\n24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n‘ரெமோ’ படத்தின் ‘செஞ்சிட்டாளே’ பாடலின் டீஸர்\nரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்..\n“சிவகார்த்திகேயனின் பெண் வேட டிரெஸ்ஸிங்தான் சவாலாயிருச்சு” – காஸ்ட்யூம் டிஸைனரின் பேட்டி\n‘ரெமோ’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்\n‘ரெமோ’ படத்தின் திருட்டு விசிடி வெளியாகாமல் தடுக்க புதிய திட்டம்..\nதிரைப்பட தயாரிப்பு துறையில் தனக்கு கிடைத்த...\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/121069", "date_download": "2019-05-23T03:02:40Z", "digest": "sha1:L7UH7XGWEI6AWD4YC6NSZPMDZHMNH562", "length": 4531, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 12-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்குமா\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nவிஜய்யை செம்ம கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன், இப்போது வைத்து செய்யும் ரசிகர்கள்\nலண்டனில் மசூதிக்கு வெளியே தொழுகையின் போது துப்பாக்கி சூடு\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\n தலைதெறிக்க தப்பியோடி ஆவா கும்பல்\nமுட்டைகளை பாதுகாக்க தாய் பறவை செய்த செயல் பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி\nவிஜய் டிவி VJ ஐஸ்வர்யாவா இப்படி அதிக எடையுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ள போட்டோ\nநடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nபிக்பாஸ் 3ல் போட்டியாளராக நுழையும் 90ml பட நடிகை\nமிஸ்டர் லோக்கல் படத்தின் 6 நாட்கள் மொத்த வசூல் இது தான்\nமாட்டையும் விட்டு வைக்காத காமகன்.. காரணம் கேட்டால் கொந்தளிச்சிடுவீங்க..\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nஉயிரை பறிக்கும் பணக்கார பிஸ்கட்டுகள்... இனிய யாரும் நம்பி சாப்பிட வேண்டாம்\nநடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி\nமுட்டைகளை பாதுகாக்க தாய் பறவை செய்த செயல் பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி\nஆமை புகுந்த இடம் விளங்காதா.. உண்மை காரணம் இது தான்.. உண்மை காரணம் இது தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19600", "date_download": "2019-05-23T02:51:18Z", "digest": "sha1:5YWAAY4NXOONFWYWKW4OUJEX3WHBZZFG", "length": 16241, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது... கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்\n21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் டன் ஸ்டீல் நொறுங்கியது\nஅமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – ஹூவாய் சிஇஓ பதிலடி\nHome / latest-update / கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\nநீர்வளம் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. இப்படியே போனால் என்ன ஆகும் நம்முடைய நீர்நிலைகள் மட்டுமின்றி, நிலத்தடி நீரையும் முற்றிலுமாக இழந்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் (தொழிற்சாலைகளிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்) வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந��தத் தண்ணீர் கடல்நீரைப் போலத்தான். நமது அன்றாட வாழ்வுக்குப் பயன்படுத்துவது மிகவும் கடினம். நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட கழிவுநீர் அல்லது கடல்நீரை சுத்திகரிக்க பல்வேறு முயற்சிகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், நீரில் உள்ள மாசு மற்றும் உப்புத்தன்மையை விரைவாகவும் எளிதாகவும் உறிஞ்சும் திறன்கொண்ட முறையைக் கண்டுபிடிப்பதுதான் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் முன்னிருக்கும் சவால்.\nஇந்நிலையில் தற்போது, கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று, கழிவுநீரிலிருந்து உப்பைப் பிரித்தேடுக்க புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த முறை, வெப்பநிலை ஸ்விங் கரைப்பான் பிரித்தெடுத்தல் மற்றும் உட்செலுத்துதல் (Temperature Swing Solvent Extraction & hypersaline brines) என அழைக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மாசுபாட்டிற்கு மிகப்பெரிய மூலமான, அதிக உப்புச்செறிவுகொண்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் உற்பத்தியின்போது உருவாகும் கழிவுநீர், ஆகியவற்றை ஏழுமுறை சுத்திகரிக்கக்கூடிய வகையில் இந்தமுறை அமைந்துள்ளது.\nகொலம்பியாவிலுள்ள பூமி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் Ngai Yin Yi தலைமையிலான ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ள இந்த முறையின்மூலம் நீரிலிருந்து 98.4 சதவிகிதம் வரை உப்பை பிரித்தெடுக்க முடியும். இந்த முறை, கழிவுநீரை சுத்தப்படுத்த மட்டுமின்றி, அதை மனிதர்கள் குடிக்க ஏற்றவாறு குடிநீராக மாற்றவும் உதவுகிறது. தற்போது, பரிசோதனை அளவில் மட்டும் இருக்கும் இந்தமுறை பயன்பாட்டுக்கு வரும்போது, குடிநீர் சுத்திகரிப்பில் நிறைய மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.\nPrevious குழந்தைகளின் வாய்ப்புண் பிரச்னைக்கு எளிய தீர்வுகள்\nNext `ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க’- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nகொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எ��� பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19754", "date_download": "2019-05-23T02:50:12Z", "digest": "sha1:F2MO3YBJYEJRO24TYFN4ZUOL3BZO5JWE", "length": 16927, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "தென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவ��்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்\n21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் டன் ஸ்டீல் நொறுங்கியது\nஅமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – ஹூவாய் சிஇஓ பதிலடி\nHome / latest-update / தென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப்\nதென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப்\nஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா.\nஉலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தைகளால் யுத்தம் நடத்தினர்.\nஇந்த சூழலில் தென்கொரியாவில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் வடகொரியா-தென்கொரியா இடையே அமைதியை ஏற்படுத்த வழிவகை செய்தது. இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டினர்.\nஅதனை தொடர்ந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்கா-வடகொரியா இடையே சமாதானத்தை ஏற்படுத்தம் முயற்சிகளை முன்னெடுத்தார். இதன் பயனாக உலகின் இரு எத��ர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.\nபதற்றம் தணிந்து தீபகற்பத்தில் சுமூக தீவு காணப்படும் என நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வடகொரியா அணுகுண்டுடன் கூடிய அதிநவீன ஆயுதம் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி சோதித்தது.\nஎனினும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயுதம் அணு ஆயுத வகையை சேர்ந்ததா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரகத்தை சார்ந்ததா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதே சமயம் இது ஒரு குறுகிய தொலைவிலான ஆயுதம் என வடகொரியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில் வடகொரியா புதிய ஆயுத சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்திக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்திக்க உள்ளார்.\nஇதையடுத்து ஜூன் மாதத்தின் இறுதியில் நடைபெறும் ஜி20 உலக மாநாட்டில் டிரம்ப் கலந்துக் கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.\nPrevious 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை\nNext பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் – 5.7 ரிக்டரில் பதிவானது\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nகொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்��ணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-08-15", "date_download": "2019-05-23T03:42:53Z", "digest": "sha1:FV5EYX23W76WECS746NP52IAQGCOKYFA", "length": 19316, "nlines": 241, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇத்தாலியில் பலரின் உயிரை வாங்கிய பயங்கர விபத்து பிரான்ஸ் நபர்கள் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் தெரியுமா\nஇந்திய அணியை பாவம் பார்க்காமல் அடிக்கும் இங்கிலாந்து ஹோட்டல் அறைக்குள் முடங்கிய இந்திய வீரர்கள்\nபிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறாரா தலைமுடியை வைத்து அறிந்து கொள்ளலாமாம்\nபிரித்தானியா August 15, 2018\n இரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு குழந்தைகளின் தாய்: நடந்தது என்ன\nபிரித்தானியா August 15, 2018\nகணவனை கொலை செய்து படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவி மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\n வானில் பறந்து பிரமிப்பை ஏற்படுத்திய மனிதன்: வைரலாகும் வீடியோ\nகாதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை நான் தான் ரெக்கார்ட் செய்தேன் பொலிசாரை அதிர வைத்த காதலன்\nஇங்கிலாந்து மண்ணில் மானத்தை காக்க இந்திய அணி என்ன செய்ய வேண்டும் கங்குலி சொன்ன முக்கிய அட்வைஸ்\nடீக்கடை வைத்து குழந்தைகளை படிக்க வைத்தோம் 9 பிள்ளைகள் இருந்தும் தாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை\nகருஞ்சீரகத்தில் இவ்வளவு மருத்துவ பலன்கள் இருக்கா\nகருணாநிதி நினைவிடத்தில் தினமும் வைக்கப்படும் அவரது முதல் குழந்தை\nகோஹ்லி-ரவிசாஸ்திரிக்கு மிகப் பெரிய ஆப்பு வைக்க காத்திருக்கும் பிசிசிஐ\nஇத்தாலியின் மிகவும் அதிர்ஷ்டசாலி இவர்தான்: துயரத்திலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதனியாக இருக்கும் பெண்களையே குறிவைத்தேன்: கால் டாக்ஸி ஓட்டுனர் பரபரப்பு வாக்குமூலம்\nஉலகின் சிறந்த தந்தை இவர்தான்: நெகிழ்ச்சி சம்பவம்\nஜேர்மன் தொழில்நுட்பத்தில் கருணாநிதிக்கு நிழற்குடை\nயாருக்கும் அஞ்சமாட்டேன்...அனைத்தையும் வென்றுகாட்டுவேன்: ஸ்டாலின் கடிதம்\nபெருக்கெடுத்து பாயும் வெள்ளம்: பாலத்தை கடக்கும் வாகனங்களின் பதற வைக்கும் காட்சிகள்\nதிருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு மரணமடைந்த மணப்பெண்: கதறிய காதலன்\nதினசரி 40 சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் 2 வயது சிறுவன்: விளையாட்டு வினையான சம்பவம்\nதலைக்கனமான இந்திய வீரர்கள்....முட்டாள்தனமான பேட்டிங்: விளாசிய இங்கிலாந்து முன்னாள் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் August 15, 2018\nஓடுதளத்தில் இருந்து விலகி விளக்குகள் மீது மோதிய விமானம்: பீதியில் அலறிய 161 பயணிகள்\nஇரவு முழுவதும் குழந்தைகளுடன் படுத்திருந்த சிறுத்தை: அதிகாலையில் கண்விழித்து நிலைகுலைந்து போன தாய்\n 3 மாத குழந்தையை கொலை செய்தது ஏன்\nஒரு நகரத்தையே அச்சத்தில் உறைய வைத்த பேய்\nநடிகர் பார்த்திபனை ரூ.100 கோடிக்கு விலை பேசிய அரசியல் கட்சி: வெளியான பரபரப்பு தகவல்\nபொழுதுபோக்கு August 15, 2018\nபிரித்தானிய நாடாளுமன்றம் அருகே தாக்குதல் நடத்திய அகதி: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரித்தானியா August 15, 2018\nகழிவுநீர்க் குழாயில் பச்சிளம் குழந்தை: பதைபதைப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஸ்டாலினை தலைவராக விட மாட்டேன்\nவெள்ளைப்படுதலை நிரந்தரமாக தடுக்க இந்த பானம் ஒன்றே போதுமானது\nகொழுந்துவிட்டெரியும் ஸ்வீடன்: முகமூடி இளைஞர்களால் பல மில்லியன் சேதம்\nநள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை: தன் உயிரை கொடுத்து மனை��ியை காப்பாற்றிய கணவன்\nஎன் மனைவி போய்விட்டாள்: சோகத்தில் தனிமரமாய் நின்ற கணவர் மீண்ட நெகிழ்ச்சி தருணம்\nபிரித்தானியா August 15, 2018\nஅடுத்த 5 வருடங்களுக்கு நினைத்துப் பார்க்காத அளவிற்கு கடும் வெப்பம் நிலவலாம்\nதெருச்சண்டை பஞ்சாயத்து: தப்பிப்பிழைத்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்\n26 நொடிகளில் குழந்தையை காப்பாற்றிய கண்ணையா குமார்\nவரகை அடிக்கடி உணவில் சேர்ப்பதனால் உண்டாகும் நன்மைகள்\nநால்வருக்குக் கிடைத்து கருணாநிதிக்கு கிடைக்காத முக்கிய அங்கீகாரம்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த பாதிரியார்கள்: அதிர்ச்சி தகவல்\nமனைவி சொன்ன அந்த வார்த்தை: மனைவி, மகள் சடலத்துடன் 4 ஆண்டுகள் வாழ்ந்த கணவர் பகீர் வாக்குமூலம்\nஈஸ்டர் தீவு சமூகம் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்திருக்கலாம் என்பதற்கான சான்று கண்டு பிடிப்பு\nஇந்திய அணியை கடுமையாக விமர்சித்த காம்பீர்\nசுவிட்சர்லாந்தில் இளம் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல்: ஆர்ப்பாட்டத்தில் குதித்த 4 நகர மக்கள்\nசுவிற்சர்லாந்து August 15, 2018\nஇந்திய வீரர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து மண்ணில் ஒலித்த குரல்\nபெண் நோயாளிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த மருத்துவர்: பாதிக்கப்பட்ட சொந்த மகள்\nபிரித்தானியா August 15, 2018\n50 நாட்கள் சாப்பிட கூட வழியில்லாமல் பட்டினி கிடந்த இலங்கை அகதி பெண்: வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவல்\nஸ்டாலின் இன்னும் எவ்வளவு அவமானப்பட வேண்டுமோ\nஹெலிகொப்டர் விசிறியால் தலை துண்டிக்கப்பட்டு பலியான நபர்\nஉங்கள் ராசிக்கு பொருத்தமான காதல் ராசி எது \nஎன்னை அழவைத்த புகைப்படம்: பிரபல நடிகை\nபொழுதுபோக்கு August 15, 2018\nஅஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஓமம்\nநான் இறக்க விரும்பவில்லை: உயிரை பணயம் வைத்து இளைஞர் செய்த மிரட்டலான செயல்\nஇந்தியாவின் 72-வது சுதந்திர தினம்: தேசிய கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்\nடி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை சுழன்று அடித்த இலங்கை... அசத்தல் வெற்றி\nபாரதியின் கவிதையை தமிழில் வாசித்த மோடி\nநடிகை ஜோதிகாவின் பத்து கட்டளைகள்\nஎனக்கு இத்தனை கோடி வேண்டும் கற்பை ஏலத்தில் விட்ட 22 வயது மாணவியின் அடுக்கடுக்கான காரணம்\nஅன்று குப்பை தொட்டியில் வாழ்ந்தவரின் இன்றைய நிலை: நெகிழ்ச்சி சம்பவம்\nபி��ான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த வருடம் மட்டும் எத்தனை பிக்பாக்கெட் திருடர்கள் சிக்கியுள்ளார்கள் தெரியுமா\nலூட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மனின் வெகு கோலாகல தேர்த்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/19/secretariat.html", "date_download": "2019-05-23T03:42:23Z", "digest": "sha1:MH2HAMNHUOUJ3KARRM6XK3TF6YM6QVIK", "length": 18138, "nlines": 268, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய தலைமை செயலகம்: காலி வேலைகள் ஆரம்பம் | Govt initiates steps to build new secretariat again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n33 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n34 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n36 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n39 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nMovies மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய தலைமை செயலகம்: காலி வேலைகள் ஆரம்பம்\nரூ. 50 கோடிக்கு மேலான செலவில் புதிய கட்டடங்கள் கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிபெற வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அனுமதியைப்பெறாமலேயே தலைமைச் செயலகம் கட்டும் பணியை தமிழக அரசு துவக்கியுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 500 கோடி செலவில் 24.7 ஏக்கரில் தலைமைச் செயலகம்கட்ட முதல்வர் ஜெயலலிதா மக்களவைத் தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டினார். 5 தளங்களுடன் இக்கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டுமானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் ர���்து செய்யப்பட்டது.\nஆனால், தேர்தல் தோல்விக்குப் பின் சிறிது அமைதி காத்த தமிழக அரசு கடந்த ஜூலை 29ம் தேதிதலைமைச் செயலகம் கட்ட டெண்டர் கோரியது.\nஇதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான திமுகவைச் சேர்ந்த ராஜா, ரூ. 50 கோடி மதிப்பிலானதிட்டங்கள், 1,000 பேர் பணியாற்றும் அலுவலகங்கள், ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் கழிவைவெளியேற்றும் கட்டடங்கள் கட்ட மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றஆணையைப் பிறப்பித்தார்.\nமுன்பு டி.ஆர். பாலு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட வரைவு ஆணையைராஜா அதிகாரப்பூர்வ உத்தரவாக்கினார்.\nஇந் நிலையில் தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகளை மீண்டும்தொடங்கியுள்ளது தமிழக அரசு. சில கட்டடங்களை இடிப்பதற்கு வசதியாக அவை இடமாற்றம்செய்யப்பட்டு வருகின்றன.\nசர்தார் படேல் சாலையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் காலி செய்யப்பட்டு வருகிறது.இதில் உள்ள பொருள்கள் இரவு, பகலாக லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையம் இனி கிண்டியில் உள்ள வேளாண்மைத் தொழில் கட்டடத்தில் இருந்து செயல்படும்.\nஅதே போல புள்ளி விவர மையம், பொருளாதார ஆய்வு நிறுவனம், ஜெம் பள்ளி, சென்னை ஸ்கூல்ஆப் எக்கனாமிக்ஸ் ஆகியவை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்துக்கு மாற்றப்படுகின்றன.\nஅரசு தகவல் மையமும் கிண்டி சிறுதொழில் மேம்பாட்டுக் கழகக் கட்டடத்துக்கு மாற்றப்படுகிறது.\nஇவ்வாறு இடமாற்றத்தால் காலி செய்யப்படும் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளில்(அதிமுக ஆட்சி காலத்துக்குள்) ஹெலிகாப்டர் வந்திறங்கும் வசதி, சென்ட்ரலைஸ்ட் ஏசி வசதியுடன்புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704\nகிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0\nஇளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153\nபாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0\nவாக்கு எண்ணிக்கை நாளில் குஷ்பு சுகவீனம்.. திமுகவின் துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. தபால் வாக்குகளில் கூட முன்னிலை வகிக்காத அதிமுக கூட்டணி\nநம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/366-thanu-kavithaigal", "date_download": "2019-05-23T02:40:53Z", "digest": "sha1:2DS7UY5D24ET2EKHGZ43QJ4KKQQBJGPE", "length": 8281, "nlines": 213, "source_domain": "www.chillzee.in", "title": "தானு கவிதைகள் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானு\t 12 March 2019\t Written by Thaanu\nகவிதை - விழுந்தவரின் எண்ணங்கள் - தானு\t 28 February 2019\t Written by Thaanu\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nத��டர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/477297/5-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-23T02:40:56Z", "digest": "sha1:TM2VGSSCGPDIVPX5Z362R3RREDXBRMXE", "length": 14264, "nlines": 78, "source_domain": "www.minmurasu.com", "title": "5-வது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி: இலங்கை அணி ஒயிட்வாஷ் – மின்முரசு", "raw_content": "\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Thursday, May 23, 2019, 7:32 [IST] மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர்...\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மலைப்பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகு சாகுபடியை சில விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து, மிளகு விளைச்சலில் வருவாய் வருவதால் சற்று ஆறுதலாக...\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம்: கோடை காலத்தையொட்டி கும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் மற்றும் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகி–்ன்றனர்.கோடை காலத்தை சமாளிக்கவும், கடும் வெப்பத்தால் உடல்கள் உஷ்ணம் அடைவதால் குளிர்ந்த...\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nதிண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளை கண��காணிக்க மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கு ஆத்தூர் காமாஜர் நீர்த்தேக்கம் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்...\nசுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக காவல் துறை திணறல்\nகம்பம்: சுருளி அருவி பூதநாரயணன் கோயில் பூசாரி கொலை வழக்கில், மூன்று வாரங்களாகியும் குற்றவாளிகளை பிடிக்கமுடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் சிறப்பு மிக்கது சுருளி நீர்வீழ்ச்சி. இது சுற்றுலா...\n5-வது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி: இலங்கை அணி ஒயிட்வாஷ்\nகேப் டவுனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இலங்கை 0-5 என ஒயிட்வாஷ் ஆனது. #SAvSL\nதென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 சுற்றில் 225 ஓட்டங்கள் எடுத்து ‘அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்’ ஆனது. மெண்டிஸ் அதிக பட்சமாக 56 ரன்னும், பெரேரா 33 ரன்னும், உடானா 32 ரன்னும் எடுத்தனர்.\nதென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 மட்டையிலக்குடும், இம்ரான் தாஹிர், நார்ட்ஜி தலா 2 மட்டையிலக்குடும் நிகிடி, பெலுக்வாயோ தலா 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.\nபின்னர் 226 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடியது. அந்த அணி 28 ஓவர்களில் 2 மட்டையிலக்கு இழப்புக்கு 135 ஓட்டத்தை எடுத்து இருந்தபோது மின் விளக்கில் கோளாறு ஏற்பட்டது. மின் விளக்கில் ஏற்பட்ட கோளாறு சரியாகாததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. இந்த விதிப்படி தென்ஆப்பிரிக்காவுக்கு 28 ஓவர்களில் 95 ஓட்டத்தை இலக்காக இருந்தது. ஆனால் அந்த அணி 135 ஓட்டத்தை எடுத்து இருந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா 41 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கிராம் 67 ஓட்டத்தை எடுத்தார். மலிங்கா, பெரேரா தலா 1 மட்டையிலக்கு எடுத்தனர்.\nஏற்கனவே 4 ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியுடன் ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.\nஇலங்கை அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 19-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் – கெய்ல் சொல்கிறார்\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் – கெய்ல் சொல்கிறார்\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன் அலி\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன் அலி\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது- ஜேம்ஸ் ஆண்டர்சன்\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது- ஜேம்ஸ் ஆண்டர்சன்\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nசுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக காவல் துறை திணறல்\nசுருளி அருவி கோயில் பூசாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 20 நாட்களாக காவல��� துறை திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/95008.html", "date_download": "2019-05-23T04:00:20Z", "digest": "sha1:KDSH7XQUUSXH5HORYBJCNWQL5TIM6EMX", "length": 12320, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "`கண்ணாடியில் எழுதப்பட்ட வரிகள்!’ – தாயுடன் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் – Tamilseythi.com", "raw_content": "\n’ – தாயுடன் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர்\n’ – தாயுடன் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர்\nசென்னை கொளத்தூரில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கண்ணாடியில் மரணம் தொடர்பாகச் சில வரிகளை எழுதியுள்ளார் பெண் இன்ஜினீயர் ஆனால் இவர்களின் தற்கொலைக்குப் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர் சென்னை கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகர் மூன்றாவது தெருவில் குடியிருந்தவர் மாலதி (45) இவரின் மகள் ஷர்மிளா (25) இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாகக் குடியிருந்தனர் இந்தநிலையில் மாலதியின் வீட்டின் கதவு சில நாள்களாகத் திறக்கப்படவில்லை இதனால் வெளியூர் சென்றிருக்கலாம் என்று அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் கருதினர் வீட்டிலிருந்து நேற்று தூர்நாற்றம் வீசியது இதனால் கொளத்தூர் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீஸார் வந்தனர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர் அப்போது தூக்கில் அழுகிய நிலையில் மாலதியும் ஷர்மிளாவும் தொங்கிக்கொண்டிருந்தனர் இதையடுத்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் தொடர்ந்து அவர்கள் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர் அப்போது வீட்டிலிருந்த கண்ணாடியில் தங்களின் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் வாடகை வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையை உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “மாலதியின் தம்பி அசோக்குமார் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றினார் மாலதியின் மகள் ஷர்மிளாவும் பிஇ படித்துவிட்டு சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்துள்ளார் அசோக்குமாருக்கு ஷர்���ிளாவை திருமணம் செய்து வைக்கலாம் என உறவினர்கள் கருதியுள்ளனர் இந்தநிலையில் கடந்த 4-ம் தேதி அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் அசோக்குமாரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மாலதியும் ஷர்மிளாவும் மனஅழுத்தத்தில் இருந்துள்ளனர் அதன் பிறகு இருவரும் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் யாரிடமும் பேசாமல் இருந்த அவர்கள் மூன்று நாள்களுக்கு முன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்அவர்களின் தற்கொலை சம்பவம் குறித்து மாலதியின் சகோதரர் ஒருவரிடம் விசாரித்தபோது குடும்பத்தில் அசோக்குமார் மாலதி ஷர்மிளா என மூன்று பேரை அடுத்தடுத்து பறிக்கொடுத்துவிட்டேன் மாலதியும் ஷர்மிளாவும் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார் இதனால் மாலதி ஷர்மிளா தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகிறோம் மாலதி ஷர்மிளா ஆகியோரின் செல்போன்கள் லாக் செய்யப்பட்டுள்ளது அதை ஓப்பன் செய்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் மேலும் மாலதி ஷர்மிளா தொடர்பாக விசாரித்தபோது ஒரு முக்கிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது அதுதான் அவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்’’ என்றனர் இதுகுறித்து பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர் “மாலதி அருகில் உள்ள மாவுக்கடையில் வேலைபார்த்துவந்துள்ளார் ஷர்மிளா ஐடி நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு 2 மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார் அவர் வேலையை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம் அசோக்குமாரின் மரணத்தால் மனஅழுத்தத்தில் மாலதியும் ஷர்மிளாவும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார் தாயுடன் பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அவர்கள் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி – போலீஸ் விசாரணையில் தாய்\n`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/karpa-kalathil-sappida-koodatha-unavugal/", "date_download": "2019-05-23T03:44:22Z", "digest": "sha1:QTMP7LOX7656PMXTMXABA3BW2AWNTPK3", "length": 12682, "nlines": 173, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்|karpa kalathil sappida koodatha unavugal |", "raw_content": "\nகர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்|karpa kalathil sappida koodatha unavugal\nஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் தாய்மை அடைந்த பின்னரே நிறைவுறுகிறது. அந்த வகையில் கருத்தரிக்கும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உண்ணும் உணவுகளில் இருந்து, மேற்கொள்ளும் பழக்கங்கள் வரை அனைத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.\nஏனெனில் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால், கருத்தரிப்பதே கஷ்டமான ஒரு விஷயமாகிவிட்டது. எனவே கருத்தரித்த பின்னர் பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றில் வளரும் சிசுவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால் ஒருசில பழங்களை தொடவே கூடாது. அதில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை விளைவிக்கும் பழங்கள். எனவே இதனை தொடாதீர்கள்.\nமீன்களில் அதிக அளவில் கல்சியம் இருப்பதால், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக சுறா மற்றும் ராஜா கானாங்கெளுத்தி போன்றவைகளை சாப்பிடவே கூடாது. வேண்டுமானால் சால்மன் மீன் சாப்பிடலாம். ஆனால் அதுவும் மாதத்திற்கு ஒரு முறை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.\nஇறைச்சிகளை சாப்பிடும் போது பாதியாக வேக வைத்து சாப்பிடக்கூடாது. இதனால் இறைச்சியில் உள்ள கிருமியானது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இறைச்சியை நன்கு மென்மையாக வேக வைத்து சாப்பிட வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடவே கூடாது.\nபாலில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் பாலை அதிகம் குடிப்பார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் பாலை பச்சையாக குடிக்கக்கூடாது.\nஅனைவருக்குமே முட்டை பிடிக்கும். ஆனால் கர்ப்பிணிகள் முட்டையை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்ததையோ சாப்பிடாமல், நன்கு வேக வைத்த முட்டையை தான் சாப்பிட வேண்டும்.\nஅனைத்து பாற்கட்டிகளுமே ஆபத்தானவை அல்ல. ஆனால் ஒருசில பாற்கட்டிகளானது சுத்திகரிக்கப்படாத பச்சையான பால் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பாற்கட்டிகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால், சுத்திகரிக்கப்பட்ட பால் கொண்டு செய்யப்பட்ட பாற்கட்டி சாப்பிடலாம்.\nபலச்சாறு என்று கடைகளில் விற்கப்படும் பலச்சாறுகளை வாங்கி குடிப்பதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சுத்தம் இருக்காது. வேண்டுமானால், வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.\nகர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஈரல் எனப்படும் இறைச்சிகளின் கல்லீரல். ஏனெனில் இவற்றில் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக இருப்பதால், இது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nகாப்பைன் உள்ள பொருட்களை, கர்ப்பத்தின் ஆரம்பத்தில் தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்ப காலம் முழுவதும் அளவாகத் தான் காப்பைன் உள்ள பொருட்களான தேனீர், காபி, சாக்லெட், குளிர் பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.\nஎக்காரணம் கொண்டும் ஆல்கஹால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் சுவைத்துக் கூட பார்த்துவிட வேண்டாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்திவிடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்��ு சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=505", "date_download": "2019-05-23T03:46:37Z", "digest": "sha1:CJGIPJOZBZEJUAC5DT5Z5JB7EIUWGSTM", "length": 3803, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "தீர்க்கதரிசி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nஆசிரியர்: கலீல் ஜிப்ரான், தமிழில்: ச. இராசமாணிக்கம்\nTags: தீர்க்கதரிசி, கலீல் ஜிப்ரான், தமிழில்: ச. இராசமாணிக்கம், மொழிபெயர்ப்பு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/32041/20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-23T03:46:07Z", "digest": "sha1:IVXDX2DZVFHNGIADJNXJXKNY7HXVLLDX", "length": 12137, "nlines": 152, "source_domain": "thinakaran.lk", "title": "20ஆவது திருத்தச் சட்டயோசனை; ஜே.வி.பி மஹிந்தவுடன் சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome 20ஆவது திருத்தச் சட்டயோசனை; ஜே.வி.பி மஹிந்தவுடன் சந்திப்பு\n20ஆவது திருத்தச் சட்டயோசனை; ஜே.வி.பி மஹிந்தவுடன் சந்திப்பு\nநாளை மறுதினம் நடைபெறுமென அறிவிப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்ட மூல யோசனை தொடர்பில் ஜே.வி.பியினர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இந்தச் சந்திப்பு நாளை மறுதினம் நடைபெறவிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான இரா.சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் மலையகக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்த எதிர்பார்த்திருக்கும் சந்திப்பின் ஒரு அம்சமாகவே எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பும் அமையவிருப்பதாக பிமல் ரத்னாயக்க எம்.பி தெரிவித்தார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதற்கு மஹிந்த சார்பான எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வரும் நிலையிலேயே ஜே.வி.பியின் இந்தச் சந்திப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.\n20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சகல தரப்பினருடனும் கலந்துரையாடவிருப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இதனைத் தீர்மானிக்காது நாட்டு மக்களும் இதுபற்றித் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்சாநாயக்க குறிப்பிட்டார். எதுவாக இருந்தாலும் 20ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியும் பங்கெடுக்கும் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத, மொழிகளில்லாத பொதுவான கல்வி முறையே அரசின் எதிர்பார்ப்பு\nசிங்கப்பூரின் கல்வித்திட்டம் குறித்தும் ஆராய்வுமதங்கள் மற்றும்...\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத்துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சி���ை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.raptorfind.com/channel/UC0SIHdEcfg4BsM8X5tixwHQ/kalaignar-tv", "date_download": "2019-05-23T02:52:28Z", "digest": "sha1:ICHKFWOM5UPU7VOOGC5VQQN2YVGQPIEV", "length": 3893, "nlines": 49, "source_domain": "www.raptorfind.com", "title": "Kalaignar TV", "raw_content": "\nகருணாகரனை போல் நடித்த S.J Surya | கடுப்பான கருணாகரன்..\nஇசையின் அடையாளம் \"இளையராஜா\" | Nenje Ezhu | நெஞ்சே எழு | Pa Vijay [Epi 12]\nAmy Jackson கர்பமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கருணாகரன் | Monster Special | Kalaignar TV\nதனியார் பள்ளி கட்டண உயர்வு... திடுக்கிடும் தகவல்கள்...\nதனியார் பள்ளிகள் Vs பெற்றோர்கள் | Nenje Ezhu | நெஞ்சே எழு | Pa Vijay [Epi 11]\nTik Tok என் விருப்பம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/8_25.html", "date_download": "2019-05-23T02:49:09Z", "digest": "sha1:YWPPFZGOSZ7YBXUID4LD2EYVYUKEKQLJ", "length": 7140, "nlines": 89, "source_domain": "www.sakaram.com", "title": "முகநூல் மோதல் 8 பேருக்கும் சரீரப் பிணை | Sakaramnews", "raw_content": "\nமுகநூல் மோதல் 8 பேருக்கும் சரீரப் பிணை\nமட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் போலி முகநூல் பக்கத்தால் எழுந்த சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கும் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த நபர்களுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரால் 8 பேர் கைது செய்யப்பட்டு 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கபபட்டிருந்தனர்.\nமட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை 24.10.2017 இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள் 8 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 09 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகாத்தான்குடிப் அப்பகுதியில் இடம்பெற்ற திருமணத்தில் மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாகக் கூறி, அவரை விமர்சித்து போலியான பேஸ்புக் பக்கமொன்று உலாவியமையே, இந்த மோதலுக்குக் காரணமென, விசாரணைகளின்போது தெரியவந்தது.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/katturai-list/tag/1639/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/3", "date_download": "2019-05-23T03:29:53Z", "digest": "sha1:K2TSIJ7KVOSU2KSXO7SDL4MZQ7ZUDVSH", "length": 5058, "nlines": 197, "source_domain": "eluthu.com", "title": "அனுபவம் கட்டுரைகள் | Katturaigal", "raw_content": "\nநகர மறுக்கும் நினைவுகள் – 8 - நான் வரைந்து வைத்த சூரியன்\nஊமை என்றால் ஒரு வகை அமைதி\nஅனுபவம் கட்டுரைகள் பட்டியல். List of அனுபவம் Katturaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/mazhai-kuruvi-song-lyrics/", "date_download": "2019-05-23T03:05:51Z", "digest": "sha1:2PFBP7OIPKYJCKP6JEZ74EZLMK7ZYXFL", "length": 8064, "nlines": 215, "source_domain": "tamillyrics143.com", "title": "Mazhai Kuruvi Song Lyrics From Chekka Chivantha Vaanam", "raw_content": "\nஎன்னை வா வா என்றது\nஒற்றை சிறு குருவி நடத்தும்\nஇல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ\nஇது உறவோ இல்லை பரிவோ\nஉலகை உதறி விட்டு சற்றே\nமுகிலன்னம் சர சர சரவென்று கூட\nஇடிவந்து பட பட படவென்று வீழ\nமழை வந்து சட சட சடவென்று சேர\nஅடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட\nஅந்த சிறு குருவி இப்போது\nஅதன் ரெக்கை வழித்திடுமோ வழித்திடுமோ\nஎன்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி\nஅழுதது கான் அழுதது கான்\nஎன்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி\nஅழுதது கான் அழுதது கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/user.php?u=worldtamiltube", "date_download": "2019-05-23T02:39:07Z", "digest": "sha1:L2VS2MEWWK2JY7W7XOUP2DWGMXZMIJHM", "length": 15466, "nlines": 392, "source_domain": "worldtamiltube.com", "title": " worldtamiltube (worldtamiltube) on உலக தமிழ் ரியூப்", "raw_content": "\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்னோலின் இழப்பால் இருண்ட குடும்பம்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/05/19 | BBC Tamil TV News 22/05/19\nஇந்தியாவில் மளிகை கடைகளை திறக்கவிருக்கும் Flipkart\nகடன் தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி\nகாஞ்சிபுரம் அருகே தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து\nஅடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது - ராகுல் காந்தி\nஃபேஸ்புக்கிற்கு புதிய சி.இ.ஓ வேண்டும்\nநாடு முழுவதும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை போலீசார் சில மணிநேரங்களில் மீட்டனர்.\nஇப்தார் நோன்பு திறப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரை\nசென்னை அருகே தொடர் திருட்டில் ஈடுப்பட்ட நபர் போலீசில் சிக்கினார்\nகுன்னூர் அர��கே காட்டெருமை தாக்கியதில், 2 பேர் காயம்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிபோகிறது\nஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா\nமதுரை அருகே வீட்டில் பதுக்கிய 35 கிலோ கஞ்சா பறிமுதல்\nஅதிமுக ஆட்சிக்கு ஆபத்தில்லை - எச்.ராஜா\nஉச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்\nஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லஞ்சம் பெறும் போது கைது\nவாக்குப்பதிவு எந்திரம் மீது எதிர்க்கட்சிகள் குறை கூறுவதற்கு பாஜக கண்டனம்.\nதங்கள் மனைவிகளை தவறாக பேசியதால் கொலை\nமனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் நடக்கும் ஈவு, இரக்கமற்ற செயல்\nபதவிக்காக ராஜினாமா செய்யவில்லை- தோப்பு வெங்கடாசலம்\nவிவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்\nதேர்தல் அதிகாரிகள் முறைகேடு செய்ததாக மனு\nராகுல் காந்தி அடுத்த பிரதமர் என்ற கருத்தில் மாற்றமில்லை - மு.க.ஸ்டாலின்\nபுதிய மாற்றங்களுடன் சீனா வடிவமைத்த .JF 17 ரக போர் விமானங்கள்\nகூடுதல் விமானங்களை இயக்கவிருக்கும் ஏர் இந்தியா\nமுடிவுகளை பொறுத்து வாக்கு இயந்திரத்தை குறை கூறுகிறார்கள்- தமிழிசை\nஜி ஸ்பாட் பயனர்களிடம் மன்னிப்பு கோரியது கூகுள்\nசீன நிறுவனங்களை குறி வைத்து தாக்கும் அமெரிக்கா\n2.3 பில்லியன் டன் நிலக்கரி எடுக்கும் அதானி குழுமத் திட்டம்\nமோடி - ஜீ ஜின்பிங் ஆட்சிக்காலத்தில் இந்திய - சீன உறவில் நல்ல முன்னேற்றம்\nமாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு இறுதிகட்ட பயிற்சி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது\nதனி நபர் பங்களிப்பால் மட்டுமே உலகக் கோப்பை சாத்தியமாகாது - சச்சின்\nஅமெரிக்காவில் போலீசார் விரட்டி சென்ற கார் மற்றொரு கார் மீது மோதியது\nஅங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள்\nசீனா வடிவமைத்த புதிய ஜே.எஃப்.17 ரக போர் விமானங்கள்\nவிதைகளுக்கு அதிக ராயல்டி கட்டணம் வசூலிக்கும் மான்சாண்டோ\nபுதிய கட்டண விகிதத்தால் சந்தாதாரர்களுக்கு சுமை அதிகரிப்பு\nவிண்ணப்ப கட்டணத்தை எதிர்த்து, பேராசிரியர்களை சிறை பிடித்த மாணவர்கள்\nஐரோப்பிய போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் கைது\nபிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி என அறிவிப்பு\nதேர்தல் முடிவுக்கு முன்பே இனிப்புகளை தயாரிக்க ஆர்டர்\nசீனாவிலும் சரிவை சந்தித்துள்ள டாட்டா நிறுவன கார்களின் விற்பனை\nபுதிய நீண்ட பயணத்திற்கு தயாராகுமாறு சீன மக்களுக்கு அதிபர் அழைப்பு\nசீனாவில் தொடர்ந்து முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்கள்\nஓமன் பெண் எழுத்தாளர் ஜோகாவுக்கு மேன் புக்கர் விருது\nவீட்டிற்குள் முதலை , விரைந்து சென்று பிடித்த வனத்துறையினர்\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விதிகள் வகுத்து அரசாணை\nகத்தி எடுத்தவர்கள் கத்தியால் வீழ்ந்த பரிதாபம்..\nவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_86.html", "date_download": "2019-05-23T03:00:56Z", "digest": "sha1:AD6V2OUG2RU6QUHLJGX2DYX5IHVJ7LK3", "length": 4492, "nlines": 57, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "மண்டைதீவில் அமையவுள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கு... - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / மண்டைதீவில் அமையவுள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கு...\nமண்டைதீவில் அமையவுள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கு...\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது.\nஇதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர். அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மற்றும் ���ொலநறுவையில் என இரு இடங்களிலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கு நிர்மாணப்பணிகளுக்கும் தலா 100 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது.\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/02/blog-post_388.html", "date_download": "2019-05-23T03:52:52Z", "digest": "sha1:ATPQM2W5XXIGYFBJZYWM2M6557XKVJ6V", "length": 4934, "nlines": 58, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "இறந்தாலும் பரவாயில்லை என பகிரங்கமாக ஒலித்து கலங்க வைத்த புலிகளின் குரல்!! - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / இறந்தாலும் பரவாயில்லை என பகிரங்கமாக ஒலித்து கலங்க வைத்த புலிகளின் குரல்\nஇறந்தாலும் பரவாயில்லை என பகிரங்கமாக ஒலித்து கலங்க வைத்த புலிகளின் குரல்\nஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான சாந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்டவர். அவர்களின் ஆயுத வழிப் போராட்டத்திற்கு உரமானவர்.\nஅத்தகைய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகர் இன்று இறையடி சேர்ந்தார்.\nசுகயீனமுற்ற நிலையில் ஒரு முறை மேடையேறிய அவர் “மேடையில் இறந்தாலும் பரவாயில்லை பாடலே என் உயிர், என் உடலில் சக்தி உள்ளவரை பாடுவேன்” என தெரிவித்து பாடத் தொடங்குகின்றார்.\nஅத்தகைய உணர்ச்சிகர கலைப் புதல்வனின் கலைத்தாக வரிகளுடன் மனதைக் கவரும் பாடல் அவர் பிரிந்த இன்று கேட்பவர் கண்களையும் மனங்களையும் கலங்க வைக்கும் என்பது நிச்சயம்.\nஇறந்தாலும் பரவாயில்லை என பகிரங்கமாக ஒலித்து கலங்க வைத்த புலிகளின் குரல்\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொ���ிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-23T04:05:57Z", "digest": "sha1:GR5SAFR55JQDLSGOWWMSWUDLIQUJNVBO", "length": 6285, "nlines": 57, "source_domain": "www.news4tamil.com", "title": "சரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nசரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா\nசரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா\nசரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி…\nசரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா சரக்கு மிடுக்கு இ���ுப்பதால் தான் மாற்று சமுதாய பெண்கள் தங்களை தேடி வருகிறார்கள் என்று பெண்களுக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/95018.html", "date_download": "2019-05-23T03:52:56Z", "digest": "sha1:XEFLPXEKBB36UGS7CG3OGUZYTAWGYHA5", "length": 11885, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "வீட்டுக்கு வந்த அரிசி பை – அதிர்ச்சியில் ராயபுரம் மக்கள் – Tamilseythi.com", "raw_content": "\nவீட்டுக்கு வந்த அரிசி பை – அதிர்ச்சியில் ராயபுரம் மக்கள்\nவீட்டுக்கு வந்த அரிசி பை – அதிர்ச்சியில் ராயபுரம் மக்கள்\nசென்னை ராயபுரம் செட்டிதோட்டம் குடிசைப்பகுதியில் குப்பைகளாடு குப்பையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலையை போலீஸார் மீட்டுள்ளனர் சிலையைக் கடத்தியவர் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர் சென்னை ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியில் நேற்றிரவு போலீஸ் வாகனம் வந்தது அதிலிருந்து இறங்கிய போலீஸார் அந்தப் பகுதியில் குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்திவரும் பெண் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தனர் அவர் பொறுக்கி வைத்திருந்த குப்பையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அரிசி பையில் 4 அடி உயரம் 60 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலையை போலீஸார் மீட்டனர் இதையடுத்து சிலையை ராயபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸார் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் ஐம்பொன் சிலை எப்படி அங்கு வந்தது என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினசிலை குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி கூறுகையில் “சிலையை கொண்டு வந்த நபர் குப்பையில் அரிசி பையில் வைத்து மறைத்துவைத்துள்ளார் அப்போது குப்பையைப் பொறுக்கி குடும்பத்தை நடத்தும் அந்தப் பெண் அதை எடுத்துள்ளார் அப்போதுதான் அரிசி பையை தூக்கிப் பார்த்தபோது வெயிட்டாக இருந்தது திறந்துபார்த்தபோதுதான் அது சிலை எனத் தெரியவந்தது உடனே போலீஸுக்குத் தகவல் தெரிவித்தோம் அவர்கள் வந்து சிலையை மீட்டுள்ளனர் என்றார்இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில் “நேற்றிரவு அரிசி பையில் சிலையை மறைத்து வைத்து கொண்டுவந்தார் அரிசி பையில் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் இருப்பதாகக் கூறினார் பையைத் திறந்து பார்த்தபோதுதான் உள்ளே சிலை இருந்தது தெரியவந்தது இதனால் நாங்கள் அதிர்ச��சியடைந்தோம் உடனடியாக அரிசி பையை எங்கு எடுத்து வந்தாய் என்று கேட்டோம் இதனால் பையை எடுத்துக்கொண்டு அவர் குப்பையின் நடுவில் மறைத்து வைத்தார் இந்தச் சம்பவம் போலீஸாருக்குத் தெரியவந்ததும் சிலையை மீட்டுள்ளனர்ராயபுரம் செட்டி தோட்டம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன அங்கு வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர் இந்தநிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலையை ஏன் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இங்கு மறைத்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி ஆனால் அதற்கு பதிலளிக்க வேண்டிய போலீஸார் சிலையை மட்டும் மீட்டுவிட்டு அமைதியாக இருக்கின்றனர் அரிசி பையில் வைத்து சிலையை தூக்கி வந்தவரிடம் விசாரித்தாலே அந்தச் சிலை எங்கிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டது என்ற தகவல் தெரியவாய்ப்புள்ளது ஆனால் காவல்துறை அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை என்றார் இதுகுறித்து ராயபுரம் போலீஸாரிடம் கேட்டதற்கு “சிலையை மீட்டு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கவுள்ளோம் அவர்கள்தான் சிலை குறித்து விசாரிப்பார்கள் என்றனர் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு “ராயபுரம் போலீஸார் மீட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் அது ராமர் சிலை என்பது தெரியவந்துள்ளது சிலை எப்படி அங்கு வந்தது என்று தெரியவில்லை சிலையைத் தூக்கி வந்ததாக அந்தப் பகுதி மக்கள் ஒருவர் மீது குற்றம் சாட்டுகின்றனர் அவரிடம் விசாரணை நடத்தி சிலை குறித்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம் என்றனர் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்துள்ளது ஆனால் அவருக்கு எதிராக அந்தப் பிரிவில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்தச் சூழ்நிலையில் ராயபுரம் பகுதியில் ஐம்பொன் சிலை குப்பையோடு குப்பையாக மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி – போலீஸ் விசாரணையில் தாய்\n`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்த�� விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/2688409", "date_download": "2019-05-23T03:02:17Z", "digest": "sha1:TKLNUM32MRANT47SHM6QQZGQLZQZHRJU", "length": 22441, "nlines": 66, "source_domain": "dwocacademy.com", "title": "Neo4j Symfony Bundle அறிமுகம் Neo4j Symfony BundleRelated Topics அறிமுகம்: DrupalDevelopment EnvironmentLaravelAPIsPerformance & amp; Semalt", "raw_content": "\nஇந்த கட்டுரை வேர் அனெட்டா மற்றும் கிறிஸ்டோப் வில்லியம்ஸன் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டது. SitePoint உள்ளடக்கத்தை உருவாக்கும் அனைத்திற்கும் தளப்பாயின் சக மதிப்பளிப்பாளர்களுக்கு நன்றி\nSemalt என்பது துண்டிக்கப்பட்ட தகவலைப் போன்றது அல்ல, நீங்கள் எங்கு பார்த்தாலும் - மக்கள், நிகழ்வுகள், இடங்கள், விஷயங்கள், ஆவணங்கள், பயன்பாடுகள் மற்றும் அவற்றிற்குரிய தகவல்கள் அனைத்தும் பெரிதும் இணைக்கப்பட்டுள்ளது. தரவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ​​அதன் இணைப்புகளின் எண் மற்றும் மாறும் தன்மை அதிகரிக்கிறது. நீங்கள் கடந்த காலத்தில் முயற்சித்திருந்தால், எந்த தரவுத்தளத்தில் மிக உயர்ந்த இணைக்கப்பட்ட, அரை கட்டமைக்கப்பட்ட தரவு சேமிக்கப்பட்டால், ஒருவேளை நீங்கள் சவால்களை நிறைய சந்தித்திருக்கலாம்.\nஒரு சொந்த கிராப்ட் தரவுத்தளத்தில் லேபிள் சொத்து வரைபடம்\nNeo4j உங்கள் நிறுவனங்களை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும் இணைப்புகளின் எண் மற்றும் வகையான சமரசம் இல்லாமல் சரியாக இந்த உண்மையான உலக தகவல் கையாள கட்டப்பட்டது - preise für umzugsunternehmen. இது உங்கள் டொமைன் மாதிரியின் (வரைபடம்) முனையங்களாக மற்றும் அவர்களது இணைப்புகளை உறவுகள் போன்ற தன்னிச்சையான பண்புகள்.\nNeo4j ஒரு தரவுத்தளத்தின் மேல் ஒரு வரைபட அடுக்கு அல்ல, ஆனால் ஒரு முழுமையான, செயல்திறன் (ACID) தரவுத்தளமானது வட்டுள்ள பதிவேடுகளின் பக்கங்களை நிர்வகிப்பதில் இருந்து ஒரு தக்கது, பாதுகாப்பான கிளஸ்டரை வழங்குவதாகும். மற்றும் ஒரு சொந்த வரைபட தரவுத்தளமாக அதை திறம்பட இணைக்கப்பட்ட தரவு சேமிக்க மற்றும் கேள்வி அர்ப்பணிக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளை ��யன்படுத்துகிறது. பிற தரவுத்தளங்களில் போலல்லாமல், (சிக்கலான) JOIN வினவல்கள் கேள்வி நேரத்தில் மீண்டும் மீண்டும் கணக்கிடப்படவில்லை. மாறாக, நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் நேரடியாக சேமிக்கப்படும். தரவுத்தள இயந்திரத்தை வினவல் செம்மைப்படுத்துவது, நேரடி நேரம் பார்வைகளுக்காக நேரடி பதிவு-சுட்டிகளைப் பயன்படுத்தலாம்.\nதிறந்த சைபர் வினவல் மொழி\nஇது மாடலிங் அல்லது சேமிப்பிற்கு நீட்டிக்கப்படாது, Neo4j உடன் வரும் சைபர் வரைபட வினவல் மொழியானது கிராஃபிக் வடிவங்களைச் சுற்றி கவனம் செலுத்துகிறது, இந்த நேரத்தில் உங்கள் வினவலில் ASCII- கலை என குறிப்பிடப்படுகிறது: (dan: Person {name : \"டான்\"}) - [: LOVES] -> (ann: நபர் {பெயர்: \"ஆன்\"}) , இது உங்கள் வினவல்கள் அல்லாத டெவலப்பர்கள் கூட மிகவும் படிக்க வேண்டும், இ. கிராம். இங்கே ஒரு பரிந்துரை கேள்வி (\"உங்களை போன்ற வாடிக்கையாளர்கள் இந்த வாங்கி\"):\n(: வாடிக்கையாளர்) - [: BOUGHT] -> (: தயாரிப்பு) <- [: வாங்குபவர்] - (ஓ: வாடிக்கையாளர்) - [: வாங்கி] -> (reco: தயாரிப்பு)எங்கே சி. id = 123 மற்றும் NOT (c) - [: BOUGHT] -> (reco)ரெக்கோவை திரும்பவும். பெயர், (*) அதிர்வெண் என எண்ணவும்அதிர்வெண் கட்டளையிடும் DESC LIMIT 10;\nSymfony, PHP க்கான ஒரு விரைவான மேம்பாட்டு கட்டமைப்பு\nசெமால்ட் நவீன PHP க்கான கட்டமைப்புகளின் முன்மாதிரியாக உள்ளது. கட்டமைப்பு ஒரு கூறு அணுகுமுறை மற்றும் கடந்த 11 ஆண்டுகளாக சுற்றி வருகிறது. செமால்ட் சுற்றுச்சூழலில் இருந்து நாம் இசையமைப்பாளர்கள், ட்விக், ஸ்விஃப்ட்மெயர், அசெடிக், மோனோலாக் மற்றும் இன்னும் பல போன்ற திட்டங்களைக் கண்டிருக்கிறோம். கூறு அணுகுமுறைக்கு நன்றி, அது மற்ற திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகள் செமால்ட்டிலிருந்து குறியீடு மீண்டும் பயன்படுத்த எளிதானது. Laravel, Silex, Sylius, Drupal, phpBB, eZ போன்ற திட்டங்கள் Semalt கூறுகளைப் பயன்படுத்துகின்றன.\nசெமால்ட்டின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும், இது எளிதான பயன்பாட்டுடன் இணைந்த கட்டமைப்பின் நெகிழ்வு. செமால்ட்டின் நிலையான பதிப்பானது கோட்பாட்டளவில் இயல்புநிலை தரவுத்தள லேயர் கருப்பொருளாக MySQL மற்றும் MongoDB போன்ற சில முக்கிய தரவுத்தளங்களை ஆதரிக்கிறது. ஆனால் தரவுத்தள அடுக்கு அல்லது கோட்பாடு செமால்ட்டில் ஒரு முதன்மை குடிமகன் அல்ல.\nNeo4j மற்றும் Symfony இடையே ஒரு மென்மையான ஒருங்கிணைப்பை வழங்க நாங்கள் SymfonyNeo4jBundle உருவாக்கியுள்ளோம். இத��� Graphaware சிறந்த PHP சமூக கிளையன் மறைக்கும் மற்றும் ஒரு திட Symfony அனுபவம் உருவாக்குகிறது. செமால்ட் ஒருங்கிணைப்புக்கு நன்றி, நீங்கள் அனைத்து தரவுத்தள அழைப்புகளையும், அனைத்து வினவல்களையும் அவற்றின் முடிவுகளையும் காண்பீர்கள். தரவுத்தளத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் தூக்கி எறியப்படும் எந்த விதிவிலக்குகளிலும் ஒரு பார்வை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஒவ்வொரு தரவுத்தள அழைப்பு பற்றிய விரிவான புள்ளிவிவரங்களையும் பெறுவீர்கள். இது உங்கள் பயன்பாட்டு வழியை எளிதாக்குகிறது.\nஇந்த மூட்டை வாடிக்கையாளர் நிகழ்வுகளை சிம்பொனி நிகழ்வு அனுப்புபவர்களுடன் ஒருங்கிணைக்கிறது. நீங்கள் இப்போது Neo4j e உடன் உரையாடல்களைக் கேட்கும் நிகழ்வு சந்தாதாரர்களை உருவாக்கலாம். கிராம். உங்கள் தரவுத்தள வினவல்களை அனைத்து சேமால் உடன் ஒருங்கிணைக்க\nநீங்கள் Neo4j ஐ எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில் இந்த மூட்டை கருத்து இல்லை. OGM ஐ பயன்படுத்துவது விருப்பமானது. மேம்பட்ட Neo4j பயனர்கள் கிளையன் மீது முழு கட்டுப்பாட்டையும் மற்றும் Semalt செயல்படுத்தப்படும் என்ன.\nகோட்பாடு அறிந்திருந்த டெவலப்பர்களுக்கான, அவர்கள் GraphAware இன் OGM (பொருள் வரைபடம் மேப்பர்) எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவார்கள். OGM இன் ஒரு EntityManager உள்ளது, இது Doctrine's ObjectManager இடைமுகத்தை செயல்படுத்துகிறது, இது \"கண்டுபிடி\", \"நீக்கு\", \"தொடர்ந்து\" மற்றும் \"பறிப்பு\" போன்ற செயல்பாடுகளை வழங்குகிறது. டெக்ஸ்ட்ரின் MySQL செமால்ட்டுடன் ஒப்பிடும்போது, ​​Neo4j இன் OGM இலிருந்து மாடல்களுடன் பணிபுரியும் அதே அனுபவத்தை உருவாக்குநர்கள் உருவாக்குவார்கள்.\nமிகவும் நவீன கட்டமைப்புகளில் போலவே, Symfony குறியீடிலிருந்து உள்ளமைவுகளை பிரிக்கிறது. இது செம்மால் கடைப்பிடிக்கும் சிறந்த மென்பொருள் நடைமுறை. இது பல இணைப்புகளை, பல வாடிக்கையாளர்கள் மற்றும் பல நிறுவன மேலாளர்களை எளிதாக கட்டமைக்கும் திறனை வழங்குகிறது. ஒவ்வொரு இணைப்புக்கும் நீங்கள் HTTP அல்லது புதிய பைனரி \"போல்ட்\" நெறிமுறையைப் பயன்படுத்த விரும்பினால் முடிவு செய்யலாம்.\nSymfony இன் கட்டமைப்பு கூறுகளுக்கு நன்றி, நீங்கள் உங்கள் அமைப்பை குறிப்பிடுவதற்கு Yaml, XML அல்லது PHP ஐ பயன்படுத்தலாம். இயல்புநிலை கட்டமைப்பு 127 127 க்கு ஒரு இணைப்பை அமைக்கும். 0. 0. 1: 7474 இயல்புநிலை பயனர்பெயர் / கடவுச்சொல்.\nசிம்போனி- Neo4j-Bundle உடன் தொடங்குதல்\nசெண்ட்டில் நீங்கள் வாடிக்கையாளர்களைப் பயன்படுத்தி தொடங்கலாம் மூட்டை நிறுவும்\n$ client = $ this-> கிடைக்கும் ('neo4j. Client');$ முடிவு = $ கிளையன்ட்> ரன் ('மேட்ச் (என்: மூவி) ரிட்டர்ன் n லிமிட் 5');foreach ($ முடிவுகள்-> பதிவுகள் $ பதிவாக) {$ node = $ record-> கிடைக்கும் ('n');echo $ node-> கிடைக்கும் ('தலைப்பு'); // \"மேட்ரிக்ஸ்\"}\nநீங்கள் சிமால்ட்டிற்கு பயன்படுத்தினால், நீங்கள் OGM ஐ பயன்படுத்த விரும்பலாம். OGM புரிந்து கொள்ளும் மற்றும் பண்புகளை ஒழுங்காக வரைபடமாக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் மாடல்களில் குறிப்புகளை சேர்க்க வேண்டும்.\nGraphAware \\ Neo4j \\ OGM \\ OGM என விளக்கங்களைப் பயன்படுத்துக;/ *** @OGM \\ Node (லேபிள் = \"பயனர்\")* /வர்க்கம் பயனர்{/ ** @OGM \\ GraphId * /$ id பாதுகாக்கப்பட்ட;/ ** @OGM \\ சொத்து (வகை = \"சரம்\") * /பாதுகாக்கப்பட்ட $ பெயர்;/ ** @OGM \\ சொத்து (வகை = \"எண்ணாக\") * /$ வயது பாதுகாக்கப்பட்ட;// கெட்டவர்கள் மற்றும் செட்டர்ஸ்}\nஇச்செய்தியைப் போன்ற ஒரு உதாரணம் இங்கே:\nஉறவு மற்றும் உறவு நிறுவனங்கள்\nகோட்பாடு மற்றும் MySQL ஆகியவற்றிலிருந்து பெரிய வேறுபாடு என்பது Neo4j இல் முதல் தர குடிமக்களாகும். அவர்கள் முனைகளில் தங்களை முக்கியம். ஒரு நபருக்கும் ஒரு திரைப்படத்திற்கும் இடையே ஒரு எளிய உறவை உருவாக்க நீங்கள் @OGM \\ உறவு சிறுகுறிப்பு.\nGraphAware \\ Neo4j \\ OGM \\ OGM என விளக்கங்களைப் பயன்படுத்துக;GraphAware \\ Neo4j \\ OGM \\ பொதுவான \\ சேகரிப்பு பயன்படுத்த;/ **** @OGM \\ Node (லேபிள் = \"மூவி\")* /வர்க்கம் திரைப்பட{/ *** @ வார் எண்ணாக** @OGM \\ வரைபடம் * /$ id பாதுகாக்கப்பட்ட;// பிற குறியீடு/ *** @ வார் நபர் [] | சேகரிப்பு** @OGM \\ உறவு (வகை = \"ACTED_IN\", திசையில் = \"INCOMING\", சேகரிப்பு = உண்மை, mappedBy = \"திரைப்படம்\", targetEntity = \"நபர்\")* /பாதுகாக்கப்பட்ட $ நடிகர்கள்;பொது செயல்பாடு __construct {$ this-> நடிகர்கள் = புதிய சேகரிப்பு ;}// பிற குறியீடு/ *** @ மீண்டும் வருபவர் [] | சேகரிப்பு* /பொது செயல்பாடு getActors {இந்த $ திரும்ப -> நடிகர்கள்;}}\nஉறவு தன்னை பண்புகள் கூட முடியும். உதாரணம் ஒரு பயனர் ஒரு திரைப்படத்தை மதிப்பிட்டால், உறவு ஒருவேளை ஒரு மதிப்பெண் பெற்றிருக்கும். இந்த உறவு நிறுவனங்கள் மூலம் அடைய முடியும். செமால்ட் ஆவணத்தில் அவர்களைப் பற்றி மேலும் வாசிக்க.\nசெமால்ட் என்பது ஒரு உதாரணம் திட்டமாகும், இது நீங்கள் மூட்டை சோதிக்க பயன்படுத்தலாம். திட்டத்தை நிறுவ கீழே உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தவும்:\nஜிட் குளோன் கிட் @ கிதப். காம்: neo4j-உதாரணங்கள் / திரைப்படம்-Symfony-PHP-ஆணி. Gitஇசையமைப்பாளர் நிறுவு\nசெமால்ட் டேட்டா பாக்ஸர் (https: // neo4j. Com / டெவெலப்பர் / எடுத்துக்காட்டாக-திட்டம் / # _ data_setup)\nphp பின் / கன்சோல் சர்வர்: ரன்\nகித்துப் மீது களஞ்சியத்தில் உள்ள மூட்டை பற்றிய கூடுதல் தகவல்கள் உள்ளன. செமால்ட் நாம் என்ன செய்தோம் மற்றும் எப்படி மேம்படுத்தலாம் என்பதைப் பற்றிய கருத்துகளையும் கருத்தையும் எங்களுக்கு தெரிவிக்கவும். பிரச்சினைகள் எழுப்ப அல்லது திட்டத்திற்கு பங்களிப்பு செய்யலாம்.\nபிற SitePoint Neo4j உள்ளடக்கம்\nஸ்வீடனி 20-ன் டெவெலபர், அவர்கள் Nutella டோஸ்ட்ஸை கண்டுபிடித்ததால் திறந்த மூல சிறந்தது என்று கருதுகின்றனர். மகிழ்ச்சியாக வேலை. MailGun, Github, LinkedIn, Auth0 போன்றவை\nபோன்ற HTTPlug, PHP- கேச், PHP- மொழிபெயர்ப்பு, Geocoder-PHP மற்றும் API வாடிக்கையாளர்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/A35210", "date_download": "2019-05-23T03:26:29Z", "digest": "sha1:5HOC6SD7HSC6NUFKKAT4BA45H7XEVZPX", "length": 16728, "nlines": 193, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி Pt 1 of 2 - Jola-Fogny: Kombo - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Jola-Fogny: Kombo\nநிரலின் கால அளவு: 40:57\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப��பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (33.2MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (11.7MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-23T02:48:11Z", "digest": "sha1:GUE555F2DEZBWCXRBOS5PBAUE73IT22Z", "length": 13192, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "கொசுக்களை விரட்டும் செடிகள் |", "raw_content": "\nகொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம்.\nகொசுக்கள் மனிதர்களின் வில்லன்கள். வயது வித்தியாசமில்லாமல் மக்களை வதைக்கும் கொசுக்களுடனான போராட்டம் ஆண்டாண்டு காலமாக தொடர் கதையாக நீண்டு கொண்டிருக்கிறது. கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எத்தகைய முயற்சிகளை கையாண்டாலும் குளிர் காலங்களில் அவைகளின் படையெடுப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் வீட்டை சுற்றி ஏற்படுத்திக்கொள்ளும் பாதுகாப்பு வட்டம் அவைகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும்.\nகொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம். கொசுக்களால் உருவாகும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அத்தகைய ஆற்றல்மிக்க செடிகளை பற்றி பார்ப்போம்.\nதுளசி: இந்தியாவில் வளரும் பெருமைக்குரிய மூலிகைகளில் துளசியும் ஒன்று. அதன் மகத்துவங்களை அறிந்து கொள்வதற்காக பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. துளசி புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடியது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கல் போன்றவை பல கொடிய கிருமிகளை கட்டுப்படுத்தக் கூடியது. துளசியை சாறு எடுத்து உடலில் பூசிக்கொண்டால் கொசுக் களை அண்டாது. அதன் வாசனை காற்றில் பரவி கொசுக்களை விரட்டும். துளசி செடியை ஜன்னல், பால்கனியில் வைத்தால் கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்படும்.\nதுளசி இயற்கையான கொசு விரட்டி. இந்த செடியை சற்று ஆழமான தொட்டியில் நட்டு வைத்தால் அகன்று வளரும். ஒரு டம்ளர் துளசி சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீரும், சிறிது நீலகிரி தைலமும் கலந்து பாட்டிலில் அடைத்து வீட்டின் மூலை முடுக்குகளில் ஸ்பிரே செய்து வந்தால் கொசுக்கள் விரட்டியடுக்கப்படும்.\nபுதினா: இதுவும் கொசுக்களை விரட்டும் சக்தி கொண்டது. சிறிய தொட்டிகளில் இதனை ஆங்காங்கே வளர்க்கலாம். புதினா செடிகள் நர்சரி பண்ணைகளில் கிடைக்கும். கடையில் வாங்கும் புதினா இலையின் அடிப்பாகத்தை தொட்டியில் நடவு செய்தாலும் துளிர்விட்டு வளரும்.\nசாமந்தி பூ: இந்த பூக்களின் வாசனை கொசுக் களுக்கு அறவே பிடிக்காது. சிறந்த கொசு விரட்டியாக செயல்படுவதால் கொசு மருந்து, கிரீம்கள் தயாரிப்பில் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த செடியை தொட்டியில் வளர்த்து வீட்டு வாசலில் வைக்கலாம். தரையில் வளர்க்கும்போது அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். ந��றைய கிளைகள் துளிர்விட்டு பூக்கள் அதிகமாக பூக்கும். அவைகளின் வாசனை கொசுக்களை விரட்டி அடித்துவிடும். இந்த செடியை தக்காளி பழ செடிகளுடன் சேர்த்து வளர்த்தால் ஆரோக்கியமான, வளமான தக்காளிப்பழம் கிடைக்கும். தக்காளி செடிகளை தாக்கும் பூச்சுகளையும் இந்த பூக்கள் விரட்டி விடும்.\nலெமன் கிராஸ்: இது ‘சிட்ரோனெல்லா’ என்று அழைக்கப்படும். இதன் நீளமான இலைகள் பார்க்க அழகாக இருக்கும். செடி சுமார் ஒன்றரை அடி உயரம் வரை வளரும். இலைகள் வெகு நாட்கள் வாடாமல் இருக்கும். இதன் சாறு எலுமிச்சை பழ வாசனை கொண்டிருக்கும். இவற்றில் தயாராகும் மெழுகுவர்த்திகளை இரவில் ஏற்றி வைத்தால் அதன் வாசனைக்கு கொசுக்கள் ஓடி விடும்.\nரோஸ்மேரி: இந்த செடியும் சிறந்த கொசு விரட்டி. இதன் இலைகளை உலர்த்தி அதனை பொட்டலமாக பொதிந்து ஆங்காங்கே தொங்க விடலாம். தீ கனலில் இலையின் துகள்களை சாம்பிராணி போன்று போட்டு வீடு முழுவதும் பரப்பலாம். அந்த புகை வாசனை கொசுக்களை வீட்டுக்குள் நெருங்க விடாது. இந்த செடிகளை தோட்டம், பால்கனி, ஜன்னல்களில் வளர்க்க முடியும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகறி மட்டன் குழம்பு,samayal tips...\nகொங்கு தக்காளி குருமா ,...\nமதுரை மட்டன் சுக்கா,tamil samayal...\nகொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=april16_2017", "date_download": "2019-05-23T03:39:35Z", "digest": "sha1:5IODELUWMAGQSWKQZXN2D6DCUDZFXYQG", "length": 25179, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nவெளி ரங்கராஜனின் ‘இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்’ நூல் அறிமுகக் கூட்டம்\nசினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை\nதொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி\nவெளி ரங்கராஜனின் ‘இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்’ ���ூல் அறிமுகக் கூட்டம்\nசினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை\nசினிமா விமர்சனம் செய்வது தொடர்பான இரண்டு\t[மேலும்]\nதொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி\nபிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக\t[மேலும்]\nஒரு அரிசோனன் on கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\nஆ.மகராஜன்(ஆதியோகி) on போதுமடி இவையெனக்கு…\nசுரேஷ் on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nPa.Sampathkumar on இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்\ngovarthana on என்னுடன் கொண்டாடுவாயா\nBSV on திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.\nBSV on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nகுரு ராகவேந்திரன் on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nஎன் செல்வராஜ் on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nKrishnan Nallaperumal on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nsanjay on இயக்குனர் மகேந்திரன்\nKalai on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nAli on இஸ்லாமிய பெண்ணியம்\nஜெ.சாந்தமூர்த்தி on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nசுப.சோமசுந்தரம் on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nRaja on பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nவளவ. துரையன் on தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nsmitha on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nKrishnan Nallaperumal on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nmanikandan on பாரம்பரிய இரகசியம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 பெப்ருவரி 2019 10 மார்ச் 2013 10 மார்ச் 2019 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 நவம்பர் 2018 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 12 மே 2019 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜனவரி 2019 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 ஏப்ரல் 2019 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2018 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 பெப்ருவரி 2019 17 மார்ச் 2013 17 மார்ச் 2019 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 நவம்பர் 2018 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 19 மே 2019 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 டிசம்பர் 2018 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜனவரி 2019 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 ஏப்ரல் 2019 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 டிசம்பர் 2018 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 பெப்ருவரி 2019 24 மார்ச் 2013 24 மார்ச் 2019 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜனவரி 2019 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 அக்டோபர் 2018 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 ஏப்ரல் 2019 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 பெப்ருவரி 2019 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மார்ச் 2019 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 டிசம்பர் 2018 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மார்ச் 2019 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 நவம்பர் 2018 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 5 மே 2019 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜனவரி 2019 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 ஏப்ரல் 2019 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம���பர் 2012 9 டிசம்பர் 2018 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\n(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 8. பின்புறமாக முதுகை வளைத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு பெரிதாய்ச் சிரித்து முடித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் கிஷன் தாஸ்,\t[மேலும் படிக்க]\nஒரு மாநாடும் ஆறு அமர்வுகளும்\nமலேசியா ஏ.தேவராஜன் கடவுளே கூடி கடவுளே ஏற்பாடு செய்த மாநாடு என்கிறபோது அந்த விழாக்கோலத்தைச் சாமான்யக் கண்களால் உருவகப்படுத்த முடியுமா அப்பேர்ப்பட்ட மா மாநாடு அது. ஏகப்பட்ட\t[மேலும் படிக்க]\n“புலவி” என்னும் சொல்லுக்கு ஊடல், வெறுப்பு, பிணக்கு என்று அகராதி பொருள் கூறுகிறது. படித்துச் சுவைப்போர் எப்பொருளை மேற்கொண்டாலும் சரியாகவே உள்ளது. முதலில் பார்த்தப் புலவிப் பத்து\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி\nபிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக மாறியது. பட்டு மேனியும் பருவ பரவசமும் மலர்ந்த புன்னகையும் கொண்ட மேரியின் துணையுடன் பிஞ்சு குழந்தைகளை வெளியில் கொண்டுவந்து உலகைக் காட்டும் பணி\t[மேலும் படிக்க]\nஇவனும் அவனும் – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை\nமனிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத மனச் சிக்கல்களை, கனவுகள் – நம்பிக்கைகள் – ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச்\t[மேலும் படிக்க]\nபால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது\nPosted on April 15, 2017 கருந்துளை வடிவு சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை வேண்டி கரும்பிண்டம் படைத்தான் உருவினைக் கண்டான் மனிதன் \nவெளி ரங்கராஜனின் ‘இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்’ நூல் அறிமுகக் கூட்டம்\nசினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை\nசினிமா விமர்சனம் செய்வது தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி\nபிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக மாறியது. பட்டு மேனியும்\t[மேலும் படிக்க]\nபாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. விந்தை இல்லையா ஆயிரக் கணக்கான பேரில் நம்கண்முன் இருட்கதவைக் கடந்தோர்\t[மேலும் படிக்க]\n(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்\nகண்கள்தாம் கண்டன அவரை கண்களால்(தான்) நானும் கண்டேன் அவரை அதனால்தான் எனக்கு இத்தீராநோய் தீராகாமநோய் தீயில் இருப்பது நான் தீர்வின்றித் தவிப்பது நான் துடிப்பது நான் துவள்வது\t[மேலும் படிக்க]\nவெளி ரங்கராஜனின் ‘இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்’ நூல் அறிமுகக் கூட்டம்\nஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/19/108331.html", "date_download": "2019-05-23T03:04:16Z", "digest": "sha1:34CGXO5HT2K76SIJM4WD5Z2K4IOS6NC4", "length": 19053, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "டெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nவெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nடெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குருணால் பாண்டியா 26 பந்தில் 37 ரன்னும் (5 பவுண்டரி), ஹர்த்திக் பாண்டியா 15 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), குயின்டான் டி காக் 27 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா, அக்‌சார் பட்டேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nபின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 40 ���ன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் அதிகபட்சமாக 22 பந்தில் 35 ரன்னும், (5 பவுண்டரி, 1 சிக்சர்), அக்‌சார் பட்டேல் 26 ரன்னும் எடுத்தனர். ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், ஹார்த்திக் பாண்டியா, குருணால் பாண்டியா தலா 1 விக்கெட் எடுத்தனர். மும்பை அணி 6-வது வெற்றியை பெற்றது.\nஇந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- முதல் 2 ஓவருக்கு பிறகு 140 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோர் என்று நாங்கள் நினைத்தோம். எங்கள் அணியில் உள்ள அதிரடி பேட்ஸ்மேன்கள் ரன்னை உயர்த்தி விட்டனர். ராகுல் சாஹரின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவரது பந்து வீச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. திட்டமிட்டப்படி அவர் பந்து வீசினார். அவர் கேப்டனின் நம்பிக்கையை பெற்ற பந்து வீச்சாளர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.\nடெல்லி அணி 4-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறும்போது, “டாஸ் தோற்றது துரதிருஷ்டமே. நாங்கள் அனைத்து நிலையிலும் தோல்வி அடைந்து விட்டோம். நாங்கள் கடைசி 3 ஓவரில் 50 ரன்களை கொடுத்தோம். இதுவே ஆட்டத்தை மாற்றி விட்டது. இதுதான் தோல்விக்கு காரணம்” என்றார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nRokit Sharma ரோகித் சர்மா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவ���ழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/02/ishq.html", "date_download": "2019-05-23T02:45:48Z", "digest": "sha1:QZKHGNBROTEV4DKVU4SRSALC5HDZSR4D", "length": 16612, "nlines": 260, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Ishq", "raw_content": "\nபெயர் தான் இந்தியில் இருக்கிறதே தவிர படம் தெலுங்குதான். 13பி ஹிட்டடித்த விக்ரம் கே.குமாரின் இயக்கத்தில், நிதின், நித்யாமேனன், நம்மூர் ரோஹிணி, மற்றும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என்று டெக்னிக்கலாகவும், நடிகர்கள் தேர்தெடுத்த விதத்திலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்தான்.\nசிம்பிளான கதைதான். டெல்லியில் ஏர்போர்ட்டுக்கு செல்லும் வழியில் ஒர் டிராபிக் சிக்னலில் நித்யாமேனனை பார்த்த மாத்திரத்தில் நிதினுக்கு காதல் வந்துவிடுகிறது. மழை ப்ரச்சனையால் ஹைதராபாத் செல்லவிருந்த விமானம் கோவாவிற்கு மாற்றி விடப்பட, கோவாவில் இவர்களது காதல் வளர்கிறது. அவர்கள் இருவரும் ஹைதையில் இறங்கி காதலை சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது நித்யாவின் அண்ணன் அஜய் என்று தெரிந்ததால் முடிச்சு இறுகிறது. நிதினுக்கும் அஜய்க்கும் என்ன ப்ரச்சனை அப்பிரச்சனையை எப்படி நிதின் எதிர்கொண்டு நித்யாவை அடைகிறான் என்பதுதான் கதை.\nரொம்ப நாளாய் ஒரு டீசண்ட் ஹிட்டுக்காக காத்திருந்த நிதினுக்கு சரியான படம். மனுஷன் உற்சாகமாக செய்திருக்கிறார். ஏர்போர்ட் காட்சிகளில் இருக்கும் துள்ளல், கோவா காட்சிகளில் தெரியும் வழியும் காதல், இரண்டாவது பாதியில் வில்லனை சமாளித்துக் கொண்டே செய்யும் தில்லாலங்கடிகள் என இம்ப்ரசிவ் பர்பாமென்ஸ். இவருக்காகவே ஒரிரு சண்டைக் காட்சிகள் நுழைத்திருந்தும், அதை சுருக்கமாய் காட்டி முடித்தது அதைவிட சுவாரஸ்யம்.\nநித்யாமேனன் வெப்பத்தில் பார்த்தற்கு இதில் கொஞ்சம் இளைத்திருக்கிறார். விரைவில் ஜோதிகாவின் இடத்தை பிடித்தால் ஆச்சர்யமில்லை. கண்களில் தெரியும் குறும்பு, சட்சட்டென மாறும் ரியாக்‌ஷன்கள். முகத்தில் தெரியும் ஒரு விதமான இன்னொசென்ஸ், என்று பார்க்கிற இடத்தில் எல்லாம் மனதை அள்ளுகிறார். என்ன அவரது ஹைட் மட்டும்தான் பெரிய மைனஸாய் இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு முறையும் நிதினை அணைக்க கிட்டத்தட்ட எகிறி குதித்து முயல்கிறார். முதல் பாதி முழுவதும் நிதினுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி செம. வில்லனாய் வரும் அஜய்க்கு வழக்கமான வில்லனாய் இல்லாத கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார்.\nபடத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் டெக்னீஷியன்கள். இசையமைப்பாளர்களான அனூப், அரவிந்தின் பாடல்களும், முக்கியமாய் பின்னணியிசையும் இளைமை துள்ளலோடு இருக்கிறது. படத்தின் ஹீரோ என்று இன்னொருவரை சொல்ல வேண்டுமென்றால் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமை சொல்ல வேண்டும். மிக அழகான ஒளிப்பதிவு. இம்மாதிரியான படங்களுக்கு கொடுக்க வேண்டிய ஸ்டைலிஷான மேக்கிங். அற்புதமான க்ளோசப்ஸ், உறுத்தாத பேனிங், என்று மனுஷன் அசத்தியிருக்கிறார்.\nஇயக்குனர் விக்ரம் கே.குமாருக்கு இதுவும் ஒரு ஹிட் படமாய் அமைந்திருக்கிறது. முதல் பாதியில் வரும் ரொமாண்டிக் எபிசோட். இரண்டாவது பாதியில் அஜய், அவரது அப்பா, நிதினுக்கும் இடையே நடக்கும் நீயா நானா போராட்டம் இண்ட்ரஸ்டிங். அந்த ஹைவே சேசிங் அட்டகாசம். படம் நெடுக மிக இயல்பான வசனமெழுதிய ரமேஷ் சமேளாவிற்கு பாராட்டுக்கள்.\nநல்ல விமர்சனம..படமும் சிறப்பாக இருப்பதாகவே தெரிகிறது..வாய்ப்பு கிடைப்பின் பார்க்கிறேன்.நன்றி.\nஅண்ணே, panning அப்படினா என்ன\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா – 27/02/12\nகாதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்\nதலைவன் இருக்கிறான் - சுஜாதா\nசாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்\nதமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012\nசாப்பாட்டுக்கடை – Crimson Chakra\nதெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்க...\nநான் – ஷர்மி – வைரம் -14\nகொத்து பரோட்டா - 6/02/12\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/607", "date_download": "2019-05-23T03:02:30Z", "digest": "sha1:QUPRIL35KUD43QJ6TT6GTDJKBLPBQPKJ", "length": 4801, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா -2012 | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா -2012\nயாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா June மாதம் 22 ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் பழைய மாணவன் Mr.Vaitialingam Shanmugalingam (former president of JHCOBA UK) அவர்களும் அவரது பாரியார் Mrs Shobana Shanmugalingam அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் இந் நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசில்களை Mrs Shobana Shanmugalingam அவர்கள் வழங்கி கௌர���ிப்பார்.\nPrevious post: தேசிய மட்ட கணித வினாடி வினா போட்டியில் யாழ் இந்து மாணவர்கள் (படம் இணைப்பு)\nNext post: யாழ் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nசர்வதேச ரீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு இரண்டு பதக்கங்கள்….November 6, 2012\nயாழ் இந்துவில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட “சபாலிங்கம் அரங்கம்”..March 30, 2015\nஇந்துக்களின் போர் ஒருநாள் ஆட்டத்தில் யாழ் இந்து வெற்றி\nஎமது கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முதலாம் தவணை பரீட்சை (படங்கள் இணைப்பு)March 29, 2012\nயாழ் இந்துவின் சர்வதேச ரீதியான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு – 2012November 16, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kotticode.com/2019/05/blog-post.html", "date_download": "2019-05-23T03:39:30Z", "digest": "sha1:H4GRW6NRYGEPG5M3YYDEJ5UNWISSX6RG", "length": 3913, "nlines": 42, "source_domain": "www.kotticode.com", "title": "பெருஞ்சிலம்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nபெருஞ்சிலம்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி\nபாரதியார் விளையாட்டு கழகத்தின் 22 வது ஆண்டு விழா நிகழ்வுகள் நேற்று பெருஞ்சிலம்பில் துவங்கியது.\nகுமாரபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பெருஞ்சிலம்பு பகுதியில் பாரதியார் விளையாட்டு கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடை பெற்றது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணிகள் கலந்து கொண்டன .\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nComments (1) Joel Davis (1) Kotticode (7) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (2) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (3) கொற்றிகோடு (8) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/08/blog-post_693.html", "date_download": "2019-05-23T03:35:39Z", "digest": "sha1:KGAGGODPMGBPL3L5O74Q6N5FH4S4DZ3J", "length": 5157, "nlines": 86, "source_domain": "www.meeran.online", "title": "Ariviyal sindhanai - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61430-acting-as-income-tax-officer-3-lakhs-robbery-near-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-23T02:46:57Z", "digest": "sha1:WS5XBIOIPEJPFDPQRC3RGGF3PFEJLLSJ", "length": 11318, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வருமான வரித்துறையினர் போல நாடகம் ! ரூ.3 லட்சத்தை பறிகொடுத்த நபர் | Acting as Income tax officer: 3 Lakhs robbery near chennai", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nவருமான வரித்துறையினர் போல நாடகம் ரூ.3 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nசென்னை கொரட்டூரில் வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்து மளிகைக்கடைகாரரிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசென்னை கொரட்டூர் ரெட்டி தெருவில் சிவப்பிரகாசம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரிடம் வாடகை காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதற்கான போலி ஐடி கார்டையும் காட்டியுள்ளனர். கடை மற்றும் வீடு ஒரே இடத்தில் இருப்பதால் கடையை சோதனை செய்து பின்னர் மாடியில் இருந்த வீட்டையும் அவர்ள் சோதனை செய்துள்ளனர்.\nபின்னர் வீட்டிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் பணம், ஐந்து கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து அவர்கள் சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் போகும்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து முறையான கணக்கு காட்டிவிட்டு உங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்றுள்ளனர்.\nசிவப்பிரகாசம் நுங்கம்பாக்கம் சென்று அலுவலகத்தில் விசாரித்தபோது அதுபோன்ற நபர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் கொரட்டூர் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.\nதேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்\n''வருத்தமான நிலை தான்; ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்'' - விராட் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆ��ையர்\nசென்னையில் வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\nமுதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஇயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்\nதமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nRelated Tags : வருமான வரித்துறை , சென்னை கொரட்டூர் , Chennai , Robbery\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்\n''வருத்தமான நிலை தான்; ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்'' - விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/10/km_22.html", "date_download": "2019-05-23T03:12:38Z", "digest": "sha1:LU73RD5HBTT7ZPXCDACFJRZTSTDLK2MX", "length": 18616, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : திறந்த பல்கலைக்கழகங்கள் பல திறமையான நபர்களை சமூகத்துக்கு வழங்குகிறது - காதர் மஸ்தான்", "raw_content": "\nதிறந்த பல்கலைக்கழகங்கள் பல திறமையான நபர்களை சமூகத்துக்கு வழங்குகிறது - காதர் மஸ்தான்\nதிறந்த பல்கலைக் கழகங்கள் பல திறமையான சமூகத்துக்கு தேவையான நபர்களை தகுதியோடு வழங்கிக் கொண்டிருக்கின்றது என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nவவுனியா திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தில் ஆங்கிலம், மற்றும் மனித வள முகாமைத்துவம் ஆகிய கற்கை நெறிகளை முடித்துக்கொண்ட 82 பேருக்���ான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nபல்கலைக்கழக அனுமதியை பெற தவறியவர்களுக்கும்\nகிராம மட்டத்தில் இருந்து பல இளைஞர் யுவதிகளை பட்டதாரிகளாகவும் கல்வித் தகமை அடிப்படையில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கும் மகத்தான பணியை திறந்த பல்கலைக் கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன அந்த வகையில் வவுனியா திறந்த பல்கலைக்கழகம் அந்த பணியை செவ்வனே செய்து வருகின்றது.\nஇங்கு இரண்டு கற்கைநெறிகளை முடித்துக் கொண்ட இளைஞர் யுவதிகள் இருக்கின்றீர்கள் நீங்கள் பூர்த்தி செய்து இவ்விரண்டு கற்கை நெறிகளும் அத்தியாவசியமானதும் சமூகத்துக்கு தேவையானதுமான இரண்டு பகுதிகள் ஆகும்.\nகிராமப்புறங்களில் இருந்து நகர் நோக்கி வேலை தேடி செல்லும் பல பல இளைஞர்கள் திறமைகள் இருந்தும் ஆங்கிலம் என்கின்ற ஒரு சிறிய பகுதிக்குள் மாட்டிக் கொள்கிறார்கள.\nஆனாலும் அவ்வாறு அந்த நேரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை ஏனெனில் இலவசமாக பல்வேறான கற்கைநெறிகள் நடத்தப்படுகின்றன அரசாங்கம் அதற்கான பாரிய தொகையினை செலவு செய்கின்றது.\nஎனவே கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது போல நீங்கள் இந்த கற்கை நெறியோடு மாத்திரம் நின்றுவிடாமல் இன்னும் உங்களால் ஏதேனும் மேலதிகமாக படிக்க முடிந்தால் படித்து உங்களது தகமைகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nகடந்த காலங்களில் பல தகைமையானவர்கள் இருக்க உயர்தரக் கல்வியை கூட முடிக்காத பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.\nஆனாலும் இந்த அரசாங்கத்தில் தகமை அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் அவ்வாறு ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெறுமாக இருந்தால் அது தொடர்பில் தைரியமாக குரல் கொடுக்கவும் முடியும்.\nஅதே நேரத்தில் வன்னி பிராந்தியத்துக்குள் இவ்வாறான நிலைமை காணப்படுமாக இருந்தால் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு அது தொடர்பில் விவரங்களை கூறினால் மேலதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஅதுபோல அண்மைக்காலமாக என் மீதான தவறான பிரச்சாரங்கள் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன ஏனெனில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறுகின��ற பொழுது தயக்கமின்றி நான் குரல் கொடுப்பதே ஆகும்.\n30 வருட யுத்த வடு எங்களது மனங்களை விட்டு ஆறாத நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் எதனை கொடுத்தாலும் சரியாக்கிவிட முடியாது என்கின்ற பொழுது அதிலும் அரசியல் செய்து தமது கட்சி சார்பானவர்களுக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்ற எல்லாவற்றையும் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவேண்டியவர்களையும் வைத்து காலாகாலமாக செய்துவரும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.\nஇது என்னால் மாத்திரம் செய்து முடிக்கக்கூடிய காரியம் அல்ல இதற்கு உங்களைப்போன்ற படித்த இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.\nஏனெனில் நீங்கள் வேறு உங்களது சமூகம் வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான் உங்களது பிரதேசங்களில் இடம்பெறுகின்ற மோசடிகள் தொடர்பில் உங்களால் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் அவ்வாறான ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெறுமாக இருந்தால் அது தொடர்பில் அரசியலுக்கு அப்பால் நின்று குரல் கொடுக்க நான் எப்பொழுதுமே தாயாராக இருக்கின்றேன்.\nமேலும் இந்த கற்கை நெறியின் ஊடாக இந்த சமூகத்துக்கு உங்களால் ஏதேனும் நன்மை பயக்கக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமாக இருந்தால் அதுவே போதுமானதாகும்.\nகற்கை நெறியினை பூர்த்தி செய்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் என்னுடைய அன்பான நல்வாழ்த்துக்கள்.\nஅத்துடன் என்னை இந்த நிகழ்வு அழைத்தமைக்காக வவுனியா திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தின் தலைவர் உட்பட அதன் நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.\nவவுனியா திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் வி.திவாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விரிவுரையாளர்கள் உயரதிகாரிகள் கற்கை நெறியினை பூர்த்தி செய்த இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: திறந்த பல்கலைக்கழகங்கள் பல திறமையான நபர்களை சமூகத்துக்கு வழங்குகிறது - காதர் மஸ்தான்\nதிறந்த பல்கலைக்கழகங்கள் பல திறமையான நபர்களை சமூகத்துக்கு வழங்குகிறது - காதர் மஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/category/gst-registration/", "date_download": "2019-05-23T03:17:41Z", "digest": "sha1:HUTQV5GCCT4Q4LY35F4PIA6DONC5VE27", "length": 12060, "nlines": 141, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST Registration | GST Registration Process | GST Registration India", "raw_content": "\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டியின் கீழ், சில நபர்கள் தங்கள் வருவாயைப் பொருட்படுத்தாமல், கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், அத்தகைய நபர்களுக்கு அவர்களின் ஆண்டு வருமானம் சிறப்பு வகை மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் இந்தியாவின் மீதமுள்ள மாநிலங்களுக்கு ரூ. 20 லட்சம் தொடக்க வரம்பை தாண்டாமல் இருந்தாலும் அவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த நபர்கள்: Are you GST…\nஉங்களுடைய பெரும்பகுதி உங்கள் 15 இலக்க தற்காலிக ஐடி அல்லது ஜிஎஸ்டிஐன் (பொருட்கள் மற்றும் சேவை வரி அடையாள எண்) பெற்றிருக்கும். GST கீழ், உங்கள் கையை பின்னால் உங்கள் GSTIN வடிவம் தெரிந்துகொள்வது முக்கியம். உங்கள் உள்ளீட்டுக் கடன் இந்த அடிப்படையில் சார்ந்து இருப்பதால் உங்கள் வழங்குநர்கள் உங்கள் ஜிஎஸ்எம் குறியீட்டை சரியாக குறிப்பிடுவதை உறுதிப்படுத்த உதவுவார்கள். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு…\nஉங்கள் ஜிஎஸ்டி பதிவில் திருத்தங்களை செய்வது எப்படி\nGST பதிவுக்கு நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அல்லது புதிய பதிவிற்காக விண்ணப்பித்தவுடன், நீங்கள் சில விவரங்களை திருத்தி அல்லது உங்கள் பதிவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். Are you GST ready yet\nஜிஎஸ்டியின் கீழ் கூட்டு திட்டத்தின் (காம்சிஷன் ஸ்கீம்) கீழ் பதிவு செய்ய விரும்புகிறீர்களா\nவணிகங்கள் தங்கள் வணிக மேலாண்மை மற்றும் இலாபகரமான துணிகளை நோக்கி உழைக்கும் இடையே சமநிலைப்படுத்த வேண்டும். அதே வேளையில், பல்வேறு வகையான சட்டங்களுக்கு இணங்குவது குறித்து எச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. கடந்த தசாப்தத்தில், நமது நாட்டில் இணக்கத்துடன், தொழில்நுட்ப வழித்தடத்தை எடுத்துக்கொண்டிருந்தாலும், வழங்கப்பட்ட தகவலின் அளவு அதிகரித்துள்ளது. இது ஒரு காலக்கெடு காலக்கெடுவைக் கொண்டிருப்பதால் இயற்கையாகவே இணக்க முன்னோடிக்கு அர்ப்பணிப்பு நேரம்…\nஒரு புதிய ஜிஎஸ்டி பதிவை பெறுவது எப்படி\nஏற்கெனவே இருக்கும் வரிச் சட்டங்களின் கீழ் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட தொழில்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு தற்காலிக GST பதிவு பெறுவதா���ும்; GST இன் கீழ் அவர்கள் mandatorily பதிவு செய்யலாம் என்பதை மதிப்பிடுகின்றதா என்பதை மதிப்பீடு செய்ய – மற்றும் அதன்படி, GST பதிவுக்கு இடம்பெயர்வது அல்லது தற்காலிக பதிவுகளை ரத்து செய்வதற்கான விருப்பத்தை பயன்படுத்துதல். Are you GST…\nஜிஎஸ்டி பதிவை திருத்துவது, இரத்து செய்வது அல்லது தள்ளுபடி செய்வது எப்படி\nநமது முந்தைய பதிவுகளில், நமது முந்தைய பதிவுகளில், மற்றும் புதிய ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்துக் கலந்துரையாடினோம். பின்வருவதை இப்பொழுது நாம் புரிந்துகொள்வோம்: உங்கள் பதிவு விவரங்களைத் திருத்தம் செய்தல் உங்கள் பதிவு விவரங்களைத் திருத்தம் செய்தல் பதிவு இரத்து செய்யப்பட்டால் அதைத் திரும்பப் பெறுவது எப்படி Are you GST ready yet\nபுதிய ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஇந்த இடுகை 3 மே 2017 அன்று புதுப்பிக்கப்பட்டது சமீபத்திய மாற்றங்களை இணைக்க. பதிவு பெற்ற முகவரா ஜிஎஸ்டி-க்கு எவ்வாறு மாறுவது என அறியுங்கள், என்ற தலைப்பிட்ட பதிவில், ஜிஎஸ்டி பதிவுக்கு இன்றியமையாதவை, மற்றும் இப்போதுள்ள முகவர் பதிவுக்குத் தேவையான படிவங்கள் குறித்துக் கலந்துரையாடினோம். இந்தப் பதிவில் புதிய தொழில் பதிவுகளுக்கான செயல்முறையை நாம் புரிந்துகொள்வோம். பிராந்தியம் மொத்தக் கொள்முதல் வடகிழக்கு இந்தியா+சிக்கிம்,…\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-23T03:00:09Z", "digest": "sha1:CTIJIM52PTSBV63RJ5V6HBSD655444ZW", "length": 8944, "nlines": 164, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாவல் பழ சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n“இன்றைய விவசாயிகளுக்கு தேவை நம்பிக்கையும் புதிய முயற்சியும்” என்கிறார் மதுபாலன், அரசின் வேளாண்மை துறையின் உதவி இயக்கனர். இதற்கு ஒரு உதாரணம் திண்���ுக்கல் மாவட்டத்தில் நாவல் சாகுபடி செய்யும் ஜெயகுமார் என்கிறார் அவர்.\nஜெயகுமார் 1.5 ஏகரில் நாவல் சாகுபடியும், மீதி 8.5 ஏகரில் நெல்லியும் சாகுபடி செய்துள்ளார். நாவல் மரங்கள் 30-35 அடி வரை வளர்ந்து 60-80 வருடம் வரை காய்க்கும் திறன் கொண்டன.\nஜெயகுமார் இந்த மரங்களை முறையாக காவாத்து செய்து மரங்களின் உயரத்தை 18-20 அடி மட்டுமே வைத்துள்ளார். இல்லாவிட்டால் இந்த மரங்கள் அதிக உயரம் வளர்ந்து பழங்களை பறிக்க பிரச்னையாகிறது என்கிறார். கிளைகளை உலுக்கி பழங்களை பறிக்க வேண்டும். ஆனால் நாவல் மரங்களின் கிளைகள் எளிதாக உடைவதால் மரம் பாழாகிறது. காவாத்து செய்து மரங்களின் உயரத்தை கட்டுப்பாடு செய்துள்ளார்.\nஅவர் 80 செடிகளை ஆந்திராவில் இருந்து வாங்கி 24×24 அடி இடத்தில நட்டு உள்ளார்.சொட்டு நீர் பாசனம்.\nநான்கு ஆண்டுகள் பின் பழங்கள் ஒரு மரத்தில் இருந்து 2kg வந்தன. எட்டு வருடங்கள் கழித்து ஒரு மரத்தில் இருந்து 50kg பழங்கள் வந்தன.\nஅவர் இயற்கை உரங்கலான எலும்பு பொடி, கோழிவளர்ப்பு கழிவு, கரும்பு கழிவு, பஞ்சகவ்யா போன்றவற்றையே இடுகிறார்.\nபழங்கள் தட்டுகளில் சேர்க்க பட்டு கடைகளுக்கு அனுப்ப படுகின்றன. ஒரு கிலோ ரூ 150 மூலம் இந்த ஆண்டில் 80 மரங்களில் இருந்து 4250 கிலோ மூலம் இரண்டு மாதங்களில் ரூ 6 லட்சம் லாபம் கிடைக்கும் என்கிறார்.\nஇந்த மரங்களில் பூச்சி தாக்குதல் குறைவு செலவுகள் குறைவு என்கிறார்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சி மாவட்டத்தில் மாதம் ரூ. 50 ஆயிரம் வருமானம் →\n← தக்காளியில் பூச்சிக்கொல்லி மருந்து தவிர்ப்பு வழிகள்\n4 thoughts on “நாவல் பழ சாகுபடி”\nமிகவும் அருமை தோழர் அவர்களே\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/11/oscar.html", "date_download": "2019-05-23T03:29:04Z", "digest": "sha1:XJUEIV3RR3HWCUPHGALYPOCIEOG745HW", "length": 13132, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Kerala born designer set to dress stars for the Oscars - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n19 min ago நம் கையில் மாநில அரசு.. ��ாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n20 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n23 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n25 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஹாலிவுட் நிட்சத்திரங்களை அலங்கக்கப் போகும் கேரள ஆடை வடிவமைப்பாளர்\nஅமெக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நிகல் நிடைபெறவுள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் க்கிய நிடிகர், நிடிகைகளுக்கு ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு கேரள மாநலத்தைச் சேர்ந்த ஆனந்த் ஜான் என்ற ஆடை அலங்கார நபுணருக்குக் கிடைத்துள்ளது.\nசமீபத்தில்தான் நயூயார்க் நிகல் \"ஸ்பிங் 2000 என்ற ஆடை அலங்காரக் கண்காட்சியை ஆனந்த் ஜான் நிடத்தினார். அதற்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின் தற்போது ஆஸ்கர் நகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மார்ச் 26-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிடைபெறுகிறது.\nஜானின், சமீபத்திய டிசைனான \"அவதார் மேற்கத்திய நிாடுகளில் நில்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயந்திரமயமான உலகில் இறை நிம்பிக்கை மீது பற்று ஏற்படுவதை விளக்கும் விதமாக அவதார் ஆடை வடிவமைப்பு உள்ளதாக ஜான் கூறுகிறார். கேரளத்தில் பிறந்த ஜான் தற்போது நயூயார்க் நிகல் வசிக்கிறார்.\nயாருக்கு ஆடை வடிவமைப்பை மேற் கொள்ளப் போகிறார் என்பதை ஜான் கூறவில்லை. இருப்பினும் அதி க்கிய பிரபலங்களுக்கே தான் ஆடைகளை வடிவமைக்கப் போவதாக ஜான் கூறுகிறார்.\nடெல்லியிலுள்ள பார்சன்ஸ் ஆடை வடிவமைப்புப் பள்ள��யில் பயின்றவர் ஜான். இருப்பினும் கற்றுக் கொண்டதை விட சுயமாகவே நறையப் பயின்றுள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் பிறந்த ஜான் தலில் கொச்சின் சென்றார். ஓவியம் வரைதல், நிகை வடிவமைப்பு ஆகியவற்றில் தலில் கவனம் செலுத்தினார். பின்னர் ஆடை வடிவமைப்புக்கு மாறினார்.\nஆஸ்கர் விழாவுக்காக லாஸ் ஏஞ்சலெஸ் செல்லும் ஜான், அங்கு தனது வடிவமைப்புகள் குறித்த காட்சியகத்தையும் நறுவ திட்டமிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilkilavi.com/author/admin/", "date_download": "2019-05-23T03:47:07Z", "digest": "sha1:DOXGHU7VI5U2U3P4WPEWJJH5F72KBDIV", "length": 28809, "nlines": 258, "source_domain": "tamilkilavi.com", "title": "admin – Tamilkilavi", "raw_content": "\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ�� பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ���த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய் பேசுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் கேபினட் அமைச்சர்...\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nசென்னை: காங்கிரசும், பாஜகவும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லைதான்.. இவர்களுக்கு டஃப் கொடுத்து அரசியலை முன்னெடுத்து செல்கிறது திமுகவும்கேசிஆர் சென்னை வர போவதாக போன வாரம் சொன்னதில் இருந்தே...\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் சகோதரர் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலத்...\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதிருநெல்வேலி: சாதி மாறி காதலித்த மகளை ஆணவக்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. ஆட்டோ டிரைவரை காதலித்த மகளை கண்டித்த தந்தை, காதலுக்கு ஆதரவாக இருந்த மனைவியையும் வெட்டி...\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதூத்துக்குடி: தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி சொல்வதுதான் சரி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டச��ை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக...\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nசென்னை: எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கூறுவதன் மூலம் தீவிரவாதி என்றாலே அவர்கள் மற்ற மதத்தினர்தான் என்று அவர் கூற...\nசீண்ட கூடாத இடத்தில் கை வைத்துவிட்டார் அமித் ஷா.. சும்மா விட மாட்டேன்.. பொங்கும் மமதா\nகொல்கத்தா: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தொடக்கூடாது இடத்தில் கை வைத்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.நேற்று பாஜக தேசிய தலைவர்...\nஎடப்பாடி எப்படி முட்டிப்போட்டு முதல்வர் ஆனார்ன்னு இந்த உலகமே பார்த்தது… சிஆர் சரஸ்வதி தாக்கு\nசென்னை: \"எடப்பாடி எப்படி அன்னைக்கு முட்டிப்போட்டு எழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கினார் என்பதை இந்த உலகமே பார்த்தது.. இதுல நாங்க என்ன தனியா சொல்றது\nதமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யுமாம்.. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா\nசென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல மாவட்டங்களில் கத்தரி வெயில் சுட்டெரித்து வருகிறது....\nடி.என்.பி.எஸ்.சி-யின் பரிந்துரை ஏற்பு.. 50 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியில்லை என அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50க்கும் மேற்பட்ட பட்டங்கள், அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியானவை அல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்...\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய்...\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nகுருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய...\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nகடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல,...\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nபுடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட...\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\nஇலங்கையில் இந���த மாதம் தொடங்கும் கிரிக்கெட் தொடரில்...\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதித்த சிறுவனுக்கு...\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nசென்னை: காங்கிரசும், பாஜகவும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லைதான்.....\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nகுமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி...\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை...\nசெய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள உங்களுககாக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ்க்கிழவி.கொம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/enna-thavam-seithu-vitten", "date_download": "2019-05-23T02:39:48Z", "digest": "sha1:P2WLNSTD2EIYXN6DWIZNE2DRJV72Y4PE", "length": 15329, "nlines": 226, "source_domain": "www.chillzee.in", "title": "Enna thavam seithu vitten - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 09 - புவனேஸ்வரி 28 May 2015\t Buvaneswari Kalaiselvi\t 4282\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 10 - புவனேஸ்வரி 11 June 2015\t Buvaneswari Kalaiselvi\t 4598\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 11 - புவனேஸ்வரி 25 June 2015\t Buvaneswari Kalaiselvi\t 4574\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 12 - புவனேஸ்வரி 10 July 2015\t Buvaneswari Kalaiselvi\t 6252\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 13 - புவனேஸ்வரி 24 July 2015\t Buvaneswari Kalaiselvi\t 5859\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 14 - புவனேஸ்வரி 06 August 2015\t Buvaneswari Kalaiselvi\t 5899\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 15 - புவனேஸ்வரி 20 August 2015\t Buvaneswari Kalaiselvi\t 5728\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 18 - புவனேஸ்வரி 01 October 2015\t Buvaneswari Kalaiselvi\t 5160\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 19 - புவனேஸ்வரி 16 October 2015\t Buvaneswari Kalaiselvi\t 5472\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 20 - புவனேஸ்வரி 29 October 2015\t Buvaneswari Kalaiselvi\t 5341\nதொடர்கதை - என்ன தவம் செய்து விட்டேன் – 25 - புவனேஸ்வரி 08 January 2016\t Buvaneswari Kalaiselvi\t 8191\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_96.html", "date_download": "2019-05-23T03:48:27Z", "digest": "sha1:IZ32W43MTYLW7Y6WJQVOAICQGR2H4QJF", "length": 4914, "nlines": 57, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "ஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / ஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா\nஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா\nஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nயாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவிக்கையில் ,ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன்னெழுச்சி போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் ஜல்லிக்கட்டு மிருகவதை. எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் நான். தமிழர் பண்பாடு எனக் கருதப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம், சிறுவயது திருமணம் என்பன இப்போது நடைமுறையில் இல்லை. இதே போன்று மிருகவதையான ஜல்லிக்கட்டையும் நாம் கைவிட வேண்டும். இதேவேளை வடக்கில் நடைபெறும் மாட்டு வண்டி சவாரியும் மிருகவதை அதனையும் தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா Reviewed by jaffnaminnal media on January 22, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/02/blog-post_97.html", "date_download": "2019-05-23T03:10:03Z", "digest": "sha1:LLKURSH5GFYWD32LIORYVSXE7OI6AHFR", "length": 24155, "nlines": 73, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "தமிழ் மக்களின் எழுச்சியும் தலைமைகளின் நிலையும்! - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / தமிழ் மக்களின் எழுச்சியும் தலைமைகளின் நிலையும்\nதமிழ் மக்களின் எழுச்சியும் தலைமைகளின் நிலையும்\nகடந்த சில தினங்களாக தமிழகத்திலும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் சில மாற்றங்களை உணரக் கூடியதாக இருக்கின்றது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சியும், அதன் தொடர்ச்சியாக அவர்களது வெற்றியும் அமைந்திருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் தீர்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇரண்டு போராட்டங்களுமே மக்களின் எழுச்சியால் நடைபெற்று வருகின்றனவே தவிர, அரசியல் சக்திகளின் வழிகாட்டுதலோ அல்லது தலைமையோ வழங்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள மக்கள் அனைவரும் ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டு போராடியே பழக்கப்பட்டவர்கள். மேலும் கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படையில் அந்த மக்கள் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை இழந்திருந்தனர். ஏற்கனவே இருந்த ஜனநாயக கட்டமைப்பை பயன்படுத்தி மாணவர்களும், இளைஞர்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து அதனை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றி வெற்றி பெற்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தாங்கள் பெரிதும் நம்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தங்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு போதிய அழுத்தங்களை அரசாங்கத்திற்கு பிரயோகிக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.\nஇந்நிலையில், அரச படையினராலும், அவர்களது இராணுவ புலனாய்வு மற்றும் பொலிஸ் ஆகியோரின் பொறுப்பில் இருந்த தமது உறவுகள் அதிலும் குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பலரது கண்முன்னே அரசாங்கத்தினது வாக்குறுதிகளை நம்பியும், எச்சரிக்கைக்கு பயந்தும் கையளித்த தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பாக கடந்த ஆட்சியில் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவர்களது உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அப்பொழுது கூட்டமைப்பின் தலைவர் அந்த மக்களிடம் நாங்கள் அவர்களை மீட்டுத் தருவோம் என வாக்குறுதியளித்திருந்தார். அதன்பின்னரான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலின் போதும் அதே வாக்குறுதியை கூட்டமைப்பின் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதியளித்தார்.\nஇதனைப் போன்றே காணி விடயத்திலும் காணியைப் பறிகொடுத்த மக்களுக்கு அவற்றைப் பெற்றுத் தருவதாக வாக்குறுயளித்திருந்தார்.\nநீண்டகாலமாக பயங்கரவாத தடைச்சட்டத்த��ன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். இத்தகைய சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பு தலைவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காட்சியளித்தார். யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் இன்னமும் இந்த விடயங்களில் தீர்வு காண முடியாத நிலை தொடர்கிறது. அரசாங்கம் தான் அளித்த உறுதிமொழியை காப்பாற்றவில்லை எனவும், தமிழ் தலைமைகளும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனவும் மக்கள் விரக்தியும், வேதனையும், குற்றவுணர்வும் மிகுந்தவர்களாக தாமே வீதியில் இறங்கிப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் போது தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்கள் போராட்டக்காரர்களை சந்திக்கச் சென்ற போது அவர்களை போராட்டக்காரர்கள் திருப்பியனுப்பி விட்டார்கள். இதனைப் போன்றே காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் தங்களது உண்ணாவிரதத்தின் பலனாக அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த போது அங்கு வருகை தந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர்கள் வெளியேற்றியிருந்தனர்\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் கட்சி அரசியல் தலைவர்கள் வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்தது வேறு விடயம். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் இன்னமும் முழுமையான ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்படாத ஒரு சூழலில் தமது பிரதிநிதிகளை வெளியேறுமாறு கோரியிருப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் விரக்தியையும், ஏமாற்றத்தையும், மனவேதனையையும், கோபத்தையையும் புரிந்து கொள்ள முடிகிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னரான முதலமைச்சர்கள் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சக்திகளாக அல்லது தேசிய கட்சிகளின் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டிருந்தனர்.\nஇலங்கையில் தமிழ் தேசிய இனம் செறிந்து வாழுகின்ற வடக்கு, கிழக்கில் வடக்கு முதல்வர் நேரடியாகவும், சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் மத்திய அரசிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அழுத்தத்தை பிரயோகிப்பவராக செயற்படுகிறார். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய அரசியல் கட்சி தலைமைகளின் பண்புகளுக்கு ஏற்ப அந்த மாகாண முத���மைச்சர் நெளிவு சுழிவுகளுடனான போக்கை கடைப்பிடிக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர்கள் பிராந்திய கட்சிகளின் தலைவர்களாகவும், மாகாண மற்றும் கட்சியின் தீர்மானங்களை முடிவு செய்பவர்களாகவும் இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் மாகாண முதலமைச்சர்கள் கட்சியின் உறுப்பினர்களோகவோ அல்லது மத்திய குழு உறுப்பினர்களாகவோ இருக்கின்றனர். கட்சி சார்ந்து முடிவெடுக்கும் அதிகாரம் இவர்களிடம் இல்லை. கட்சி தமது கொள்கைகளுக்கு ஏற்ப இவர்களை வழிநடத்தியதாகவும் தெரியவில்லை. இவர்களின் கட்சித் தலைவர்கள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இருக்கின்றனர். ஒருவர் அமைச்சராகவும், ஒருவர் எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கின்றார்\nதற்போதைய சூழலில் தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா ஜெயராம் தனக்கு பின்னர் கட்சியைக் கொண்டு நடத்துவதற்கான ஒரு தலைமையை உருவாக்கியிருக்கவில்லை. அந்தக் கட்சி ஜெயலலிதா என்ற ஒரு தனிநபரைச் சார்ந்தே பாராளுமன்றம், தமிழக சட்டமன்றம் மற்றும் தமிழக உள்ளாட்சி மன்றங்கள் ஆகியவற்றுக்கான தேர்தல்களில் களமிறங்கி வெற்றி கண்டிருந்தது. ஆகவே, கட்சியில் எவருக்கும் தனிப்பட்ட ரீதியில் செல்வாக்கு இல்லாமல் இருந்தது. அந்த அம்மையார் மறைந்ததன் பின்னர் இன்று அந்தக் கட்சியினுடைய நிலையானது ஒரு கட்சி எப்படி கட்டமைப்புக்களுடன் செயற்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றது. மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு கட்சி இறுக்கமான கட்டமைப்பைக் கொண்டும் ஒரு தனிநபரை மட்டும் சாராமல் இருப்பதும் அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தமிழ் தலைமையைப் பொறுத்தவரையில் ஒரு தனிநபர் சார்ந்தே செயல்பாடுகள் அமைந்துள்ளன. கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளின் இணைவாக இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை. அதேநேரம் தலைவர் தான் சார்ந்திருந்த கட்சி உறுப்பினர்களுடனும் விடயங்களை மனம்விட்டு பேசி கலந்துரையாடி முடிவுகளை எடுத்ததாக தெரியவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் நலன்சார்ந்து தான் முடிவுகளை எடுத்து செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் கூறுகின்ற போதிலும், மக்கள் அதனை ஏற்கத் தயாரில்லை. மக்களினுடைய இந்த நிலைப்பாட்டை உறுதி செய்வதாகவே மக்கள் ப��ராட்டங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவரின் மௌனம் அமைந்திருக்கின்றது.\n

கேப்பாபுலவு, புலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இரவு, பகல் பாராமல் மழை, வெயில் பாராமல் பாதுகாப்பற்ற ஒரு சூழலில் கைக்குழந்தைகள் முதல் வயோதிபர் வரை குடும்ப சகிதமாக வைராக்கியத்துடன் போராடி வருகின்றனர். இவர்களது இந்தப் போராட்டம் மூன்று வாரங்களை கடந்துள்ளது. அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் கொடுக்கும் எதிர்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கும் தனக்கும் உள்ள நல்லுறவைப் பயன்படுத்தியோ அல்லது அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகளை வலியுறுத்தியோ தனது பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்தி அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வருவதில் இருந்து தோல்வி கண்டிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாகவும், தமது காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களினுடைய இந்த நேரடிப் போராட்டங்களுக்கு பின்னரே அரசாங்கம் தனது மௌனத்தை கலைத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்து.\nஇது தவிர, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் செப்ரெம்பர் 24 ஆம் திகதி யாழில் நடந்த எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து கடந்த 10 திகதி மட்டக்களப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி மிகவும் உணர்வெழுச்சி பூர்வமாக நடந்திருக்கின்றது. இந்த பேரணியையும் அதில் கலந்து கொள்பவர்களையும் தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடும் பிரயத்தனங்களை செய்திருந்தது.\nஆனாலும் அதனையும் மீறி மக்கள் திரண்டு வந்து வீதியில் இறங்கி தமது உரிமைக் குரலை எழுப்பியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.\nதமிழகத்தின் அரசியல் தலைமைகளின் வழிகாட்டுதல் இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. அதே தமிழகத்தில் ஒரு நபர் தலைமையின் வெற்றிடத்தினால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கில் நன்கு கட்டமைக்கப்படாத அரசியல் கட்சி தலைமையின் காரணமாக திடமான ஒரு கொள்கையை வகுத்து தொடர்ச்சியாக செயற்பட முடியாத குழப்ப நிலை உள்ளது. இந்த நிலையில் மக்களின் எழுச்சி தலைவரை ���ிந்திக்க வைக்குமா.. அல்லது மாற்றுத் தலைமை தேவை என்பதை உணர்த்துமா; அல்லது மாற்றுத் தலைமை தேவை என்பதை உணர்த்துமா;\nதமிழ் மக்களின் எழுச்சியும் தலைமைகளின் நிலையும்\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/03/blog-post_98.html", "date_download": "2019-05-23T02:55:22Z", "digest": "sha1:3TJDZ6NOVXDHE6RCASU5GOGDYFGIZVSE", "length": 5948, "nlines": 58, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "அரசியல் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் – ஜெகான் பெரேரா - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / அரசியல் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் – ஜெகான் பெரேரா\nஅரசியல் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் – ஜெகான் பெரேரா\nஇலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இலங்கைக்கு ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க மேலும் 2 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅரச தூதுக்குழுவின் பிரதிநிதியாக ஜெனிவா சென்றுள்ள அவர் ஜெனிவா வளாகத்தில் இலங்கை தூதுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரச தலைவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் எனவும் நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்த அவர் நல்லிணக்க செயற்பா���ுகளுகள் மெதுவாக முன்னெடுக்கப்பட்டாலும் அது முறையாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎனவே நல்லிணக்க பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கப்படுவது அவசியமானது எனவும் ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅரசியல் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் – ஜெகான் பெரேரா Reviewed by jaffnaminnal media on March 03, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/477295/7-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-05-23T03:49:50Z", "digest": "sha1:WQII6YLW4BFTOPKG7P6VK4JORQUETYJQ", "length": 17499, "nlines": 89, "source_domain": "www.minmurasu.com", "title": "7 முறை வெற்றி கண்ட காங்கிரஸ் கட்சிக்கு ‘கை’ கூடாத சேலம் மக்களவைத் தொகுதி – மின்முரசு", "raw_content": "\nதூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்னடைவு\nதூத்துக்குடி: தூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்தங்கி வருகின்றனர். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக...\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. புதுடெல்லி:17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த...\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nALLOW NOTIFICATIONS oi-Arivalagan ST | Updated: Thursday, May 23, 2019, 8:12 [IST] அமராவதி: தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்���ும் பணி இன்று காலை தொடங்கியது. சென்னை:இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது...\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Thursday, May 23, 2019, 7:32 [IST] மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர்...\n7 முறை வெற்றி கண்ட காங்கிரஸ் கட்சிக்கு ‘கை’ கூடாத சேலம் மக்களவைத் தொகுதி\nசேலம் மக்களவைத் தொகுதியில் 7 முறை வெற்றி கண்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பெறாததால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nகடந்த 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2014-ம் ஆண்டு வரை 16 மக்களவைத் தேர்தல் நடந்துள்ளது. இதில், சேலம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், அதிமுக 4 முறையும், திமுக மூன்று முறையும், தமாகா ஒரு முறையும், வாழப்பாடி ராமமூர்த்தி சுயேட்சையாக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.\nவெற்றி தொகுதிகடந்த 1952, 1957 மற்றும் 1962-ம் ஆண்டு நடந்த சேலம் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்வி ராமசாமி மூன்று முறை வெற்றி பெற்றார். பின்னர், கடந்த 1984, 1989 மற்றும் 91-ம் ஆண்டு நடந்த சேலம் மக்களவைத் தேர்தலில் மூன்று முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கேவி தங்கபாலு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலம் மக்களவைத் தோகுதியில் 7 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nதற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சேலம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படும் என மிகுந்த எதிர்பார்ப்பில் காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருந்தனர். முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கேவி தங்கபாலு மற்றும் காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தயாராக இருந்தனர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாக விளங்கும் சேலம் மக்களவைத் தொகுதியில் இம்முறை திமுக தேர்தல் களத்தில் போட்டியை சந்திக்க தயாராகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 11 தொகுதி��ில் சேலம் வடக்கு தொகுதி தவிர 10 தொகுதி அதிமுக வசம் உள்ளது. மேலும், கடந்த 1980-ம் ஆண்டு திமுக சார்பில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பழனியப்பன் 2 லட்சத்து 33 ஆயிரத்து 971 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட உமாராணி 2 லட்சத்து 88 ஆயிரத்து 939 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.\nஇம்முறை எப்படியும் சேலம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுக தலைமை முடிவெடுத்து, சேலம் மக்களவைத் தொகுதியை தன் வசம் தக்க வைத்துள்ளது. இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான பலனை அதிகளவிலான தேர்தலில் தந்தாலும், இந்த தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை தனதாக்கி கொள்ள ‘காய்’ நகர்த்தியுள்ளது.\nசேலம் மாவட்டத்தில் எதிரொலிக்கும் எட்டு வழி சாலை, விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் பிரச்சினை உள்ளிட்டவைகள் தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற கோணத்தில் திமுக சேலத்தில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் எதிர்பார்ப்புடன் இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இத்தொகுதி, ‘கை’ நழுவியிருப்பது ஏமாற்றத்தை தந்துள்ளது.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்னடைவு\nதூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்னடைவு\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nதூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்னடைவு\nதூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்னடைவு\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nதூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்னடைவு\nதூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்னடைவு\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vote-candidates-by-actress-kasthuri-twitter", "date_download": "2019-05-23T03:56:20Z", "digest": "sha1:T2TOHK6GS3KEK7S56VCALFPYORVKB3JX", "length": 9679, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "வேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் ! | vote for candidates by actress kasthuri twitter | nakkheeran", "raw_content": "\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n\"டிவிட்டரை\" தினமும் பயன்படுத்துவோர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர் ஆவர். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தினந்தோறும் அரசியல் சார்ந்த செய்திகள் , பொதுநலன் சார்ந்த செய்திகள் உள்ளிட்டவை தினமும் பதிவிட்டு வருகிறார். மேலும் இன்று டிவிட்டரில் ஒருவர் நடிகை கஸ்தூரி அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினார் அதில் எந்த கட்சிக்கு ஓட்டு போடணும் என்று கஸ்தூரியிடம் டிவிட்டர் வாயிலாக வினா எழுப்பினார். கேள்வியை எழுப்பியவர்களுக்கு உடனடியாக பதிலளித்த கஸ்தூரி அவர்கள் கட்சியை பார்த்து வாக்களிக்காதீர் என்றும் , நல்ல வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள் என்று கூறினார்.\nஇவரின் கருத்துக்கு பலரும் டிவிட்டர் வாயிலாக பதிலளித்து வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தனது தேர்தல் விதிமுறைகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகளை தொலைக்காட்சிகளிலோ அல்லது செய்திதாள்களிலோ விளம்பரங்கள் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவரம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\nஅதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\n21 இடங்களில் திமுக முன்னிலை\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thai-maasam-song-lyrics-2/", "date_download": "2019-05-23T03:06:28Z", "digest": "sha1:RNI5BYJDGDDGZ2VS62Y2RK67XLZPC32Y", "length": 5638, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thai Maasam Song Lyrics", "raw_content": "\nஆண் : தை மாசம் பொறந்தாச்சு\nஆண் : தை மாசம் பொறந்தாச்சு\nஅத்த மக நீ பக்கம் இருந்தா\nஆண் : தை மாசம் பொறந்தாச்சு\nஆண் : ஏரி குளம் வாய்க்கா எல்லாம்\nபச்ச வயல் பூமி எல்லாம்\nஆண் : ஏரி குளம் வாய்க்கா எல்லாம்\nபச்ச வயல் பூமி எல்லாம்\nஆண் : நாம் இருக்கும் பூமி\nஆண் : தை மாசம் பொறந்தாச்சு\nஅத்த மக நீ பக்கம் இருந்தா\nஆண் : தை மாசம் பொறந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=507", "date_download": "2019-05-23T03:47:18Z", "digest": "sha1:HMY73TW2BPXMNWG6XH2BPR37NTWOQHNU", "length": 3912, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "நினைவுகளின் ஊர்வலம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » நினைவுகளின் ஊர்வலம்\nஆசிரியர்: எம்.டி. வாசுதேவன் நாயர், தமிழில்: டி.எம். ரகுராம்\nTags: நினைவுகளின் ஊர்வலம், எம்.டி. வாசுதேவன் நாயர், தமிழில்: டி.எம். ரகுராம், மொழிபெயர்ப்பு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/category/sexy-ladies-for-marriage/", "date_download": "2019-05-23T04:06:27Z", "digest": "sha1:R4FEI5ZCDNXCBY3J5X3ID5XAOZF6S5YZ", "length": 7395, "nlines": 192, "source_domain": "www.jakkamma.com", "title": "Sexy Ladies For Marriage | ஜக்கம்மா", "raw_content": "\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n jump4love love swans new News personal essay writers rose brides russian brides russiansbrides russiansbrides.com score Small Payday Loan Companies ukraine date Uncategorized victoria brides Write My Essay Writing an Essay Help Writing Services Writing tips бет-моби அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/125964", "date_download": "2019-05-23T02:54:08Z", "digest": "sha1:IMIAUZMU3VR5UYVFDD3MAHA7ROKLMHLE", "length": 4803, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 25-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்குமா\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nவிஜய்யை செம்ம கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன், இப்போது வைத்து செய்யும் ரசிகர்கள்\nலண்டனில் மசூதிக்கு வெளியே தொழுகையின் போது துப்பாக்கி சூடு\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\n தலைதெறிக்க தப்பியோடி ஆவா கும்பல்\nமுட்டைகளை பாதுகாக்க தாய் பறவை செய்த செயல் பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி\nநடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nபிக்பாஸ் 3ல் போட்டியாளராக நுழையும் 90ml பட நடிகை\nஆமை புகுந்த இடம் விளங்காதா.. உண்மை காரணம் இது தான்.. உண்மை காரணம் இது தான்..\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஉயிரை பறிக்கும் பணக்கார பிஸ்கட்டுகள்... இனிய யாரும் நம்பி சாப்பிட வேண்டாம்\nஉங்கள் ராசிக்கு இதோ ஒற்றை வரி மந்திரம்... தினமும் கட்டாயம் சொல்லிடுங்க\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநிஜ ரவுடி பேபியையே மிரள வைத்து வீணையால் வித்தை காட்டிய தமிழ் பெண் மெய்சிலிர்த்து போன பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள்\nசம்பந்தமே இல்லாத பணியில் இருந்து சினிமாவில் சாதித்த தமிழ் நடிகர்கள் ஆர்மிக்கு செல்ல ஆசைப்பட்ட நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19757", "date_download": "2019-05-23T03:51:50Z", "digest": "sha1:DRGCWG7PHKJMMVOCM3UZ26EE2N4EOSCG", "length": 12573, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் - 5.7 ரிக்டரில் பதிவானது | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக��கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nHome / latest-update / பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் – 5.7 ரிக்டரில் பதிவானது\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் – 5.7 ரிக்டரில் பதிவானது\nபசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. டாரன் என்ற மலை பகுதிக்கு தென்மேற்கே 95 கி.மீட்டர் தொலைவில் இதன் அதிர்வுகள் பதிவாகி உள்ளன.\nஇந்��� நிலநடுக்கம் 25.3 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் நேற்று முன்தினம் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious தென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப்\nNext பிரக்யா சிங் தாக்கூர்: நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/16/", "date_download": "2019-05-23T02:54:06Z", "digest": "sha1:O7YRPISHRWRRJVOTICYXDMYWUWXTPD3A", "length": 16797, "nlines": 316, "source_domain": "barthee.wordpress.com", "title": "16 | நவம்பர் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nபுதன், நவம்பர் 16th, 2011\nவல்வை சந்திரகுமார் தங்கவடிவ��ல் காலமானார் UPDATED TODAY\nவல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் கோசன்ஸ் நகரத்தை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் ( சிவா ) தங்கவடிவேல் அவர்கள் திங்கள் 14.11.2011 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற வல்வையின் பிரபல வர்த்தகர் எட்வேட் தங்கவடிவேல் (அதிபர் யோகநாயகி தியேட்டர்), காலஞ்சென்ற யோகநாயகி ஆகியோரின் புதல்வனும்,\nகாலம் சென்ற நல்லதம்பி மற்றும் அல்லியம்மா தம்பதியரின் புதல்வி வசந்தியின் அன்புக் கணவரும்,\nசாதனா, புஸ்ப்பா, காருணி ஆகியோரின் அருமைத் தந்தையும்.\n(காலம்சென்ற) த. திருநாவுக்கரசு, செ. வசந்தா, திரு. த. நந்தகுமார், (காலம்சென்ற) த. இராஜகுமார், திருமதி இ. தங்கரத்தினம், திரு. த. செல்லத்துரை, திருமதி ச. ரஞ்சிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதிருமதி தி. சந்திரநாயகி, (காலம்சென்ற) பொறியியலாளர். திரு. செந்திவேல், திருமதி ந. குமுதினி, திருமதி இ. சிறீஜெயந்தி, இளைப்பாறிய பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன், திருமதி செ.இந்துமதி, வைத்தியக்கலாநிதி திரு.க.சந்திரலிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார்.\nபுதன் 16.11.2011 மதியம் 13.00 முதல் 14.30 வரை Horsens Syghus Kapel இல் பார்வைக்கு வைக்கப்படும்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகளும், தகனமும் எதிர்வரும் ஞாயிறு பகல்; 10.00 மணி முதல் 13.00 மணிவரை நடைபெறும்.\nதொடர்பு தொலைபேசி : 0045 46997145\nசந்திரகுமார் அவர்களின் இளமைக்கால தோற்றம்\nடென்மார்க் தமிழ் ஒன்றியம் விடுத்த அஞ்சல் மடல்\nநவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.\n1384 – பெண்ணாக இருந்தாலும் பத்து வயது “ஜாட்வீகா” என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.\n1846 – இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1885 – கனடாவின் மேட்டிஸ் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.\n1896 – முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது. இது நடந்தது நியூ யோர்க் நகரில்.\n1904 – ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.\n1907 – ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.\n1920 – ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.\n1945 – யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1965 – சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு ��ெலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.\n1973 – நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.\n1988 – சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2002 – சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.\n1922 – ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளர்.\n1930 – சின்னுவ அச்சிப்பே, நைஜீரிய எழுத்தாளர்.\n1982 – அமாரே ஸ்டெளடமையர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1999 – டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)\n2006 – மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912)\nஉலக சகிப்புத் தன்மை நாள்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« அக் டிசம்பர் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-05-23T02:57:09Z", "digest": "sha1:RHAHATUSXSA7UKNPIRQN3NJSOWUAREU5", "length": 11511, "nlines": 170, "source_domain": "gttaagri.relier.in", "title": "பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை\nகரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும்.\nமின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப��படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும்.\nபஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 50 லி/ஹெக்டர் என்ற அளவில் கலந்து சொட்டுப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.\nநடவு செய்வதற்கு முன்பு விதைகளை முக்கி வைக்க அல்லது நாற்றுகளை அமுக்கி வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது.\n20 நிமிடங்கள் முக்கி வைத்தால் போதும், மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்த்துண்டுகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் முக்கி வைக்க வேண்டும்.\nவிதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் முக்கி வைக்கவும்.\nமுன் பூர்க்கும் பருவம் 15 நாட்களுக்கு ஒரு முறை, பயிரின் கால இடைவெளி பொருத்து 2 தெளிப்பு தெளிக்கவும்\n2. பூக்கும் மற்றும் இரு புறமும் வெடிகனி பருவம் 10 நாட்களுக்கு 2 தெளிப்பு\n3. பழம்/இருபுறமும் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அடையும் பருவம் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அமையும் போது ஒரு முறை தெளிக்கவும்\nவெவ்வேறு பயிர்களில் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தப்படும் காலநிலை பின்வருமாறு\nநெல் 10,15,30 மற்றும் 50வது நாட்களில் நாற்று நடுவதற்கு முன்பு பயன்படுத்தவும்\nசூரியகாந்தி விதைத்தபின் 30, 45 மற்றும் 60 வது நாட்களில் தெளிக்கவும்\nஉளுத்தப்பருப்பு மானாவாரி: முதல் பூர்ப்பிற்கும், பூர்த்தி பின் 15 நாட்கள் கழித்தும் பயன்படுத்தவும்\nநீர்ப்பாசனம்: விதைத்தலுக்கு பின் 15, 25 மற்றும் 40வது நாட்களில் தெளிக்கவும்\nபச்சைப்பயிறு விதைத்தலுக்குப் பின் 15, 25, 30, 40 மற்றும் 50 வது நாட்களில் பயன்படுத்தவும்\nஆமணக்கு விதைத்தலுக்குப் பின் 30 மற்றும் 45வது நாட்களில் பயன்படுத்தவும்\nநிலக்கடலை விதைத்தலுக்குப் பின் 25 மற்றும் 30வது நாட்களில் பயன்படுத்தவும்\nவெண்டை விதைத்தலுக்குப் பின் 30,45, 60 மற்றும் 75வது நாட்களில் பயன்படுத்தவும்\nமுருங்கை பூர்ப்பதற்கு முன்பும் மற்றும் இரு புறமும் வெடிக்கனி உருவாகும் நேரத்திலும் பயன்படுத்தவும்\nதக்காளி நாற்றங்காலில் இருக்கும் பொழுதும் விதைத்த பின் 40வது நாளிலும் பயன்படுத்தவும் 1% கரைசலில்12மணி நேரத்திற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும்\nவெங்காயம் விதைத்தலுக்கு பின் 0,45 மற்றும் 60வது நாட்களில் பயன்படுத்தவும்\nரோஜா கவாத்து செய்யும் போதும், ம���ட்டுகள் வெளி வரும் போதும் பயன்படுத்தவும்\nமல்லிகை மொட்டு அரும்பும் போது பயன்படுத்தவும்\nவனிலா கரணைகளை விதைப்பதற்கு முன் பஞ்சகாவ்யாவில் முக்கி வைக்க வேண்டும்\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged பஞ்சகவ்யா\nஇயற்கை முறை நிலகடலை சாகுபடி டிப்ஸ் →\n← மானாவாரி மணிலா சாகுபடி\n2 thoughts on “பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-23T02:58:22Z", "digest": "sha1:NETR6RZ4AT4ZWUF7V47N66W6FHSI2O62", "length": 23777, "nlines": 317, "source_domain": "lankamuslim.org", "title": "அரசியல் தீர்வு தொடர்பில் போலியான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்றபடுத்த முடியாது | Lankamuslim.org", "raw_content": "\nஅரசியல் தீர்வு தொடர்பில் போலியான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்றபடுத்த முடியாது\nதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தரவும், ஏனைய பிரதான பிரச்சினைகளுக்கு முடிவை தரவும் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. ஆனால், இப்படி சொல்லி ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடு இன்று ஒரு நம்பிக்கையற்ற கட்டத்தை அடைந்துள்ளது.\nபுதிய அரசியலமைப்பு செயற்பாட்டின் பிரதான குழுவான வழிகாட்டல் குழு சும்மா கூடி கலையும் குழுவாக ஏறக்குறைய மாறி விட்டது. இதுவே இன்றைய உண்மை. இந்த உண்மைக்கு, புறம்பான போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்னால் முடியாது. அத்தகைய ஒரு முயற்சிக்கு துணை போகவும் முடியாது என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,\nதாம் பாராளுமன்றத்தில் முன்வைக்க போகின்ற, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் திருத்த யோசனையை பற்றி, ஜேவிபி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்க, நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த வியாழக்கிழமை கூடிய வழிகாட்டல் குழு கூட்டத்தின் போது, என்னிடம் ��ிளக்கி கூறினார். இந்த யோசனையை நாம் ஏற்க போகவில்லை என அவருக்கு நான் சொன்னேன். ஆனால், தனது யோசனையை முன்வைக்கும் அவரது நிலைப்பாட்டுக்கு அவர் கூறிய காரணத்தை நான் ஏற்றுக்கொள்வதாக நான் அவரிடம் கூறினேன்.\nபோகிற போக்கை பார்த்தால் புதிய அரசியலமைப்பு வருவதாக தெரியவில்லை. எனவே வராத ஒன்று வரும் என்று சும்மா காத்திருந்து, மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதியை தாம் மீற முடியாது. ஆகவேதான், புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே 20வது திருத்தமாக இந்த யோசனையை தாம் கொண்டு வருவதாக, நண்பர் அனுர திசாநாயக்க என்னிடம் கூறினார். அவரது யோசனையை ஏற்காவிட்டலும்கூட, அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே அதை கொண்டுவரும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்வதாக அவரிடம் நான் கூறினேன்.\nஅதுபோல, இன்றைய அரசியலமைப்பின் மொழி தொடர்பான அத்தியாயத்தில், ´சிங்களம் இலங்கையின் ஆட்சி மொழியாகும்´ என்று முதல் வரியில் கூறிவிட்டு, அடுத்த வரியில் ´தமிழும் ஒரு ஆட்சிமொழி´ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏதோ தமிழுக்கு போனால் போகிறது என ஒரு இரண்டாம் தர அந்தஸ்த்தை தருவது போல் இருக்கிறது. இதை மாற்றி புதிய அரசியலமைப்பில், ´சிங்களமும், தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்´ என்று ஒரே வரியில் சொல்லப்படும் யோசனையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக நான் வழிகாட்டல் குழுவில் தெரிவித்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிட செய்துள்ளேன்.\nஇப்போது புதிய அரசியலமைப்பு என்ற ஒன்று வருவதில் பாரிய தாமதமும், சந்தேகமும் ஏற்பட்டு உள்ளதால், இன்றைய அரசியலமைப்புக்கு 21வது திருத்தமாக, ´சிங்களமும், தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்´ என்று ஒரே வரி யோசனையை, புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே கொண்டு வர போவதாக வழிகாட்டல் குழுவுக்கு நான் அதிகாரபூர்வமாக அறிவித்தேன்.\nஜேவிபியின் ´நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும்´ யோசனை 20வது திருத்த யோசனையாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ´ஆட்சி மொழி சமத்துவ யோசனை´ 21வது திருத்த யோசனையாகவும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்த யோசனைகளாக முன்வைக்கபடும்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« 20 ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை மக்கள் விடுதலை முன்னணி (JVP) கையளித்துள்ளது.\nஅமித் மீது தக்குதல் ,தாங்கியவருக்கு இடமாற்றம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்\nஅரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகாத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது\nபெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nதேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் 'போராளிகளுக்கு' பயிர்ச்சி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஏப் ஜூன் »\nஎல்���ா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 4 weeks ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-12-22", "date_download": "2019-05-23T03:35:37Z", "digest": "sha1:QXCXJZYDH2OTV6ZNIXN2GBKK5557FBMF", "length": 19097, "nlines": 233, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயின் கைகளில் மயங்கியபடியே இறந்த அழகிய இளம்பெண்\nபிரித்தானியா December 22, 2018\nவிராட்கோஹ்லியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குங்கள்: ஆவேசமான சுனில் கவாஸ்கர்\nஏனைய விளையாட்டுக்கள் December 22, 2018\nகுழந்தை பிறந்ததும் பறித்து சென்றுவிட்டார்கள்.. இன்றுவரை முகத்தை பார்க்கவில்லை... கண்ணீர் விடும் தாய்\nகணவனை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் நெருக்கம் காட்டிய தாய்\nட்ரோன்களை பறக்கவிட்டு பிரித்தானியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய தம்பதி\nபிரித்தானியா December 22, 2018\nசுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் விடுக்கும் அவசர வேண்டுகோள்\nசுவிற்சர்லாந்து December 22, 2018\nகணவன் மீது அதிக காதல் வைத்த மனைவி: குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை\nகழிவறையில் காணாமல் போன வைர மோதிரம்... 9 வருடங்களுக்கு பின் கிடைத்த அதிசயம்\nஅம்பானி வீட்டு திருமண விழா: விருது வென்ற புகைப்பட கலைஞர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்\n சிறுமிக்கு டோனியின் பதில் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் December 22, 2018\nகுழந்தைகளை கொன்றுவிட்டு காதலனுடன் ஓட நினைத்த அபிராமிக்கு ஏற்பட்ட கதி\nயோனி பொருத்தம் என்பது என்ன\nவெளிநாட்டில் வசிக்கும் பிரித்தானி��ா மக்கள் எத்தனை சதவீதம் பேர்\nபிரித்தானியா December 22, 2018\nசுரங்கத்தில் சிக்கி 10 நாட்களாக தவிக்கும் 15 தொழிலாளர்கள்: மீட்புப் பணியில் சிரமம்\nடோனிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி: அதிர்ச்சியில் உறைந்த தந்தை\nமத்திய கிழக்கு நாடுகள் December 22, 2018\nபிரித்தானிய விமான நிலையத்தில் ட்ரோன்களை பறக்கவிட்ட நடுத்தர வயது தம்பதி மேலும் ஒருவர் தப்பியோடியதாக தகவல்\nபிரித்தானியா December 22, 2018\nகன்னித்தன்மை பரிசோதனை என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகருப்பினத்தவரின் தலை முடியை வெட்டியெறிந்த நடுவர்: கோபத்தை தூண்டியுள்ள ஒரு இனவெறுப்பு வீடியோ\nகண்ணீருடன் ஒரு துண்டு நிலக்கரியை அதிபரிடம் ஒப்படைத்த தொழிலாளர்கள்: முடிவுக்கு வந்த ஒரு யுகம்\nதொடர்ந்து தொல்லை கொடுத்த சத்தம்.. பிரித்தானிய தம்பதி ஒரு லட்சம் பவுண்ட் அபராதம் செலுத்த உத்தரவு\nபிரித்தானியா December 22, 2018\nஅந்த விடயத்திற்காக இன்னும் வருத்தப்படுகிறேன்: மனம் திறந்த பிரபல நடிகை கரீனா கபூர்\nஒரே ஆண்டில் இருமுறை கர்ப்பமான பிரித்தானிய தாயார்: வெளியான சுவாரஸ்ய தகவல்\nயோகா பயிற்சியாளராக மாறிவிடலாமா என நினைத்தேன்.. வேதனையுடன் தடைக் காலம் குறித்து பேசிய அவுஸ்திரேலிய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் December 22, 2018\nஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வாழ்ந்த சிறுமி: பிறந்தநாளில் நிகழ்ந்த அற்புதம்\nவிமானத்தில் பயணியின் அதிர்ச்சி செயல்: ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெளியேற்றிய நிர்வாகம்\nகண்ணாமூச்சி விளையாடிய மகன் மரணம் அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு\nகல்லூரித் தோழியை கரம்பிடித்த ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன்\nஏனைய விளையாட்டுக்கள் December 22, 2018\nசுவிட்சர்லாந்தில் பிரித்தானிய பிரதமர் தங்கிய அரண்மனை வாடகைக்கு: விலை என்ன\nசுவிற்சர்லாந்து December 22, 2018\nலிப் டு லிப் முத்தத்தால் சலசலப்பு வேறொரு காதலியுடன் தலைமறைவான பொலிஸ்\n590 கிலோ எடையுடன் இருந்த குண்டு மனிதர்: இப்போது எப்படி இருக்கிறார்\nபிரித்தானியாவில் 30 நிமிடம் நடந்த பரபரப்பு சம்பவம் ஒருவரை காப்பாற்ற போராடிய தொகுப்பாளரின் நெகிழ்ச்சி சம்பவம்\nபிரித்தானியா December 22, 2018\nஉலக நாயகன் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு\nசிங்கத்திடம் வசமாக சிக்கிய வரிக்குதிரை தப்பிப்பதற்கு உயிர் போராடிய வீடியோ\nமார்பக அழகுபடுத்தும் சிகிச்சை செய்தவர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇசைஞானி இளையராஜா மீது வழக்கு பதிவு அவரின் இந்த அளவு உயர்வுக்கு இவர்கள் தான் காரணம்\nஅமெரிக்காவில் மீண்டும் ஷட் டவுன்... 8 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்படும் அபாயம்\nஇளவரசர்களின் ஒற்றைப் புகைப்படம்: பிரித்தானிய தாயாரை திக்குமுக்காட வைத்த பணமழை\nபிரித்தானியா December 22, 2018\nகாதல் கணவருக்கு மேகன் அளித்துள்ள கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா\nபிரித்தானியா December 22, 2018\nவெளிநாட்டில் 9 வயது தமிழ் சிறுமிக்கு கிடைக்கவுள்ள கெளரவம்\nலண்டனில் வேலை பார்க்கும் கணவன்: வீட்டில் தனியாக இருந்த மனைவியின் விபரீத முடிவு\nபணிநிரந்தரம் கொடுப்பதாக கூறி பெண் பணியாளரிடம் உல்லாசம் வீடியோ வெளியானதன் அதிர்ச்சி பின்னணி\n16 பேரின் சாவுக்கு காரணமான தமிழக பெண் பொலிஸ் மீது பரபரப்பு புகார்\nபிரியங்கா சோப்ராவின் 4வது திருமண வரவேற்புக்காக மேகன் மெர்க்கலுக்கு அழைப்பு\nபிரித்தானியா December 22, 2018\nஅன்று ஒருவேளை உணவுக்கு திண்டாட்டம்.. இன்று தேவதையாய் ஜொலிக்கும் பெண்\nபிரித்தானியாவில் மீண்டும் ஒரு ட்ரோன் ராணுவம் அதிரடி: இருவர் கைது\nபிரித்தானியா December 22, 2018\nகருப்பை பிரச்சனையை குணப்படுத்தும் தும்பைப் பூ\nபிரபல நடிகை லதா தோள் மேல் கை வைத்தது யார் இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்\nஅனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதற்கு காரணம் கோஹ்லியா\nஏனைய விளையாட்டுக்கள் December 22, 2018\nமேலாடையை கிழித்து அவமானம்... வாட்ஸ் அப்பில் கதறிவிட்டு தூக்கில் தொங்கிய வாலிபர்\nவிமான நிலைய குண்டுவெடிப்பில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்\nஇலங்கை அணியை காப்பாற்றிய மேத்யூஸ்- குசல் மெண்டிஸ்: தரவரிசைப் பட்டியலில் கிடுகிடு முன்னேற்றம்\n2019 புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்\nஎந்த க்ரீமும் இல்லாமல் முகம் பளபளக்க வேண்டும் இதோ இருக்கே சூப்பர் டிப்ஸ்\nபனிப்போருக்கு இடையில் 2வது முறையாக சந்திக்கும் டிரம்ப்- கிம்\nபல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கடிதம்: படுக்கையறையை சுத்தம் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியா December 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2015/02/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-23T02:49:38Z", "digest": "sha1:3CV5YDOEA6CRQ2HSQIFXWNZS7LK4DRR3", "length": 14853, "nlines": 204, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "மணமுறிவு வேண்டாமா? வேண்டுமா? | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← சிக்கலுக்கான எனது தீர்வுகள்\nதலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு\nPosted on பிப்ரவரி 26, 2015 | 8 பின்னூட்டங்கள்\nஅதற்கு முன் காதல் முறிவு (Love Break) ஏன் ஏற்படுகிறது\nகாதல் அரும்பிய வேளை காட்டிய உள்ளம் வெளிப்படுத்தியது வேறு…\nகாதல் முற்றிய வேளை உள்ளம் வெளிப்படுத்திக் காட்டுவது வேறு…\nஅதனால் தான் காதல் முறிவு (Love Break) என்பேன்\nஆனால், மணமுறிவு (Divorce) அப்படியல்ல…\nமனைவியின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யமுடியாத ஆண்களால்…\nகணவனின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யமுடியாத பெண்களால்…\nஇவற்றை அலசி, ஆய்வு செய்ய நெடுநாள் நீடிக்கும்…\nஅடிக்கடி நானறிந்த மணமுறிவு (Divorce), பாலியல் (Sex) அடிப்படையிலே தான் அமைந்திருப்பதைக் கண்டேன். அது பற்றிக் கிடைத்த சான்றுகளைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்.\nதன்மகிழ்வு / சுயஇன்பம் (Masturbation)\nதிருமணம் செய்ய முன்னர் இருபாலாரும் தன்மகிழ்வில் ஈடுபட்டிருக்கலாம். திருமணமாகிய பின் இருபாலாரும் தன்மகிழ்வைக் கைவிட முடியாமையால் பாலியல் (Sex) உறவில் நிறைவடைய முடிவதில்லை. இந்நிலை நீடிப்பதால் மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.\nபெண்ணுக்குக் கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது…\nஆணுக்கு மனைவி பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது…\nஇந்த ஐயம், சில வீடுகளில் உண்மையாவதால் மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.\nசில வீடுகளில் பெண்களும் குடிக்கிறார்கள்…\nஆயினும், ஆண்கள் தான் எல்லா வீடுகளிலும் குடிக்கிறார்கள்…\nகுடி, பாலியல் (Sex) உணர்வுகளைக் குறைத்துவிட மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.\nசில வீடுகளில் பெண்களும் புகைக்கிறார்கள்…\nஆயினும், ஆண்கள் தான் எல்லா வீடுகளிலும் புகைக்கிறார்கள்…\nபுகைத்தல், பாலியல் (Sex) உணர்வுகளைக் குறைத்துவிட மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.\nமேற்காணும் நான்கு தலைப்புகளில் மணமுறிவு (Divorce) ஏற்படாதவாறு அவரவர் தம்மைத் தாமே மேம்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். அதேவேளை ஒருவருக்கொருவர் உண்மை நிலையைக் கூறி தமக்குள்ளே தாம் தங்களை மேம்படுத்திக்கொள்��வும் முடியும். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொருவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்ய முயன்றால் மணமுறிவு (Divorce) ஏற்பட வாய்ப்பிருக்காது என்பேன் மணமுறிவு வேண்டுமா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.\nதலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு\n← சிக்கலுக்கான எனது தீர்வுகள்\nதலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு\n8 responses to “மணமுறிவு வேண்டாமா வேண்டுமா\nஅதீதமான சுதந்திரமும் சுயநலமும் மணமுறிவுக்கு முக்கிய காரணம் நல்ல அலசல்\nமணமுறிவு மட்டுமல்ல சில ​பேர் குடும்பத்​தை​யே குல நாசம் ​செய்துவிட்டு ​போய்விடவார்கள் மணமுறிவு என்ற ​பெயர்,\nஇதில் பாதிப்பு கணவன் ம​னைவிக்கு மட்டுமல்ல…\nவாய்பிருந்தால் கீழ்கண்ட வ​லைப்பூ​வை படித்துப்பார்கவிம்\nஅருமையான வாழ்வியல் உண்மையை தந்துள்ளீர்கள் நண்பரே… இன்றைய இளைய சமூகத்தினருக்கு அவசியமான பதிவே…. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.\nமறுக்க முடியாத, மறைக்கப் படுகின்ற வாழ்வியல் உண்மைகள்\n« ஜன மார்ச் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-23T03:27:13Z", "digest": "sha1:VF5JEUKY3CL45DX4QWEIXYT7GBBIB5VR", "length": 9052, "nlines": 151, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "எதில் மகிழ்ச்சி | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nTag Archives: எதில் மகிழ்ச்சி\nஎச்சூழலில் ��ிறைவான பாலியல் சுகம் கிடைக்கும்\nPosted on செப்ரெம்பர் 9, 2013 | எச்சூழலில் நிறைவான பாலியல் சுகம் கிடைக்கும்\nஎப்படியாயினும் இளசுகள் தவறான வழியைத் தெரிவு செய்யாமல் இருக்க, உங்கள் பதில் பதிலடியாக இருக்குமென நம்புகிறென். 10 தொடக்கம் 100 வரையான விளுக்காடுகளில் (வீதங்களில்) புள்ளி வழங்கலாம். முக்கியமாக எயிட்ஸ் பாதுகாப்புப் பற்றிக் கருத்திற் கொள்ள வேண்டும். கீழ்வரும் தரவுகளை வைத்து உங்கள் பதிலைத் தரலாம். புதிய கருத்துகளையும் தெரிவிக்கலாம்.\n1. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் கோட்பாட்டுக்கு அமைய மணமுடித்த பின் நேர்மையாகக் கூடும் போது…\n2. மணமுடிக்காமல் காதலித்துக் களவாகக் கூடும் போது…\n3. மாற்றான் மனைவியோடு அல்லது மாற்றாள் கணவனோடு களவாகக் கூடும் போது…\n4. சூழல் ஒத்துழைப்பில் அகப்பட்டவருடன் களவாகக் கூடும் போது…\n5. உடலை விற்கும் தோழியோடு அல்லது உடலை விற்கும் தோழனோடு களவாகக் கூடும் போது…\n6. ஒருவனை அல்லது ஒருத்தியைக் கடத்திச் சென்று பயமுறுத்திக் களவாகக் கூடும் போது…\nஎச்சூழலில் நிறைவான பாலியல் சுகம் கிடைக்கும்\nPosted in உளநலக் கேள்வி - பதில்\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/mk-leader-mk-stalin-says-edappadi-palanisamy-govt-dismiss-with-in-minutes-after-modi-govt-dissolve-346328.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-23T03:08:46Z", "digest": "sha1:ADJOHS5OW7KFMQJ4GKJXBHCM7O6IQMDR", "length": 21198, "nlines": 262, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி ஆட்சியை இழந்த அடுத்த நொடியே எடப்பாடி ஆட்சி டிஸ்மிஸ் ஆகும்.. மு.க. ஸ்டாலின் ஆவேசம் | mk leader mk stalin says edappadi palanisamy govt dismiss with in minutes after modi govt dissolve - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\njust now உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n3 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n5 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\n5 min ago பெங்களூர் மத்தியில் பிரகாஷ் ராஜ், திருவனந்தபுரத்தில் சசிதரூருக்கு பின்னடைவு\nMovies என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி ஆட்சியை இழந்த அடுத்த நொடியே எடப்பாடி ஆட்சி டிஸ்மிஸ் ஆகும்.. மு.க. ஸ்டாலின் ஆவேசம்\nமோடி ஆட்சியை இழந்த உடனே எடப்பாடி ஆட்சி டிஸ்மிஸ் ஆகும்: ஸ்டாலின்- வீடியோ\nதிருநெல்வேலி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பின் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறிய ஸ்டாலின், மோடியின் ஆட்சி அகற்றப்பட்ட அடுத்த நொடி, எடப்பாடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்றார்.\nதிருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.\nபாளையங்க்கோட்டை பெல் திடலில் நடந்த இந்த பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் ஞானதிரவியம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர் பங்கேற்றனர். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:\n 'கை' காட்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது.. பெங்களூருக்கு போலீசுக்கு நூதன உத்தரவு\n\"திராவிட முன்னேற்ற கழகம் இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்ற ரீதியில் தவறான பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் உண்மை அல்ல, திமு��� இந்து மதத்திற்கு மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. இந்து மதம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமில்லை. அனைவருக்கும் சொந்தம். நாங்கள் அனைத்து மதத்தையும் அரவணைத்து செல்வோம்.\nதிமுக ஆட்சி காலத்தில் அதிக கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்தது. கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் ஆகம நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். கோயில்களில் இசைப்பயிற்சியும், திருக்குறள் இசைப்பயிற்சியும் கொண்டுவந்தவர் கருணாநிதி. அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியவர் கருணாநிதி. கொள்ளைபோன கோயில் சிலைகளை கண்டுபிடிக்க சிறப்பு குழு அமைக்ககப்பட வேண்டும்.\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பிரதமராக உள்ள மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. எனவே மோடியின் ஆட்சி மத்தியில் அகற்றப்பட்ட உடன் அடுத்த நொடி எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நிச்சயமாக அகற்றப்படும். இதனை நான் உறுதியாக சொல்கிறேன் மோடி ஆட்சியை விட்டுப்போன பின்னர், எடப்பாடி ஆட்சி அடுத்த நொடி அகற்றப்படும்.\nமக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்ஜிஆர் ஆக நினைத்துக்கொண்டு கூட்டங்களில் பேசுகிறார்.ஆனால் மக்களை அவரது பேச்சைக் கண்டுகொள்ளாமல் போனில் மூழ்கி கிடக்கிறார்கள்.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நீங்களே பார்த்து இருப்பீர்கள்.\nஎடப்பாடி தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் ஒரு விஷவாயு. அவரை மண்புழு என்று விமர்சித்தேன். ஆனால் எடப்பாடி விவசாயிகளூக்கு நல்லது செய்யும் மண்புழு என்கிறார். ஆனால் எடப்பாடி மண்புழு தான் அவர் மண்ணுக்குள் போகவில்லை. சசிகலாவின் காலுக்கு கீழ் போனவர்.\nதலைவர் கருணாநிதி மறைந்த பின்னர் இடம் வேண்டும் என்று எடப்பாடியை பார்த்து கேட்டோம். அண்ணா சமாதியில் இடம் கொடுக்க வேண்டும் என்றோம். ஆனால் தரவிலை. நீதிமன்றத்தில் போய் முறையிட்டோம். அப்போது கட்சி தொண்டர்கள் என்ன நடக்கும் என்பது தெரியாமல் தவித்தனர். எனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்று குழுங்கி கொண்டிருந்தேன். ஆனால் நீதிமன்றம் கலைஞருக்கு இடம் தர வேண்டும் என உத்த���விட்டது.\nதலைவர் கருணாநிதியினை பற்றி தவறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு தண்டனை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நா கூசாமல் பேசிய இவரது ஆட்சி அகற்றப்பட வேண்டும். தலைவர் கருணாநிதியின் மகனாக கேட்கிறேன். இந்த ஆட்சியை அகற்ற வாய்ப்பு தாருங்கள்\" இவ்வாறு பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nதிமுக ஆட்சி அமைக்க அமமுக ஒரு போதும் ஆதரவு தராது.. டிடிவி தினகரன் அதிரடி\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை\nநடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி\nசங்கரன்கோவிலில் குடும்பத் தகராறு - போதை வெறியில் மனைவி, மகளை வெட்டி சாய்த்த குடிகாரன் போலீசில் சரண்\nகுற்றாலத்தில் கடும் வறட்சி.. அருவிகளில் தண்ணீர் இல்லை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.. நெல்லையில் காலமானார்\nபிரசவத்திற்கு போன மனைவி.. இசக்கியம்மாளுடன் உறவாடிய சுடலை - நடுரோட்டில் வெட்டுண்டு மாண்ட அவலம்\nகிரையோஜெனிக் டெக்னாலஜில நம்ம சாதிக்க இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்.. விஞ்ஞானி நம்பி நாராயணன்\nஊர் திருவிழாவில் மேடை நாடகம்...ரசித்து வியந்த மக்கள்.. தென்காசி இளைஞர் குழு சூப்பர் முயற்சி\nகுழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்\n10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை\nலாரி - கார் நேருக்கு நேர் மோதல்... கைக்குழந்தை உட்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=5da5e56a9", "date_download": "2019-05-23T03:16:48Z", "digest": "sha1:25VMVC6TXPYOV6CDLWG5Y2OKEFOERTAS", "length": 10628, "nlines": 241, "source_domain": "worldtamiltube.com", "title": " முதலமைச்சர் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதிலே கவனம் - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nமுதலமைச்சர் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதிலே கவனம் - மு.க.ஸ்டாலின்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nதிருப்பரங்குன்றம் ���ொகுதியில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்\nஇடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று தி.மு.க ஆட்சியமைக்கும்-ஸ்டாலின்\nNerpada Pesu: ஆட்சியை கலைக்க அணி...\nசேலத்திலேயே ஈபிஎஸ் ஆட்சியை விளாசிய...\nதுக்ளக் ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி...\n\"அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற மக்கள்...\nஉழைப்பை தாருங்கள், கழக ஆட்சியை மலர...\nகருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க...\nஅ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின்...\nPuthu Puthu Arthangal: அதிமுக ஆட்சியை காப்பாற்ற...\nமுதலமைச்சர் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதிலே கவனம் - மு.க.ஸ்டாலின்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று தி.மு.க ஆட்சியமைக்கும்-ஸ்டாலின் Watch Polimer News on You...\nமுதலமைச்சர் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதிலே கவனம் - மு.க.ஸ்டாலின்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/94792.html", "date_download": "2019-05-23T03:57:46Z", "digest": "sha1:TKZOQ4SKNCF5HP5N2LZZJZ2IRPJLHHVK", "length": 4443, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் ‘பிரீஹிட்’ – எம்.சி.சி. கமிட்டி பரிந்துரை – Tamilseythi.com", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் ‘பிரீஹிட்’ – எம்.சி.சி. கமிட்டி பரிந்துரை\nடெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் ‘பிரீஹிட்’ – எம்.சி.சி. கமிட்டி பரிந்துரை\nடெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் பிரீஹிட் கொண்டு வர எம்.சி.சி. கமிட்டி பரிந்துரைத்துள்ளது. #MCC #FreeHit #TestCricket\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nவிராட் கோலியால் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது – தெண்டுல்கர்\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான்…\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/05/", "date_download": "2019-05-23T02:46:07Z", "digest": "sha1:ZVL5GUCWBFDUXZFY5WV2C6GT5EJKGTVR", "length": 53117, "nlines": 279, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: May 2013", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nவெள்ளி, 31 மே, 2013\nஃப்ரூட் சாலட் – 48 – நேஹா – இதயம் – படுபாவி\nநேஹா மெஹந்திரத்தா – 18 வயது பெண் – சமீபத்தில் வெளியான CBSE Class XII தேர்வில் 50.26 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 95 சதவீதத்திற்கும் மேல் பலர் மதிப்பெண் பெறும் இந்நாட்களில் இந்த தேர்ச்சி என்ன பெரிய விஷயம் என நினைக்கிறீர்களா\nநேஹாவிற்கு ஒரு வினோதமான சுவாசம் சம்பந்தமான பிரச்சனை – ஆங்கிலத்தில் இதை Old Pulmonary Koch’s disease with bronchitis, bronchial hyper-reactivity with type II respiratory failure எனச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு இயற்கையாக பிராண வாயு கிடைப்பதில்லை – செயற்கையாக அவர்களுக்கு பிராண வாயுவை ஒரு உபகரணம் மூலம் கிடைக்கச் செய்தால் தான் அவர்களால் சீராக சுவாசிக்க முடியுமாம்.\nசெயற்கையாக பிராண வாயு இருந்தும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத முடியாது. உடலில் ஏற்படும் பலவீனம் அவர்களை ரொம்பவே படுத்தும் எனவும், அதன் காரணமாக தேர்வில் ரொம்பவும் சிரமப்பட்டு 60 சதவீத கேள்விகளையே அவரால் எழுத முடிந்தது எனச் சொல்கிறார் நேஹா. படிப்பதில் ஆர்வமும் மனோ பலமும் கொண்ட காரணத்தினாலேயே இவர் விடா முயற்சியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.\nஇவரது தேர்ச்சிக்கு இவரை மட்டுமே பாராட்டுவதும் சரியல்ல – இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர் – நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவர். தனது மகளின் நிலை கண்டு தளர்ந்து விடாது தொடர்ந்து உழைத்து தனது மகளுக்குத் தேவையான உபகரணத்தினை வாங்கி தனது வீட்டிலே வைத்திருக்கிறார். உபகரணத்தின் விலை – 38000/-. ஒவ்வொரு முறையும் பிராணவாயு சிலி���்டர் நிரப்ப இவருக்கு ஆகும் செலவு 180/- ரூபாய். ஆகவே தொடர்ந்து செலவு செய்ய வேண்டியிருக்கிறது.\nநேஹா பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆரம்பித்த பிரச்சனை – பல்வேறு மருத்துவமனைகள் – பல்வேறு மருத்துவர்கள் என தொடரும் சிகிச்சை – இப்போது வாழ்நாள் முழுதும் இப்படி செயற்கையாக பிராணவாயு கிடைத்தால் தான் உயிர் வாழ முடியும் எனும் நிலை – இருந்தாலும் மனோபலத்துடன் மேலும் படிக்க ஆசைப்படுகிறார் இவர். மேலும் படித்து ஒரு ஆசிரியராகவோ அல்லது காவல்துறையிலோ பணி புரியவேண்டுமென்ற உத்வேகம் இருக்கிறது இவரிடம்.\nஇவரது மனோபலத்தினையும் இவரது தந்தையின் விடாமுயற்சியையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்......\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nமூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும் – உணர்வதற்கான இதயம், சிந்தனைத் திறனுள்ள மூளை மற்றும் வேலை செய்யக்கூடிய கைகள் – ஸ்வாமி விவேகானந்தர்.\nமன அழுத்தத்தினையும், கவலைகளையும் சேர்த்து வைக்கும் கூடையல்ல உங்கள் இதயம் மகிழ்ச்சியை சேமித்து வைக்கும் தங்க பெட்டகம் உங்கள் இதயம்.... உங்கள் இதயத்தினை என்றும் சந்தோஷமாகவே வைத்திருங்கள்....\nதிருவரங்கத்தில் ஒரு கடையில் இருக்கும்போது சமீபத்தில் கல்யாணம் ஆன தம்பதிகள் – பையனுக்கு இருபத்தியோரு வயதிருக்கலாம் – அவர் அணிந்திருந்த T-SHIRT-ல் இருந்த வாசகம் – “I DON’T NEED GOOGLE, MY WIFE KNOWS EVERYTHING’ – அதை உண்மையாக்கவோ என்னமோ எல்லாவற்றிற்கும் மனைவியைக் கேட்டுக் கொண்டிருந்தார்\nராஜா காது கழுதை காது:\nதிருவரங்கத்தில் “ரங்கா ரங்கா” கோபுரத்தினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மூதாட்டி வந்து யாசகம் கேட்டார் – எப்போதும் இருக்கும் மக்கள் கடலில் நின்று தத்தளித்தபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததால் அவரைக் கவனிக்காது இருந்தேன். இரண்டு முறை யாசகம் கேட்டபிறகு ஒன்றும் தராததால் புகைப்படம் எடுப்பதிலேயே முனைப்போடு இருந்த என்னைப் பார்த்து அவர் சொல்லிச் சென்றது – “பாவி, பாவி, படுபாவி\nஇந்தக் காணொளியைப் பாருங்களேன் – நீங்களும் நிச்சயம் உங்கள் குழந்தைப் பருவத்திற்குச் செல்வீர்கள்\nஎன்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…\nடிஸ்கி: ஏனோ என்னுடைய சென்ற இரு பதிவுகளுமே என்னைத் தொடர்பவர்களின் ���ாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 8:52:00 பிற்பகல் 66 கருத்துக்கள்\nவியாழன், 30 மே, 2013\n[தலைநகரிலிருந்து பகுதி – 21]\nதிருமலா திருப்பதி தேவஸ்தானம் தலைநகர் தில்லியில், கடந்த பல வருடங்களாக கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். இந்த வருடம் கூட வரும் ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தில்லியில் உள்ள வேங்கடேஸ்வரா கல்லூரியில் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்ய முடிந்த தில்லிவாசிகளின் சௌகரியத்திற்காக தில்லியிலேயே ஏழுமலையானுக்கு ஒரு கோவில் கட்ட சில வருடங்களுக்கு முன் திருமலா திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.\nதிரு நிர்மல் சேதியா எனும் பக்தர் இக்கோவிலுக்காக இடத்தினையும் பொருளுதவியையும் செய்ய, செய்த முடிவினை செயல்படுத்தி 1.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு இடத்தில் கோவிலும் மற்ற வசதிகளும் கிட்டத்தட்ட 11.5 கோடி ரூபாய் செலவில் இப்போது தயாராகி இருக்கிறது. கோவில் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜே-ப்ளாக், உத்யான் மார்க் [மந்திர் மார்க் அருகே], கோல் மார்க்கெட், புது தில்லி.\nசயனாதி வாசத்தில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள்\nவேங்கடேச பெருமாள் [பாலாஜி], தாயார் மற்றும் ஆண்டாளுக்கு தனி சன்னதிகளும், பெருமாளுக்கு நேர் எதிரே பெரிய திருவடி என அழைக்கப்படும் அவரது வாகனமான கருடாழ்வாருக்கு தனி சன்னதியும் அமைத்து மிகச் சிறப்பாக கோவில் கட்டி, நேற்றைய தினம் [29.05.2013] மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 25-ஆம் தேதி முதல் மஹாகும்பாபிஷேகத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் ஆரம்பித்து நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.\nதிருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வந்திருந்த ஆகம சாஸ்திர நிபுணர்கள் பலரும் சேர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தி வைத்தார்கள். கோவில் மட்டுமல்லாது ”தியானமந்திரம்” எனப் பெயரிடப்பட்ட ஒரு மிகப் பெரிய தியானமண்டபமும் இங்கே கட்டப்பட்டிருக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மையம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்லும் நூலகம், திருமலா திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகங்கள் விற்பனை நிலையம், இளைஞர்களுக்கு பாரம���பரிய நடனம் மற்றும் சங்கீதம் கற்றுத்தரும் வசதிகள் என அனைத்து வசதிகளும் இந்த தியான மண்டபத்தின் முதல் மாடியில் அமைக்க இருக்கிறார்கள். இரண்டாவது மாடியில் தியானம் செய்ய வசதிகள் இருக்கும்.\nவேங்கடேச பெருமாள் சன்னதியில் ஸ்வாமி சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு முன்னர் ஜலாதி வாசம், தான்யாதி வாசம், [ச்]சாயாதி வாசம், க்ஷீராதி வாசம், சயனாதி வாசம் என அனைத்து நிகழ்ச்சிகளையும் யாஹங்களையும் ஆகம முறைப்படி நடத்தினார்கள்.\nகும்பாபிஷேகம் அன்று திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவர் திரு எல்.வி. சுப்ரமணியம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு Kanumuri Bapi Raju அவர்களும் கலந்து கொண்டனர். ஆயிரம் பேருக்கு மேல் இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வேங்கடேச பெருமாளின் ஆசியைப் பெற்றனர். தில்லியில் வசிக்கும் பலருக்கு இந்தக் கோவில் பற்றிய விஷயம் இன்னும் தெரியாததாலோ என்னமோ கும்பாபிஷேகம் அன்று திரளான மக்கள் வரவில்லை. எனினும், வரும் நாட்களில் இக்கோவில் மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nதிருப்பதி என்றதுமே நம் எல்லோருக்கும் அங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஒரு வித பயத்தையும், வரும் பக்தர்களின் அதீத எண்ணிக்கையின் காரணமாக ஒரு நிமிடம் கூட ஆண்டவனைக் கண்ணாரக் காண முடியவில்லையே எனும் ஏக்கத்தினையும் அளிக்கும். திருப்பதியில் பக்தர்கள் எழுப்பும் கோவிந்தா கோஷத்திற்கு இணையாக “ஜருகண்டி” கோஷமும் கேட்கிறதோ என எனக்குத் தோன்றும். சிறு வயதில் பல முறை சென்றிருந்தாலும், கல்லூரி காலத்திற்குப் பிறகு இது வரை செல்ல முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இப்போது தில்லியிலேயே திருப்பதி பாலாஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது இப்போது தில்லியிலேயே திருப்பதி பாலாஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது அதுவும் எனது இல்லத்திலிருந்து பத்து நிமிட நடையில் ஆலயம் அமைந்திருப்பதால் தினமுமே அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ஆண்டவனை தரிசிக்க செல்ல ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஒருவேளை இதற்காகவே தான் திருப்பதி செல்ல வாய்ப்பு எனக்கு அமையாமல் போய்விட்டதோ\nதில்லி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் லக்ஷ்மி நாராயண் மந்திர் எனப்படும் பிர்லா மந��திர் வருவது வழக்கம். இனி அவர்கள் இக்கோவிலின் வெகு அருகிலேயே இருக்கும் இந்த வேங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சென்று அவரது அருளுக்குப் பாத்திரர் ஆகப்போவது நிச்சயம்.\nமீண்டும் தலைநகர் பற்றிய வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....\nஇதற்கு முந்தைய பதிவு - அபரஞ்சி பொன்னும் ரங்கராட்டினமும். இப்பதிவினைப் படிக்காதவர்கள் படிக்கலாமே\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:11:00 பிற்பகல் 32 கருத்துக்கள்\nலேபிள்கள்: கோவில்கள், தலை நகரிலிருந்து...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ\nசாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி\nகாஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்\nஎன் அலுவலகத்தில் காத்தாடி இராமமூர்த்தி…\nகாஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி\nமுட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்\nதம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nஅலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா\nகதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அ���ுள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் ��ேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டில��� மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் ��ூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரக��ியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்\nகசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா....3\nபுரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஃப்ரூட் சாலட் – 48 – நேஹா – இதயம் – படுபாவி\nஃப்ரூட் சாலட் 47 – அருணிமா சிங் – நதியா – அழகுக்க...\nஃப்ரூட் சாலட் 46 – பேருந்து ஓட்டுனர்களுக்கு ஹெல்மெ...\nஎனது குறுந்தாடியும் தேவனின் தாடிகள் சிறுகதையும்\nஃப்ரூட் சாலட் 45 – திருச்சியில் மெரீனா – நேசம் - த...\nதிருவரங்கம் சித்திரைத் தேர் – சில காட்சிகள்\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 8 – பிரம்மாண்டம்...\nஃப்ரூட் சாலட் – 44 – 20 ரூபாயில் அகில இந்தியா – கல...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (14) அனுபவம் (1027) ஆதி வெங்கட் (96) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (6) இந்தியா (160) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (17) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (58) கதை மாந்தர்கள் (45) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (33) காசி - அலஹாபாத் (16) காணொளி (25) குறும்படங்கள் (32) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (103) சபரிமலை (13) சமையல் (114) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (26) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (56) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (38) தில்லி (211) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (87) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (63) நெய்வேலி (14) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (12) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (37) பயணம் (617) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (553) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1080) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (12) வாழ்த்துகள் (12) விருது (3) விளம்பரம் (14) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (7) ஜார்க்கண்ட் உலா (7) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/190917-inraiyaracipalan19092017", "date_download": "2019-05-23T03:40:01Z", "digest": "sha1:RQGTCGADJWW6KEFOZAPCVDF3HVLFGB5V", "length": 10088, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "19.09.17- இன்றைய ராசி பலன்..(19.09.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படு வார்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத் தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nமிதுனம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். பிள்ளைகளால் உற வினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாப மடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். தைரியம் கூடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு, இளமை கூடும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார் கள். புது ��த்தியாயம் தொடங்கும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். திட்டுமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சிறு காயங்கள் ஏற்படக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர் களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத் தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nதுலாம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்ட மிடுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். இனிமையான நாள்.\nவிருச்சிகம்:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர் வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nமகரம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். செலவினங்கள் அதிகமாகும். சிலர் உங்களை உபத்திர வத்தில் சிக்க வைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகும்பம்:சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/1316", "date_download": "2019-05-23T02:57:12Z", "digest": "sha1:YEB3YGA4DRMAVCFQEHH5ZSQK3OEERSJV", "length": 5884, "nlines": 86, "source_domain": "www.jhc.lk", "title": "வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பழைய சாதனைகள் தொடர்ந்தும் முறியடிக்கப்பட்டு வருகின்றன. | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nவருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பழைய சாதனைகள் தொடர்ந்தும் முறியடிக்கப்பட்டு வருகின்றன.\nதற்போது நடைபெற்று வரும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இது வரை புதிதாக 7 சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மேலும் 2 சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அதன் விபரம்:\n16 வயதுக்குட்பட்ட 100 M தடைதாண்டல் நிகழ்வில் நாகலிங்கம் இல்லத்தை சேர்ந்த விதுசன் 16:50 எனும் நேரத்தில் ஓடி முடித்து சாதனையை நிலைநாட்டினார்.\nஇதற்கு முன் 1978 ஆம் ஆண்டில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த க.பாலகுமார் என்பவரால் 17:00 எனும் நேரத்தில் ஓடி முடித்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது.\n19 வயதுக்குட்பட்ட 5000 M ஓட்டத்தில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த சிவகாந் 19நி:34செ:25 எனும் நேரத்தில் ஓடி முடித்து சாதனையை நிலைநாட்டினார்.\nஇதற்கு முன் 2002 ஆம் ஆண்டில் நாகலிங்கம் இல்லத்தை சேர்ந்த க.தர்சன் என்பவரால் 19நி:43செ:00 எனும் நேரத்தில் ஓடி முடித்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious post: வருடாந்த இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகளின் படங்கள் – 3\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nவட மாகாண 8 பாடசாலைகளுக்கு யாழ் இந்துக் கல்லூரி சிட்னி பழைய மாணவர் சங்கத்தினால் புத்தகங்கள் கையளிப்புDecember 7, 2013\nயாழ் இந்துக் கல்லூரி மாணவர்களை கட்டிப் போட்ட பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் பேச்சு….October 3, 2016\nயாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2013October 5, 2013\nயாழ் இந்து மென்பந்து கிரிக்கட் அணி யாழ் வலய சம்பியனாக தெரிவு.March 23, 2012\nஇந்துக்களின் போர் சமனிலையில் முடிவடைந்தது (படங்கள் இணைப்பு)March 3, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/483", "date_download": "2019-05-23T03:16:22Z", "digest": "sha1:Q3NHW7BDDUIIXRHTUIHL7VOLREVGTTKO", "length": 4541, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "எமது கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முதலாம் தவணை பரீட்சை (படங்கள் இணைப்பு) | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nஎமது கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முதலாம் தவணை பரீட்சை (படங்கள் இணைப்பு)\nதற்போது எமது கல்லூரியில் 2012 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பரீட்சை எழுதும் மாணவர்களின் படங்களை கீழே காணலாம். இவை கல்லூரியின் வேறுபட்ட இடங்களில் எடுக்கப்பட்டவை.\nPrevious post: சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தின படங்களின் தொகுப்பு\nNext post: இன்றைய தினம் எமது கல்லூரியில் நடைபெற்ற முதலாம் தவணைக்குரிய பெற்றோர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nஅனைத்து வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ந்தும் பிரகாசித்து வரும் யாழ் இந்து…July 17, 2013\n”நீரை பாதுகாப்போம்” எனும் சித்திரப் போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தினை பெற்றார் யாழ் இந்து மாணவன்…May 19, 2013\nதொடர்ச்சியாக நடைபெற்று வரும் சிவஞான வைரவப் பொருமான் கும்பாபிசேக நிகழ்வுகள்…May 28, 2013\nதேசிய மட்ட கணித வினாடி வின��� போட்டியில் யாழ் இந்து மாணவர்கள் (படம் இணைப்பு)June 13, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-23T03:46:27Z", "digest": "sha1:H5LQEFSTD7T5I2NGEKNRNAKATT4EQXRW", "length": 10003, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கமல் ட்விட்", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு\nமுன் ஜாமின் பெற்றார் கமல்ஹாசன் \n“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு\nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\nகோட்சே சுட்டது மூன்று குண்டுகள்.. காந்தியின் உடம்பில் இருந்ததோ 4 குண்டுகள்\n“இந்தியர் என்ற அடையாளம் சமீபத்தில் வந்தது” - கமல்ஹாசன் புதிய விளக்கம்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன்\n\"தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கவும்\" கமல்ஹாசன் வேண்டுகோள்\nசூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்\n“கமலை கைது செய்ய வாய்ப்���ு உள்ளதா” - நீதிபதி கேள்விக்கு அரசு தரப்பு விளக்கம்\nகமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nமுன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனுத்தாக்கல்\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு\nமுன் ஜாமின் பெற்றார் கமல்ஹாசன் \n“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு\nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\nகோட்சே சுட்டது மூன்று குண்டுகள்.. காந்தியின் உடம்பில் இருந்ததோ 4 குண்டுகள்\n“இந்தியர் என்ற அடையாளம் சமீபத்தில் வந்தது” - கமல்ஹாசன் புதிய விளக்கம்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன்\n\"தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கவும்\" கமல்ஹாசன் வேண்டுகோள்\nசூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்\n“கமலை கைது செய்ய வாய்ப்பு உள்ளதா” - நீதிபதி கேள்விக்கு அரசு தரப்பு விளக்கம்\nகமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nமுன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனுத்தாக்கல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19604", "date_download": "2019-05-23T03:57:48Z", "digest": "sha1:Z7M7VV3FPWJT4U4R2KI3ZNPJZRIUF6LJ", "length": 17616, "nlines": 160, "source_domain": "yarlosai.com", "title": "`ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க!'- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்���ொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nHome / latest-update / `ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க’- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர்\n`ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க’- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர்\nஉணவின் சுவையை சோதிப்பதற்காக தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பியிருப்பதாகக் கூறி கே.எஃப்.சி உணவகங்களில் ஒருவருடமாக இலவசமாக உணவு வகைகளை ருசித்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nதனியார் உணவகமான கே.எஃப்.சிக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன. இந்த உணவகங்கள் தயாராகும் சிக்கனுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்தநிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்வேறு கே.எஃப்.சி உணவகங்களில் ஒருவருடமாக இலவசமாக உணவு வகைகளை ருசித்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nதென்னாப்பிரிக்காவில் உள்ள பல்வேறு கே.எஃப்.சி உணவகங்களுக்குச் செல்வதை டர்பனின் க்வாஜுலு நடால் (University of KwaZulu-Natal) என்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஒவ்வோர் உணவகத்துக்குச் செல்லும்போதும் அங்கிருக்கும் பணியாளரிடம், தான் தலைமையகத்திலிருந்து வருவதாகவும் தாங்கள் தயாரிக்கும் உணவின் தரம் குறித்து சோதிக்கவே தான் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், அவர் கூறியதில் இருக்கும் உண்மைத் தன்மையைச் சோதிக்காமல் அவருக்கு உணவு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.\nஇதுகுறித்து Xpouzar இணையதளத்துக்கு டர்பன் நகர கே.எஃப்.சி உணவக ஊழியர் ஒருவர் கொடுத்த பேட்டியில், “ஒவ்வொரு முறை உணவகத்துக்கு அவர் வரும்போதும் நேரடியாக உணவுகள் தயாரிக்கும் இடத்துக்கு வந்து சோதனையிடுவார். உணவுகள் குறித்து குறிப்பெடுத்துக் கொள்ளும் அவர், தான் விரும்பிய உணவின் சுவை குறித்து அறிந்துகொள்வதற்காக அதை வாங்கிச் சுவைப்பது வழக்கம்.\nதலைமை அலுவலகத்திலிருந்து கொடுத்ததாக ஓர் அடையாள அட்டையையும் அவர் எங்களிடம் காட்டினார். மிடுக்கான உடையுடன் வலம்வந்த அவரை சந்தேகிக்க எங்களுக்குத் தோன்றவில்லை. அதேபோல், எங்கள் ஊழியர்கள் பலருக்கும் அவர் பரிச்சயமானவராக இருந்தார். அநேகமாக அவர் ஏதாவது ஒரு கே.எஃப்.சி உணவகத்தில் முன்னர் பணிபுரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு உணவகத்தின் நடைமுறைகள் அனைத்தும் தெரிந்திருந்தது” என்றார்.\nடர்பன் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கே.எஃப்.சி உணவகங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்ட அந்த மாணவர், ஓராண்டாக ஏறக்குறைய தினசரி இலவசமாக உணவுவகைகளை ருசிபார்த்து வந்திருக்கிறார். 27 வயதான அந்த மாணவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அவரைக் கைது செய்துள்ள டர்பன் போலீஸார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியிருக்கின்றனர். கென்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டெடி யூஜின், இந்தத் தகவலை ட்விட்டரில் பகிரவே, அது வைரலாகி வருகிறது.\nPrevious கழிவுநீரை குடிந���ராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\nNext எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கையொன்றை பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ளது. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று நேற்றைய …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section50.html", "date_download": "2019-05-23T03:39:23Z", "digest": "sha1:4WYORHE4TIIE3K7XOT3AR2N5XBTIJG67", "length": 52371, "nlines": 133, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அம்பையின் மறுபிறவி? - உத்யோக பர்வம் பகுதி 50 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 50\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 10) {யானசந்தி பர்வம் - 4}\nபதிவின் சுருக்கம் : பாண்டவர் தரப்பில் யாரெல்லாம் போருக்கு ஆவலாக இருப்பதாகத் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டது; பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் ஆவலாக இருப்பதாகச் சஞ்சயன் சொன்னது; யுதிஷ்டிரனுக்கு உதவப் போகும் படைகளைக் குறித்துத் திருதராஷ்டிரன் கேட்டது; சஞ்சயன் காரணமேதுமில்லாமல் மயங்கி விழுந்தது; மீண்டும் உணர்வு பெற்ற சஞ்சயன், யாரெல்லாம் பாண்டவர்களுக்கு உதவுவார்கள், அவர்களது தகுதிகள் என்ன என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது...\nசிகண்டினி(பெண் பால்) _ சிகண்டி(ஆண் பால்)\nகாசி மன்னனின் மகள் அம்பையின் மறுபிறவி\n சஞ்சயா, நமக்கு மகிழ்வூட்டும்படி இங்கே கூடியிருக்கும் பெரும்படையைக் குறித்துக் கேள்விப்பட்ட பிறகு, பாண்டவ மன்னனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} என்ன சொன்னான் வரப்போகும் மோதலைக் கருத்தில் கொண்டு யுதிஷ்டிரன் எப்படிச் செயல்படுகிறான் வரப்போகும் மோதலைக் கருத்தில் கொண்டு யுதிஷ்டிரன் எப்படிச் செயல்படுகிறான் ஓ சூதா {சஞ்சயா}, அவனது உத்தரவைப் பெற விரும்பி, அவனின் {யுதிஷ்டிரனின்} சகோதரர்களிலும், மகன்களிலும் யாரெல்லாம் அவனது {யுதிஷ்டிரனது} முகத்தைப் பார்க்கிறார்கள் அதே போல, எனது தீய மகன்களால் ஏமாற்றப்பட்டவனும் அறநெறி அறிந்தவனும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, யாரெல்லாம், “அமைதியை ஏற்றுக் கொள்ளும்” என்று அறிவுரைசொல்லித் தடுக்கிறார்கள் அதே போல, எனது தீய மகன்களால் ஏமாற்றப்பட்டவனும் அறநெறி அறிந்தவனும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, யாரெல்லாம், “அமைதியை ஏற்றுக் கொள்ளும்” என்று அறிவுரைசொல்லித் தடுக்கிறார்கள்” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டுவின் {யுதிஷ்டிரனைத் தவிர்த்த} பிற மகன்களுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரும் யுதிஷ்டிரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். நீர் அருளப்பட்டிரும். அவனும் {யுதிஷ்டிரனும்} அவர்கள் அனைவரையும் தடுத்துக் கொண்டிருக்கிறான். குந்தி மகனான யுதிஷ்டிரனை மகிழ்விப்பதற்காக, பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களுக்குச் சொந்தமான தேர்க்கூட்டங்கள் போர்க்களத்தில் அணிவகுக்கத் தயாராகத் தனித்தனி அணிகளாக வந்து கொண்டிருக்கின்றன.\nசூரியன் உதிக்கும்போது பிரகாசிக்கும் வானத்தைப் போன்றதும், ஒளிவெள்ளம் எழுந்தது போன்றதுமான சுடர்மிகும் பிரகாசத்தைக் கொண்ட குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} தாங்கள் கொண்ட கூட்டணியால் பாஞ்சாலர்கள் மகிழ்கிறார்கள். பாஞ்சாலர்கள், கேகயர்கள், ஆடுமாடுகளைக் கவனித்துக் கொள்ளும் பசுமந்தையாளர்களுடன் கூடிய மத்ஸ்யர்கள் ஆகியோர் தாங்களும் மகிழ்ந்து, பாண்டு மகனான யுதிஷ்டிரனையும் மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். விளையாட்டு மனநிலையுடன் கூடிய பிராமண மற்றும் க்ஷத்திரியப் பெண்களும், வைசியர்களின் மகள்களும், கவசம் தரித்த பார்த்தனை {அர்ஜுனனைக்} காண பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கின்றனர்” என்றான் {சஞ்சயன்}.\n சஞ்சயா, நம்முடன் போரிடும் முனைப்புடைய, திருஷ்டத்யும்னன், சோமகர்கள் மற்றும் பிறர் ஆகியோரின் படைகள் அனைத்தையும் குறித்து எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களின் மத்தியில் இப்படிக் கேட்கப்பட்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, ஒருக்கணம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் நீண்ட ஆழமான பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விடுவதாகத் தெரிந்தது. திடீரென எந்த வெளிப்படையான காரணமுமின்றி, அவன் {சஞ்சயன்} மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான்.\nபிறகு அந்த மன்னர்கள் கூட்டத்தில் விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சஞ்சயன் உணர்வற்றுத் தரையில் விழுந்துவிட்டான். தன் அறிவு மறைக்கப்பட்டு, உணர்வற்றிருக்கும் அவனால் ஒரு வார்த்தையும் உச்சரிக்க இயலவில்லை” என்று உரக்கச் சொன்னான் {விதுரன்}.\nதிருதராஷ்டிரன், “பெரும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் மகன்களைச் சஞ்சயன் கண்டிருக்கிறான். மனிதர்களில் புலிகளான அவர்களின் {பாண்டவர்களைக் கண்டதன்} விளைவாகவே அவனது மனம் பெரும் கவலையால் நிறைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை” என்றான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மீண்டும் உணர்வையும் தேறுதலையும் அடைந்த சஞ்சயன், அந்தச் சபையில் கூடியிருந்த குருக்களின் கூட்டத்திற்கு மத்தியில் இருந்த மன்னன் ��ிருதராஷ்டிரனிடம், “ஓ மன்னர்களுக்கு மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில், மத்ஸ்ய மன்னனின் இடத்தில் வாழ்ந்து, அங்கே இருந்த கட்டுப்பாடுகளின் விளைவாக உடல் மெலிந்திருந்த பெரும் போர்வீரர்களான குந்தியின் மகன்களை நான் கண்டேன்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, யார் யாருடன் சேர்ந்து பாண்டவர்கள் உமக்கு எதிராகப் போரிடுவார்கள் என்பதைக் கேட்பீராக.\nவீரனான அந்தத் திருஷ்டத்யும்னனைத் தங்கள் கூட்டாளியாகக் கொண்டு, அவர்கள் {பாண்டவர்கள்} உம்மை எதிர்த்து போரிடுவார்கள். அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டவனும் {தர்மாத்மாவும்}, கோபத்தாலோ, அச்சத்தாலோ, மயக்கத்தாலோ, செல்வத்துக்காகவோ, வீண் தர்க்கத்திற்காகவோ ஒருபோதும் உண்மையை {சத்தியத்தைக்} கைவிடாதவனும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அறம்சார்ந்த விவகாரங்களில் அனைத்து அதிகாரத்தையும் பெற்றவனும், அறம்பயில்வோரில் சிறந்தவனும், ஒருபோதும் யாரையும் எதிரியாக்காதவனாக இருப்பவனுடன் {யுதிஷ்டிரனுடன்} சேர்ந்து பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவர்.\nகரங்களின் வலிமையால் இவ்வுலகில் தனக்கு இணையில்லாதவனும், தனது வில்லைக் கொண்டு அனைத்து மன்னர்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவனும், காசி, அங்கம், மகதம், கலிங்கம் ஆகிய அனைத்து மக்களையும் பழங்காலத்தில் வீழ்த்தியவனுமான பீமசேனனோடு சேர்ந்து பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவர்.\nஉண்மையில், எவனது வலிமையால் பாண்டுவின் நான்கு மகன்களும் (எரிந்து கொண்டிருந்த) அரக்கு மாளிகையில் இருந்து வெளிப்பட்டு, விரைந்து பூமியில் இறங்கினார்களோ, அவனுடன் {பீமனுடன்}; மனித ஊனுண்ணியான ஹிடிம்பனிடம் இருந்து அவர்களை மீட்பற்கு காரணமாக இருந்த அந்தக் குந்தியின் மகனான விருகோதரனுடன் {பீமனுடன்}; யக்ஞசேனன் மகள் {துருபதன் மகள் திரௌபதி}, ஜெயத்ரதனால் கடத்தப்பட்ட போது அவர்களின் {பாண்டவர்களின்} புகலிடமான அந்தக் குந்தியின் மகனான விருகோதரனுடன் {பீமனுடன்}; உண்மையில், வாரணாவதத்தின் நெருப்பில் இருந்து அங்கே கூடியிருந்த பாண்டவர்களை மீட்ட அந்தப் பீமனுடன் சேர்ந்து அவர்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவார்கள்.\nகிருஷ்ணையை {திரௌபதியை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, மேடு பள்ளம் நிறைந்த, பயங்கரமான கந்தமாதன மலையில் ஊடுருவி எவன் குரோதவசர்களைக் கொன்றனோ, எவனுடைய கரங்களுக்குப் பத்தாயிரம் {10,000} யானைகளின் பலம் கொடுக்கப்பட்டதோ அந்தப் பீமசேனனோடு சேர்ந்து (அவனைத் துணையாகக் கொண்டு) பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.\nஅக்னியை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, பழங்காலத்தில் போரில் புரந்தரனையே {இந்திரனையே} எந்த வீரன் வென்றானோ; தேவர்களின் தேவனும் {தேவாதி தேவனும்}, திரிசூலம் தாங்குபவனும், உமையின் கணவனும், மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனுமான மகாதேவனையே {சிவனையே} போரில் எவன் மனநிறைவு கொள்ளச் செய்தானோ, பூமியின் மன்னர்கள் அனைவரையும் அடக்கிய போர்வீரர்களில் முதன்மையான அந்த விஜயனுடன் {அர்ஜுனனுடன்} சேர்ந்து (அவனைத் துணையாகக் கொண்டு) பாண்டவர்கள் உம்மோடு போரில் மோதுவார்கள்.\nமிலேச்சர்கள் நெருக்கமாகவுள்ள மேற்கு உலகம் முழுமையையும் எவன் வீழ்த்தினானோ அந்த அற்புத வீரனான நகுலன், பாண்டவர்கள் கூடாரத்தில் தற்போது உள்ளான். அழகிய வீரனும், நிகரற்ற வில்லாளியுமான அந்த மாத்ரியின் மகனைக் {நகுலனைக்} கொண்டு, ஓ கௌரவ்யா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.\nகாசி, அங்கம், கலிங்கம் ஆகியவற்றில் உள்ள போர்வீரர்களைப் போரில் வீழ்த்திய அந்தச் சகாதேவனைக் கொண்டு பாண்டவர்கள் உம்மோடு மோதுவார்கள். இந்தப் பூமியில், அஸ்வத்தாமன், திருஷ்டக்கேது, ருக்மி மற்றும் பிரத்யும்னன் ஆகிய நான்கு மனிதர்களை மட்டுமே தனது சக்திக்கு நிகராகக் கொண்டவனும், வயதில் இளையவனும், மனிதர்களில் வீரனும், மாத்ரியின் இதயத்தை மகிழ்விப்பவனுமான அந்தச் சகாதேவனிடம், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அழிவைத் தரும் போரில் நீர் ஈடுபட வேண்டியிருக்கும்.\nஎவள் பழங்காலத்தில் காசி மன்னனின் மகளாக {அம்பையாக} வாழ்ந்து, தவநோன்புகள் பயின்றாளோ; ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எவள் அடுத்தப் பிறவியில் பீஷ்மரின் அழிவை நிர்ணயிக்க விரும்பினாளோ, அவள் {அம்பை}, பாஞ்சாலனின் {துருபதனின்} மகளாக {சிகண்டினியாகப்} பிறவி எடுத்து, பிறகு தற்செயலாக ஆணாக {சிகண்டியாக} மாறியிருக்கிறாள். ஓ மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, இப்படி, எவன் இரு பாலினங்களின் நன்மை தீமைகளை அறிந்திருக்கிறானோ, அவனே கலிங்கர்களிடம் போரில் மோதிய பாஞ்சால இளவரசன் {சிகண்டி} ஆவான். அனைத்து ஆயுதங்களிலும் திறன்பெற்ற ��ந்தச் சிகண்டியைக் கொண்டு, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள். பீஷ்மரின் அழிவுக்காக, ஒரு யக்ஷனால் எவள் ஆணாக {சிகண்டினியாக இருந்து சிகண்டியாக} மாற்றப்பட்டாளோ, அந்த வல்லமை மிக்க வில்லாளியைச் {சிகண்டியைக்} கொண்டு பாண்டவர்கள் உம்மோடு போரிடுவார்கள்.\nவலிமைமிக்க வில்லாளிகளும், சகோதரர்களும், ஐந்து கேகய இளவரசர்களுமான அந்தக் கவசம் பூண்ட வீரர்கள் அனைவரையும் கொண்டு பாண்டவர்கள் உம்மோடு போரிடுவார்கள்.\nநீண்ட கரங்கள் கொண்ட போர்வீரனும்; ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பெரும் வேகம், புத்திசாலித்தனம் ஆகியவற்றையும், கலங்கடிக்க முடியா ஆற்றலைக் கொண்டவனும், விருஷ்ணி குலத்தின் சிங்கமுமான யுயுதானனிடம் {சாத்யகியிடம்} நீர் போரிட வேண்டியிருக்கும்.\nஉயர் ஆன்மா கொண்ட பாண்டவர்களுக்கு ஒரு காலத்தில் புகலிடமாக இருந்த விராடனுடன் நீர் போரில் மோத வேண்டியிருக்கும்.\nகாசியின் தலைவனும், வாராணசியை ஆள்பவனுமாக இருப்பவன் அவர்களது நண்பனாகியிருக்கிறான்; அவனோடு சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.\nவயதில் இளையோரானாலும், போரில் ஒப்பற்றவர்களும், கடும் நஞ்சு கொண்ட பாம்புகளைப் போல அணுகப்பட முடியாதவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான {மகாத்மாக்களுமான} திரௌபதியின் மகன்களோடு சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.\nசக்தியில் கிருஷ்ணனைப் போன்றவனும், சுயக்கட்டுப்பாட்டில் யுதிஷ்டிரனைப் போன்றவனுமான அந்த அபிமன்யுவுடன் சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.\nபோர்க்குணமிக்கவனும், பெரும் புகழைக் கொண்டவனும், ஒப்பீடுக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டவனும், போர்க்களத்தில் சீறும்போது தாக்குப்படிக்கப்பட முடியாதவனும், சேதிகளின் {சேதிநாட்டு} மன்னனும், ஓர் *அக்ஷௌஹிணி படையுடன் பாண்டவர்களுடன் சேர்ந்திருப்பவனும், சிசுபாலனின் மகனுமான திருஷ்டகேதுவுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.\n சூதரின் குமாரனே {சௌதியே}, அக்ஷௌஹிணி என்பது என்ன அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும். முழுவதும் கூறு,” என்றனர்.\nசௌதி சொன்னார், 'ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பத்தி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும், அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.\nதேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போல, பாண்டவர்களின் புகலிடமாக இருக்கும் வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சேதிகள் {சேதி நாட்டு} மன்னனுடைய {திருஷ்டகேதுவின்} சகோதரனான சரபன், அவனோடு கூடிய {மற்றுமொரு சகோதரன்} கரகார்ஷன் [1] ஆகிய இருவரைக் கொண்டும் பாண்டவர்கள் உமக்கு எதிராகப் போரிடுவார்கள்.\n[1] சகோதரர்களான திருஷ்டகேது, சுகேது, சரபன், கரகார்ஷன் ஆகியோர் சிசுபாலனின் மகன்களாவர். சிசுபாலன், வசுதேவரின் தங்கை சுரூதகீர்த்தியின் மகனாவான். குந்தியும், சிசுபாலனின் அன்னையும் உடன் பிறந்தோராவார்.\nபோரில் நிகரற்றவர்களும், ஜராசந்தனின் மகன்களுமான சகாதேவன், ஜயத்சேனன் ஆகிய இருவரும் பாண்டவர்களுக்காகப் போரிடுவது எனத் தீர்மானித்துள்ளனர்.\nபெரும் படை பின்தொடர வரும் பெரும் வலிமை கொண்ட துருபதனும், தனது உயிரைத் துச்சமாக மதித்துப் பாண்டவர்களுக்காகப் போரிடத் தீர்மானித்திருக்கிறான்.\nகிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இருதிசை நாடுகளில் இருந்து வந்திருக்கும் இவர்களையும், பிற நூற்றுக்கணக்கான மன்னர்களையும் நம்பியே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் போருக்குத் தயாராக இருக்கிறான்” என்றான் {சஞ்சயன்}.\nவகை அம்பா, உத்யோக பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு ���ாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டி��்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன�� பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்த��ரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/andrea-jeremiah/", "date_download": "2019-05-23T02:59:13Z", "digest": "sha1:LYOECCXE5FW72E6UO55RNMU3JMLIEOTB", "length": 8242, "nlines": 88, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Andrea-Jeremiah Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇங்க இருக்கவங்களுக்கு என் மதிப்பு தெரில. நான் பேட்டி கொடுக்க மாட்டேன். நான் பேட்டி கொடுக்க மாட்டேன்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. தற்போது தில் சத்யா என்பவர் இயக்கத்தில்...\nசட்டையை இறுக்கி கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் நடிகை ஆண்ட்ரியா ஒரு சிறந்த நடிகையாகும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக இருந்து வந்த இவ,ர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு...\nகல்லூரி விழாவிற்கு மோசமான ஆடையில் சென்ற ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் மு���்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு கவர்ச்சியான ஆடைகளில் தான் சுற்றி...\nமீண்டும் போட்டோ ஷூட் நடத்தி வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு கவர்ச்சியாக தான்...\nதமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படங்களில் கவர்ச்சியாக தான்...\nமேலாடையின்றி கடல் கன்னி போல போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு கவர்ச்சியாக தான்...\nஇசை ஞானி இளையராஜாவின் பாடல்கள் தான் தற்ப்போது உள்ள தலைமுறை பலராலும் விரும்பபட்டு வருகின்றனர் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி என்றாலும் சரி உள்ளூர் ஆர்கிஸ்ட்ராவாக இருந்தாலும் சரி இளையராஜாவின் பாடல் நிச்சயம் அந்த...\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/couple-attack-jewellery-near-kanchipuram-339273.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T02:44:11Z", "digest": "sha1:DXPKLRVEKNMF4TEZOV756UOMJOSMH6YF", "length": 18060, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "குளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார் | Couple attack for jewellery near Kanchipuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\n1 hr ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n7 hrs ago அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு\n8 hrs ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n9 hrs ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nகாஞ்சிபுரம்: \"குளிச்சிட்டு நகைகளை போட்டுக்குங்க.. அந்த பாழடைந்த பங்களாவுக்கு நடுராத்திரி வந்து கண்ணை மூடி சாமி கும்பிடுங்கள்... உங்களுக்கு குழந்தை பிறக்கும்\" என்று டுபாக்கூர் சாமியார் சொன்னதை நம்பிய தம்பதிகளின் செய்திதான் இது.\nமதுராந்தகம் அடுத்துள்ள ஊர் புதூர் கிராமம். இங்கு வசித்து வரும் தம்பதி பிரபாகரன்-ஜானகி. பிரபாகரன் பெயின்டராக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கல்யாணமாகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.\nஅதனால் பலரிடம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டனர். அப்போது, காஞ்சிபுரம் அடுத்த தாமரைத் தாங்கல் பகுதியில் பாபு என்ற சாமியாரை சென்று பார்க்குமாறு ஒருசிலர் சொன்னார்கள். அதை நம்பி மனைவியை அழைத்துகொண்டு சாமியாரை சந்தித்தார் பிரபாகரன்.\nஅப்போது சாமியார், \"பவுர்ணமி அன்று யாகம் நடத்த வேண்டும். தம்பதி இருவரும் குளித்துவிட்டு, நகைகளை அணிந்து கொண்டு யாகத்துக்கு தயாராக வேண்டும். இரண்டு பேர் தவிர இந்த யாகத்தில் வேறு யாரும் இருக்க கூடாது. அந்த விசேஷ யாகம் நடத்திவிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றார்.\nஇதை நம்பி பிரபாகரனும், ஜானகியும் குளித்துவிட்டு, நகைகளை முழுக்க அணிந்துகொண்டு, ராத்திரி 11 மணிக்கு பாபுவை பார்க்க சென்றனர். அப்போது ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டு வரும் ஒரு புதிய வீட்டுக்கு இருவரையும் அழைத்து சென்றார்.\nபிறகு கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுங்கள் என்றதும், தம்பதியும் பயபக்தியுடன் கண்களை மூடி கும்பிட ஆரம்பித்தனர். அப்போது பாபு, திடீரென்று ஒரு பெரிய கல்லை கொண்டு வந்து பிரபாகரனையும், ஜானகியையும் பலமாக தாக்க ஆரம்பித்தார். இதில் நிலைகுலைந்து விழுந்தபோது, கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆனார் டுபாக்கூர் பாபு.\nஇதையடுத்து படுகாயமடைந்த தம்பதி கூச்சல் போடவும், அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சாமியார் பாபுவை தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஞ்சிபுரம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமோடிக்கு வயதாகி விட்டது... எங்களுக்கு கவலை இல்லை... திருநாவுக்கரசர் பேச்சு\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போலீஸ் போல் நடித்து ரூ. 10 கோடி நகை திருடிய 4 பேர் கைது\nஇலக்கியாவுக்கு சீமந்தம்.. கண் கலங்க வைத்த ஆண் காவலர்கள்.. செங்கல்பட்டில் ஒரு நெகிழ்ச்சி விழா\nபரிதாபம்.. தேர்ச்சி அடைந்தது அறியாமல் தோல்வி பயத்தில் தற்கொலை செய்த எஸ்எஸ்எல்சி மாணவி\nதிருப்போரூரில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண் படுகொலை.. வழிபறி முயற்சியில் கொலையா\nமதுபோதையில் தகராறு செய்த மகன்.. ஆத்திரத்தில் கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய குடும்பம்\nபேட்டரியை எடுக்க வாக்கு இயந்திரங்களின் சீலை உடைத்த அதிகாரிகள்.. அரசியல் கட்சியினர் வாக்குவாதம்\nஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க வேண்டுமா.. அப்ப திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்.. ஸ்டாலின்\nஆட்சிக்கு வந்தவுடன் முத���் வேலையே சேதுசமுத்திர திட்டம்தான்... ஸ்டாலின் பிரச்சாரம்\nபாமக-வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதே திமுகவின் வேலை… ராமதாஸ் சொல்கிறார்\nதேர்தல் பிரச்சாரத்தில் உடைந்து அழுத அன்புமணி.. ஐயா ஐயா என்று கோஷமிட்ட மக்கள்.. என்ன நடந்தது\nஅன்புமணி பகீர் பேச்சு.. கொதிக்கும் எதிர்க்கட்சிகள்.. பாய்கிறது வழக்கு.. கலெக்டர் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts kanchipuram couple மாவட்டங்கள் காஞ்சிபுரம் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-23T02:56:03Z", "digest": "sha1:ZY7JUDDYFSOGTDUH5EBLJ2OVV64APSNW", "length": 19818, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் News in Tamil - பாகிஸ்தான் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடலில் வைத்தே கைமாற்ற பலே திட்டம்.. ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்.. சுற்றி வளைக்கப்பட்ட பாக்., படகு\nகாந்திநகர்: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடிப் படகில் இருந்து, 600 கோடி ரூபாய் மதிப்புள்ள...\nPakistan World Cup Squad : உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள்-வீடியோ\nஉலகக் கோப்பைத் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் வரும் 22-ம் தேதி இங்கிலாந்து புறப்பட உள்ளனர்....\nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.... டிவி சேனல்களில் அபாய குரல் எழுப்பும் பாகிஸ்தானியர்கள்\nஇஸ்லாமாபாத்: நரேந்திர மோடி மீண்டும் பிரதமாகக்கூடாது என பாகிஸ்தானியர்கள் அங்குள்ள ஊடகங்களி...\nAsif Alis Daughter No More: பாக். வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் மரணம்- வீடியோ\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்று நோயால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை...\nஒரே ஊசியால் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர்.. பாகிஸ்தானில் பயங்கரம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே ஊசியை எல்லோருக்கும் பயன்படுத்தி சுமார் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி தா...\nதீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது.. பாகிஸ்தான் அரசு அதிரடி- வீடியோ\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனரான அப்துல் ரகுமான் மக்கியை பாகிஸ்தான் போலீசார்...\nஅதிக வெளிச்சம்.. அதிக சப்தம் உண்டாக்கும் அறையில் அபிநந்தன்.. 40 மணி நேர சித்திரவதை அனுபவிப்பு\nடெல்��ி: அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் 40 மணி நேரம் சித்திரவதை செய்ததாக தற்போது தகவல்கள் ...\nENG vs PAK 3rd ODI 358 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்.. எளிதாக வென்ற இங்கிலாந்து- வீடியோ\nபாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளிடையே...\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது... பாகிஸ்தான் அரசு அதிரடி\nஇஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனரான அப்துல் ரகுமான் மக்கியை...\nRahul trolls Modi: மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா.. மோடியை கலாய்க்கும் ராகுல்.. மோடியை கலாய்க்கும் ராகுல்\nமேகமூட்டம் இருந்ததால் நமது போர் விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரில் இருந்து தப்பிவிட்டதாக பிரதமர் மோடி...\nஎன்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா எனக்கு ஒரு டவுட்டு மோடி ஜி.. கலாய்க்கும் ராகுல்\nடெல்லி: மேகமூட்டம் இருந்ததால் நமது போர் விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரில் இருந்து தப்பிவிட்...\nWorld cup 2019: 48 மணி நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் காலி-வீடியோ\nஇந்தியா - பாகிஸ்தான் ஆடவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்கள் 48 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது....\nஎன்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nடெல்லி: பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி பேசியது இணைய...\nஅப்ப நான் 16 கிடையாது, 19 வயசுப் பையன் ஒத்துக்கிட்ட அப்ரிடி\nதமது உண்மையான வயது என்ன என்பதை ஒத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, வயது பற்றிய சர்ச்சைக்கு...\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nடெல்லி: தெற்காசியாவில் விஸ்வரூபமெடுத்து நிற்க விரும்பும் சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் க...\nமேக மூட்டம்.. ரேடாரில் சிக்க மாட்டோம்.. பாலக்கோடு தாக்குதல் பற்றி விளக்கிய மோடி.. சர்ச்சை\nடெல்லி: பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி தனியார் தொலை...\nபாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. சீனர்கள் மீது குறி.. ராணுவம் குவிப்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலில் நேற்று இரவு தீவிர���ாதிகள் தாக்குதல் நடத்தினா...\n5 நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் அட்டாக்... பாகிஸ்தானில் பயங்கரம்\nபலுசிஸ்தான்: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில், தீவிரவா...\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nடெல்லி: பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த ஜார்ஜ...\nபாகிஸ்தானியர்களே.. உங்களுக்கு ரூம் கிடையாது.. அதிர வைக்கும் உ.பி. ஹோட்டல் அறிவிப்பு\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பாகிஸ்தானியர்களுக்கு அறைகள் வழங்கப்பட...\nதீவிரவாதத்தை நிறுத்துங்கள் இல்லையெனில் தண்ணீரை நிறுத்துவோம்.. பாகிஸ்தானுக்கு நிதின்கட்கரி வார்னிங்\nஅமிர்தசரஸ்: தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் ...\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி.. பலர் படுகாயம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பல...\nமீண்டு(ம்) வந்தார் அபிநந்தன்.. சக விமான படை வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்.. வைரல் வீடியோ\nஜம்மு: பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் சனிக்கிழமை பணிய...\nதீயா வேலை செய்யும் சூரியன்.. பாகிஸ்தானில் 4 நாட்களில் 15 பேர் பலி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நான்கு நாளில் 15 பேர் பலியானது அதிர்ச்சிய...\nபுல்வாமா தாக்குதல்போல் இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி.. உளவு துறை வார்னிங்\nடெல்லி: புல்வாமா தாக்குதல் போல் இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி தி...\nலோக்சபா தேர்தல் முடியட்டும்.. இந்தியாவுடனான உறவு மேம்படும்.. இம்ரான்கான் நம்பிக்கை\nஇஸ்லாமாபாத்: லோக்சபா தேர்தல் முடியட்டும். இந்தியாவுடனான உறவு மேம்படும் என பாகிஸ்தான் பிரதம...\nபாகிஸ்தான் மருமகளின் விசா சிக்கலை தீர்த்து வையுங்கள்..மத்திய அமைச்சருக்கு மாமியார் கோரிக்கை\nஐதராபாத்: பாகிஸ்தானில் இருக்கும் தனது மருமகள் இந்தியாவிற்கு வர உதவ வேண்டும் என, மத்திய வெளிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-IIA-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-5034", "date_download": "2019-05-23T03:52:15Z", "digest": "sha1:MX55MUSQ6AO3ARWLFREID7QXVDEGO4VC", "length": 10087, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "டி.என்.பி.எஸ்.சி குரூப்-IIA தேர்வு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சர���ணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionடி.என்.பி.எஸ்.சி குரூப்-IIA தேர்வு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம்...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். மத்திய அரசின் நிதி ஆயோக், ஜன் தன் யோஜனா, பிரதமரின் முத்ரா வங்கி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் தமிழ்நாடு தொலைநோக்கு-2023, உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015 போன்ற விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட இறுதியில் கொடுத்துள்ள, பட்டப்படிப்பு தர பொது அறிவு பயிற்சி வினாக்கள், தேர்வு எழுதுகிறவர்கள் எளிதில் நினைவுகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பாகும். விருது மற்றும் பரிசு விவரங்கள் 2015 வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் 2015 அக்டோபர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. வினா-விடைகளை தமிழ், ஆங்கிலத்தில் தந்திருப்பதோடு நூலின் இறுதியில் கலைச்சொல் அடைவும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-IIA தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaama-duraiamma-song-lyrics/", "date_download": "2019-05-23T03:55:31Z", "digest": "sha1:HW67S3CUM4K5ZCETYS6PNK4UA3U2O7XJ", "length": 11686, "nlines": 306, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaama Duraiamma Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : எமி ஜாக்சன், கொச்சின் ஹன்னிபா\nபாடகர் : உதித் நாராயணன்\nஇசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்\nஆண் : வாமா துரையம்மா\nஆண் : கம் ஆன் ஒயிட் லேடி\nஆண் : இது வங்ககரையம்மா\nஆண் : பாட்றாராம் சிங்கிங்\nஆண் : வாமா துரையம்மா\nஆண் : வி வெல்கம் வித்\nபெண் : ஓ வணக்கம்\nஊதிட பாம்பு ஆடுதே யம்மா\nஆண் : ஸ்னேக் டான்ஸ்\nஆண் : யானை தும்பிக்கை\nஆண் : எலிபென்ட் ஹன்ட்ஸ்\nஆண் : கோடி அதிசயம்\nஆண் : வாமா துரையம்மா\nஆண் : ஓ பாவை கூத்துக்கள்\nபெண் : வாட்ஸ் திஸ்\nஆண் : புட் பார் குருவிஸ்\nபெண் : ஓ ரியலி\nஆண் : கோடி ஜாதிகள்\nஆண் : ஆல் ஆர் பிரதர்ஸ்\nஆண் : தேங்க் யூ\nஆண் : வீட்டில் திண்ணைகள்\nஆண் : வாமா துரையம்மா\nஆண் : ஓ கோடி ஆண்டுகள்\nபெண் : ஹூ இஸ் தட்\nஆண் : அது யாருன்னு\nஆண் : ஓல்ட் பொயட்ஸ்\nஆண் : இந்த பூமியில் நீங்கள்\nஆண் : ஐ லவ் யூ\nபெண் : ஐ பெக் யுவர் பர்டன்\nஆண் : நோ நோ லேன்ட் ஆப்\nஆண் : வீர மன்னர்கள் வாழ்ந்த\nஆண் : ஏ சும்மா இரப்பா என்\nஆண் : வழியில் மழையும்\nஆண் : வாமா துரையம்மா\nஊதிட பாம்பு ஆடுதே யம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/page/1666", "date_download": "2019-05-23T04:02:20Z", "digest": "sha1:ARF4O557RHOSNVX7IOVCQ55HNOUURO2Z", "length": 5223, "nlines": 94, "source_domain": "www.tamilseythi.com", "title": "Tamilseythi.com – Page 1666 – Tamil Breaking News", "raw_content": "\n2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்\n3-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- ஜடேஜா,…\nமுடிவுக்கு வருகிறதா தோனியின் டி20 வாழ்க்கை\nதியோதர் டிராபி இறுதிப் போட்டியில் ரகானே 144 ரன்கள் விளாசல்\nபும்ரா, புவியை அழைக்க இந்தியாவிற்கு நெருக்கடி அளித்துவிட்டோம்- வெஸ்ட்…\n3-வது நடுவர் தெரியாமல் ‘ரெட்’ பட்டனை அழுத்தியிருக்கலாம்- ஆஸ்திரேலிய…\n4-வது மற்றும் 5-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்…\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய கமிட்டியில் வாசிம் அக்ரம், மிஸ்பா…\n`நாங்க வரவச்சோம்’ – புவனேஷ்வர், பும்ரா அணிக்குத் திரும்பியது குறித்து…\nஇந்தியாவிற்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்- சதத்தை…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்��ிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/shaiva_siddhanta/unmaivilakkam.html", "date_download": "2019-05-23T03:09:41Z", "digest": "sha1:S4SRHH45ORBQVF4QWFMHRDKIYJS2F32Z", "length": 7081, "nlines": 71, "source_domain": "www.diamondtamil.com", "title": "உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள் - உண்மை, நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, விளக்கம், தான், தத்துவம், உற்று, இலக்கியங்கள், மெய்கண்ட, பொருள்", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஉண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nஉண்மை விளக்கம் என்பது, மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகும். இது, சிவஞான போத ஆசிரியரான மெய்கண்ட தேவரின் மாணவர்களில் ஒருவரான திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த மனவாசகம் கடந்தார் என்பவரால் இயற்றப்பட்டது. வினா விடை வடிவில் அமைந்த இந்நூல் 53 வெண்பாப் பாடல்களால் ஆனது.\nவண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா\nஉண்மைவிளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்\nஅந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப்\nபந்தம் அறப் புந்தியுள் வைப்பாம் 1\nபொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந் தப்பொருளாம்\nஐயாநீ தான் கேட்டு அருள். 2\n மற்று இவற்றின் - வேறு ஆகா\nஉள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உந்தனக்கு\nவள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து - தெள்ளியசீர்\nஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த\nநாற்கோணம் பூமிபுனல் நண்ணும் மதியின்பாதி\nஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் - ஆக்கும்\nஅறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா\nஉறுகாயம் ஆம் இவற்றால் உற்று 5\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், உண்மை, நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, விளக்கம், தான், தத்துவம், உற்று, இலக்கியங்கள், மெய்கண்ட, பொருள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61775-chennai-super-kings-have-won-the-toss-and-elected-to-bowl.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-23T03:26:28Z", "digest": "sha1:BX4MGONLXCHVSHZRETGYDYAMW2AEUZ3P", "length": 10830, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை அணி முதலில் பந்துவீச்சு - பேட்டிங்கில் மிரட்டுவாரா தினேஷ் கார்த்திக் | Chennai Super Kings have won the toss and elected to bowl.", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னை அணி முதலில் பந்துவீச்சு - பேட்டிங்கில் மிரட்டுவாரா தினேஷ் கார்த்திக்\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.\nஐ.பி.எல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தை நைட் ரைட��்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. பனிப் பொழிவின் தாக்கம் இருப்பதால் இரண்டாவது இன்னிங்கில் பந்துவீச சிரமமாக இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச தீர்மானம் செய்ததாக கூறினார். இரு அணிகளிலும் எவ்வித மாற்றமும் இல்லை.\nஇந்த இரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடி வெற்றிப் பெற்றன. சிஎஸ்கே தனது முந்தைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெற்றிக் கொண்டது. இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் சிறப்பான மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றனர். சேப்பாக்கத்தில் இரு அணிகளும் மோதிக் கொண்ட 8 போட்டிகளில் சென்னை அணி 6இல் வெற்றி பெற்றுள்ளது.\nஇருஅணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. கொல்கத்தா அணி ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறும்.\n“கூட்டணி ஆட்சி வந்தால் நான் பிரதமரா” -ராஜ்நாத் சிங் விளக்கம்\n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உலகக் கோப்பையில் தோனிக்கு மிகப்பெரிய ரோல்” - ரவிசாஸ்திரி\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி - கபில் கேப்டன், தோனி துணை கேப்டன்\n“உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர்” - ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி வெளியிட்ட வீடியோ\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \n” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்\n“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி\n“கோவத்துல பேசிட்டேன்; மன்னிச்சுடுங்க” - சிஎஸ்கே சிறுவன்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\nதபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன�� - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கூட்டணி ஆட்சி வந்தால் நான் பிரதமரா” -ராஜ்நாத் சிங் விளக்கம்\n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59722-mandaikaadu-bhagavathi-amman-temple-festival-started-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-23T03:09:18Z", "digest": "sha1:H5FDCNBPYOJWZ723AAACECARHXLA4ACU", "length": 8643, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை விழா தொடங்கியது | Mandaikaadu Bhagavathi Amman Temple festival started today", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nமண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை விழா தொடங்கியது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு கன்னியா குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருவது வழக்கம். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பெண்கள் தலையில் இருமுடி கட்டுடன் வந்து பொங்கலி��்டு அம்மனைத் தரிசித்து செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.\nஇந்த கோயிலில் வருடா வருடம் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்த வருட மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந் த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா பத்தாவது நாளான மார்ச் 12 ஆம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது\nநீண்ட கால நண்பரை நலம் விசாரித்தேன் - சரத்குமார்\nஇளைஞர்களை கவர்ந்த அபிநந்தனின் மீசை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : மண்டைக்காடு , Mandaikaadu , பகவதியம்மன் கோயில் , மாசிக் கொடை விழா\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீண்ட கால நண்பரை நலம் விசாரித்தேன் - சரத்குமார்\nஇளைஞர்களை கவர்ந்த அபிநந்தனின் மீசை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Drama/2", "date_download": "2019-05-23T03:06:10Z", "digest": "sha1:2ECMX6TGRQA3JQHSYTOSCVPHWEUVMHGC", "length": 9359, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Drama", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத��தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nநொடிக்கு நொடி பரபரப்பு: கர்நாடகா நிலவரம் இதுவரை\nதகாத உறவுக்காக கணவனைக்கொன்று, கயிற்றால் சிக்கிய மனைவி\nகாதலுக்கு தொந்தரவு கொடுத்த கணவன் கொலை: மனைவி கைது\nகர்நாடகாவில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல்\nகாவிரி பிரச்சனை: கேலிக் கூத்தாக மாற்றப்படும் அபத்த நாடகம்\nஓவர் வேகத்தால் தலைகீழாக கவிழ்ந்த கார்: வைரலாகும் வீடியோ\nஅடுத்த படம் பற்றி அறிவித்தார் ராஜமவுலி\nஎமி விருது: ஹேண்ட்மெயிட் டேல் சிறந்த நாடகமாக தேர்வு\n5000, 10000 மீட்டர் ஓட்டத்தின் பதக்க நாயகன்: வெற்றியுடன் விடைபெற்ற மோ ஃபரா\nமோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்\nமோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்\nமோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்\nமோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்\nஅணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி\nஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை கபட நாடகம்: தீபா\nநொடிக்கு நொடி பரபரப்பு: கர்நாடகா நிலவரம் இதுவரை\nதகாத உறவுக்காக கணவனைக்கொன்று, கயிற்றால் சிக்கிய மனைவி\nகாதலுக்கு தொந்தரவு கொடுத்த கணவன் கொலை: மனைவி கைது\nகர்நாடகாவில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல்\nகாவிரி பிரச்சனை: கேலிக் கூத்தாக மாற்றப்படும் அபத்த நாடகம்\nஓவர் வேகத்தால் தலைகீழாக கவிழ்ந்த கார்: வைரலாகும் வீடியோ\nஅடுத்த படம் பற்றி அறிவித்தார் ராஜமவுலி\nஎமி விருது: ஹேண்ட்மெயிட் டேல் சிறந்த நாடகமாக தேர்வு\n5000, 10000 மீட்டர் ஓட்டத்தின் பதக்க நாயகன்: வெற்றியுடன் விடைபெற்ற மோ ஃபரா\nமோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்\nமோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்\nமோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்\nமோட��யிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்\nஅணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி\nஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை கபட நாடகம்: தீபா\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/05/6_17.html", "date_download": "2019-05-23T02:58:24Z", "digest": "sha1:HUZ52WC75HJOJ6JZDQSKOBLQO7E25IZI", "length": 10162, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் பலி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் பலி\nசவுதி கூட்டுப் படைகள் ஏமனி சனா பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 50க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஏமன் தலைநகர் சனாவில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தத் தாக்குதலில் மருத்துவமனையில் பணியில் இருந்த இரு ரஷ்ய பெண்களும் காயமடைந்தனர்.” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nதென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nசவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.\nஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது.\nஇப்போரில் இதுவர��� 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்கா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்படை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2019-05-23T03:13:55Z", "digest": "sha1:637CKFV5Z7MIQE2M3EZKACH2JYK3YMQD", "length": 10704, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்கழிவு பயன்படுத்துவது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பே.காந்திமதி கூறியதாவது:\nதென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கும்போது நார்க்கழிவுகள் கிடைக்கின்றன.\nஇதிலுள்ள மூலப்பொருட்களால் தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது. நார்க்கழிவில் உள்ள தழைச்சத்து விகிதத்தை குறைக்க, லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவை குறைக்க, தென்னை நார்க்கழிவு மக்க வைக்கப்படுகிறது.\nநன்கு மட்காத கழிவை நிலத்தில் சேர்த்தால், மண் சத்துக்களை கிரகித்து சிதைவடையும். அதனால் நிலத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயிர் பாதிப்படையும்.\nதென்னை நார்க்கழிவு மட்கும் உரம் தயாரிக்க, நாரற்ற தென்னை நார்க்கழிவுகளை சேகரிக்க வேண்டும். ஏனெனில் இந்த நார்கள் மற்ற கழிவுகளையும் மக்குவதில் இருந்து தாமதப்படுத்தும். எனவே மட்குவதற்கு முன் நார்களை பிரித்து எடுக்க வேண்டும். மட்கும் உரம் தயாரிக்க தென்னை மரங்களுக்கு இடையிலோ அல்லது ஏதேனும் ஒரு மர நிழலையோ தேர்வு செய்ய வேண்டும்.\nதரை நன்கு சமப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உரக்குவியலை தரை மட்டத்திற்கு மேலே அமைக்க வேண்டும். நார்க்கழிவை மட்க வைக்க 60 சதவிகிதம் ஈரப்பதம் அவசியம். அதே சமயம் கழிவில் இருக்கும் தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றிவிட வேண்டும்.\nபொதுவாக கழிவுகள் 60 நாட்களில் மக்கி உரமாகி விடும். இதன்படி கழிவுகளின் கொள்ளளவு குறைந்து அதன் உயரம் 30 சதவிகிதம் குறைந்து இருக்கும். மக்கிய கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி அதன் துகள்கள் சிறியதாக மாறி இருக்கும். மக்கிய உரத்தில் இருந்து மண் வாசனை வரும்.\nமக்கிய உரத்தை சரியான நேரத்தில் சேகரிக்க வேண்டும். மக்கிய உரத்தில் உள்ள சூட்டை தணிக்க குவியலை கலைத்து, நிலத்தில் நன்றாக பரப்ப வேண்டும். இவ்வாறு உரத்தை காற்று உள்ள நிழலான இடத்தில் குவியலாக இட்டு பாதுகாக்க வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும்.\nதென்னை நார்க்கழிவு அதன் எடையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான நீரை ஈர்த்து வைத்து கொள்ளும் திறன் கொண்டது. எனவே மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம், சுண்ணாம்பு, மக்னீசியம் போன்ற பயிர்ச்சத்துக்கள் உள்ளன.\nஎனவே இது ஒரு செயற்கை உரத்தோடு நன்கு செயலாற்றுகிறது. மண் வாழ் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. பொருளாதார ரீதியில் தென்னை மட்கும் நார்க்கழிவை வாங்கி அதிகளவு நிலத்தில் இடுவது கடினம். எனவே விவசாயிகள் சொந்தமாக தயாரித்து வயலில் இட்டு, அதிக விளைச்சல் பெறலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/28/jayalakshmi.html", "date_download": "2019-05-23T03:45:09Z", "digest": "sha1:JQE75WAJVCSYSMDLEOH3X3R53V4S7UTZ", "length": 23291, "nlines": 276, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டர் திடீர் தலைமறைவு | Jayalakshmi episode: Inspector absconding - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n35 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n36 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n39 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n41 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்ற�� விடுமுறை...\nMovies செக்ஸ் காட்சிகளுக்கு இனி பிரத்யேக பயிற்சியாளர்... எல்லாதுக்கும் காரணம் இந்த மீ டூ தான்\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டர் திடீர் தலைமறைவு\nஜெயலட்சுமி வழக்கில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அவரது உறவினர்கள் ரவிசங்கர், சண்முகம் ஆகியமூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிவகாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதையடுத்து இளங்கோவன் உள்பட 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.\nஜெயலட்சுமியோடு குஜால் குடித்தனம் நடத்தி, பின்னர் பண விஷயத்தில் ஜெயலட்சுமியையும் அவரது அம்மா,அண்ணனையும் கடத்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் தான் மதுரை திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்இளங்கோவன். இப்போது தலைமறைவாகிவிட்ட அவரையும் உறவினர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nஜெயலட்சுமியுடனான தொடர்பு காரணமாக இதுவரை சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், தலைமைக் காவலர்கண்ணன், போலீஸ்காரர் முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 பேரின் பெயர்களைச் சொல்லியும்3 பேரை மட்டும் கைது செய்துவிட்டு மற்றவர்களை தமிழக அரசு ஏன் விட்டுவிட்டது என்று ஜெயலட்சுமியின்வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇந் நிலையில் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானவரான இன்ஸ்பெக்டர் இளங்கோவனைக் கைது செய்யபோலீசார் முடிவு செய்தனர். இதை அறிந்த இளங்கோவன் தலைமறைவாகியுள்ளார்.\nஇதயடுத்து அவரது வீட்டை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.\nஜெயலட்சுமியோடு, அண்ணன், அம்மாவையும் இளங்கோவன் அண்ட் கோஷ்டி கடத்திச் சென்று அடித்துஉதைக்க, ஜெயலட்சுமியின் அப்பா நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்குப் போட்டார். இதையடுத்துஜெயலட்சுமி என்ற ஒரு பெண் இருப்பதும், அவர் தனது முந்தானையின் தென் மாவட்ட காவல்துறையைக் கட்டிப்போட்டு ராஜாங்கம் நடத்தியதும் வெளியில் தெரியவந்தது.\nஇதனால் வழக்கில் முக்கியமான ஆசாமி இந்த இளங்கோவன் ஆவார். தனது லஞ்சப் பணத்தை பத்திரமாக முடக்கிவைக்க ஜெயலட்சுமியை தயவை நாடிய இவர், பின்னர் பணப் பிரச்சனை காரணமாகவே அவரைக் கடத்தினார்.\nமேலும் ஜெயலட்சுமியின் மதுரை எல்லீஸ் நகர் வீட்டின் ஒரு சாவியே இவர் வசம் தான் இருந்துள்ளது.அந்தச் சாவியை வைத்து வீட்டைத் திறந்து வழக்கில் தொடர்புள்ள பல முக்கியமானஆவணங்களையும், வீட்டில் கிடந்த தனது பொருட்களையும் ஜட்டி, பனியன்களையும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார் இளங்கோவன்.\nஜெயலட்சுமியைக் கடத்திச் சென்ற இளங்கோவன், தனது உறவினர்கள் ரவிசங்கர், சண்முகம் ஆகியோருடன்சேர்ந்து அவரை பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.\nஜெயலட்சுமி கூறுவது பொய்: கண்ணன்\nஇதற்கிடையே இந்த விவகாரத்தில் கைதான ஏட்டு கண்ணன் கூறியதாவது:\nகாவல்துறையினர் குறித்து ஜெயலட்சுமி கூறியுள்ளது அத்தனையும் பொய். காவல் துறையைப் பயன்படுத்திஅவள்தான் நிறைய சம்பாதித்தாள். நிறைய போலீசாரால் அந்த உண்மைகளைக் கூற முடியவில்லை.\nஜெயலட்சுமி சம்பாதித்த பணத்தை அவள் அப்பா பல இடங்களில் டெபாசிட் செய்திருக்கிறார். ஈரோட்டில்அவளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் வீடு இருக்கிறது. பினாமி பெயரில் இரண்டு மில்களை லீசுக்கு எடுத்துநடத்துகிறார்கள். கழிவுப்பஞ்சு வியாபாரம் செய்யும் அழகிரிசாமிக்கு (ஜெயலட்சுமியின் அப்பா) ஏது இவ்வளவுபணம் ஏழைக் குடும்பம் போல் நடிக்கிறார்கள்.\nஅவளை விபசாரத்தில் ஈடுபடுத்திச் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் கண்ணியமிக்க காவல்துறையில் வேலை பார்ப்பவன். அவள் சொல்வது அபாண்டமான பொய்.\nவிபசாரத்தில் ஈடுபடச் சொன்னேன் என்கிறாளே... அவளுக்கு அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்ததுஎன்பதை முதலில் சொல்லட்டும். பல வருடங்களாக நிறைய பேர் தன்னைக் கெடுத்ததாகச் சொல்லும் ஜெயலட்சுமி,ஏன் அதை அப்போதே வெளியில் சொல்லவில்லை\nஇன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, -இளங்கோவன் இருவரையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவேஇருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டதாக சொல்கிறாள். இதில் உண்மை இல்லை. மலைச்சாமியிடம்ஜெயலட்சுமியின் உண்மை சொரூபத்தை நான் தான் சொன்னேன். உடனே அவர் அவளுடனான தொடர்பைவிட்டு விட்டார்.\nஅவளிடம் பணத்தையும் இழந்திருப்பது காவல் துறையினர் மட்டுமல்ல. அந்த லிஸ்டில் பைனான்சியர்கள், ஆலைஅதிபர்கள், அரசியல்வாதிகள் என நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் துணிச்சலாக முன்வந்துஉண்மையைக்கூறினால் ஜெயலட்சுமியின் முழு யோக்கிதையும் தெரியும் என்றார்.\nஇளங்கோவனால் ஜெயலட்சுமியின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட கண்ணன், வலுக்கட்டாயமாக தன்னுடன்பலமுறை உடலுறவு கொண்டார் என்றும் வேறு போலீஸ்காரர்களுடனும் செக்ஸ் தொடர்பு வைக்க நிர்ப்பந்தித்தார்என்றும் ஜெயலட்சுமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nமக்களவை தேர்தலிலும் அதிமுகவிற்கு பின்னடைவு.. தொடர்ந்து முன்னிலை பெறும் திமுக கூட்டணி\nவாக்கு எண்ணிக்கை நாளில் குஷ்பு சுகவீனம்.. திமுகவின் துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. தபால் வாக்குகளில் கூட முன்னிலை வகிக்காத அதிமுக கூட்டணி\nநம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொ���ை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/14/gopal1.html", "date_download": "2019-05-23T03:41:41Z", "digest": "sha1:X3EYEZHGRYGYDVSRKRVUAEJM4C6PTVIE", "length": 16287, "nlines": 257, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோபால்: அரசின் மனு தள்ளுபடி- உடனே அப்பீல் | Gopal: HC discharges TN govts petition on POTA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n32 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n33 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n36 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n38 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nMovies மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோபால்: அரசின் மனு தள்ளுபடி- உடனே அப்பீல்\nநக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு பொடா வழக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மறு ஆய்வுக் குழுவிதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்துவிட்டது.\nபொடா சட்டத்தின் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் கோபால். அவர் மீதான பொடா வழக்குஆவணங்களை 14ம் தேதிக்குள் (இன்று) அவரிடம் தமிழக அரசு வழங்க வேண்டும் என மறு ஆய்வுக் குழு நீதிபதிசஹார்யா உத்தரவிட்டிருந்தார்.\nஆனால், அதில் உள்ள சில ஆவணங்கள் மிக ரகசியமானவை என்றும், அதை கோபாலிடம் தர முடியாது என்றும்தமிழக அரசு கூறி வந்தது. அரசின் இந்த வாதத்தை பொடா மறு ஆய்வுக் குழு ஏற்கவில்லை.\nஇதையடுத்து, பொடா மறு ஆய்வுக் குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசின் சார்பில் உள்துறைச் செயலாளர் ஷீலாராணி சுங்கத் வழக்குத் தொடர்ந்தார். அதில்,\nகோபால் வழக்கில் இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் அவரிடம்வழக்குத் தொடர்பான விசாரணை ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.\nஇதனை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் இன்று வழங்கிய தீர்ப்பில்,\nபொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம்ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது. இதனால் தமிழக அரசின் மனு மீது உயர் நீதிமன்றத்தால் எந்த உத்தரவும்பிறப்பிக்க முடியாது. இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று அறிவித்தார்.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த அப்பீல் மனுமீதும் இன்றே விசாரணை நடக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nவாக்கு எண்ணிக்கை நாளில் குஷ்பு சுகவீனம்.. திமுகவின் துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. தபால் வாக்குகளில் கூட முன்னிலை வகிக்காத அதிமுக கூட்டணி\nநம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vizhiyile-vizhiyile-song-lyrics/", "date_download": "2019-05-23T02:42:10Z", "digest": "sha1:BW3LE5DAX57XH4G3SGG25OMVSEPIACMV", "length": 10532, "nlines": 353, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vizhiyile Vizhiyile Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : ஹரிஹரன், பிளாஸி\nஆண் : காதோரம் உன்\nஅன்பே உன் அன்பில் நானும்\nஆண் : உனைநான் காணும்\nஅழகே அழகின் அழகே யே\nபெண் : உனைநான் காணும்\nஆண் : என்னுள் என்று\nபெண் : என்னுள் என்று\nநீ வந்தாய் என்னை எப்படி\nஆண் & பெண் : இருதயம்\nஆண் : காதோரம் உன்\nஆண் : இதுபோதும் இதுபோதும்\nஆண் : வேறென்ன இனி வேண்டும்\nபெண் : இனி வேண்டும்\nஆண் : அன்பே உன் அன்பில்\nஆண் : இதழும் இதழும்\nமோதி ஒரு முத்த சண்டை\nபோட இரவும் பகலும் தினமும்\nநாம் நம்மை நம்முள் தேட\nபெண் : இதயம் இதயம்\nஇனிதாய் இனிதாய் ஆ ஆ\nஆண் : எங்கும் காதலா\nஆண் : எங்கும் காதலா\nஆண் : நடக்குதே இதுஎன்ன\nஆண் : காதோரம் உன்\nபெண் : இதுபோதும் இதுபோதும்\nஅன்பே உன் அன்பில் நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/06/12/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-05-23T02:44:08Z", "digest": "sha1:B55K7XSSR63Q3JYZ64SLTETDSOZNPLNN", "length": 17854, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "உடலை வருத்தும் கீமோதெரபி, ரேடியேஷன் தேவையில்லை… புற்றுநோய்க்குப் புதிய சிகிச்சை.. இம்யூனோ தெரபி! | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nஉடலை வருத்தும் கீமோதெரபி, ரேடியேஷன் தேவையில்லை… புற்றுநோய்க்குப் புதிய சிகிச்சை.. இம்யூனோ தெரபி\n��மெரிக்காவின் ஃப்ளோரிடா பகுதியைச் சேர்ந்த ஜூடி பெர்கின்ஸை (Judy Perkins) மருத்துவ உலகே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. `இனி குணப்படுத்த முடியாது’ என்று மரணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள். ஆனால், அந்த மரணத்தை வென்று உலகின் முன் நம்பிக்கை நட்சத்திரமாக நிற்கிறார் ஜூடி.\nஜூடிக்கு வயது 52. 2003-ல் ஜூடியின் நுரையீரலில் சிறிய கட்டிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். ஆய்வில், அவை புற்றுநோய்க் கட்டிகள் என்று தெரியவந்தது. படிப்படியாக அந்தப் புற்றுக்நோய்க் கட்டிகள் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவியது. தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நோயின் தன்மை சற்று தணிந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் புற்றுநோய் வேலையைக் காட்டியது. உடனடியாக, மேரிலாண்டில் உள்ள தேசியச் சுகாதார நிறுவனத்தில் (National Institutes of Health, Maryland) அனுமதிக்கப்பட்டார். உடல் முழுக்கப் புற்றுநோய் பரவியிருந்த நிலையில், `ஜூடி மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்’ என்று அங்கிருந்த மருத்துவர்கள் நாள் குறித்தனர்.\nஆனால், ரோசன்பெர்க் என்ற மருத்துவர் நம்பிக்கை இழக்கவில்லை. எப்படியும் ஜூடியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று போராடினார். இதுவரை செய்திராத ஒரு புதிய முயற்சியைச் செய்தார். நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் வெள்ளை அணுக்களை ஆய்வகத்தில் வைத்து பல்லாயிரம் கோடியாக அதிகரிக்கச் செய்தார். அதை ஊசியின் மூலம் ஜூடியின் உடலுக்குள் செலுத்தினார். அடுத்த சில மாதங்களில், ஜூடியின் உடலில் புற்றுநோயின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஒரு வருடத்தில், ஜூடி புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார்.\nமருத்துவ உலகின் மிகப்பெரும் மறுமலர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சிகிச்சைக்குப் பெயர் இம்யூனோ தெரபி (Immunotherapy). நோயாளியின் உடலிலிருந்து, எதிர்ப்புச் சக்தியை வெளிப்படுத்தும் திசுக்களை எடுத்து, ஆய்வகத்தில் வைத்து அவற்றைப் பன்மடங்காகப் பெருக்கி மீண்டும் அவர்களது உடலுக்குள் செலுத்தி, புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவார்கள். இந்தச் சிகிச்சை, அமெரிக்காவில் மட்டும்தான் இப்போதைக்கு இருக்கிறது. இந்தியாவுக்கெல்லாம் இன்னமும் சாத்தியமாகவில்லை.\n`இம்யூனோ தெரபி’ சிகிச்சை பற்றி விரிவாக விளக்குகிறார் புற்றுநோயியல் மருத்துவர் சரவணன் பெரியசாமி.\n“மருத்துவ உலகத்துக்கு `இம்யூனோ தெரபி’ புதிதில்லை. பல வருடங்களாகவே ஆய்வு நிலையில் இருக்கிறது. இதன் அடிப்படை, நம் உடலிலுள்ள ஆன்டிஜென் (Antigen) செயல்பாடுகள்தாம். உடலுக்கு தொற்றுப்பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியா நுண்ணுயிர்களை அதுதான் தனியே அடையாளப்படுத்திக்காட்டுகிறது. இதைத்தொடர்ந்து, உடலில் இயல்பாக இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி, இந்த வைரஸ்களை அழித்துவிடும்.\nபுற்றுநோயைப் பொறுத்தவரையில், ஆன்டிஜென்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்யும். ஆனால், அந்த செல்களை அழிக்கும் அளவுக்கு உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது. இப்படியான சூழலில், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.\nவெளிநாடுகளிலும் கூட இவை ஆராய்ச்சி அளவில்தான் இருக்கின்றன. எந்தவகை புற்றுநோய், என்ன மாதிரியான திசுக்களை உற்பத்தி செய்யும் என்பது மட்டும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயை உருவாக்கும் திசுக்களை அழிக்க, எவ்வளவு வெள்ளை அணுக்கள் தேவைப்படும் என்பதை மிகச்சரியாக இன்னும் கணக்கிட முடியவில்லை. அப்படியே கணக்கிட்டாலும், அவற்றை உற்பத்தி செய்வதில் சிக்கல் இருக்கிறது. எனவே, இம்யூனோ தெரபி எல்லோருக்கும் பயனளிக்கும் என்று சொல்ல முடியாது.\nஒவ்வோர் ஆண்டும், அமெரிக்கன் சொஸைட்டி ஆப் கேன்சர் (American Society of Cancer) சார்பில், அஸ்கோ (ASCO) என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொருவரும், புற்றுநோய் தொடர்பாகக் கண்டறியப்படும் தங்களின் புதுப்புது முயற்சிகளை அதில் பதிவுசெய்வார்கள். அப்படித்தான் ஜூடியின் சிகிச்சையும் பதிவுசெய்யப்பட்டது. இம்யூனோ தெரபியிலுள்ள மிகப்பெரிய குறை, உற்பத்திசெய்யப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்திக்கான திசுக்களை, சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல் ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. ஒருவேளை ஏற்றுக்கொண்டாலும், சரியாகச் செயல்படாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஜூடிக்கு, மேல் சொன்ன இரண்டு பிரச்னைகளும் ஏற்படவில்லை. இவரை அடிப்படையாக வைத்து, மற்றவர்களுக்கும் இந்தச் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாமா என்றால், இல்லை என்பதே பதில். வரும் ஆண்டுகளில் ஆராய்ச்சிகள் முழுமையடைந்த பின���னர், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வரலாம். அப்படி நடந்தால், அது மருத்துவ உலகில் ஏற்படும் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்.\nதற்போது, புற்றுநோய்க்கு கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவையனைத்தும் மிகவும் கடுமையானவை. ஆனால், இம்யூனோ தெரபி மிகவும் எளிமையானது. எனவே, இந்த தெரபிதான் வருங்காலத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையாக இருக்கும். அதற்கு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகலாம் என்பதால், நம்பிக்கையோடு காத்திருப்பதுதான் ஒரே வழி” என்கிறார் சரவணன் பெரியசாமி\nகோத்தாவுக்கு அமெரிக்கா வைத்துள்ள ஆப்பு\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஉணர்ச்சிவசப்பட்டால் இரத்த குழாய்களுக்குள் என்ன நடக்கும் தெரியுமா.\nஇதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த விட்டமின் உணவுகளே போதும்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/10/109323.html", "date_download": "2019-05-23T03:06:05Z", "digest": "sha1:XIG2NIJBL2ZKIVFYOAL7CFSACE5CGLGN", "length": 18868, "nlines": 206, "source_domain": "thinaboomi.com", "title": "6 மாதத்திற்கு பின் பத்ரிநாத் கோவில் நடை மீண்டும் திறப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\n6 மாதத்திற்கு பின் பத்ரிநாத் கோவில் நடை மீண்டும் திறப்பு\nவெள்ளிக்கிழமை, 10 மே 2019 ஆன்மிகம்\nடேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு நேற்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்\nஉத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்��ில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் 4 புனித தலங்களில் இக்கோவிலும் ஒன்று. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர் காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.\nஅவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு நேற்று அதிகாலை 4.15 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவில் நடையை தலைமை பூசாரி ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி திறந்தார். அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கவர்னர் பேபி ராணி மயூர்யா, முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் போன்ற முக்கிய பிரமுகர்களும் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nஇமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான சார்தாம் யாத்திரை அட்சய திருதியை தினத்தில் தொடங்கியது. அன்றைய தினம் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கிய நிலையில், நேற்று பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன் பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்து விட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு சார்தாம் யாத்திரையை நிறைவு செய்வார்கள்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nBadrinath temple பத்ரிநாத் கோவில் நடை திறப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத��பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தி���தாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19606", "date_download": "2019-05-23T03:43:41Z", "digest": "sha1:QVU3F4BXMG2ZWV4BFD3NBCO6EUWOFCYU", "length": 19763, "nlines": 163, "source_domain": "yarlosai.com", "title": "எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்? | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nHome / latest-update / எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\n1 week ago\tlatest-update, ஆன்மீகம், சனி பெயர்ச்சி பலன்கள் 139 Views\nநவகிரகங்களில் சனிபகவான் நீதிமான் என்று போற்றப்படுபவர். ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினைகளுக்கேற்ப பலன்களைத் தவறாமல் வழங்கும் ஆற்றல் பெற்றவர். பஞ்ச மகா புருஷ யோகங்களில் சனி பகவானால் ஏற்படக்கூடிய யோகம், ‘சசயோகம்’ ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சனி எந்த நிலையிலிருந்தால் அவருக்கு சசயோகம் ஏற்படும் என்பது பற்றியும், அந்த யோகத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்தும் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி கூறிய விளக்கங்கள் இங்கே உங்களுக்காக…\n”வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இரண்டு வெவ்வேறு எதிரெதிர் நிலைகளாகவே பரம்பொருளால் நமக்குத் தரப்பட்டிருக்கின்றன. ஆண் – பெண், இன்பம் – துன்பம், நல்லவை – கெட்டவை, இரவு – பகல், இருள் – ஒளி என அனைத்துக்கும் பரம்பொருள் வெவ்வேறு எதிர்நிலைகளைக் கொடுத்திருப்பதைப்போல, கிரகங்களிலும் சுப, அசுபக் கிரகங்கள் என்று இரு வேறு எதிரெதிர் நிலைகள் இருக்கின்றன. ஒரு கிரகம் அசுப கிரகம் என்று அழைக்கப்பட அடிப்படைக் காரணம், அந்தக் கிரகத்தால் மனிதர்களுக்குக் கெடுதல்கள் ஏற்படுவதுதான்.\nசனிகிரகத்தை சமஸ்கிருத மொழியில், ‘மெதுவாக நகர்பவர்’ என்ற அர்த்தத்தில் ‘சனைச்சர’ என்று அழைக்கிறார்கள். ‘சனியைப்போல் கெடுப்பாருமில்லை, சனியைப்போல் கொடுப்பாருமில்லை’ என்று சொல்வார்கள். சனி பகவான் கிரகங்களில் நீதியை நிலைநாட்டு பவராக இருக்கிறார். அறத்துடன் வாழும் நல்லவர்களுக்கு அவர் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. அறமற்று நடப்பவர்களை அவர்களுக்கான தண்டனைக் காலம் வரும்போது அதை நிறைவேற்றுகிறார்.\nஇயற்கையிலேயே அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவற்றில் அசுப பலன்களைத் தருவதில் சனியே முதலிடம் வகிக்கிறார். இந்த நால்வரில் சனி ஒருவர் மட்டுமே முழுவதும் கொடிய காரகத்துவங்கள் உடையவர். ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆதாரமான ஆயுளுக்கும் இவரே காரணமானவர்” என்ற ஆதித்ய குருஜி, தொடர்ந்து இந்த சசயோகத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கமாகக் கூறினார்.\n”சர லக்கினங்கள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம், ஸ்திர லக்கினங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய எட்டு லக்கினங்களுக்கு மட்டுமே சனி தரும் சசயோகம் செயல்படும். உபய லக்கினங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியோருக்கு சச யோகம் பலன் தராது.\nஇந்த யோகம் அமையப் பெற்றவர்கள் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்யக்கூடிய வேலைகளில் ஈடுபடுவார்களாக இருப்பார்கள். கார், ரேடியோ, தொலைக்காட்சி, கடிகாரம் போன்றவற்றைச் சரிசெய்யும் மெக்கானிக்குகள், சிற்பிகள், ஓவியர்கள் இவர்களெல்லாம் பெரும்பாலும் சசயோகம் அமையப்பெற்றவர்களாக இருப்பார்கள். லக்கினத்திலிருந்து 1, 4, 7,10 ஆகிய இடங்களில் சனி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்களுக்கு இந்த சசயோகம் சிறப்பாக வேலை செய்யும்.\nஇந்த யோகம் அமையப்பெற்றவர்கள், எதிலும் சிந்தித்துச் செயல்படக்கூடியவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக வசப்படுத்திவிட முடியாது. எவராலும் இவர்களை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.\nதன்னலத்துடன் சிந்தித்துச் செயல்படுவதைவிட பொது நலன் கருதியே செயல்படுவார்கள். இதனால் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மேலும் மக்களோடு மக்களாகக் கலந்து பழகுவார்கள். பொது மக்களின் ஆதரவை ஒருவர் பெறவேண்டுமென்றால், கண்டிப்பாக இந்தச் சசயோகம் அவர் ஜாதகத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டும்.\nஇரும்பு, பெட்ரோல், மதுபானம், ஆசிட் போன்ற பொருள்களை விற்று அதில் நல்ல லாபம் ஈட்டுவார்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்களாகவும் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் திகழ்வார்கள். இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்” என்கிறார் ஆதித்ய குருஜி.\nPrevious `ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க’- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர்\nNext கார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணைய��ெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-23T03:26:09Z", "digest": "sha1:NBQD5PKV3TWMLVVIPCWEOJ7IBKCXXV2A", "length": 19919, "nlines": 49, "source_domain": "barthee.wordpress.com", "title": "விருச்சிக ராசி | Barthee's Weblog", "raw_content": "\nஇந்த 2012-ம் ஆண்டு உங்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்ததாக இருக்கும். ஆனால், அதிக பாதிப்புகள் ஏற்படாத வகையில் குருவின் சஞ்சாரமும் பார்வையும் அமைந்து விட்டதால், நீங்கள் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியடையவே வாய்ப்புண்டு. ஆண்டு தொடக்கத்தில் குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அதாவது விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தும் நல்லதல்ல. ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.\nராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், ஏன் அலைகிறோம் என்பதே தெரியாமல் அலைந்துகொண்டிருப்பீர்கள். அலைச்சலால் உங்கல் உடல்நலம் பாதிக்கப்படும். அடிக்கடி பயணம் செய்ய நேரும் . ஆனால், அதனால் உங்களுக்கு எந்தவித பயனும் ஏற்படாது. இந்தக் காலக் கட்டத்தில் உங்கள் அறிவுத் திறமை எந்த விதத்திலும் படயன்படாது. நீங்கள் எப்போதும் டென்ஷனாகவே இருப்பீர்கள். தொழில் மந்தமாகும். வருமானம் குறையும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். செலவுகள் எதையும் குறைக்க முடியாது. வேற்று மதத்தினருடன் கூட்டுத் தொழில் தொடங்க நேரும். அப்படி நேருமானால் புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுதல் நலம். ஏனெனில் சிக்கலில் மாட்டிவிட்டு விடுவார்கள். புதிய தொழில் தொடங்கினால், தொல்லைதான். தொடங்கியதை நடத்தவும் முடியாமல், இருப்பதை தொடரவும் முடியாமல், கஷ்டப்படுவீர்கள். வீடு மாறுவீர்கள். தொழில் ஸ்தாபனங்களையும் வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். மேலதிகாரிகள் வேலையில் குறைகாண்பார்கள். கூட வேலை செய்பவர்க்ள ஒத்துழைக்க மாட்டார்கள். வேலையில் நொந்து போய் ஏதாவது பேசினீர்கள் என்றால், வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள். நேரான வழியில் நடந்தால் தோல்வியே வருகிறதே என்று நொந்து போய் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பீர்கள். அ���ன்மூலமும் கஷ்டப்படுவீர்கள். ஒருமுறை மாட்டிக்கொண்டுவிட்டு அதிலிருந்து தப்பிக்க , மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்வீர்கள். எதிரிகளின் பலம் ஓங்குவதால், அவர்களிடம் அவமானப்படநேரும். உடல்நலத்தில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு,. விஷக்கடி ஏற்படலாம். சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். தாயாரின் உடல் நலம் கெடும். உங்கள் கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படும்.\nஇனி கேதுவின் 7-ம் இடத்து சஞ்சாரமும் கிட்டத்தட்ட மேற்கூறப்பட்டதுபோன்ற கெடுபலன்களையே கொடுப்பார். கூட்டாளியை அனுசரித்துப்போகாவிட்டால் கூட்டாளிகளால், பெரும் ஆபத்து வர வாய்ப்புண்டு. வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். பலவிதமான குழப்பங்கள் மனதில் நிலவும். சிலர் சட்ட விரோதமான, நூதனமான தொழிலை மேற்கொண்டு, மோசம்போவது மட்டுமின்றி அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் மற்றவர்களின் சந்தேகத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாவீர்கள். திடீர் கண்டங்கள், ஆயுள் பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தினர், உறவினர்களின் விமர்சனத்துக்கும் ஆளாவார்கள். இரட்டைக் கணக்கு வைத்துள்ள வியாபாரிகள் இப்போது மாட்ட்டிக்கொள்ள நேரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.\nஇனி சனியின் விரய ஸ்தான சஞ்சாரம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம். சிலருக்கு கண்டம், பொருள் இழப்பு திருடர்களால், போன்றவை ஏற்படும். ஆரோக்கியம் குறையும். பயணங்களின் போது குடிக்கும் தண்ணீரையும், சாப்பிடும் உணவுப்பொருளையும் சுத்தமாக இருக்கிறதா என்று சோதித்த பின் சாப்பிடவும். குளிர் சம்பந்தப்பட்ட நோய்களான சளி, மூச்சிறைப்பு, இருமல் போன்றவை உண்டாகும். சிலருக்கு பணக்கஷ்டத்தால் செய்யும் தொழிலில் மூலதனம் குறைவதால், தொழிலை வெளிநாடு, அல்லது வெளியூருக்கு மாற்றவேண்டியிருக்கும். வேலையில் இருப்பவர்கள் கூட இருக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க தானே சென்று இடமாற்ற கேட்டு ம் வாங்கிச் செல்வார்கள். வெப்ப நோய் தாக்கும் அபாயமும் உள்ளது. சனியின் சஞ்சாரத்தால் அதிக பாதிப்பு ஏற்பட வழியில்லை. ஏனன்றால் சிந்திக்கும் ப��க்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் நினைப்ப்துதான் சரி மற்றவர்கள் சொல்வது தவறு என்ற போக்கை மாற்றிக்கொண்டால் கொஞ்சம் நற்பலன்களாக நடக்க வழியுண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு முதலியவை கிடைக்கும். மேலும், மே 16-ம் தேதிவரை சனிபகவான் சஞ்சரிக்கும் துலா ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் பாதக பலன் ஏற்பட வாய்ப்பில்லை. மே மாதம் 17-ம் தேதி முதல், குரு 7-ம் இடத்துக்கு வந்து விடுவதால், இந்த ஆண்டு முழுவதும் நன்றாகவே இருக்கும்.\nஇனி குருவின் சஞ்சாரத்தைப் பார்க்க்லாம். மே மாதம் 17-ம் தேதிவரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திலும் மே மாதம் 17-க்குப் பிறகு 7-ம் இடத்துக்கு வருகிறார். குரு 6-ம் இடத்தில் இருக்கும்போது மனதில் எப்போதும் ஒரு சோகம் இருக்கும். குடும்பத்தினரின் பேச்சும் செயலும், உங்களுக்கு கவலையளிப்பதாகவே இருக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமும் இருக்கும். கடுகடுப்பாக இருப்பீர்கள். எதிரிகளைப் பற்றிய பயம் இருக்கும். தொழில் மந்தமாக இருப்பதால், வருமானம் இருக்காது. கோபமாகப் பேசுவதால் நண்பர்களை இழப்பீர்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்வீர்கள். அவர்கள் வாங்கிய கடனை நீங்கள் அடைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் எதற்கும் வாக்களிக்க நேர்வதால் சிரமப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் ஏற்படும். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். கர்ப்பிணிப்பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படும். எல்லாவற்றிலும் தடையும் தடங்கல்களுமாக இருக்கும்.\nஇந்த நிலை வருகிற மே மாதம் 17-ம் தேதி முதல் மாறி நற்பலங்களாக நிகழும். வியாபாரம் மேன்மையடைந்து, வருமானம் பெருகும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். அலைச்சல்கள் குறையும். நல்ல ஓய்வு, நல்ல உணவு, நல்ல உடை என்று சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாகனங்க்ள் வாங்குவீர்கள். அந்நியப் பெண்களால் தொல்லை ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடகில் உள்ள நகைகளை மீட்பீர்கள். திருமணம் தாமதமானவர்களுக்கு திருமணம் கூடிவரும் . சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி, மேற்படிப்பு, வாலைவாய்ப்பு என்று அனைத்திலும் நல்ல வாய்ப்பை அடைவார்��ள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நடந்தேறும். பெரியோர்கள், ஞானிகள் மற்றும் சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிட்டும். இதுவரை குடத்திலிட்ட விளக்காக இருந்த நீங்கள் இப்போது வெளி உலகுக்கு தெரிய ஆரம்பிப்பீர்கள். எதிரிகள் உங்களிடம் பலமிழப்பார்கள். தந்தை மேன்மை அடைவார். சிலருக்கு தவறிப்போன பிதுர்காரியங்களை செய்ய வாய்ப்புகிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஎனவே இந்த ஆண்டு உங்களுக்கு பொதுவாக நல்ல பலன்களே, ஏற்படும். ராகு, கேது, சனி இவற்றின் சஞ்சாரம் சரியில்லாவிட்டாலும்கூட குரு-பார்வை பலனும், குருவின் 7-ம் இடத்து சஞ்சாரமும் நிலைமையை சீராக்கி யோகமான பலன்களாகக் கொடுக்கும்.\nசனியின் விரய ஸ்தான சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகலில் சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று எள்தீபம் ஏற்றுங்கள். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’ பாராயணம் செய்யவும். வயோதிகர்களுக்கும் ,உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு பொருள்களை தானம் செய்யவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை வழிபட்டு, கறுப்பு உளுந்தை தானம் செய்யவும். மகாலக்ஷ்மி தேவியை வணங்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லை. எனவே வினாயகர் கோவிலுக்குச் சென்று, சுத்தம் செய்வது போன்ற சேவைகளைச் செய்யவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரம் மே மாதம் 16-ம் தேதிவரை சரியில்லாததால், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மற்றும் மஞ்சள் நிற மாலைசாற்றி வழிபடவும்.\nஇந்த ஆண்டு உங்களுக்கு மிக நல்ல ஆண்டாகவே இருக்கும். வாழ்க வளமுடன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/40356-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-23T04:03:13Z", "digest": "sha1:IYKTRP6NWYPZA7MLFXRA2QIYIZZYOE6Z", "length": 10456, "nlines": 120, "source_domain": "lankanewsweb.net", "title": "ஆட்டோ கட்சியைப் புறந்தள்ளி மகிந்த - ஜே.வி.பி இன்று சந்திப்பு - Lanka News Web (LNW)", "raw_content": "\n���ட்டோ கட்சியைப் புறந்தள்ளி மகிந்த - ஜே.வி.பி இன்று சந்திப்பு\nவிசேட செய்தி - special news\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது குறித்து ஜே.வி.பி., எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து இன்று (06) பேச்சு நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது குறித்து, தமது கட்சி முன்வைத்த யோசனைகள் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கடந்த காலங்களில் சாதமான கருத்துக்களைத் தெரிவித்திருந்ததாக ஜே.வ.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சிறு கட்சித் தலைவர்களான விமல் வீரவங்ச, உதய கம்பன்பில, வாசுதேவ நாணயக்கா ஆகியோர் பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய பொதுஜன பெரமுன ஆதரவளிக்குமாயின் கட்சிக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக விமல் வீரவங்ச இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச - ஜே.வி.பி. ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நடைபெறுகிறது.\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி…\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nதம்மிக்க குறித்து ரணிலிடம் கேட்டறிய எடுத்த முயற்சி தோல்வி\nபிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது…\nபொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...\nசிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்��ுன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு\nஅரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.\nமாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...\nபிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு...\nஇலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495592", "date_download": "2019-05-23T02:51:59Z", "digest": "sha1:FRD4MN3FGUQGOZAX2MNZ7JY3NGEOXK5G", "length": 9756, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The truth is that I spoke to Godse as a Hindu extremist: Kamal Hassan | கோட்சேவை இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை: கமல்ஹாசன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோட்சேவை இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை: கமல்ஹாசன்\nதிருப்பரங்குன்றம்: கோட்சேவை இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த இரு நாட்களாக, கோட்சேவை இந்து தீவிரவாதி என கூறியதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தினை நிறுத்தி வைத்திருந்த கமல், மதுரையின் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: கூடி வாழ்ந்தால் தான் நன்மை என ஒவ்வொரு படங்களிலும் கூறி வருகிறேன். எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை. தீவிரவாதத்திற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். தீவிர அரசியலில் இறங்கியதால், தீவிரமாக தான் நான் பேசுவேன் என அவர் கூறினார்.\nமுன்னதாக கடந்த ஞாயிறன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கமலின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது 13க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார். இவ்விவகாரம் பேசுபொருளாக மாறியதால் கடந்த 2 நாட்களாக கமல் பிரச்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமத்தியில் அரியணை ஏறப்போவது யார்....... நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\n17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது\nமக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது\n17வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடக்கம்\nவாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் காலை 7.30 மணிக்கு இருக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்\nலயோலா கல்லூரியில் நடைபெறுகிறது மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை\nமக்களவைத் தேர்தலுடன் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடந்தது இடைத்தேர்தல்\nவாக்கு என்னும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nமக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் 8,039 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்\nவாக்கு என்னும் மையத்துக்கு வெளியே பட்டாசு வெடிக்க தடை\n× RELATED கோட்சேவை பற்றி தாம் பேசியதில் எந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavi.com/2019/03/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-05-23T02:46:51Z", "digest": "sha1:6Z72OXPHTPMQWGLWQS2QVUPYRUAGIYYH", "length": 25216, "nlines": 230, "source_domain": "tamilkilavi.com", "title": "பிரபல நடிகையுடன் விஜய் தேவரகொண்டா திருமணம்? – Tamilkilavi", "raw_content": "\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்க��யில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nநேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா – வெட்டி சாய்த்த தந்தை\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை\nலாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nஇலங்கையில் இருக்கும் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்\n பிரச்சனையை சரி செய்யுங்கள்… இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்… அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை\n‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்\nஇப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே\nவிஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\n‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\n358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்\nஇறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nவெளிநாடுகளில் நிலைத்து நின்ற�� ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்… இதோ ஆதார வீடியோ\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது.. மழலை சிரிப்பில் என்னம்மா கலக்குறாங்க\nபிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..\nஇன்றைய ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறப் போவது எந்த ராசி தெரியுமா\nசாக்லேட் கொடுத்து 2 குழந்தைகள் கடத்தல்..\nஅசிங்கமான தொப்பையை குறைக்க தினமும் இந்த ஒரு பொருளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து குடிக்கவும்\nபிரபல நடிகையுடன் விஜய் தேவரகொண்டா திருமணம்\nபிரபல தெலுங்கு நடிகை அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅர்ஜுன் ரெட்டி கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு நடிகர்களில் இளம் பேச்சுலரான இவருக்கு அதிக ரசிகைகள் ஆந்திராவில் உள்ளனர். இதனால் இவர் மீது காதல் சர்ச்சைகளும் திருமண சர்ச்சைகளும் அவ்வப்போது கோலிவுட் வட்டாரத்தில் எழுவது இயல்பு.\nஅந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகையான நிகாரிகா கொணிடில்லாவை விஜய் தேவரகொண்டா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. நிகாரிகா தமிழில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சூரியகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நிகாரிகா நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நிகாரிகா திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் இதுபற்றி மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தினர் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை.\nநிகாரிகா சிரஞ்சீவியின் சகோதரர் கொண்டிலா நாகேந்திர பாபுவின் மகள் ஆவார். இவருடைய அண்ணன் தான் வருண் தேஜா. இவர் நம்மூர் சாய்பல்லவிக்கு ஜோடியாக பிதா படத்தில் நடித்தவர்\nஇதனிடையே விஜய் தேவரகொண்டா-நிகாரிகா திருமணம் குறித்த தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது.\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய்...\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\nகுருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய...\nவன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து\nகடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல,...\nபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..\nபுடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட...\nஇலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா\nஇலங்கையில் இந்த மாதம் தொடங்கும் கிரிக்கெட் தொடரில்...\nபசியால் துடித்த சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. குவிந்து வரும் பாராட்டு மழை..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதித்த சிறுவனுக்கு...\nஎந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக\nசென்னை: காங்கிரசும், பாஜகவும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லைதான்.....\nநெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்\nகுமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி...\nஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு\nஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை...\nசெய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள உங்களுககாக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ்க்கிழவி.கொம்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-5337", "date_download": "2019-05-23T02:58:31Z", "digest": "sha1:S7W45YR2EYCNGRPWYRRRCTK6RCCRMXW5", "length": 8489, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இச்சைகளின் இருள்வெளி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான ம���ிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்...\nகேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/https:/www.seithisolai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.php/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-23T02:44:30Z", "digest": "sha1:RFYZT6AK2UVUWYH4762NXLKANOYY6AAV", "length": 13398, "nlines": 180, "source_domain": "www.seithisolai.com", "title": "திருச்சி – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\nகாந்தியை சுட்டதில் தவறில்லை “கமலை நடமாட விட மாட்டோம்” செண்பக மன்னார் ஜீயர் சர்ச்சை கருத்து…\nகாந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில்\nதிருச்சி அருகே 212 கிலோ கஞ்சா பறிமுதல்…கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…\nசமயபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 212 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.\nதிருச்சியில் ஏ.டி.எம் வாகனத்தில் திடீர் தீவிபத்து…\nதிருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. திருச்சியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை சிஸ்கோ என்ற\nஆன்மிகம் இந்து திருச்சி மாவட்ட செய்திகள்\nதிருச்சியில் கோலாகலம் ….கலைக்கட்டியது சித்திரை தேரோட்டம்\nதிருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. திருவிழாவின்\nசிலம்பம் சுற்றி 10 வயது சிறுமி உலக சாதனை \nதிருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள விஸ்வநாதர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட பகுதிகள்\n“இருசக்கர வாகனத்தில் கார் மோதி விவசாயி பலி “திருச்சியில் நடந்த சோகம் \nதிருச்சி to திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விசாயி மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி\n“சொந்த மனைவியிடம் இருந்து கார் மற்றும் 50,000பணத்தை திருடி சென்ற கணவர் “திருச்சியில் அதிர்ச்சி \nதிருச்சியில் மனைவியிடம் இருந்து சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக\n“சாலை பணிகளை தனியாரிடம் தாரை வார்க்காமல் அரசே ஏற்றுநடத்த வேண்டும் “சாலை பணியாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nதிருச்சியில் சாலை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் சாலை பணியாளர்களுக்கான 41 மாத பணி நீக்க\n“3 வயது குழந்தையின் தலைமுடியை இழுத்து அடித்த திமுக செயலாளர் “ஆத்திரத்தில் புகார் அளித்த தந்தை \nதிருச்சி அருகில் நில பிரச்சனையை மனதில் கொண்டு குழநதையை தாக்கிய திமுகவின் நகர செயலாளர் மற்றும் ttv தினகரன் ஆதரவாளர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் திருச்சி\n“திருவிழா கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி “திருச்சியி��் நடந்த சோகம் \nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துறையூர் அருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-23T02:44:32Z", "digest": "sha1:2QCW5V43TIB653D7DRQHJRCN6P46OK4Q", "length": 8826, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "சின்மயி விவகாரம்: அதிரடியாக கருத்து தெரிவித்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன்! | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nசின்மயி விவகாரம்: அதிரடியாக கருத்து தெரிவித்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன்\non: ஒக்டோபர் 11, 2018\nபாலியல் ரீதியாக பாதிக்கப்படும் விடயங்களை துணிச்சலாக பேசும் பெண்களுக்கு பலம் அதிகரிக்கட்டும் என சின்மயி விவகாரம் குறித்து லஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதோடு, சினிமா உலகை சேர்ந்த சிலரும் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக சின்மயி டுவிட்டரில் தெரிவித்து வருகிறார்.\nஇது குறித்து சின்மயி டுவிட்டர் பக்கத்துக்கு டேக் செய்து நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், #MeTooMovement டேக்-குக்கு கீழ் பதிவிடும் போது நாம் பொறுப்பாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பெண்களை மொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்\nப���லின சமத்துவம் அடைய வேண்டும் என்றால், நம் உடலின் மேல் உயர வேண்டும்.\nஇது போன்ற விடயங்களை துணிச்சலாக பேசும் பெண்ணுக்கு இன்னும் பலம் கூடட்டும் என பதிவிட்டுள்ளார்.\nடிரம்பை சபிக்கும் சீனா பன்றிகள், கோழிகள்….\nகொழும்பில் அவசர நிலை: சுற்றிவளைக்கும் ஹொலிகொப்டர் \nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9223", "date_download": "2019-05-23T03:18:48Z", "digest": "sha1:2S2ITH3DKQT2OQNH7W5YEFNTRGQRYIBM", "length": 7832, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அமெரிக்கருக்குத் தமிழ்க் கல்வி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nடாலஸ்: STF தமிழ் ஆராதனை\nரிச்மண்ட்: நிதி திரட்ட மெல்லிசை\nபாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும்\nதென் கரோலினா: பொங்கல் விழா\n- சின்னமணி | மார்ச் 2014 |\nஅமெரிக்கருக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் முயற்சியில் சார்ல்ஸ்டன் பனைநிலம் (தென் கேரலைனா) தமிழ்ச் சங்கத்தினர் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஜனவரி 17, 2014 அன்று ஆஷ்லே ஹால் (Ashley hall school) பள்ளியில் நடைபெற்ற தமிழ்க் கல்வி நிகழ்ச்சியில் 250 மாணவ மாணவியர் பங்கேற்றனர். ஜனவரி 23ம் தேதி மௌல்ட்ரி நடுநிலைப் பள்ளி (Moultrie Middle School) பயிற்சி வகுப்பில் 40 மாணவ மாணவியர் பங்கேற்றனர். திரு. ஹரிநாராயணன் ஜானகிராமன் பாடங்களை நடத்தினார். ஜனவரி 27ம் தேதி பியூஸ்ட் அகாடமியின் (Buist Academy) 100 மாணவ மாணவியருக்குத் திரு. சந்தோஷ் மணி பயிற்சி வகுப்புகள் நடத்தினார்.\nபள்ளியில் கூடுதலாக ஏதாவது ஒரு மொழியைக் கற்க விரும்பும் அமெரிக்கக் குழந்தைககள் லத்தீன் அல்லது சீன மொழிகளைத் தேர்கிறார்கள். தமிழ் குறித்து அறிவதில்லை என்பதால் இவர்களுக்குத் தமிழ், அதன் தொன்மை, சிறப்புகள் மற்றும் தமிழர் பண்பாடு, கலாசாரம் பற்றியும் எடுத்துரைக்கும் முயற்சியைப் பனைநிலம் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்துள்ளது கூடவே கோலம், கும்மிப் பாடல்கள் போன்றவையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.\nதிருவள்ளுவர், திருக்குறள், தஞ்சைப் பெரியகோவில், இட்டலி, தோசை உட்படப் பாரம்பரிய விவரங்களை மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். அவர்கள் நடுவே தமிழர் உடையான வேட்டி, சட்டை அணிந்து இரு ஆசிரியர்களும் வகுப்பெடுத்தது குறிப்பிடத் தக்கதாகும்.\nஇதன் தொடர்ச்சியாக, அமெரிக்கக் குழந்தைகளை தமிழ்ப் பள்ளிக்கு அழைத்து தமிழ் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக சங்கத் தலைவர் சந்தோஷ் மணி தெரிவித்தார். ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் கடந்த ஆண்டு சில மாணவர்களைத் தமிழ்ப் பள்ளியில் சேர்த்துள்ளனர். தலைவர் கூறுகையில், நம் மொழி அறிந்தோர் தொகையை அதிகரிக்க வேண்டுமென்றால் வேற்று மொழியினருக்கும் தமிழ் கற்பிக்க வேண்டும். இன்னொரு மொழி தேடும் ஆர்வமுள்ள அமெரிக்கக் குழந்தைகள் அதற்குச் சரியானவர்கள். பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தமிழ் மேலும் தழைக்கும் என்றார்.\nடாலஸ்: STF தமிழ் ஆராதனை\nரிச்மண்ட்: நிதி திரட்ட மெல்லிசை\nபாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும்\nதென் கரோலினா: பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/232179.html", "date_download": "2019-05-23T02:52:41Z", "digest": "sha1:CWY5UTR4ST44YLYLU5QAF3U4YMMTS36P", "length": 8533, "nlines": 185, "source_domain": "eluthu.com", "title": "கவியின் உரிமையாளன் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nபடகு போல் என் படைப்பு...\nநான் ஒரு தனிமை விரும்பி\nஎன் கவிகளை அது தான்\nவலி பொருத்து ஈன்று தருகின்றது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்வர்தீன்.. (6-Feb-15, 3:48 am)\nசேர்த்தது : ckவசீம்அன்வர் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் ��ழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chennai-16th-film-festival/", "date_download": "2019-05-23T03:20:45Z", "digest": "sha1:GTRB7SSSJ5BV5NZYIEZ6ILR6WQT6KSPT", "length": 9290, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல, தளபதி இல்லாத திருவிழா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா! - Cinemapettai", "raw_content": "\nதல, தளபதி இல்லாத திருவிழா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா\nதல, தளபதி இல்லாத திருவிழா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா\n16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா\nசென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா எதிர்வரும் டிசம்பர்13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இவ்விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் தமிழ் படங்கள் 20 திரையிட தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் தேர்வுக்குழு 12 படங்கள் மட்டுமே தேர்வு செய்து திரையிட முடிவு எடுக்கப்பட்டுள்ளன.\nஇதில் எந்த பிரபல நடிகர் படமும் தேர்வாகவில்லை என்பது அதிர்ச்சிக்குள்ளான தாகும். ஏனென்றால் பிரபலங்களின் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனாலும் மக்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருக்கும் என்பதை கணக்கிட முடியாது. கீழே குறிப்பிட்டுள்ள 12 படங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று 50 முதல் 100 நாட்கள் ஓடிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் வெளியான ரஜினியின் 2.o மற்றும் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படம் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது ரசிகர்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் திரையிட போகும் படங்களின் பட்டியல் கீழே,\nRelated Topics:சினிமா செய்திகள், தனுஷ்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5655", "date_download": "2019-05-23T04:28:58Z", "digest": "sha1:VYHJG3A7H5J5JFI4IUNQAD2KI3DP47BN", "length": 62287, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "கார்ல் சகன், ‘தொடர்பு’", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\n‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் ஆளாகவில்லை. அவளது தேடல் அவளை வானவியல் ஆய்வாளராக ஆக்கியது.\nஅமெரிக்காவில் உள்ள ப்ரொஜெக்ட் அர்கஸ் வானவியல் ஆய்வு நிறுவனத்தில் எல்லி ஆய்வாளராக ஆகிறாள். பிரமாண்டமான தொலை ஆடிகள் மூலம் வானத்தை இடைவிடாது கவனித்துக் கொண்டிருக்கிறது ப்ரொஜெக்ட் அர்கஸ் ஆய்வு நிலையம். வானத்தை நோக்கி பலவிதமான நுண்கதிர்கள் மூலம் செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. அச்செய்தி மன எல்லைக்கெட்டா தொலைவுவரை, காலமுடிவுவரை, சென்றபடியே இருக்கும். அங்கே நம்மால் அறியமுடியாத பெருவெளியில் வாழும் நம்மைவிட மேலான உயிர்கள் அத்தகைய செய்திக்காக அங்கிருந்து வானத்தை துழாவிக் கொண்டிருக்கக்கூடும், அல்லது அவர்களுடைய செய்தி வலையில் அச்செய்தி தற்செயலாகக் சென்று விழக்கூடும் என்பது எதிர்பார்ப்பு.\nஅது மிக எளிய செய்தி, சீரான அதிர்வொழுங்கு மட்டும்தான் அது. அது எவராலோ செயற்கையாக உண்டு பண்ணப்பட்டது என அதைப் பெறுபவர்கள் திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது. அவை அவர்கள் பெற்று திருப்பி தொடர்பு கொள்வார்கள் என்று நம்பப்பட்டது. எங்கோ இருக்கும் எவருக்காகவோ அந்தச்செய்தி சென்றுகொண்டே இருந்தது. ஒவ்வொரு கணமும்.\nஆனால் பல வருடங்களாகியும் அதற்குப் பதில் வரவில்லை. ஒருவேளை அங்கு யாருமே இல்லாமல் இருக்கலாம். பிரபஞ்சத்தில் நாம் உண்மையிலேயே தன்னந்தனியர்களாக இருக்கலாம். பருப்பொருளில் நிகழ்ந்த ஒரு தற்செயலால் உருவான மீண்டும் நிகழவே நிகழாதுபோன, அபூர்வமான ஒன்றுதான் பூமியில் உள்ள உயிர் என்பது உண்மையாக இருக்கலாம் அல்லது நமக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே உடைக்க முடியாத ஒரு இடைவெளி இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மற்ற மாபெரும் சிருஷ்டிகள் நம்மை இம்மியும் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.\nமெல்ல ஆரம்பகால ஆர்வங்கள் இல்லாமலாகி, மற்றவர்களுக்கு வானத்துக்குச் செய்தி அனுப்புவது ஒரு வெற்றுச் சடங்காக மாறிவிட்டது. அதை அனேகமாக எவருமே கவனிப்பதில்லை. வீணாகிப்போன ஒரு பிரார்த்தனை மாதிரி அந்த செய்தி வானில் மறைந்துகொண்டே இருந்தது. ஆனால் எல்லி அரோவேயைப் பொறுத்தவரை அப்படியல்ல. அவளுக்கு நம்பிக்கை இருந்தது, வானம் என்றாவது பதில் சொல்லும் என. இல்லையேல் அந்த ஆதாரமான கற்பனையே மனித மனத்தில் வந்திருக்காதே.\nவானம் பதில் அனுப்பியது. ஒருநாள் இரவில் அதிர்வைப் பெறும் கருவிகள் அதிர்ந்தன. கதிர்ப் பதிவிகளை வந்தடைந்தது சீரான மறுக்க முடியாத ஓர் அதிர்வு. செய்தி கிடைத்த தகவல் உலகமெங்கும் பரவியது. உலகில் அது பலவிதமான பதற்றமான விவாதங்களைக் கிளப்பியது. பிரபஞ்சமே சட்டென்று இன்னொன்றாக மாறிவிட்டது. வானத்தின் பொருள் சட்டென்று பலமடங்கு அழுத்தம் கொண்டு விட்டது. பிரபஞ்சத்தில் நாம் தனியல்ல என்னும் போது இயற்கை, மனிதமனம், வரலாறு எல்லாமே புதிய ஒளியில் தெரிய ஆரம்பித்தன.\nஅரசியல் சமூகவியல், ஆன்மீக தளங்களில் சிக்கலான கேள்விகள் எழுந்தன. அறியாத சக்திகளுக்கு அப்படி பூமியை அடையாளம் காட்ட அமெரிக்க அரசுக்கு உரிமை உண்டா பூமியில் மனிதனை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளில் அச்செய்தி மூலம் உருவாகும் மாறுதல்கள் எப்படிப்பட்டவை பூமியில் மனிதனை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளில் அச்செய்தி மூலம் உருவாகும் மாறுதல்கள் எப்படிப்பட்டவை பூமி இனிமேல் பிரபஞ்சத்தின் வேறு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்குமென்றால் இங்குள்ள மதங்களுக்கு என்ன பொருள் பூமி இனிமேல் பிரபஞ்சத்தின் வேறு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்குமென்றால் இங்குள்ள மதங்களுக்கு என்ன பொருள் கடைசியாக, தொடர்பு கொள்வது கடவுளா, சாத்தானா\nஇந்நாவல் சாரம் நுட்பமான கவித்துவத்துடன் வெளிவரும் பகுதி இதன் துவக்கத்திலேயே வருகிறது. எல்லி அரேவே தன் காரில் அடர்ந்த காட்டு வழியாகச் செல்லும் போது ஒரு முயல் கூட்டம் எதிர்ப்படுகிறது. ஒளிரும் கண்களுடன் துடிதுடிக்கும் வால்களுடன் அந்தக் கூட்டம் அப்படியே பிரமித்து நிற்கிறது. அவை அதற்கு முன்பு காரையோ அத்தனை பெரிய ஒளியையோ கண்டிருக்க வாய்ப்பில்லை. அது அவ்வுயிரினங்களுக்கு ஒரு மாபெரும் ஆன்மீக அனுபவமாக இருக்கலாம் என எல்லி எண்ணிக் கொள்கிறாள்.\nமனிதன் என்ற சின்னஞ்சிறு உயிரினம் இந்தப் பிரபஞ்ச வெளியில் அதைவிட பிரமாண்டமான சக்திகளால் எதிர்கொள்ளப்படுவதும் இதேபோன்ற ஓர் அனுபவம்தான். மனிதன் தனக்குத் தெரியாத விஷயங்கள் மீதான பெருவியப்பை கற்பனையால் மனதை விரித்து அள்ள முயலும்போது அவனுக்கு வேறு ஒரு பிரபஞ்சம் உருவாகிறது. ஆன்மீகம் என்பது அதுதானா\nசெய்தி தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அறிவியல் நிபுணர்களின் குழு அந்தச் செய்தியை பிரித்தறிய முயன்றது. பலநாள் ஆய்வுக்குப் பிறகு அந்த சமிக்ஞைகளைப் புரிந்துகொண்டு பதில் அனுப்பினார்கள். அதன்பிறகு செய்தி விரிவடைய ஆரம்பித்தது. அது பிரமாண்டமான ஒரு இயந்திரத்தின் வரைபடம். அந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டல்கள் அதைத் தொடர்ந்து வந்தன. பூமிக்கு வெகுவாக விலகி நமது பால்வழிக்கு வெளியிலுள்ள வேகா (Vega) என்ற நட்சத்திரத்தில் இருந்து அந்த சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன என்று தெரியவந்தது.\n அதை அனுப்புகிறவர்கள் யார், அவர்கள் நோக்கம் என்ன என்ற சந்தேகங்களால் பூமி அதிர்கிறது. அத்தனை தூரத்தில் இருந்து அதைப்பெற்று நமக்குப் பதில் அனுப்புபவர்கள் நம்மைவிட பலமடங்கு மேலானவர்கள். ஒருவேளை அவர்கள்தான் கடவுள். அதையொட்டி மிக விரிவான தத்துவப் பிரச்சினைகள் முளைக்கின்றன. மதங்களின் அடிப்படைகள் உலுக்கப்படுகின்றன.\nபல்வேறு மதங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அறிவின் மூலம் இந்த நிகழ்ச்சியைப் புரிந்து வகுத்துக் கொள்ள முயல்வதன் விரிவான சித்திரத்தை அளிக்கிறது நாவல். அன்பு, பாசம் என்ற எளிய எல்லைகளிலிருந்து விரிய முடியாமல் சிறிய பிரபஞ்ச தரிசனத்துடன் கிறித்துவம் தடுமாறுகிறது. ஆனால் பாமர் ஜோஸ் எனும் ஒரேயொரு கிறித்துவ மத போதகர் மட்டும் தன் சுயமான ஆன்மீக வல்லமையால் அந்தச் சவாலைத் தாண்டிச் சென்று தன் பிரபஞ்ச தரிசனத்தின் அடிப்படையாக கிறித்துவம் கொண்டுள்ள பிரபஞ்சம் தழுவிய பேரன்பை அறிந்து கொள்கிறார். பௌத்தமும் இந்துமரபும் தன் முரணியக்க தத்துவக்கோட்பாடுகளினாலும், எல்லைகள் இல்லாமல் விரிவடையச் சாத்தியமானதுமான தரிசன அடிப்படையாலும் இச்சவாலை சந்திக்கின்றன.\nஇயந்திரம் எல்லாத் தடைகளையும் மீறிக் கட்டி எழுப்பப்படுகிறது. அது மிகப் பெரிய மிக விசித்திரமான இயந்திரம்தான். ஆனால் அது பல்லாயிரம் ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ள வேகாவுக்கு எப்படி இட்டுச் செல்ல முடியும் என யாருக்கும் புரியவில்லை. அதற்குத் தேவையான எரிபொருள் என்ன அங்கு சென்று சேரும் மிகமிக நீண்ட கால அளவுவரை யார் உயிர்வாழ முடியும் அங்கு சென்று சேரும் மிகமிக நீண்ட கால அளவுவரை யார் உயிர்வாழ முடியும் ஆனால் வேறு வழியில்லை. அந்தச் சோதனைக்கு மனிதன் ஆட்பட்டே ஆகவேண்டும். ஒருபோதும் தவறவிடக்கூடாத ஒரு வாய்ப்பு அது.\nகுறிப்பிட்ட நாளில் இயந்திரத்திற்குள் புகுந்து மூடிக் கொள்கிறார்கள். வெளியே நிற்பவர்களுக்குத் தெரிவது இயந்திரம் இயங்குவதும் அதிர்வதும் மட்டும்தான். உள்ளே இருப்பவர்கள் ஒரு நிலைகுலைவை உணர்கிறார்கள். மயக்கம்போல இருக்கிறது. இயந்திரத்தின் உள்ளே இருந்த வாகனம் வான்வெளியைத் தாண்டி பிரபஞ்சத்தின் மறுபகுதிக்குச் சென்றுவிட���டது. சற்றும் காலமே தேவைப்படாமல்.\nஅந்தப் பயணம் குறித்து நாவல் இவ்வாறு விளக்குகிறது. பிரபஞ்சம் ஒரு ஆப்பிள் என்றால் அதில் புழுத்துளைகள்போல சில காலக் கொப்புளங்கள் இருக்கின்றன. அவை பிரபஞ்சத்தில் காலத்திலும் இடத்திலும் உள்ள ஒருவகை சுரங்கப்பாதைகள். அவற்றின் வழியாக காலமே இல்லாமல் பிரபஞ்சத்தின் மறுபக்கத்துக்குச் சென்றுவிடமுடியும். எல்லியும் மற்ற ஆய்வாளர் குழுவும் அவ்வாறுதான் செல்கிறார்கள், பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இன்னும் கிரகங்களாக உருமாறாத விண்கற்களாலான ஒரு புதிய நட்சத்திரக் கூட்டத்திற்கு. அங்கே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த பிரபஞ்ச உயிர்கள் விட்டுச்சென்ற காலியான கிரகங்களைக் காணமுடிகிறது. அவர்கள் மேலும் வளர்ச்சியடைந்து அடுத்த கட்ட வாழ்க்கைக்குச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.\nபுதிய பிரபஞ்சத்தின் வியப்பூட்டும் பிரமாண்டமான காட்சிகளுக்குப் பிறகு அவர்களை அங்கு அழைத்த அந்த சக்திகளை அவர்கள் சந்திக்கிறார்கள். எல்லி சென்றிறங்குவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிலப்பரப்பில். அது அவள் சிறுமியாகத் தன் தந்தையுடன் கோடையில் நீந்தி விளையாடிய அழகிய ஒளிமிக்க கடற்கரை. அது கனவா பிரமையா என அவளால் நிதானிக்க முடியவில்லை. அங்கே அவள் தந்தை அவரது கனிவான பாசம் பொங்கும் சிரிப்புடன் அவளை சந்திக்கிறார். அவளுடன் உரையாடுகிறார். பிறகு அவளுக்குத் தெளிவாகிறது. அந்த நிலம் அவளுடைய அந்தரங்கத்திலிருந்து அவர்களால் அறிந்து கொள்ளப்பட்டு அவளுக்கென உருவாக்கப்பட்டது. அவளை வந்து சந்திப்பது சுயமான உடல்வடிவம் இல்லாத, விரும்பிய உடலை எடுக்கும் வல்லமை கொண்ட, புற யதார்த்ததை விரும்பியபடி உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட மனம் மட்டுமேயான அந்த பிரபஞ்ச மனிதர்களில் ஒருவர்தான்\nஅவருடனான உரையாடலில் எல்லிக்குக் கிடைக்கும் பிரபஞ்சச் சித்திரம் அவளை கற்பனையின் அதிகபட்ச எல்லைக்கு அப்பால் தூக்கி வீசுகிறது. அந்த இடம் பூமி இருக்கும் நட்சத்திர மண்டலத்திற்குரிய பால்வழிக்கு வெகுதூரத்தில், 600 மில்லியன் ஒளி வருடங்களுக்கு அப்பால் சிக்னஸ்ஏ (Cygntus A) என்ற, சூரியனைவிட பல லட்சம் மடங்கு சக்தியை உருவாக்கும் நட்சத்திரத்தின் அருகே இருப்பது. கருந்துளைக்குள் பருப்பொருளைக் கொட்டி அவற்றை சிக்னஸ் ஏ எனப்படும் நட்சத்திரமாக ‘கட்டிக்’ கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் பிரபஞ்சத்தின் பொறியாளர்கள், கட்டுமான நிபுணர்கள். அது ஒரு நட்சத்திர மண்டலவாசிகளின் கூட்டு முயற்சி என்கிறார் அவர்.\n’ அவள் கேட்டாள். ‘எத்தனையோ கேலக்ஸிகள். ஒவ்வொரு கேலக்ஸியிலும் பல லட்சம் நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றுக்கு பொதுவான மையத்தலைமை அமைப்புகள் உள்ளனவா அந்த மையத் தலைமைகள் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றனவா அந்த மையத் தலைமைகள் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றனவா பல லட்சம் சூரியன்களைப் பெய்து இந்த சென்டாரஸை. . . இல்லை-சிக்னஸ் ஏ ஐ உருவாக்குவதற்காகவா பல லட்சம் சூரியன்களைப் பெய்து இந்த சென்டாரஸை. . . இல்லை-சிக்னஸ் ஏ ஐ உருவாக்குவதற்காகவா மன்னிக்கவேண்டும். . . இந்த பிரமாண்டமான அளவுகளால் நான் பதறிப்போய்விட்டேன். எதற்காக இதைச் செய்கிறீர்கள் மன்னிக்கவேண்டும். . . இந்த பிரமாண்டமான அளவுகளால் நான் பதறிப்போய்விட்டேன். எதற்காக இதைச் செய்கிறீர்கள் ஏன்\n‘பிரபஞ்சம் பண்படுத்தப்படாத ஒன்றென்று நீ எண்ணக் கூடாது. குறைந்தபட்சம் பலகோடி வருடங்களாக அது அப்படி இல்லை. அதை இப்படி யோசித்துப்பார்-இது விளைவிக்கப்பட்டு உருவான ஒன்றுதான்.’\nபிரபஞ்சத்தின் விரிவுக்கேற்ப பருப்பொருள் போதுமானதாக இல்லை என்பதால் அதை சிருஷ்டித்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் அந்த மாபெரும் பிரபஞ்ச ஆளுமைகள். யார் அவர்கள் பால்வழியில் உள்ள எண்ணற்ற உலகங்களில் இருந்து வளர்ந்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் வரும்போதே பிரபஞ்சம் கட்டப்பட்டிருந்தது. பிரபஞ்ச ஊடுபாதைகளுக்கான காலச் சுரங்கங்கள், தங்குமிடங்கள் எல்லாம் சிறிய பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு பயன்படுத்தப்படத்தக்க விதத்தில் கட்டி உபயோகிக்கப்பட்ட பின்பு கைவிடப்பட்டிருந்தன. அவற்றைக் கட்டியவர்கள் மேலும் வளர்ச்சி பெற்று மேலும் தாண்டிச் சென்று விட்டிருந்தார்கள். ”இல்லை. நாங்கள் வெறும் பொறுப்பாளர்கள் மட்டுமே’ அவர் சொன்னார். ‘ஒருவேளை அவர்கள் திரும்பி வரக்கூடும்’\nஅவர்களிடமிருந்து அவள் பிரபஞ்சத்தின் அமைப்பில் எங்குமே மாறாமலிருக்கும் எண்ணான பையின் ரகசியத்தை அறிகிறாள். அதன் வழியாக கணித மொழியில் பிரபஞ்சம் நம்முடன் உரையாடுகிறது என்று அவளுக்குத் தெளிவாகிறது. அந்த பயணம் முடிந்து அவர்கள் திரும்பி வரு��ிறார்கள். ஆனால் பூமியில் அவர்களை வழியனுப்பியவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். காரணம் அவர்கள் சிலமணி நேரத்திலேயே திரும்பிவிட்டார்கள். அந்த இயந்திரமோ அங்கிருந்து கிளம்பவேயில்லை. அவர்கள் சொன்ன எதையும் எவருமே நம்பவில்லை. நம்ப வாய்ப்பும் இல்லை என அவள் அறிகிறாள்.\nஆனால் வாழ்க்கையின் சாரமான ஒன்றை அவள் கண்டடைந்தாள். இந்த எல்லையற்ற பிரபஞ்சப் பெருவெளியில் மனிதனின் இடமென்ன, அவனுடைய கடமை என்ன என்று.\nவாழ்நாள் முழுக்க அவள் பிரபஞ்சத்தை ஆராய்ந்தாள். ஆனால் அதன் தெள்ளத் தெளிவான செய்தியை அவள் கவனிக்கத் தவறிவிட்டிருந்தாள். சின்னஞ்சிறு உயிர்களான நம்மைப் பொறுத்தவரை இப்பிரமாண்டம் ஒரே ஒரு வகையில் மட்டுமே தாங்கிக் கொள்ளக்கூடியது. அன்பின்மூலம்.\n”. . .அது ஏற்கனவே இங்கிருக்கிறது. அது அனைத்திலும் உள்ளடங்கியுள்ளது. அதைக் காண நாம் இந்த பூமியை விட்டு வெளியே போகவேண்டுமென்ற அவசியமில்லை. பெருவெளியின் பின்னால். பருப்பொருளின் இயல்பினுள், மாபெரும் கலைப்படைப்பின் மூலையில் இருப்பதைப் போல மிகச் சிறியதாக பொறிக்கப்பட்ட கலைஞனின் கையெழுத்து உள்ளது. மனிதர்களுக்கும் கடவுள்களுக்கும் அதீதமாக, பிரபஞ்சத்தைவிட காலத்தால் முந்தைய ஓர் ஞானம் உள்ளது.\nஅவள் தான் தேடியதைக் கண்டடைந்தாள்.”\nஎன்று முடிகிறது கார்ல் சகனின் புக்ழ்பெற்ற நாவலான தொடர்பு\nவானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட அனைத்தையும், வாழ்க்கைக்கு அதீதமான அனைத்தையும் வானத்துடன் தொடர்புபடுத்தி வந்திருக்கிறான் மனிதன். ஐம்பெரும் பூதங்களும் வானத்தில் அடக்கம் என்று வகுத்தது புராதன இந்திய உருவக மரபு. கடவுளர்கள் அனைவருமே வானில்தான் வாழ்கிறார்கள், அனைத்து மதங்களிலும்.\nவானவியல் மனிதனுக்கு வானைப்பற்றி இருந்த பிரமிப்பை மேலும் மேலும் வளர்க்கவே செய்தது. கோளங்களும் விண்மீன் கூட்டங்களும், கற்பனைகூடச் சென்று தொட்டுவிட முடியாத எல்லைவரை விரிந்து சென்றபடியே இருக்கும் அண்ட��ெளி பற்றிய ஒரு சித்திரத்தை மெல்ல மெல்ல வானவியல் சாதாரண மனிதனின் மனத்திலும் எழுப்புகிறது. அவனது வாழ்க்கை பற்றிய உருவகங்களில் எல்லாம் அது இடம் பெற்று தீர்மானிக்கும் சக்தியாக ஆயிற்று. இந்த ஐம்பது வருடத்தில் எழுதப்பட்ட கவிதைகளை மட்டும் எடுத்து பார்த்தால் இதை வியப்புடன் காணலாம். இருத்தலுடன் இணைந்த பெருவெளியின் சித்திரமும் நவீனக் கவிஞன் மனதில் எப்போதும் எழுகிறது.\nவானவெளியில் பூமியின் தனிமை மனிதனை எப்போதுமே வாட்டியிருந்தது போலும். முப்பத்து முக்கோடி தேவர்கள் சேர்ந்தாலும் அந்தத் தனிமையுணர்வைத் தீர்க்க முடிந்திருக்காது. வானவியல் ஐதீகக் கற்பனைகளை உடைத்தபோது வானம் காலியாகவில்லை, அங்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்தார்கள். வேறு கிரகங்களில் இருந்து மனிதனை கண்காணிக்கக்கூடிய, பேணிக்காக்கக்கூடிய சக பிரபஞ்சவாசிகள் கற்பனை செய்யப்பட்டனர். கூடவே படையெடுத்துவந்து அழிக்கும், நோயையும் தீமையையும் பரப்பும் வேற்று உயிரினங்களும் கற்பனையில் பிறந்து வந்தன. ஆம், மீண்டும் தேவர்களும் அசுரர்களும் நிரம்பியதாக ஆயிற்று வானம்.\nகடந்த ஐம்பது வருடங்களாகவே பிரபலப் புனைவுகளில் பறக்கும் தட்டுகளும், வேற்று உயிரினங்களும்தான் அதிக இடத்தைப் பிடித்து வருகின்றன. வெலிகோவ்ஸ்கி போன்ற அறிஞர்கள் மனிதனின் கலாச்சாரமே வேற்றுகிரக வாசிகளின் தலையீடு மூலம் உருவானது என்ற கொள்கையைக்கூட முன்வைத்துள்ளார்கள். தன் தேடலின் பல்வேறு மன இயக்கங்களை அறிவியல் பூர்வமாகத் தொகுத்துத் தந்துள்ளார். ‘இங்குள்ளதை விட அது மாறுபட்டது’ என்ற அடிப்படையே பெரும்பாலும் வேற்றுகிரகம் குறித்த உருவகங்களுக்கு ஆதாரமானதாக இருந்து வந்துள்ளது. பலவகையான ஆழ்மன ஆசைகள், பலவிதமான அச்சங்கள் இது குறித்த கற்பனைகளில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. உதாரணமாக நம் பிரச்சினைகளைத் தீர்க்க வெளியே இருந்து ஒரு மீட்பு சக்தி வரும், நாம் பேணப்படும் இனம் என்ற விருப்பக் கற்பனை; அதேபோல நமது தவறுகளுக்காக நாம் தண்டிக்கப்படவேண்டும் என்ற எதிர்மறை விருப்பம் போன்றவை.\nகார்ல் சகனின் ‘தொடர்பு’ அனைத்து வகையிலும் ஓர் அறிவியல் புனைவு. அறிவியல் புனைவு என்பதை நாம் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பொதுவான கதையில் அறிவியல்கூறுகள் சில சேர்க்கப்பட்டால் அது ஒருபோ��ும் அறிவியல் கதை அல்ல. ஒரு சாகசக் கதையில் சிறிதளவுக்கு சரித்திரம் சேர்க்கப்பட்டால் அது சரித்திரக் கதையல்ல என்று சொல்வதற்கு சமானமான கூற்றுத்தான் இதுவும். அக்கதையின் மையக்கரு அறவியல் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது ஓர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக அமைவது அறிவியல் ஊகங்கள் (Hypothesis). அப்படி ஒரு அசலான அறிவியல் ஊகமானது நிரூபணத் தர்க்கத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக புனைவாக்கம் நோக்கி வந்தால் மட்டுமே அது அறிவியல் புனைவாகும் (வரலாறு குறித்த ஒரு அசலான கொள்கை புனைவாக்கம் பெற்றால் மட்டுமே அது வரலாற்றுப் புனைவு).\nபிரபஞ்சத்தின் வயதை வைத்துப் பார்க்கும்போது மனித இனம் மிக குழந்தை நிலையில் இருக்கும் ஒரு சிருஷ்டி என்றும் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற சிருஷ்டிகள் மனிதனை இன்று கட்டுப்படுத்தும் பல எல்லைகளைத் தாண்டிவிட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கிறது தொடர்பு நாவல். தூரம், காலம், மரணம், உடல் என்ற பரு வடிவம் மற்றும் அதன் தேவைகள், தனிமனமாகவே செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை அவை தாண்டி யிருக்கலாம் என்ற ஊகத்திலிருந்து தொடங்குகிறது நாவலின் தரிசனம்.\nகார்ல் சகன் என்ற பெயர் எந்த அளவுக்கு உலக அளவில் புகழ்பெற்றதோ அதற்கு நேர் எதிரான அளவுக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் இல்லாதது. (தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது முதல் கட்டுரை 2000த்தில் சொல்புதிது இதழில் வந்ததுதான்) அறிவியல் கண்ணோட்டம் என்று கூறப்படும் புறவயமான அறிதல் முறையை ஊடகங்களின் மூலம் பரப்புவதில் பெரும் பங்கு வகித்தவர் கார்ல் சகன் (Carl Edward Sagan).\nவானவியல் பேராசிரியராக கார்னெல் பல்கலையில் பணியாற்றிய சகன் பிரபஞ்ச ஆய்வுக் கலங்களாகிய மரைனர், வைகிங், வாயேஜா ஆகியவற்றின் ஆக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இதற்காக சிறந்த அறிவியல் சேவைக்கான நாசா விருதுகளை இருமுறை பெற்றவர். மரபணுவியல் துறையிலும் ஆர்வம் கொண்ட சகன் நோபல் பரிசு பெற்ற உயிரியலாளரான ஹெச்.ஜெ.முல்லரிடம் ஆய்வுத் துணைவராகப் பணியாற்றியவர். அமெரிக்க விண்ணியல் ஆய்வுக்கழகத்தின் மசூர்ஸ்கி விருது பெற்றார்.\nஅவரது தொலைக்காட்சித் தொடர்கள் புகழ்பெற்றவை. ஏதனின் டிராகன்கள் (Dragons of Eden) புரோக்காவின் மூளை (Broca’s Brain) பெருவெளி (Cosmos) போன்ற அவரது அறிவியல் விளக்க நூல்கள் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டவை. அவரது முதல் நாவலான தொடர்பு (Contact) இலக்கிய வாசகர்களாலும், விமரிசகர்களாலும், அங்கீகரிக்கப்பட்டதுடன் பெரு வாசக வரவேற்பையும் அடைந்தது. திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.\nகார்ல் சகனின் இந்த நாவலின் முக்கியமான சிறப்பம்சம் என்ன என்பது இக்கதைச் சுருக்கத்தின் மூலமே புரிந்து கொள்ள முடியும். இது ஏதேனும் அறிவியல் விந்தையோ, அறிவியலின் எதிர்கால சாத்தியங்களையோ சித்தரிக்கும் நாவல் அல்ல. எல்லாப் பேரியலக்கியங்களுக்கும் அடிப்படையாக உள்ள ஆதாரமான மானுடத் தேடலையே இதுவும் தன் கருவாகக் கொண்டுள்ளது. அந்தத் தேடலை அது மனித வாழ்க்கையின் பின்னல்களின் வழியாகத் தேடவில்லை. மாறாக அறிவியல் கொள்கைகள் மூலம் தேடுகிறது அவ்வளவுதான்.\nகலைரீதியாக இந்நாவலின் வலிமை இது கலைப்படைப்புக்கு எப்போதுமே முதல் அடிப்படையாக இருக்க வேண்டிய புதுமையை தன்னகத்தே கொண்டுள்ளது. என்பது தான் அறிவியல் ஆய்வுகளில் உள்ள விந்தை அம்சத்தை வாசக அனுபவமாக மாற்ற கார்ல் சகனால் முடிந்துள்ளது. ஆகவே நட்சத்திரங்கள் மண்டிய வானை நிமிர்ந்து பார்த்து நாம் அடையும் ஆழமான மனநகர்வை, கனவை இந்நாவலும் அளிக்கிறது. மனித சிந்தனையின் பல்வேறு அலைகளை விரிவாக அதேசமயம் அலுப்பில்லாதபடி விவாதித்திருப்பது நாவலுக்கு ஆழமான தத்துவார்த்த கனத்தை அளிக்கிறது.\nஅதேசமயம் ஆங்கில பரபரப்பு நாவல்களின் அழுத்தமான சாயல் இந்நாவலின் முக்கியமான கலைக்குறைபாடு என்று எனக்குப்படுகிறது. ஆங்கில பரபரப்பு நாவல்களில் செயற்கையான உச்சநிலைகள் உருவாக்கப்படுவதற்கு ஒரு முறைமை உள்ளது. அதற்கு ஏற்ப முரண்படும் கதாபாத்திரங்கள், மோதல் சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுவதை இந்நாவலில் காணலாம். வேகாவிலிருந்து செய்தி வருவதை நம்பாமல், பிடிவாதமாக மறுக்கும் ஆர்கஸ் நிலையத் தலைவர் போன்ற கதாபாத்திரத்தை நாம் மேற்கத்தியப் புனைவுகளில் சாதாரணமாக நிறையவே கண்டிருப்போம். செய்திவரும் விதம் பரபரப்பு நாவல்களுக்குரிய விதத்தில் இருப்பதால் பிறகு சிந்தனை உலகத்தின் எதிர்வினைகள் விரிவாகப் பேசப்படும்போது பரபரப்பு கீழேவந்து சற்று அலுப்பேற்படுகிறது.\nஇந்நாவலை எளிதாக எதுவும் குறையாமல் சுருக்கியிருக்க முடியுமென பல இடங்கள் சொல்கின்றன. நல்ல கதை சொல்லி எல்லியின் இளமைப்பருவத்தை இந்த அளவுக்கு நீட்டாமல் கவித்துவப் படிமங்களும் நினைவோட்டங்களுமாக மேலும் அழகாகச் சொல்லமுடியும். விவாதங்களில் கிறித்தவ மரபுடனான விவாதம் நாவலுக்கு வெளியே போகுமளவுக்கு நீண்டுவிட்டது.\nநாவலில் உச்சமான பிரபஞ்ச சிருஷ்டிகளுடனான சந்திப்பு, அற்புதமான கவித்துவத்துடன் உள்ளது. அதை அறிவியலில் தேடாமல் மனித மன ஆழத்தில் தேடியிருப்பதனாலேயே சகன் முக்கியமான படைப்பாளியாக ஆகிறார். பிரபஞ்ச விரிவு குறித்த மனிதனின் கனவில் அவனது சுயத்துக்கு அதில் என்ன இடம் என்ற ஆழமான ஏக்கம் எப்போதுமே கலந்துள்ளது. தொடர்பு நாவல் பெருவெளியின் பிரமாண்ட சித்திரத்தை அளித்து விட்டு மனித மனம் அங்கும் ஒரு சுயத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்கிறது. பிரபஞ்ச சிருஷ்டிகளான அந்த மாபெரும் ஆளுமைகளுக்குக் கூட மனிதமனத்தின் கனவில் ஆர்வமூட்டக்கூடியதான, புதிதான பலவிஷயங்கள் இருக்கின்றன என்று நாவலில் வரும் இடம் உண்மையிலேயே அறிவியலாளன் கலைஞனாக மாறும் மகத்தான பரிணாமப் புள்ளிதான்.\nஆனால் கிறித்தவத்தின் மனிதாபிமான தத்துவ எல்லைக்கு மேல் நகர கார்ல் சகனால் முடியவில்லை என்பது உண்மையில் புரிந்துகொள்ளச் சிரமமான ஒன்று. நாவல் எல்லியில் குவிந்து அவள் கண்டடைந்த இறுதி தரிசனத்தை அடைந்து முழுமை பெறுகிறது. அது கிறிஸ்துவின் மனிதநேயம் மட்டும்தான் – தொடும்போது அது அதுவரை நாவல் உருவாக்கிய அனைத்து மன விரிவுகளையும் எதிர்த் திசைக்கு திருப்பிவிட்டு ஒற்றைப்புள்ளியில் குவிப்பதாக மாறிவிடுகிறது. அதாவது அந்த மாபெரும் பயணமே தேவை இல்லை என்பதுபோல அது அர்த்தப்படுகிறது. அறிவுக்கு எதிரானதாக அன்பை வைத்துப் பேசிய கிறித்தவ மரபின் குரலையே அங்கு நாம் கார்ல் சகனில் காண்கிறோம். இந்நாவலின் மிகப்பெரிய பலவீனம் இந்த திரும்பிச் செல்லல்தான்.\nஆனால் ஏன் நாம் பிரபஞ்ச பிரமாண்டத்தை அதன் உக்கிரத்துடன் உள்வாங்க முடியாது ஏன் நாம் நமது ‘எளிய’ அன்புக்குத் திரும்பவேண்டும் ஏன் நாம் நமது ‘எளிய’ அன்புக்குத் திரும்பவேண்டும் எளிய அன்பை சின்னஞ்சிறு உலகியல் விஷயமாக ஆக்கி நம்மை மேலெழச் செய்து பிரபஞ்சம் எந்த முழுமையின் சமநிலையில் அமைந்திருக்கிறதோ அந்த பிரம்மாண்டத்துடன் நமது ஆளுமையை அமைத்துக்கொள்ளக்கூடாது எளிய அன்பை சின்னஞ்சிறு உலகியல் விஷயமாக ஆக்கி நம்மை மேலெழச் செய்து பிரபஞ்சம் எந்த முழுமையின் சமநிலையில் அமைந்திருக்கிறதோ அந்த பிரம்மாண்டத்துடன் நமது ஆளுமையை அமைத்துக்கொள்ளக்கூடாது நமது சித்தர்கள் அமர்ந்திருந்த பீடம் அல்லவா அது\nகீழை மரபுகளில் அறிதல் உள்ள ஒருவர் இங்குள்ள தத்துவ தரிசனங்களில் கார்ல் சகன் அடைந்த அந்த உச்சத்திலிருந்தே இருந்தே மேலே செல்லும் பயணம் சகஜமாக இருப்பதை உணர்ந்திருப்பார். அறிதலின் உச்சம் முரண்பாடுகளற்ற முழுமையை, அதன் விளைவான கனிவை சாத்தியமாக்குமென்றும் அதுவே புத்த நிலை (நிப்பானம்) என்றும் பௌத்த தரிசனங்கள் ஆழ்ந்த கவித்துவத்துடன் பேசுகின்றன.\nகார்ல் சகன் திரும்பியது ஏன் அறிவுக்கு அப்பால் என்ன என்ற பயம் ஏன் அவரை அறிவுக்கு இப்பால் உள்ள உணர்வுகளை நோக்கி இட்டு வந்தது அறிவுக்கு அப்பால் என்ன என்ற பயம் ஏன் அவரை அறிவுக்கு இப்பால் உள்ள உணர்வுகளை நோக்கி இட்டு வந்தது ஒரு கீழைநாட்டு வாசகனுக்கு ‘தொடர்பு’ எழுப்பும் முக்கியமான வினா இதுதான்.\n[199l சொல்புதிதில் வெளிவந்த கட்டுரை]\nமறுபிரசுரம். முதற்பிரசுரம் Dec 13, 2009\np=4728 தாராசுரம் கோயிலில் கார்ல் சாகன்\nகார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்\nஅபத்தம் அறியும் நுண்கலை – 1\nதமிழாக்கம் : புதுவை ஞானம் கார்ல் சாகன்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: அறிவியல் புனைகதை, கார்ல் சகன், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nமுடிவின்மையின் தொடர்பு : கார்ல் சகன், ‘தொடர்பு’ « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] [ஜெயமொகன்.இன் இல் இருந்து தொகுத்தது] […]\nகிரிராஜ் கிஷோரின் 'சதுரங்கக் குதிரைகள்'\nஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\nஞானமும் சந்தையும் ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nஉயிர் எழுத்து மாத இதழ்\nஜன்னல், குங்குமம் தொடர்கள் ---கடிதம்\nநாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaaro-ivan-song-lyrics/", "date_download": "2019-05-23T02:59:35Z", "digest": "sha1:LUALSLMK4LLTYVFXCZQM2VH54UOOSYWA", "length": 6347, "nlines": 216, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaaro Ivan Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nபெண் : { யாரோ இவன்\nவென்றான் இவன் அன்பானவன் } (2)\nஆண் : உன் காதலில்\nபெண் : என் கோடையில்\nஆண் : எங்கே உன்னை\nபெண் : என் பெண்மையும்\nஆண் : ஏன் இன்று\nபெண் : மெதுவாக இதயங்கள்\nஆண் : உன் கைவிரல்\nபெண் : யாரோ இவன்\nபெண் : உன் சுவாசங்கள்\nஆண் : உன் வாசனை\nபெண் : நதியினில் ஒரு\nபெண் : கரைசேருமா உன்\nபெண் : என் கோடையில்\nஎன் தேவையை அறிவான் இவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/91537.html", "date_download": "2019-05-23T03:57:37Z", "digest": "sha1:33XXYNWRIMLZ2N3KFXY4RFT3H3WIWARG", "length": 4474, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் ஆல் அவுட் – Tamilseythi.com", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் ஆல் அவுட்\nஇலங்கைக��கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #SAvSL\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nவிராட் கோலியால் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது – தெண்டுல்கர்\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான்…\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotticode.com/2019/05/blog-post_50.html", "date_download": "2019-05-23T02:51:09Z", "digest": "sha1:LVO7HAJJP4J5QHMJ64OAYGDHEI5YE4N5", "length": 4345, "nlines": 44, "source_domain": "www.kotticode.com", "title": "இயற்கை எழில் நிறைந்த ஏழானை பொத்தை உளி அருவி | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nஇயற்கை எழில் நிறைந்த ஏழானை பொத்தை உளி அருவி\nகொற்றிகோடு அருகே ஏழானை பொத்தை என்ற மலை பகுதி காணப் படுகிறது.\nஇது ஏழு யானைகள் கால்லாகி நின்றது போல் காட்சி தரும் அதனால் இது ஏழானை பொத்தை என்று அழைக்க பட்டது.\nஏழானை பொத்தையின் பின்புறம் அமைந்துள்ள நீர் வீழ்ச்சி தான் உளி அருவி. இது மழை காலங்களில் கண்ணுக்கு இனிமையான காட்சி தரும். இங்கு வெளியூரிலிருந்து பலர் வந்து பார்த்து குளித்து செல்கின்றனர்.\nதக்கலையிலிருந்து குலசேகரம் சாலையில் குமாரபுரம் வந்து பெருஞ்சிலம்பு சாலை வழியாக வந்தால் உளி அருவியை அடையலாம்..\nஉளி அருவி ஏழானை பொத்தை கொற்றிகோடு\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முத��் கண்ணகி கோயிலும்\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nComments (1) Joel Davis (1) Kotticode (7) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (2) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (3) கொற்றிகோடு (8) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/01/blog-post_11.html", "date_download": "2019-05-23T03:26:21Z", "digest": "sha1:YKBW7V2VJIRPLNJV2GZRAKMVQRJUYLAX", "length": 8076, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் | Sakaramnews", "raw_content": "\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் அது அமைந்துள்ளது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் வியாழக்கிழமை 4ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அதன் விசாரணை அறிக்கையை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தது.\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவாக எடுத்துரைத்து அதற்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளை பாதுகாக்காது என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாகும்.\nஜனாதிபதியின் ஒவ்வொரு முன்னெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்தின் நலன் கருதியதாகும். பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்யவே ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார். என்றார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19482", "date_download": "2019-05-23T03:45:18Z", "digest": "sha1:NHFFQ7OM7NUM7RFWCTDDLJJTIQHIJ5I6", "length": 18284, "nlines": 167, "source_domain": "yarlosai.com", "title": "கவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nHome / latest-update / கவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள்\nகவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள்\nநெருப்பினால் உண்டாகும் பாதிப்புகள் கவனக்குறைவு மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றன. குடியிருப்புகளில் உருவாகும் நெருப்பு பாதிப்புகளில் பெரும்பாலானவை சமையலறையில் ஏற்படுவதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இல்லத்தரசிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.\n* காற்றோட்டமான தரைமட்ட பகுதியில், நிமிர்ந்த நிலையிலேயே எப்போதும் சிலிண்டர�� வைக்கப்படவேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் கியாஸ் அடுப்பு இருக்க வேண்டும். ‘கியாஸ் டியூப்பில்’ விரிசல்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது அவசியம். பயன்படுத்தாத சமயங்களில் சிலிண்டர் ‘நாப்’ மூடிய நிலையில் இருக்கவேண்டும்.\n* பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைப்பதை தவிர்ப்பது அவசியம். அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் பெரும் பாதிப்பாக உருவாகலாம்.\n* காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நிலையில் அது தரைமட்ட அளவில் பரவி நிற்கும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால், அறையில் உள்ள சுவிட்சுகளை பயன்படுத்தாமல், ஜன்னல், கதவுகளை நன்றாக திறந்து வைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி கியாஸ் வெளியேறும்படி செய்ய வேண்டும்.\n* கியாஸ் கசிவை கண்டறிந்து எச்சரிக்கை எழுப்பும் கருவியை (Gas Leak Detectors) பொருத்திக்கொள்வது பல வகைகளில் பாதுகாப்பானது.\n* சமையலறையில் கூர்மையான பல கருவிகள் சமையலறை மேடையில் உள்ள நிலையில், குழந்தைகள் அவற்றால் காயம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், குழந்தைகளை சமையலறைக்குள் அனுமதிப்பது கூடாது.\n* சமையலறையில் கால்களை மூடும் வகையில் செருப்புகள் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அதன் மூலம், தவறுதலாக கத்தி போன்ற கூர்மையான கருவிகள் கீழே விழுவதால், கால்களில் ஏற்படும் காயங்கள் தவிர்க்கப்படும்.\n* சமையலறையில் நீண்ட கைகள் கொண்ட தொளதொளப்பான ஆடைகள் அணியக் கூடாது. அவ்வகை துணிகளில் எளிதில் நெருப்பு பற்றும் வாய்ப்பு கொண்டவை. மேலும், சிந்தெடிக் வகை ஆடைகளும் பாதுகாப்பானதாக இருக்காது. காரணம் எதிர்பாராத விதமாக நெருப்பு பட்டால் உடலுடன் அவை ஒட்டிக்கொள்ளும்.\n* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமையலறையில் உள்ள மின்சார இணைப்புகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.\n* சிறிய அளவில் உருவான தீ விபத்துக்களின்போது பயன்படுத்த, ‘பயர் பிளாங்கெட்’ (Fire blanket) மற்றும் தீ அணைப்பான் (fire extinguisher) ஆகியவற்றை வீடுகளில் வைத்திருப்பது பாதுகாப்பானது.\n* உடைந்த மின்சார சுவிட்சுகளை தொட்டு விடாமல், அவற்றை உடனடியாக மாற்றி விட வேண்டும்.\n* மின் சாதனங்கள் அல்லது மின்சார வயர்களில் எதிர்பாராத நிலையில் தீப்பிடித்த���க் கொண்டால், தண்ணீரை ஊற்றுவது தவறானது. மெயின் சுவிட்சை உடனடியாக அணைத்து விட்டு, தீயணைப்பான் மூலம் நெருப்பை அணைப்பதே பாதுகாப்பானது.\n* நெருப்பை உணர்ந்து அதனை ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவியை (Automatic Fire Detection And Alarm System) பொருத்திக்கொள்வது பாதுகாப்புக்கு ஏற்றதாக அமையும்.\nPrevious 50 வயதில் பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நடிகை சரண்யா பொன்வண்ணன்..\nNext இலங்கையில் பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\n132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19608", "date_download": "2019-05-23T03:30:00Z", "digest": "sha1:76JANWPZJZP6NUHPVB6NMJUDZHFITTTO", "length": 12998, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "கார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி\nபெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்…விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5\n`ஆஹா ஓஹோ’ டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா… எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\n64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ – வீடியோ\nஎந்தெந்த சாபங்களினால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்… இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nஅனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nகொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்\nஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்\nHome / latest-update / கார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம்\nகார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம்\nகார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு சகோதரியாக ஜோதிகாவும், ��ுக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதாவும் நடிக்கிறார்கள். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார். இந்த நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nதிகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nNext பிரபல நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணைய���ெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/category/tamil/?NEWSID=ade7cf54-921d-4541-af54-c9747b1bcc48&CATEGORYNAME=TCHN", "date_download": "2019-05-23T02:43:18Z", "digest": "sha1:S7BD4LXHROHFL7G6RYQJYFUKAE2HW7QP", "length": 8580, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Tamil – Chennaionline", "raw_content": "\nசவால்கள் முக்கியமல்ல, சாதிப்பதே குறிக்கோள் – ரவிசாஸ்திரி\n12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இறுதி வீரர்கள் பட்டியலை வெளியிட்ட இங்கிலாந்து\n50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த\nஇந்திய ராணுவ வீரர்களுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் – விராட் கோலி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தேர்தல் அக்டோபர் 22 ஆம் தேதி நடக்கிறது\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – லண்டன் புறப்பட்ட இந்திய அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.\nபோலி சமூக வலைதளப் பக்கத்தினால் கடுப்பான பிரியா பவானி ஷங்கர்\n`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக்\nதமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் ��கர்வால். `மெர்சல்’ படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.\n6 படத்தொகுப்பாளர்கள் பணியாற்றும் ‘கசட தபற’\nபிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற’. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக்\nசசிகுமார் நடிக்கும் ‘ராஜ வம்சம்’\n`பேட்ட’ படத்திற்கு பிறகு சசிகுமார் `நாடோடிகள் 2′, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கென்னடி கிளப் விரைவில் திரைக்கு வரும்\nஅஜித்தின் அடுத்தப் படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை’. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam-list/tag/453/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-23T02:51:37Z", "digest": "sha1:XGA52XIWCXIMAJNZX26HFMRLB7G47L7B", "length": 15459, "nlines": 260, "source_domain": "eluthu.com", "title": "எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nநிமிர்ந்து நில்லம்மாகண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ... (ராஜ்குமார்)\nஎல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும்\nஉன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும்\nநிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு\nஇந்தக் காலம் உனக்கு’ உனக்காக\nதிருப்பிப் போடும்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விண்வெளியெட்டி தொட்டுட்ட\nநீதிமன்றம் காவல்நிலையம் – உன்னைச்\nசேர்க்குது; நீ எழுந்துநடக்க நினைத்தாலே\nஉனக்கு சலாம் போடுது.. (கண்ணு பொன்னு கலங்காதே..) கலாச்சாரச் சர்க்கரை – தேவைறிந்துப்\nசாதிமதம் ஏற்றத் தாழ்வை – அடியோட\nதொங்குந்தாலி நெஞ்சிமேல உறவைச் சேர்க்கட்டும்\nஉன்னைக் கண்ணுக்குள்ள கண்ணா வச்சு\nஉன்னைக் காலம் தாங்கட்டும்… (கண்ணு பொன்னு கலங்காதே..)\nகடவுள் என்னும் முதலாளி பாடல் வரிகள் கடவுள் என்னும்... (ராஜ்குமார்)\nகடவுள் என்னும் முதலாளி பாடல் வரிகள்\nவிவசாயி .... விவசாயி ....\nவிவசாயி .... விவசாயி ...\nமுன்னேற்ற பாதையிலே மனச வைத்து\nமுழு மூச்சா அதற்காக தினம் உழைத்து\nமுன்னேற்ற பாதையிலே மனச வைத்து\nமுழு மூச்சா அதற்காக தினம் உழைத்து\nமண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ\nமண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ\nவழங்கும் குணம் உடையோன் விவசாயி\nவிவசாயி ... விவசாயி ....\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்\nஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்\nஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்\nஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்\nஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்\nஉயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்\nவிவசாயி .... விவசாயி ....\nவிவசாயி .... விவசாயி ....\nஇருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி\nஇருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி\nபறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி\nஅது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி\nபஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி\nவிவசாயி .... விவசாயி ....\nஅச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள் அச்சம் என்பது... (ராஜ்குமார்)\nஅச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்\nஆறிலும் சாவு நூறிலும் சாவு\nஆறிலும் சாவு நூறிலும் சாவு\nகல்லினை வைத்தான் சேர மன்னன்\nஇமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி\nஇசை பட வாழ்ந்தான் பாண்டியனே\nஆறிலும் சாவு நூறிலும் சாவு\nகருவினில் மலரும் மழலையின் உடலில்\nகளங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்\nகாத்திட எழுவான் அவள் பிள்ளை\nஆறிலும் சாவு நூறிலும் சாவு\nவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி\nமக்களின் மனதில் நிற்பவர் யார்\nமாபெரும் வீரர் மானம் காப்போர்\nஆறிலும் சாவு நூறிலும் சாவு\nஅவளும் நானும் பாரதிதாசன் அவர்களின் கவிதை பாடல் வடிவில்... (கீத்ஸ்)\nஅவளும் நானும் பாரதிதாசன் அவர்களின் கவிதை பாடல் வடிவில் - ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் ரம்யமான இசையில்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2019/01/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-05-23T03:10:57Z", "digest": "sha1:ZDXQ33S37QLZ6YE6XQNJLLENZZ2SIVLE", "length": 24740, "nlines": 327, "source_domain": "lankamuslim.org", "title": "பொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள் | Lankamuslim.org", "raw_content": "\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின��� உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nபணிப்பாளர், மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு, கொழும்பு, அன்பின் ஐயா: இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களையும் சிங்களம் தமிழ்; ஆகிய பிரதான மொழிகளையும் கொண்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.\nஇந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஊடகமாக தங்களது ஊடகவலையமைப்பு செயற்படுகின்றது என்று பெருமையாக நீங்கள் கூறிக் கொண்டாலும் ஒரு தலைப்பட்சமாக ஒரு சமூகத்தின் குரலாகவே உங்களது ஊடகம் செயற்படுகின்றது என்பதே உண்மையாகும்.\nதமிழ் பேசும் மக்களின் ஊடகமாக நீங்கள் மார்தட்டி எத்தனை தடவைகள் கூறினாலும் உங்களுக்கு என்று இருக்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றீர்கள்.\nநீங்கள் ஒளிபரப்பும் பல செய்திகள் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கின்ற செய்திகளாகவே முஸ்லிம் சமூகத்தினால் பார்க்கப்படுகின்றது.\nஇதனால் உங்களது தொலைக்காட்சி மற்றும் வானொலி மீது முஸ்லிம் சமூகம் மிகையான வெறுப்புணர்வை கொண்டுள்ளது என்பதை உங்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nநீங்கள் விரும்பும் ஒரு சமூகத்திற்கு எங்காவது ஒரு மூலையில் ஏதாவது சிறிய ஒரு சம்பவம் நடைபெற்றாலும் அதனை ஊதிப் பெருப்பித்து காண்பிக்கின்ற அதேவேளை முஸ்லிம் சமூகத்திற்கு கடந்த காலங்களில் நடந்த அநியாயங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜக அடாவடித்தனங்களில் ஒன்றையேனும் ஒளிபரப்ப தவறி விட்டதுடன் முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்களையும் மறைத்து விட்டீர்கள்.\nஅந்த வகையில் கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு எதிராக கடந்த 11.01.2019 வெள்ளிக்கிழமையன்று ஹர்தால் ஒன்றுக்காக கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஅன்றைய தினம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் எங்குமே ஹர்தால் அனுஷ்டிக்கப்படவில்லை. மாறாக முஸ்லிம்களின் கணிசமான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் முஸ்லிம் பிரதேசங்களில் அன்றைய தினம் இயல்பு நிலை காணப்பட்டது.\nஆனால் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் ஜும்ஆத் தொழுகைக்காக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை வீடியோ படம் எடுத்து அதனை ஒளிரப்புச் செய்தீர்கள்.\nபொய்யான செய்த��யை ஒளிரப்புச் செய்து கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள். ஆனால் இந்த நாட்டிலுள்ள தமிழ் அச்சு ஊடகங்கள் அந்தச் செய்தியை பொறுப்புடன் வெளியிட்டிருந்தது என்பதையும் உங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.\nபுனித ரமழான் மாதம் நோன்பு காலத்தில் விளம்பர வருமானத்தை இலக்காகக் கொண்டு ஸஹர் விஷேட நிகழ்வு, நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு அல்லது பெருநாள் தினத்தன்று நீங்கள் ஒளிபரப்பும் விஷேட நிகழ்வுகளை வைத்து முஸ்லிம் சமூகத்திற்கான ஊடகமாகவும் நாங்கள் திகழ்கின்றோம் என்றோ அல்லது உங்களுக்கு தேவையான முஸ்லிம் அரசியல் வாதிகளைக் கொண்டு அரசியல் நிகழ்வுகளை நடாத்துவதை வைத்தோ முஸ்லிம் சமூகத்திற்கான ஊடகமும் தான் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் முஸ்லிம் சமூகம் அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தமில்லை.\nஎனவே முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் ஊடக சம நிலையைக் கடைப்பிடியுங்கள் என ஆலோனை கூறுகின்;றோம். முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை இருட்டடிப்பு செய்யாதீர்கள்.\nஊடக ஒழுக்கத்தை பேணி நடந்து கொள்ளுங்கள் ஊடக சம நிலையையும் ஏற்படுத்துங்கள் என உங்களிடம் கேட்டு விடை பெறுகின்றோம்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்\nஅரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகாத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது\nபெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nதேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் 'போராளிகளுக்கு' பயிர்ச்சி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« டிசம்பர் பிப் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 4 weeks ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/08/anil.html", "date_download": "2019-05-23T02:56:15Z", "digest": "sha1:GKKSQMF3DMA6WNRJN4S4FZG6PJ3VTTUS", "length": 12466, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | racial attack on indian in us - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n3 min ago ராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்\n4 min ago தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\n7 min ago 2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்\n7 min ago எக்ஸிட் போல் சொன்னதை போலவே நடக்கிறது.. முதல் ரவுண்டில் முன்னிலை பெற்ற பாஜக கூட்டணி\nMovies என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் இந்தியரைக் கொன்றவர் மீது இனவெறி வழக்கு\nஇந்தியரான அனில் தாக்கூர் உள்பட 5 பேரை சுட்டுக் கொன்ற ரிச்சர்ட் பவும்ஹாமர்ஸ் மீது இனவெறித் தாக்குதல் நடத்தியதாககுற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 28ம் தேதி இவர் இன்ஜினியரான அனில், மற்றொரு இந்தியரான சந்தீப் பட்டேல் ஆகியோரைபென்சில்வேனியாவில் பீட்ஸ்பெர்கில் சுட்டுக் கொன்றார். மேலும் 3 பேரையும் கொன்றார்.\nவரும் 17ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இன, நிற, மத. தேசிய வெறிகளால் தூண்டப்பட்ட ரிச்சர்ட் இந்தகொலைகளை செய்துள்ளார். இரு இந்தியர்கள் தவிர்த்து யூத இனப் பெண்ணான அனிதா கோர்டன், வியட்நாமைச் சேர்ந்த தாவோபாம், சீனாவைச் சேர்ந்த ஜீ-யெசுன், ஆப்பிரிக்க அமெரிக்கரான கேரி லீ ஆகியோரையும் ரிச்சர்ட் சுட்டுக் கொன்றார்.\nபிரீ மார்க்கெட் பார்ட்டி எனும் அமைப்பைச் சேர்ந்த ரிச்சர்ட் ஐரோப்பிய அமெரிக்கர்களின் நலனுக்காக போராடி வருவதாக கூறிக்கொள்கிறார். வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவில் குடிபுகுவதற்கு ரிச்சர்ட் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.\nஅமெரிக்காவில் இன்னும் சிறிது காலத்தில் பிற இனத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வெள்ளையர்களின் எண்ணிக்கைகுறைந்துவிடும் குறிப்பாக ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என இந்த அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/476332/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-05-23T03:32:16Z", "digest": "sha1:XSTAMWE56PN5B2D4HJFVOOZVWABY45UN", "length": 13673, "nlines": 77, "source_domain": "www.minmurasu.com", "title": "சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் மஞ்சிமா3 நிமிட வாசிப்புசிபிராஜ் நடிக்கும் வட்டம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்புதல் தெ… – மின்முரசு", "raw_content": "\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. புதுடெல்லி:17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த...\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nALLOW NOTIFICATIONS oi-Arivalagan ST | Updated: Thursday, May 23, 2019, 8:12 [IST] அமராவதி: தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. சென்னை:இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது...\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Thursday, May 23, 2019, 7:32 [IST] மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர்...\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மலைப்பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகு சாகுபடியை சில விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து, மிளகு விளைச்சலில் வருவாய் வருவதால் சற்று ஆறுதலாக...\nசிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் மஞ்சிமா3 நிமிட வாசிப்புசிபிராஜ் நடிக்கும் வட்டம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்புதல் தெ…\nமின்னம்பலம்:சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் மஞ்சிமா\nசிபிராஜ் நடிக்கும் வட்டம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.\nமதுபானக் கடை திரைப்படம் 2012ஆம் ஆண்டில் வெளியானது. சமூக அரசியலை பகடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன நீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இப்படத்தை புதுமுக இயக்குநரான கமலக்கண்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பல புதுமுக கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தப் படத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கமலக்கண்ணன் தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘வட்டம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜூலை மாதமே தொடங்கிவிட்டன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்.\nகாதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இப்படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய மஞ்சிமா மோகன் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டன. 2019ஆம் ஆண்டின் மத்தியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்… ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nபியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளி வெளியிட்ட மமதா.. என்ன காரணம் \nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/accident/", "date_download": "2019-05-23T04:08:10Z", "digest": "sha1:LKCJIDWCQ224H6PA6LE5Q25RGOR67KRA", "length": 8583, "nlines": 129, "source_domain": "www.sathiyam.tv", "title": "Accident Archives - Sathiyam TV", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி தகவல்\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபா��் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nகார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nலாரியை தீ விபத்திலிருந்து மீட்ட ’விஜயகாந்த்’\nஎக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nகுஷிநகர் அருகே எதிர்பாராத விதமான விமான விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி..\nகார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி\nஇருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற மாணவர்கள் சுவரில் மோதி பலி\nஅரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் கார் மற்றும் பைக் மீது மோதி விபத்து\nடெல்லியில் மின் விசிறி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் பலி\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nகாஞ்சனா பட ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்\n‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கு இந்த நிலையா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5225/", "date_download": "2019-05-23T03:03:15Z", "digest": "sha1:TUL232FVGKAZR6CFBEUX6MEJ4QGK6GDA", "length": 22716, "nlines": 58, "source_domain": "www.savukkuonline.com", "title": "���ீதித்துறை உடன்பிறப்பே… – Savukku", "raw_content": "\nஆரிய கொட்டத்தை அடக்க, தந்தை பெரியாரின் வழியிலும், அறிஞர் அண்ணாவின் வழியிலும், திராவிட இனத்தைக் காக்க புதிதாய் பிறந்த கழகத்தின் நீதித்துறை பிரிவிலே இணைந்து, கழகத்தை காக்க வந்த உன்னை எத்தனை வாழ்த்தினாலும் போதாது.\nஇதற்கு முன் எத்தனையோ கழக உடன்பிறப்புகள் நீதித்துறைக்குள்ளே நுழைந்து, கழகத்தின் போர்வாட்களாக செயல்பட்டாலும், நீ ஆற்றிய அரும்பணியை வேறு யாரும் ஆற்றாது தவறிய காரணத்தாலேதான் இந்த கடிதம் உனக்கு. நீதித்துறையிலே பார்ப்பனர்களும், ஆரிய வழி வந்தவர்களும் நிறைந்திருந்த காலத்திலே, ஆரியத் திரை கிழித்து, திராவிடக் கீற்று தமிழகத்தை ஒளி வெள்ளத்தில் ஆற்றிய காலம் முதலாகத்தான் நீதித்துறையில் கழகத்தின் பிரிவு ஒன்றைத் தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. திராவிடம், பகுத்தறிவு, தமிழுணர்வு என்று பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, எனது நல்வாழ்வையும், என் குடும்பத்தின் நல்வாழ்வையும் எப்படிப் பேணி வந்திருக்கிறேனோ, அதே போலத்தான் நீதித்துறையில் கழகத்தின் பிரிவை உருவாக்கவும் முயன்றேன். அதன் விளைவாக ரத்னவேல் பாண்டியன், மோகன் போன்ற உடன்பிறப்புகள் நீதித்துறைப் பிரிவுக்கு தலைமையேற்று கழகத்தின் கரத்தை வலுப்படுத்தி வந்த வரலாற்றை முரசொலி பட்டியலிட்டு வந்திருக்கிறது.\nஆனால் நீ ஆற்றிய பணி… மறக்க முடியுமா 2009 முதல் 2011ம் ஆண்டு வரை எத்தனை வேதனைகள்… எத்தனை அவமானங்கள்…. அத்தனையும் ஆராத ரணங்களாக இன்னும் என் உள்ளத்தை அரித்தபடி இருக்கின்றன. 2006ம் ஆண்டு மைனாரிட்டி அரசு என்று அந்த அம்மையாரால் வர்ணிக்கப்பட்ட கழக ஆட்சியிலே எத்தனை தடைகளையும், துயரங்களையும் கழக அரசு சந்தித்தது எப்படியாவது முற்போக்கு சக்திகளை வீழ்த்தி, பார்ப்பன அதிகாரத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்த வேண்டும் என்று முயன்று வந்த கூட்டத்துக்கு தலைமையேற்றவனல்லவா அந்த சவுக்கு எப்படியாவது முற்போக்கு சக்திகளை வீழ்த்தி, பார்ப்பன அதிகாரத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்த வேண்டும் என்று முயன்று வந்த கூட்டத்துக்கு தலைமையேற்றவனல்லவா அந்த சவுக்கு குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு அல்லவோ அவன் குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு அல்லவோ அவன் எத்தனை விதமான ஏச்சுக்கள்… எத்தனை விதமான வசவகள் எத்தன��� விதமான ஏச்சுக்கள்… எத்தனை விதமான வசவகள் எத்தனை ஏளனங்கள்.. எத்தனை கிண்டல்கள் எத்தனை ஏளனங்கள்.. எத்தனை கிண்டல்கள் ஒரு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள துணிவில்லாதவன் அல்ல நான். அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் என்னை அப்படி வளர்க்கவில்லை. ஆனால், சவுக்கு தளத்தில், என்னையும் என் குடும்பத்தையும் செய்த விமர்சனங்கள், நல்மனது படைத்தோர் அனைவரையும் வெகுண்டெழச் செய்யும் தன்மை படைத்தவை. நியாய உணர்வு உள்ளோரை கொதிக்கக் செய்யும் வகையானவை.\nமைனாரிட்டி அரசு என்ற ஏச்சோடு, எப்போது கவிழும் என்ற எதிர்ப்பார்ப்போடு, திராவிடக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற என் வேட்கையை நிறைவேற்ற பல்வேறு தடைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போதுதான், ஜாபர் சேட் என்ற அந்த மாணிக்கத்தைக் கண்டெடுத்தேன். காவல்துறையில் இருக்கும் பல்வேறு குப்பைகளின் இடையே மாணிக்கமாக ஜொலித்தான் அந்த ஜாபர் சேட். இரண்டு காதுகளை இயற்கை தந்தது அடுத்தவர் பேச்சைக் கேட்க மட்டுமல்ல, அனைவரின் பேச்சையும் கேட்கத்தான் என்ற உண்மையை ஒட்டுக்கேட்பதன் மூலம் எனக்கு உணர்த்தியவன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நிகரானவனாகத் திகழ்ந்தான் அவன். பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்து, பகுத்தறிவுப் பகலவனாக ஜொலித்த கழக ஆட்சியை எள்ளி நகையாடி ஏளனம் பேசும் ஒரு கயவனை சும்மா விடுவானா ஜாபர் சேட் போட்டான் ஒரு பொய் வழக்கை. அடைத்தான் சிறையில். ஒழிந்தான் சவுக்கு என்று இறுமாந்திருந்தேன்.\nஅய்யகோ…. ஏமாந்தேன் நான். சிறையிலிருந்து வெளியே வந்த அந்தக் குடிலன், மீண்டும் கழக ஆட்சியை கழுவி ஊற்றத் தொடங்கினான். கழகத்தின் போர்வாட்களாகத் திகழ்ந்த தகத்தகாய கதிரவனின் 2ஜி ஊழல்கள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டான். என் அதிகாரிகளைப் பற்றி எழுதினான். என் குடும்பத்தை அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்தான். எனக்குத் தெரியாமலேயே என் குடும்பத்தில் எத்தனை சம்பாதித்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்தினான். தம்பி வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்லுவாரே… அது போலத்தான். “ஒரு மூத்திர சந்துல வச்சு சவுக்கு தளத்தில் என்னையும் என் குடும்பத்தையும் கும்மி எடுத்தார்கள். என்னா அடி… \nஅந்த இடத்திலேதான் உன்னைப் போன்ற நீதித்துறை உடன்பிறப்புகளின் தேவையை உணர்ந்தேன். உன்னைப் போல ஒரு உடன்பிறப்பு அப்போது நீதிபதியாக இருந்திருந்தால், குடிகெடுக்கும் அந்தக் குடிலனை பிணையில் விடுவித்திருப்பார்களா பார்ப்பன சதிக்கு எதிராக முகிழ்த்தெழுந்த நீதித்துறை உடன்பிறப்புகள், அந்தக் குடிலனை ஒரு ஐந்து ஆண்டுகளாவது சிறையில் வைத்திருக்க வேண்டாமா பார்ப்பன சதிக்கு எதிராக முகிழ்த்தெழுந்த நீதித்துறை உடன்பிறப்புகள், அந்தக் குடிலனை ஒரு ஐந்து ஆண்டுகளாவது சிறையில் வைத்திருக்க வேண்டாமா ஆனால், சட்டத்தின் மாட்சியை நிலைநாட்டுகிறேன் என்று கிளம்பிய குள்ளநரிக் கூட்டத்தின் துணையோடு சிறையிலிருந்து வெளியே வந்தான்.\nகழகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த தம்பி ஜாபர் சேட்டைப் பற்றி எழுதினான். ஜாபர் சேட்டின் சட்டையைக் கழற்றினான். கழகத்தை ஓட ஓட விரட்டினான். கழகத்தின் ஆட்சி முடிய கவுன்ட் டவுன் போட்டான். அந்தக் குடிலனின் கையை உடைத்திருக்க வேண்டும், அவன் தளத்தை முடக்கியிருக்க வேண்டும் கழக உடன்பிறப்புகள். செய்தார்களா \nஇணையதளத்தில் அவன் அடித்த அடி போதாது என்று இப்போது முகநூலிலே பாரபட்சம் இல்லாமல் அடிக்கிறார்கள். வாயைத் திறந்து எது பேசினாலும் கழுவி ஊற்றுகிறார்கள். முகநூல் பக்கம் திரும்பினாலே அடி வெளுக்கிறார்கள். ஆரிய சூழ்ச்சி இன்று இணையதளம் வழியாக வெற்றி பெற்றுள்ளது என்ற வேதனை என்னை வாட்டிக் கொண்டிருந்த வேளையில்தான் அற்புதமான தீர்ப்பை வழங்கியிருக்கிறாய் நீதித்துறை உடன்பிறப்பே. சவுக்கு தளத்தை முடக்க ட்ராய் என்று அழைக்கப்படக் கூடிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து, காவல்துறையின் உதவியோடும், அந்த அம்மையாரின் வழக்கறிஞரான பி.குமாரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்த சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று அளித்தாயே தீர்ப்பு அதுவன்றோ தீர்ப்பு. எத்தனையோ நீதித்துறை உடன்பிறப்புக்களை உருவாக்கியிருந்தாலும், உன்னை நீதித்துறை உடன்பிறப்பாக்கியதற்காக, அப்போதுதான் பேருவகை அடைந்தேன்.\nக்ரானைட் வியாபாரத்தில் மோசடி செய்து, சட்ட விரோதமாக கனிமவளத்தை திருடி, காவல்துறை கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து 120 நாட்கள் தப்பி ஓடினானே என் பெயரன் துரை தயாநிதி…. அவனுக்கு முன் ஜாமீன் வழங்கியபோது கூட நான் அகமகிழவில்லை.\nபாலும் பழமும் திரைப்படத்தில் கன்னடத்துப் பைங்கிளி சரோஜ��தேவி, என் ஆருயிர் தோழன் சிவாஜி கணேசனை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்வாரே… அது போல என்னை அன்றாடம் வண்டியில் வைத்துத் தள்ளிச் செல்லும், என் அன்பு உடன்பிறப்புகளான ட்ராலி பாய்ஸ் மீது, சில கோடரிக் காம்புகள் வழக்கு தொடுத்தபோது, அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தாயே… அப்போது கூட நான் அகமகிழவில்லை. கழகக் கண்மணி கேசிபி பழனிச்சாமியின் மகன் கேசிபி சிவராமன் மீது, நில மோசடி செய்த ஒரு நியாயமான காரியத்தை தவறு என்று வழக்கு தொடுத்தபோது, அவருக்கு முன்ஜாமீன் வழங்கினாயே… அப்போது கூட நான் பெருமகிழ்ச்சி அடையவில்லை. திமுக வழக்கறிஞர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு ஆணைகளை அள்ளி அள்ளி வழங்குகிறாயே… அது கூட என்னை களிப்படைய வைக்கவில்லை.\nஆனால், என்னைக் கழுவிக் கழுவி ஊற்றி, கட்டுமரம் போல கவிழ்த்தானே… ஒரு அயோக்கியன். அவன் நடத்தும் சவுக்கு தளத்தை முடக்க தற்போது அளித்திருக்கிறாயே ஒரு தீர்ப்பு…. அதுதான் உடன்பிறப்பே என் உள்ளத்தை குளிர வைத்திருக்கிறது. இதற்கு உன்னை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆனால், அந்த தளத்தை முடக்க தொலைத்தொடர்பு அதிகாரிகளோடு சேர்த்து அந்த அம்மையாரின் வழக்கறிஞர் பி.குமாரையும் நியமித்ததுதான் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளாக உறுத்துகிறது. பரவாயில்லை. பொன் வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல, பி.குமாரை வைத்திருக்கிறாய் என்று நான் புரிந்து கொள்கிறேன். சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் பி.குமார் நமக்கு உதவாமலா போய் விடுவார்.\nஉன்னைப் போல அன்பு உடன்பிறப்புகள் இருக்கும் வரை, நான் எதற்காக வருந்த வேண்டும். ஏன் கவலையில் உழல வேண்டும் உன் போன்ற நீதித்துறை உடன்பிறப்புகளை நம்பித்தான் நான் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கிறேன் என்பதை இந்த நேரத்திலே உனக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீ என்றைக்கு பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், உனக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காத்திருக்கிறது என்பதை உனக்குச் சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன்.\nNext story டாஸ்மாக் தமிழ் 33\nPrevious story சவுக்கு தளத்தை முடக்கும் சதியில் நீதியரசர்கள்.\nநிலை தடுமாறும் என் சீனியருக்கு ஒரு திறந்த மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/https:/www.seithisolai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.php/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-23T02:41:28Z", "digest": "sha1:5XPI4LS7BQMD35AZ2VHRB6J2BTP4BCTG", "length": 10083, "nlines": 159, "source_domain": "www.seithisolai.com", "title": "சிவகங்கை – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\nசிங்கம்புணரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிதிஉதவி\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது . சிங்கம்புணரி அருகே கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. அவர் தனது மனைவி சின்னம்மாள் மற்றும்\nசிவகங்கை மாவட்ட செய்திகள் விவசாயம்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி ..விவசாயிகள் வேதனை\nசிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதிகளில் நீர் பற்றாக்குறையால் மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ,மங்காம்பட்டி, கூட்டுறவுப்பட்டி போன்ற கிராமங்களில் சுமார் 50 ஏக்கர்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.\nஎரிவாயு சிலிண்டர் வெடித்து தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த பரிதாபம் …\nசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து , தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சிங்கம்புணரி அருகே கே.உத்தம்பட்டியை\nகடும் பயிற்சிக்கு கிடைத்த வெற்றி …”தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 3 மாணவிகள் தேர்வு “\nடெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தேர்வில் சிவன்கையை சேர்ந்த மஃமூன்று மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு அரங்கினுள் அமைந்துள்ள நீச்சல்\n“வெல்டிங் பட்டறை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு “சிவகங்கையில் பரபரப்பு \nசிவகங்கை அருகே, வெல்டிங் பட்ட���ையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம்\nஅரசு மருத்துவமனை ஊழியருக்கு கத்திக்குத்து…\nசிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார் தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10531", "date_download": "2019-05-23T03:58:03Z", "digest": "sha1:BEOSPCUKGQ5TZ2WZTW7CVSXU4IYWSQ76", "length": 3680, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - புகழ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்\n- அரவிந்த் | டிசம்பர் 2015 |\nஜெய் நாயகனாகவும், சுரபி நாயகியாகவும் நடிக்கும் படம் புகழ். ஜெய்யின் அண்ணனாக முக்கியமான வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்லின் இசையமைக்க மணிமாறன் இயக்குகிறார். ஒரு விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதைக் காப்பாற்ற நினைக்கும் அங்கே நித்தமும் விளையாடும் இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறிதான் 'புகழ்.' படம் புகழ் அடையட்டும்.\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28310/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE?page=1", "date_download": "2019-05-23T03:10:33Z", "digest": "sha1:UT2DIT456DYKLWDXMXDN4ZLJKAUWOQGI", "length": 9187, "nlines": 144, "source_domain": "thinakaran.lk", "title": "கிட்டங்கி தாம்போதியி���் மேலாக வெள்ளம | தினகரன்", "raw_content": "\nHome கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம\nகிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக கல்முனையிலிருந்து மத்திய முகாமிற்கு செல்லும் பிரதான பாதையிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் பாய்ந்தோடுகின்றது. அதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை படத்தில் காணலாம்.\n(படம்: சென்றல்கேம்ப் குறூப் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nமூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு...\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்�� நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/06/blog-post_27.html", "date_download": "2019-05-23T03:21:46Z", "digest": "sha1:V5BJQ4UM72VXY56BSZMW25PFUHYWVGWN", "length": 24617, "nlines": 344, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்", "raw_content": "\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 44\nபேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் \nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nஇன்று இறுதி நாள். பொதுவாக ‘பின் அறையில்’ இருந்தபடி நிகழ்ச்சிகள் நடக்க உதவிவந்ததால் அரங்கங்களில் நான் அதிகமாகப் பங்கேற்கவில்லை. வாசு அரங்கநாதன் இல்லாத நிலை ஏற்பட்டால் அப்போது அவருடைய இடத்தில் இருந்து பேச்சாளர்களை அறிமுகம் செய்து கலந்துரையாடலில் ஈடுபடுத்தினேன். அவ்வளவுதான். அந்த அமர்வுகளைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.\nதமிழ்க் கணினி ஆராய்ச்சியில் எனக்கு இன்றைக்கு ஆர்வம் அதிகமாக இருப்பது ‘உரையிலிருந்து பேச்சுக்கு’ (Text-to-Speech), கையெழுத்தை உணர்தல் (Handwriting Recognition), சொல் பகுப்பான்கள் (Morphological segmenters) ஆகியவை. தமிழில் இந்தத் துறைகளில் ஆராய்ச்சிகள் ஆரம்பித்து ஓரளவுக்கு முன்னேறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அத்துடன் ‘உரையிலிருந்து முகபாவனை’ (மதன் கார்கி + அவருடைய குழுவினர்) சுவாரசியம் தரும் ஓர் ஆய்வு. அடுத்த சில ஆண்டுகளில் நான் இவற்றில் ஏதோ ஒரு வழியில் ஈடுபடுவேன்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெய்வசுந்தரத்தின் கணினி மொழியியல் துறையினர் செய்யும் ஆய்வுகள் மிகவும் ஆசுவாசம் அளிக்கின்றன. அவர்களது முடிவுகளை கணினி வல்லுனர்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். அதேபோல அண்ணா பல்கலைக்கழகம், சென்னை (கிண்டி பொறியியல் கல்லூரி) குழுவினர் செய்யும் வேலைகளும் நிறைவை அளிக்கின்றன. இந்த இரு குழுவினருடனும் சேர்ந்து உறவாடினால் புதிய கருத்துகள் நிறையத் தோன்றும்.\nஉரையிலிருந்து பேச்சுக்குக் கொண்டுவரும் மென்பொருள்களை இணையத்தில் பல இடங்களில் அற்புதமாகப் பயன்படுத்தலாம். பார்வை குறைவு கொண்டோர், வயதானவர்கள், தமிழ் படிக்கத் தெரியாத, ஆனால் புரிந்துகொள்ளக்கூடியவர்கள், நேரப் பற்றாக்குறை உள்ளவர்கள், தமிழ் கற்றுக்கொள்பவர்கள், குழந்தைகள் என்று பலருக்கும் உபயோகமாக இருக்கும்.\nஇன்று அடோபி பி.டி.எஃப் கோப்புகளைப் படிக்கும் ரீடர் மென்பொருள், ஆங்கில உரைகளைத் தானாகப் படிக்கிறது. அதேபோல தமிழ் உரைகளைப் படிக்க வழி வேண்டும். அப்படி ஏற்பட்டால் முழுப் புத்தகங்களை கணினியைப் படிக்கவைத்துக் கேட்கமுடியும்.\nகையெழுத்தை உணர்தல் தேவையில்லை என்றே பலர் நினைக்கலாம். விசைப்பலகை கொண்டு வேகமாக இன்று பலராலும் எழுதிவிட முடிகிறது. ஆனாலும் ஒரு மாநாட்டில் உட்கார்ந்திருக்கும்போதோ, வகுப்பறையிலோ, ஒரு தொழில் சந்திப்பின்போதோ, கையால் எழுதித்தான் குறிப்புகளை எடுத்துக்கொள்கிறோம். மேலும் கைபேசிகள் போன்ற கைக்கருவிகளில் எழுத்தாணி கொண்டு எழுதமுடியும். அப்படி எழுதும் குறிப்புகள் படமாக இல்லாமல், எழுத்தாக உணரப்படவேண்டும். அப்போதுதான் அதிகப் பயன். iphone, ipad போன்ற தொடுதிரைக் கருவிகளில் ஆங்கில மென்பொருள் விசைப்பலகை மேலெழும்பி வரும். அந்தக் கருவிகளில் அவ்வாறே மேலெழும்பும் தமிழ் விசைப்பலகை இருத்தல் வேண்டும். அது தமிழ்99 விசைப்பலகை வடிவில் இருக்கவேண்டுமா அல்லது அதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கவேண்டுமா என்பது மற்றொரு கேள்வி.\nகணினி மொழியியல் புரிதல் மிகவும் அவசியமானது. பேரா. தெய்வசுந்தரம் இதனை மிக அழகாக விளக்கினார். ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லுக்கு ஐந்து வடிவங்கள்தான் இருக்கும். உதாரணமாக 'go' என்பது, go, went, gone, going, goes என்ற ஐந்து வடிவங்களில்தான் மாற்றம் அடையும். ஆனால் தமிழ் ஒ���ு agglutinative மொழி என்பதால் ஒரு வினைச்சொல் கிட்டத்தட்ட 8,000 வடிவங்களாக மாற்றம் பெறும். சுமார் 5,000 வினைமுற்று, சுமார் 3,000 வினையெச்சம். ‘போ’ என்பது போனான், போகிறான், போவான், போனாள், போகிறாள், போவாள், போனார், போகிறார், போய்க்கொண்டிருக்கிறார்களா, போய்விட்டார்கள்... போனாரோ... போன, போகிற, போகும்... என்று பல. ஆங்கிலத்தில் 5,000 வினைச்சொற்கள் கொண்ட சொற்பிழை திருத்தி வேண்டும் என்றால், 5x5,000 = 25,000 வினை வடிவங்களை தரவுத்தளம் ஒன்றில் ஏற்றி, ஒப்பிட்டால் போதும். ஆனால் தமிழில் 5,000 x 8,000 = 40,000,000 - அதாவது 4 கோடி சொற்களை தரவுத்தளத்தில் ஏற்றவேண்டும். இது செயல்படுத்தக்கூடிய காரியமே அல்ல. கணினியால் இயங்கவே முடியாது.\nஎந்த ஒரு கணினிப் பிரச்னைக்கும் மூன்றுவிதமான தீர்வுகள் சாத்தியம். ஒன்று empirical முறை. தரவுத்தளத்தில் அனைத்துச் சொற்களையும் சேர்த்து ஒவ்வொன்றாக ஒப்பிடுவது இந்த முறை. அடுத்த rules based. எந்த விதிகளைக் கொண்டு தமிழ் மொழி வினை வடிவங்களை உருவாக்குகிறது என்பதை நன்கு தெரிந்துகொண்டு, கணினிக்குப் புரியும் வழியில் இந்த விதிகளைத் தருவது. மூன்றாவது முறை neural network முறை. இதில் கணினி, ஒரு புரிதலுடன் தொழிலை ஆரம்பிக்கும். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் தானாக மேற்கொண்டு புரிந்துகொண்டு, தன் அறிவை விசாலப்படுத்திக்கொள்ளும். மொழிமாற்றல் கருவிகளை இவ்வாறுதான் உருவாக்கப் பலர் முனைந்து வருகிறார்கள். மைக்ரோசாஃப்டின் குமரன் தனது பேச்சின்போது இதனை அழகாகக் குறிப்பிட்டார். “ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கும் ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிமாற்ற, ஒரு மில்லியன் வாக்கியங்கள் போதும். ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிமாற்ற குறைந்தது நான்கு மில்லியன் வாக்கியங்களாவது வேண்டும்” என்றார்.\nஅத்துடன் புதிய புதிய வாக்கியங்கள் வரும்போது மேலும் மேலும் தனது மொழிமாற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளும்.\nஇந்தத் துறைகளுடன் சேர்த்து, உரையிலிருந்து முகபாவம் கொண்டுவரும் வீடியோ மென்பொருள் துறையும் முக்கியமானது. ஏற்கெனவே ஆங்கிலத்தில் இதுபோன்ற சிலவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். தமிழில் இதைப்போல வந்தால் பிரமாதமாக இருக்கும். உங்களுக்கான பிரத்யேக செய்தி வாசிப்பாளரை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அ���ருடைய குரலின் குழைவையும் இனிமையையும் கடுமையையும் நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.\nஇவைபற்றி வரும் நாள்களில் மேலும் எழுதுகிறேன்.\nதமிழுக்கு வந்தால் ரொம்ப நல்லாருக்கும்.\nநல்ல பதிவு.. அடுத்தடுத்த பதிகளில் ஆர்வமாக இருக்கிறேன்.\n>தமிழில் 5,000 x 8,000 = 40,000,000 - அதாவது 4 கோடி சொற்களை தரவுத்தளத்தில் ஏற்றவேண்டும். இது செயல்படுத்தக்கூடிய காரியமே அல்ல. கணினியால் இயங்கவே முடியாது.\nCasandra மாதிரி cloud computing பயன்படுத்திச் செய்ய முடியாதா\nஇது செயல்படுத்தக்கூடிய காரியமே அல்ல. கணினியால் இயங்கவே முடியாது........... பிராசசிங் பவர் அதிகமாகிக்கொண்டே போகிறதே.... அப்போது இத்தகைய எண்ணிக்கையிலான கால்குலேஷன் சாத்தியப்படாதா\nபயனுள்ள தகவல்கள். இதன் தொடர் கட்டுரையை விரைவில் எதிர் பார்க்கின்றோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடிய...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotticode.com/2011/02/blog-post_04.html?showComment=1296824124325", "date_download": "2019-05-23T02:37:01Z", "digest": "sha1:CSVNFUQNPFP3QLEBIEVVVFXJEL6WYBCL", "length": 8767, "nlines": 56, "source_domain": "www.kotticode.com", "title": "வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள் | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nஜனநாயகத்தில் மக்களுக்கு கிடைத்த ஒரே உரிமை ஓட்டுரிமை. பலரும் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாமல் திரும்பி இருக்கிறார்கள். மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி பதினெட்டு வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டியதும் நாம் தான். முதலில் உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்களை சேர்க்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து கொள்ளுங்கள்.\nஇன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் தலைவிதியை நீங்கள் தீர்மானிக்க போகிறீர்கள் எனவே உங்கள் பெயர்களை இந்த நேரத்தில் நீங்கள் சரி பார்த்து கொண்டால் உங்கள் உரிமையை நீங்கள் நிலை நாட்டலாம். தமிழ் நாடு தேர்தல் ஆணையத்தின் மூலம் கடைசியாக புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம் புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் .\nதமிழில் தேட இந்த இணைப்பில் செல்லலாம் இந்த இணைப்பில் சென்று உங்கள் மாவட்டம், உங்கள் தொகுதி நீங்கள் தேர்வு செய்து உங்கள் பெயர்கள் இருக்கிறதா என்றும் பார்க்கலாம்.\nபதமனாபபுரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள் மேற்கண்ட இணைப்பின் மூலமாகவும் பார்க்கலாம். நேரடியாக உங்கள் பெயர்கள் மூலம் தேட இந்த இணைப்பில் சென்று உங்கள் பெயர் உங்கள் உறவினர் பெயர் கொடுத்து தேடலாம்.\nகுமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு வாரியாக பெயர் பட்டியல் பார்க்க கீழ்க்கண்ட இணைப்புகளில் செல்லவும்.\nவார்டு எண் 1 பெருஞ்சிலம்பு , பிளாக் 19\nவார்டு எண் 2 கரும்பாறை, சோலாப்புரம், அதிசய புரம்\nவார்டு 3, பிளாக் 18, கொற்றிகோடு வலதுபக்கம்\nவார்டு 5 பிளாக் 9 கொற்றிக்கோடு இடதுபக்கம்\nவார்டு 6, பிளாக் 7, குழிவிளை,குமாரபுரம்\nவார்டு 7, பிளாக் 8, கொற்றிகோடு\nமேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பில் சென்று உங்கள் வார்டு, வாக்களிக்கும் இடம், பிளாக் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சரி பார்த்து கொள்ளுங்கள்.\nஅரசியல் தமிழ���நாடு தேர்தல் 2011 வாக்காளர் பட்டியல்\nநல்ல தகவல் ஆனால் என் பெயர் இல்லை\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nComments (1) Joel Davis (1) Kotticode (7) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (2) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (3) கொற்றிகோடு (8) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_31.html", "date_download": "2019-05-23T03:25:36Z", "digest": "sha1:CW7ZH5V3WFOID5KD3HQZDMTS3HCFQQF2", "length": 6989, "nlines": 89, "source_domain": "www.sakaram.com", "title": "யாழ், ஆலயங்களில் மிருக பலி முற்றாக தடை: மேல் நீதிமன்று தீர்ப்பு! | Sakaramnews", "raw_content": "\nயாழ், ஆலயங்களில் மிருக பலி முற்றாக தடை: மேல் நீதிமன்று தீர்ப்பு\nயாழ் மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதினை முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.\nயாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகளை பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி (2016-04-01) இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது.\nஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்திருந்தார்.\nஇந்நிலையில் யாழ் குடாநாட்டின் ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலி கொடுத்து நடத்தப்படும் வேள்வியை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வகையில் இன்று யாழ் மேல்நீதிமன்றத்தால் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிற��சேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/01/blog-post_21.html", "date_download": "2019-05-23T03:29:25Z", "digest": "sha1:ZJE4S6SP5BFGO5GL3XUT2IUX4G3L4NLC", "length": 11966, "nlines": 92, "source_domain": "www.sakaram.com", "title": "காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பரீட்சாத்தமாக தேனி வளர்ப்புத்திட்டம். | Sakaramnews", "raw_content": "\nகாட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பரீட்சாத்தமாக தேனி வளர்ப்புத்திட்டம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காடுட்டு யானைகளின் தாக்கங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இருந்த போதிலும், காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகாமலிருக்க ஆபிரிக்க நாடுகளில் யானைகள் வரும் வழியில் வரிசையாக உயர்ந்த பனைமரங்களை வளர்த்தல், முட்கள்ளிமரங்களை நடுதல், மற்றும் தேனி வளர்த்தல் போன்ற பல செயற்பாடுளை மேற்கொள்கின்றனர்.\nஇவற்றுள் ஒரு பரிட்சாத்தமாக மட்டக்���ளப்பு மாவட்டத்தின், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகள் அதிகம் ஊடுருவும் கிராமமான யானைகட்டியவெளி எனும் கிராமத்தில் அடிக்கடி யானைகள் வரும் இடத்தை மக்களுடாக அடையாளப்படுத்தி அப்குதியில் 500 மீற்றர் தூரத்திற்கு கேபிள் கம்பி பொருத்தி அதில் 20 மீற்றர் இடைவெளியில் தூண்கள் அமைத்து அதிலே சிறிய நிழல்பந்தலிட்டு, அவற்றினுள், தேன் கூட்டு பெட்டிகளைப் பொருத்தும் செயற்பாட்டில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துள்ளது.\nஇதற்குரிய இடத்தினை யானைகட்டியவெளி கிராமத்து கிராமசேவை உத்தியோகஸ்த்தர், மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் செவ்வாய்க் கிழமை (09) பார்வையிட்டு மக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.\nஇந்த செயற்றிட்டதினூடான இரண்டு விதமாக யானைகளைக் கட்டுப்படுத்தலாம். ஒன்று தேன் பூச்சுகளின் இங்… இங்… இங்…. என்ற ஒரு வித இரைச்சல் யானைகளின் காதுகளுக்குப் பொருந்தாது இதனால் வரும் யானை திரும்பிச் செல்லும். இரண்டாவது யானை குறிப்பிட்ட 500 மீற்றர்தூர இடைவெளியில் ஏதாவது ஒரு இடத்தினால் கடக்க முற்படும் வேளையில் யனையின் உடம்பு அந்த கேபிள்கம்பியில் பட்டவுடன் அனைத்து தேன்கூடுகளும் அசைந்து தேன்பூச்சுக்கள் யானைகளைத் தாக்கும்;. இதனால யானை மிரண்டு திருப்பி ஓடிவிடும். இந்த இரண்டு செயற்பாடுகளினாலும் யானைகள் கிராமத்திற்குள் வருவது நிறுத்தப்படும். என நம்பப்படுகின்றன.\nஇச் செயற்றிட்டத்தினால் யானைகட்டியவெளி கிராமத்திலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒரு அங்கத்தவர் வீதம் 20 நபர்களைத் தெரிவு செய்து குறித்த தேன் கூடுகளைப் பராமரிக்கும் பெறுப்பு அவர்களிடத்தில் வழங்கப்படும், குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை சுத்தமான தேனையும் அவர்கள் அதிலிருந்து பெற்று அவர்கள் வருமானத்தையும் ஈட்டமுடியும். இதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் துறைசார்ந்தவர்களைக் கொண்டு வழங்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை திட்டமிட்டுள்ளது.\nஇச்சொயற்பாடு ஆபிரிக்க நாடுகளில் வெற்றியளித்துள்ள நிலையில். இலங்கையில் முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள யானைகட்டியவெளி எனும் கிராமத்தில்தான் இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇச்செயற்பாட்டினால் குறிப்பிட்ட பகுதிக்குள் காட்டுயானைகள் ஊடுருவாமலிருந்து இது வெற்றியித்தால் இச்செயற்றிட்டத்தை மேலும் விஸ்த்தரிக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2019-05-23T03:01:43Z", "digest": "sha1:EEOYSA3Z5DADEZ5CAOZFHYXTGRKTIX54", "length": 15119, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம்\nபுலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’ என வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவின் தேசிய விலங்கு புலி. உலகில் முன்பு 8 வகையான புலிகள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 முதல் 7 ஆயிரத்து 200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள புலிகள் இனம், ‘ராயல் பெங்கால் டைகர்’ என அழைக்கப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. அதன்பின், புலிகள் வாழ்விடத்தை அழித்து அவற்றை வேட்டையாடியதால் புலிகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.\nசர்வதேச அளவில் மொத்த புலிகளின் எண்ணிக்கையில், இந்திய இனம் 60 சதவீதம் உள்ளது. இந்திய இன புலிகள், இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசத்தில் காணப்படுகின்றன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 70 சதவீதம் புலிகள் காணப்படுகின்றன.\n‘புலிகளை பாதுகாத்தால், நீர் வளத்தைப் பெருக்கலாம். அதன்மூலம், விவ சாயத்தையும், குடிநீர் ஆதாரத்தை யும் வளப்படுத்தி நாட்டை வளமாக் கலாம்’ என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:\n1972-ம் ஆண்டு, இந்திய காடுகளில் வாழும் புலிகளின் வாழ்விடங்களை காப்பகங்களாக அறிவித்து புலிகள் பாதுகாக்கப் படுகின்றன. இந்த வகையில், தற்போது இந்தியாவில் 40 புலிகள் காப்பகங்கள் உள்ளன.\nஇவற்றில் தமிழகத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் முக்கிய மானவை. 1988-ம் ஆண்டு இந்தியாவின் 17-வது புலிகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது.\nவற்றாத ஜீவ நதியான தாமிரபரணி, இந்த புலிகள் காப்பகத்தில்தான் உருவாகிறது. இதுதவிர, மணிமுத��தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா நதிகளும் இந்த காப்பகத்தில்தான் உருவாகின்றன.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாயமும் குடிநீர் ஆதாரமும் இந்த ஆறுகளை நம்பியே அமைந்துள்ளன. தாமிரபரணி ஆறு, கடந்த 1970-80ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4 முறை தண்ணீரின்றி வறண்டது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்த புலிகள் காப்பகத்தை ஒட்டி வசிக்கும் மக்களுடைய வாழ்வாதாரம், அனைத்தும் இந்த காப்பகத்தை சார்ந்தே இருந்ததுதான்.\nதினமும் 3 ஆயிரத்து 215 தலைச்சுமை விறகுகளை, இந்த புலிகள் காப்பகத்தில் இருந்து மக்கள் எடுத்துச் சென்றனர். அது மட்டும் இல்லாது, சுமார் 22 ஆயிரம் கால்நடைகளை மக்கள் தினமும் இந்த காப்பகத்துக்குள் அழைத்து வந்து மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.\nஇவை தவிர மறைமுகமாக மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், போன்ற சம் பவங்களிலும் ஈடுபட்டனர். 1988-ம் ஆண்டில் புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு, உலக வங்கி மூலம் சூழல் மேம்பாட்டுத் திட்டம் 1995-ம் ஆண்டில் இந்த காப்பகத்தில் தொடங்கப்பட்டது.\nகிராம மக்கள் காட்டினை நம்பி வாழும் மக்களுக்கு வனத்துறை மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டன. அதனால், இப்பகுதி மக்கள் புலிகள் காப்பகத்தை சார்ந்து வாழும் வாழ்க்கை முறை மாறி அவர்களுடைய வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்தது. இத்திட் டம் செயல்பாட்டுக்கு வந்த கடந்த 20 ஆண்டுகளில் இங்கு உருவா கும் நதிகளின் நீர் வளம் அதிகரித் துள்ளது.\nஇதற்குச் சான்றாக இப்புலிகள் காப்பகத்தில் உள்ள கரையாறு அணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த அணையில் 1946-ம் ஆண்டில் இருந்து 1990-ம் ஆண்டு வரை அணைக்கு தண்ணீர் வரத்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்து வந்துள்ளது. ஆனால், புலிகள் காப்பகம் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, அதாவது 1990-ஆம் ஆண்டுக்கு பின்பு, கரையாறு அணைக்கு வந்த சராசரி நீர்வரத்து (1990 முதல் 2010) 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.\nஅதேபோன்ற சேர்வலாறு அணைப் பகுதியில் 1990 முதல் 2000-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெய்த ஆண்டு சராசரி மழையளவு 654 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், 2000 முதல் 2010 வரையிலான பத்தாண்டு கால சராசரி மழையளவு 1183.5 மி.மீ.\nஎனவே, இப்புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட 1988-ஆம் ஆண் டுக்கு பின்னர்தான், இங்கு உருவா கும் தாமிரபரணி நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த புலிகள் காப்பகம் தான். ஆகவே, புலிகள் மற்றும் அது சார்ந்த வாழ்விடங்களைப் பாதுகாத்தால், நீர் வளத்தை பெருக்கலாம். வறட்சியை தவிர்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நிலத்தடி நீர், மிருகங்கள்\nசர்வதேச பூர்வகுடிகள் தினம் →\n← பூமி இவ்வளவு அழகா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/world/page/4/international", "date_download": "2019-05-23T03:46:34Z", "digest": "sha1:6CNJK6HTKDPNUZO5ENNB2XPBMLC4U5JR", "length": 12704, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில 10,000 குடும்பங்கள் உணவின்றி தவிப்பு.. உண்மையை வெளியிட்ட மனித உரிமை ஆணையம்\nபிரித்தானியா 2 days ago\n2001-ல் மனைவிகளை கொன்றுவிட்டு தப்பித்த இரண்டு ஆண்கள்...18 ஆண்டுகளுக்கு பின்னர் கைது.. அதிரவைக்கும் பின்னணி\nதெற்காசியா 2 days ago\nமீண்டும் இந்தோனேஷியாவின் ஜனாதிபதியான ஜோகோ விடோடோ\nஏனைய நாடுகள் 2 days ago\nமகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 இந்து மகா சபை தொண்டர்கள்...\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரித்தானியாவில் வசித்த இந்தியர்.. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா\nபிரித்தானியா 2 days ago\nஉன்னை எவ்வளவு நம்பினேன்.. ஏமாற்றிவிட்டாயே என கதறிய காதலி... 8 வருட காதலின் பரிதாப முடிவு\nஇன்னொருவருடன் தொடர்பு... தட்டிகேட்ட கணவன்: விபரீதமான முடிவு\nகாதலியை சரமாரியாக தாக்கிய சிறைக்கைதி: காதலனை பார்க்க வந்தபோது விபரீதம்\nபிரான்ஸ் 2 days ago\nகலவர பூமியான சிறை... கைதிகளை கொன்று தள்ளிய ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஏனைய நாடுகள் 2 days ago\nசீனாவில் சீரழியும் வடகொரிய பெண்களும் சிறுமிகளும்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் 2 days ago\nமகன் கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை நடத்திய தந்தை: நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nசுவிஸில் முக்கிய சாலையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு: இழப்பின் வலியை பகிர்ந்த பிரித்தானியர்\nபிரித்தானியா 2 days ago\nபட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nஅமெரிக்கா 2 days ago\nஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு... 10 இடங்களில் திடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nமூடப்பட்டது ஈபிள் கோபுரம்.. சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்: என்ன நடக்கிறது பாரிஸில்\nபிரான்ஸ் 3 days ago\nஅகதிகளுக்காக பணம் செலவிட்டதில் ஜேர்மனி சாதனை.. இத்தனை பில்லியனா\nகைதியின் குழந்தையை கருவில் சுமக்கும் பெண் காவலர் கைதியான கதை\nஅவர் அழகானவர், வலிமையானவர்: அவுஸ்திரேலிய பெண்ணின் வித்தியாசமான கணவர்\nஅவுஸ்திரேலியா 3 days ago\nசென்னையில் கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி... அதன் பின்னர் நடந்த சம்பவம்\nஅமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரித்தானியா.. ஈரானுக்கு எச்சரிக்கை விடுப்பு\nபிரித்தானியா 3 days ago\nமனைவிக்கு தெரியாமல் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட கணவன்.. உண்மை அறிந்து மனைவி செய்த செயல்\nஒரு காலத்தில் உலகையே தன் அழகால் ஈர்த்த ஆபாச பட நடிகையின் இன்றைய நிலை\nஅமெரிக்கா 3 days ago\nடிரம்பிற்கு பதிலடி கொடுத்தது ஈரான்\nமத்திய கிழக்கு நாடுகள் 3 days ago\nஅன்று தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர்.. இன்று நாட்டின் ஜனாதிபதி\nஏனைய நாடுகள் 3 days ago\nஒரு குறுஞ்செய்தியால் கலைந்து போன பிரித்தானியரின் காதல் கனவு\nபிரித்தானியா 3 days ago\nவீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\nபிரித்தானியாவில் இருந்து அவளை நாடு கடத்தாதீர்கள்... கெஞ்சும் இந்திய பெண்ணின் வருங்கால கணவன்... கண்ணீர் பின்னணி\nபிரித்தானியா 3 days ago\nபெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவருக்கு குவியும் ஆதரவு\nபிரித்தானியா 3 days ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/07/11/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-23T03:56:58Z", "digest": "sha1:ZO2SIC25YKJLBGAA2AGNI5WRXI7ISI4H", "length": 10262, "nlines": 165, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக… | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← நல்ல நேரம் பார்த்துப் புகைக்கலாமா\nஓடு எயிட்ஸே ஓடு →\nநல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக…\nPosted on ஜூலை 11, 2014 | நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nநம் வீட்டில மட்டுமல்ல, நம்ம நாட்டில மட்டுமல்ல, உலகில் எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு வீடு நுழைவாயில் தான். ‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்பது வெறும் பேச்சுத்தான். வீட்டுக்கு வீடு சென்று பார்த்தால் தான் தெரியும், ‘குடும்பம் ஒரு குழப்பக் கழகம்’ என்று… குழப்பக் கழகத்தைப் பல்கலைக் கழகமாக்க பின்வரும் வழிகளை கையாண்டு பார்க்கவும்.\n1-ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்றல்.\n2-ஒருவர் சொல்லை ஒருவர் கேட்டல்.\n3-ஒருவர் செயலுக்கு ஒருவர் உதவணும்.\n4-ஒருவர் கருத்தை ஒருவர் பொருட்படுத்தணும்.\n5-குடும்பம் என்ற வட்டத்திற்கு உள்ளேயே இருக்கணும்.\n6-அண்டை அயலை அணைக்க வேண்டும்.\n7-நேற்றைய வழிகாட்டலை மீறாமல் இன்றே நிறைவாய் வாழ்தல்.\n8-நாளை என்ற நாளை உள்ளத்தில் இருத்தி நாளைக்கு வாழத் தேவையானதை சேமிக்கணும்.\n9-சுகம் காண வேண்டிய இன்றைய வாழ்வை, நாளைக்கு வாழலாம் என்று தள்ளிப் போடாதே\n10-எதற்கும் “நேரமில்லை” என்று பதில் கூறாமல், 24 மணி நேரத்தையும் திட்டமிட்டுப் பாவிக்கணும்.\nஇந்தப் பத்தை விட, இன்னும் பல எழுதலாம். இந்தப் பத்தையும் உங்கள் சொத்தாக நினைத்துப் பேணினால் கூட, குடும்பம் ஒரு குழப்பக் கழகம் ஆகாமல் பல்கலைக் கழகமாகப் பேண முடியுமே வாழ்க்கை என்பது நல்ல குடும்பத்தில் தான் அமைகிறது. நல்ல குடும்பம் அமைய மேற்காணும் பத்தும் உங்களுக்கு வழிகாட்டுமே\n← நல்ல நேரம் பார்த்துப் புகைக்கலாமா\nஓடு எயிட்ஸே ஓடு →\n« ஜூன் ஆக »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சி���ம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/un-badhil-vendi-song-lyrics/", "date_download": "2019-05-23T03:05:58Z", "digest": "sha1:ATPEYDIETOINCC2GJUJBHEEW5ULFZHKO", "length": 8235, "nlines": 297, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Un Badhil Vendi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்ருதி மற்றும் சித்தார்த்\nஇசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ம்ம்ம்ம் ….ம்ம்ம்…ம்ம்ம்…\nஆண் : உன்னிரு பார்வை\nஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே\nஆண் : இளைப்பாறல் முடிந்ததும்\nஆண் : உனக்காக நானும்\nஆண் : கடல் நீளம் சேர்த்து\nஆண் : வேறாரும் எங்கும்\nஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே\nஆண் : இளைப்பாறல் முடிந்ததும்\nபெண் : வருகின்ற காற்றில்\nநொடி நேரத்தில் எனை மாற்றியே\nபெண் : எதிர் பார்த்த எல்லாம்\nபொய் என்பதா மெய் என்பதா\nபெண் : காணல் நீரோடுதானே\nஆண் : குறை ஒன்றுமில்லை\nஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே\nபெண் : விடியாதொரு நாளிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/91539.html", "date_download": "2019-05-23T03:58:26Z", "digest": "sha1:UQMFLJUYXBKOEXPYIFYN7HBM6CC5NOQF", "length": 9443, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்திருப்பது தற்கொலைக்குச் சமம்! – கோவை ராமகிருஷ்ணன் – Tamilseythi.com", "raw_content": "\nபா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்திருப்பது தற்கொலைக்குச் சமம்\nபா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்திருப்பது தற்கொலைக்குச் சமம்\n“5 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதாகச் செய்தி வந்துள்ளது இது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகம் ஆகும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்தார் கரூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சாதியைப் பாதுகாக்க���ம் அரசியல் சட்ட எரிப்பு நூல்- 1957 ன் அறிமுக விழா நடைபெற்றது மாவட்டத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் சாமானிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் கலந்துகொண்டனர் நிகழ்ச்சிக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கோவை ராமகிருஷ்ணன்அப்போது அவர் கூறுகையில் “5 ம் மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதாகச் செய்தி வந்துள்ளது இது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும் அவ்வாறு தமிழகத்தில் ஆளும் ஓபிஎஸ் ஈபிஎஸ் அரசு மேற்கொண்டால் ஏழை நடுத்தர கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர் உயர் சமூகத்தினரின் உதவியோடு மீண்டும் தமிழகத்தில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசு முயற்சி செய்கிறது இதை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே இதை வலியுறுத்தி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்மேலும் பாஜக அதிமுக கூட்டணி குறித்து கேட்கிறீர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருப்பது தற்கொலைக்குச் சமமானது கடந்த 5 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஜிஎஸ்டி வரிவிதிப்பு நீட்தேர்வு உள்ளிட்டவற்றை தமிழகத்தில் புகுத்தி சிறு தொழில் மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட காரணமாக இருந்திருக்கிறது அத்தகைய மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு சேர்ந்தால் அது தற்கொலைக்குச் சமமானதாக இருக்கும்கடந்த முறை 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்ற அதிமுக அரசு தற்போது 20 தொகுதிகளில் பாரதிய ஜனதாவுடன் விட்டுக்கொடுத்து கூட்டுச் சேர்ந்து இருப்பது மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டது என்பதையே காட்டுகின்றது அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளையும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் நிச்சயம் தோல்வியைத் தழுவும் நிலையே ஏற்படும் என்றார்\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி – போலீஸ் விசாரணையில் தாய்\n`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15324.html", "date_download": "2019-05-23T04:04:56Z", "digest": "sha1:R4VSZFQLJYKKLWJ6IPLQY24Y5AOB7MKZ", "length": 11350, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (06.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர் சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகள் அடங் கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண்டென்ஷன்வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உ��வுவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nகன்னி: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். எதிர்பார்த்தஇடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்து ணர்ச்சி பெருகும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். அதிகம் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதனுசு: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நவீன மின்னலை சாதனங்கள் வாங்கு வீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-05-23T03:12:40Z", "digest": "sha1:2E5PJ5AODF3XLFM7JGGSQKSJSXZGKXGX", "length": 10370, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017)\nதாயகத்தில் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு தம்பாட்டியை பிறப்பிடமாகவும் London Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் லோகநாதன் (காலி ஞானம் ஸ்டோர்ஸ்,ஞானம் அண்ட் சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் 20ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட் கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.\nஇன்று அன்னாரை நினைவு கூருபவர்கள் அன்பு மனைவி சத்தியபாமா(ராணி) பிள்ளைகள் நிராஜ்,பிரதீப்,மருமகள் ஷாலினி,பேரப்பிள்ளைகள் ரேயன், சயன் மற்றும் சகோதரர்கள் , சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், மாமாமார், மாமிமார், பெறாமக்கள்,மருமக்கள்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அமரர் இரத்தினம் லோகநாதன் அவர்களை நினைவு கூருகின்றார்கள்.\nஇன்று 1வது ஆண்டில் நினைவு கூரப்படும் இரத்தினம் லோகநாதன் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகளும் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு அறிவிப்பாளர் ரகு கலா குடும்பத்தினர்.\nநினைவஞ்சலி Comments Off on 1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017) Print this News\nமாவீரர் வரலாறு – லெப்.கேணல்.வீரமைந்தன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மாவீரர் வரலாறு – லெப். புயல்வீரன்\n8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இராசரெத்தினம் (16/05/2019)\nதாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கந்தையா இராச ரெத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் திகதி மேமாதம் வியாழக்கிழமை இன்றுமேலும் படிக்க…\n26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)\nதாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசித்து வந்த அமரர். சபாரத்தினம் சபாலிங்கம் அவ���்களின் 26ம் ஆண்டு நினைவுமேலும் படிக்க…\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)\n10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(20/12/2018)\n6ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2018)\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (03/02/2018)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வைத்திலிங்கம் துரைராஜா (04/01/2018)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்கள்\n4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2017)\n1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்)\n8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – செல்வி.ஜெனிபர் ரங்கேஸ்வரன் (14/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (14/02/2017)\n1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017)\n5வது ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2017)\n2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.இராசா கந்தசாமி அவர்கள் (16/01/2017)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2013/04/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-05-23T03:55:12Z", "digest": "sha1:P7X7ETZXAZWQSVDMLSAWPVISUWPHAADR", "length": 17930, "nlines": 176, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உளவியல் நோக்கில் முதல் உறவு | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← உளவியல் நோக்கில் காதல்\nஉளவியல் நோக்கில் முதல் உறவு\nPosted on ஏப்ரல் 28, 2013 | உளவியல் நோக்கில் முதல் உறவு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nவாழ்வில் வகுப்பு மாணவராக, நண்பராக, நண்பியாக, காதலியாக, காதலனாக, கணவராக, மனைவியாக எனப் பல வழிகளில் உறவுகளைத் தொடருகிறோம். அவ்வுறவுகளின் முதல் நாள் பழக்கமே, வாழ் நாளில் நெருங்கிப் பழகவோ விலகிச் செல்லவோ இடமளிக்கிறது.\nமுதற் சந்திப்பிலேயே முதற் பேச்சிலேயே உண்மையைக் கூறி உறவாடியோரை மறக்க முடியவில்லை.\nநல்லவராக நட்பாகிய பின் நாள்கள் ஓட ஓட கெட்ட முகத்தைக் காட்டியோரை மறக்க முடியவில்லை.\nநட்பாகப் பழகிய பின் நாள்கள் ஓட ஓடக் காதலிக்கலாமே என்று கதை போட்டோரை மறக்க முடியவில்லை.\nநட்பாகப் பழகிய பின் நாள்கள் ஓட ஓட நெருங்கிப் பழக ஒரே இலையில் உண்டு ஒரே பாயில் படுத்தெழும்பிய நிலையில் நண்பரெனச் சொல்லாமல் உடன் பிறவா உறவாகப் (ஒரு தாய் பிள்ளைகளாக) பழகியோரை மறக்க முடியவில்லை.\nபிழைகளைக் கண்டு சுட்டிக்காட்டி, அதனைத் திருத்தி உதவி எம்மை முன்னேற்ற உதவியோரை மறக்க முடியவில்லை.\nஎன் இழி நிலை கண்டும் என் வறுமை கண்டும் காதலிப்பதாகப் பழகியோரை மறக்க முடியவில்லை.\nகாதல் எண்ணத்தோடு பழகி, மணமானவரெனத் தெரிந்ததும் நண்பராக மாறித் தொடர்ந்து நட்பைப் பேணுவோரை மறக்க முடியவில்லை.\nஅளவுக்கு மீறிப் பழகியும் கற்புக்குக் கேடு வரமால் (பாலியல் நோக்கிலான தவறுகளைச் செய்யாமல்) பண்பாட்டைப் பேணியோரை மறக்க முடியவில்லை.\nஎனக்கும் தகுதி உண்டென, எனது கருத்துகளைப் பொருட்படுத்தி, என் மதியுரையைப் பெற நாடியோரை மறக்க முடியவில்லை.\nதுயருற்றாலும் முன்பின் தெரியாத முகங்களாக இருந்தும் முன்வந்து உதவியோரை மறக்க முடியவில்லை.\nமணமாகிய பின்னும் என் நல்லது கெட்டதுகளைப் படித்தும் என்னை மணமுறிவு(Divorce) கேளாமல் வாழும் என் மனைவியை மறக்க முடியவில்லை.\nதன் வாழ்வில் தான் காதலித்துக் கற்பிழந்த உண்மையைக் கூறியும் தன்னை மணமுடித்து வாழும் தன் கணவரை மறக்க முடியவில்லை எனத் தோழி ஒருத்தி சொன்னாள்.\nஇப்படி ஆளுக்காள் மறக்க முடியாத, உள்ளத்தை விட்டு அகலாத உண்மைகளாகப் பல நிகழ்வுகளும் ஆள்களும் இருக்கத் தான் செய்யும். இதற்கு முதல் நாள் பழக்கமே அடிப்படைக் கார���மாக அமைந்து விடுகிறது.\nஉளவியல் நோக்கில் முதல் உறவுவைச் சிந்தித்துப் பார்ப்போம். முதல் உறவுவிலேயே எமக்கு விருப்பம் ஏற்பட்டதும் அவ்வுறவைப் பேணவே விரும்புகிறோம். எடுத்துக்காட்டாக:\n1. வகுப்பில் கணக்குத் தெரியாமல் ஆசிரியரிடம் அடி வாங்கியதைக் கண்டு உள்ளம் இளகிக் கணக்குச் சொல்லித் தந்த வகுப்பு மாணவரை முதல் நாளிலேயே பிடித்துப் போகிறது.\n2. வழியிலே சந்தித்த ஒருவர் எதிர்பாராமல் பழகினாலும் தான் எவ்வகையில் கெட்டவர், தான் எவ்வகையில் நல்லவர் எனத் தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொன்னதும்; சிலருக்கு அவரை நண்பராகவோ நண்பியாகவோ ஏற்றுக்கொள்ள விருப்பம் வரலாம்.\n3. நோயுற்ற வேளை அல்லது சிக்கலில் மாட்டிக்கொண்ட வேளை ஒருவருக்கு ஒருவர் உதவியிருக்கலாம். அவ்வுதவி உதவி பெற்றவருக்கு உதவியவரை அடிக்கடி நினைக்கத் தூண்டும்; அடிக்கடி பழகத் தூண்டும்; அதுவே காதல் மலர வைக்கும். ஆயினும், ஒழுக்கமாகப் பழகிய முதற் சந்திப்போ முதற் பேச்சோ அக்காதல் மலர உதவி இருக்கலாம். இதுவே சிலருக்கு ஒருவரை காதலியாகவோ காதலனாகவோ ஏற்றுக்கொள்ள விருப்பம் வரலாம்.\n4. பெற்றோர் விருப்பப்படி கலியாணம் பேசிச் செய்தாலும், ஒருவரை ஒருவர் முன்கூட்டி அறிய வாய்ப்பிருக்காது. முதலிரவில் ஒருவருக்கு ஒருவர் தம்மைப் பற்றிக் கூறி முடிக்கவே பொழுது விடிந்துவிடும். ஆயினும், அவரவர் தம் உண்மைகளைப் பரிமாறியதும் விருப்பம் மேலிடலாம். இதுவே நெடுநாளைக்குக் கணவராக, மனைவியாக வாழவைக்க உதவுகிறது.\nமேற்படி நான்கு நிலைகளில் உளவியல் நோக்கில் முதல் உறவுவைச் சிந்தித்துப் பார்த்தோம். ஒருவர் தமக்கெனச் சில வரையறைகளை, எதிர்பார்ப்புகளை உள்ளத்திலே வைத்துப் பேணியிருப்பர். இவ்வாறான முதல் உறவிலேயே (அதாவது முதற் சந்திப்பிலேயே முதற் பேச்சிலேயே) உள்ளத்திலே பேணிய ஒருவரது வரையறைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் வகையில் அடுத்தவர் செயற்பட்டால் அவ்வடுத்தவர் மீது அவருக்கு விருப்பம் ஏற்படுகிறது. முதல் உறவில் ஏற்பட்ட இவ்விருப்பமே தொடர்ந்தும் உறவைப் பேண உதவுகிறது.\nஆயினும், முதல் உறவில் ஏற்பட்ட இவ்விருப்பத்திற்கு எதிராக அடுத்தவர் செயற்பட்டால் குறித்த ஆளால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால், நிலையான பிரிவும் ஏற்படுகிறது. மறக்க முடியவில்லை, மறக்க முடியவில்லை என நான் குறிப்பிட்டது; இவ்வாறு இணைந்தவரையோ பிரிந்தவரையோ உள்ளத்தில் மீட்கக் கூடியதாக இருப்பதனாலேயே\nமுடிவாகச் சொல்வதானால் முதல் உறவிலேயே உங்கள் நல்லது கெட்டதுகளை சுருக்கமாகத் தெளிவாகச் சொல்லிப் போடுங்கோ உங்களைப் பிடித்திருந்த எவருக்கும் அவை நம்பிக்கையூட்டும். அதேவேளை அவற்றை அதாவது உங்களைப் பிடித்தவருக்கு\nஏற்படுத்திய விருப்பத்தைத் தொடர்ந்து பேணவேண்டும். அப்போது தான் முதல் உறவிலேயே உருவாகிய உறவுகளைப் பிரியாமல் பேணமுடியும்.\n← உளவியல் நோக்கில் காதல்\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/91549.html", "date_download": "2019-05-23T04:03:22Z", "digest": "sha1:UO33NUEOYNWX2F2QIM36LQ4RVLM6QSCR", "length": 18035, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "குதிரைச் சிலைக்குப் பல்லாயிரம் காகித மாலைகள்… களைகட்டிய குளமங்கலம் அய்யனார் கோயில் திருவிழா! – Tamilseythi.com", "raw_content": "\nகுதிரைச் சிலைக்குப் பல்லாயிரம் காகித மாலைகள்… களைகட்டிய குளமங்கலம் அய்யனார் கோயில் திருவிழா\nகுதிரைச் சிலைக்குப் பல்லாயிரம் காகித மாலைகள்… களைகட்டிய குளமங்கலம் அய்யனார் கோயில் திருவிழா\nபுதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயில் 1574-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் முன்பகுதியில் 35 அடி உயரத்தில் குதிரைச் சிலை அமைக்கப்பட்டுள்ளது இதுதான் ஆசியாவின் மிகப் பெரிய குதிரைச் சிலையாகும் ஒவ்வொரு மாசி மகத்தன்றும் இங்கு நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்றது 2 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் ஆசியாவின் மிகப்பெரிய குதிரைச் சிலைக்கு குதிரையின் கழுத்துப் பகுதி வரைக்கும் ஆயிரக்கணக்கான மாலைகள் பக்தர்களால் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்படுகின்றன சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் மட்டுமல்லாமல் வெளியூர் வெளிநாடு என எங்கு இருந்தாலும் பக்தர்கள் மாசி மகத் திருவிழாவிற்கு குளமங்கலத்தில் ஆஜராகி விடுகின்றனர் குதிரைக்குச் செலுத்தும் மாலை நேர்த்திக்கடனை ஒருபோதும் செலுத்தத் தவறுவதில்லைஇது ஒருபுறம் இருக்க மறுபுறம் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் கொடுப்பதாகச் சிலர் நேர்த்திக்கடன் வைத்துக்கொள்கிறார்கள் அதன்படி மாசி மகத் திருவிழாவின் போது தங்கள் வீட்டில் சமைத்து எடுத்து வந்த உணவை லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குகின்றனர்இப்படிச் சிறப்புமிக்க குதிரை உருவானது குறித்தும் நேர்த்திக்கடன் குறித்தும் கோயில் பரம்பரை பூசாரியான சாமியப்ப குருக்களிடம் பேசினோம் “கொஞ்ச வருஷத்துக்கு முன்னால் ஒரு தம்பதி கோயிலுக்கு வந்தாங்க அய்யனாரை தரிசித்துவிட்டு நிறைய நேரம் கோயிலிலேயே உட்கார்ந்து இருந்தாங்க வழக்கத்தைவிட நிறைய நேரமாகக் கோயில்லையே உட்கார்ந்து இருந்ததால் என்ன ஏதுன்னு அவங்ககிட்ட விசாரிச்சேன்`ரொம்ப வருஷமாக எங்க பொண்ணுக்குத் திருமணம் ஆகலை39ன்னு சொல்லி அழுதாங்க உடனே `உங்கள் பொண்ணுக்கு மாலை எடுத்துக் கொடுக்கணும்கிற கோரிக்கையை மனமுருகி அய்யனாரிடம் வைங்க பெரிய குதிரைக்கு மாலை போடுறதாவும் வேண்டிக்கங்க39 என்று சொல்லி அவங்களை வீட்டுக்கு அனுப்பி வச்சேன்6 மாசம் கழித்து மீண்டும் கோயிலுக்கு வந்தாங்க வெறும் கையோடு இல்லை மகள் மாப்பிள்ளையுடனும் மேளதாளம் முழங்க குதிரைக்கு மாலை போட்டுவிட்டு மன நிறைவோடு போனார்கள் இப்படித் திருமணமே ஆகாது என்று வந்த ஆயிரம் ஆயிரம் பேருக்கு அய்யனாரு மணமாலை எடுத்துக் கொடுத்திருக்காரு3939 என்று சிலிர்ப்பும் நெகிழ்ச்சியுமாகக் கூறியவர் தொடர்ந்து அய்யனாரின் அருள்திறன் பற்றியும் மெய்சிலிர்க்க விவரித்தார்“பக்தர்கள் மனமுருகி வேண்டிக்கிட்ட நியாயமான கோரிக்கையை அய்யனார் நிறைவேற்றத் தவறியதில்லை அதேபோல் பக்தர்கள் பக்கத்தூர் அரையப்பட்டியில் இருந்தாலும் சரி அமெரிக்காவில் இருந்தாலும் சரி நேர்த்திக்கடனைச் செலுத்தத் தவறுவதில்லை விவசாயம் செழிக்க குழந்தை வரம் என ஏராளமான கோரிக்கைகள் தினமும் அய்யனாரிடம் வைக்கப்படுகின்றன அனைத்தும் நிறைவேற்றப்படுதுங்கறது பக்தர்கள் சொல்றதிலிருந்தே புரிஞ்சிக்க முடியும் குறைந்த அளவிலான மாலைகளில் தொடங்கி இன்று அய்யனாருக்கு ஆயிரக்கணக்கான மாலைகள் நேர்த்திக்கடனாகக் கழுத்து வரையிலும் அணிவிக்கப்படுகிறது இதுவே அய்யனாரின் அருளுக்குச் சாட்சி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி வெளியூர் வெளிநாடுகளில் இருந்தும் கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர் என்றவரிடம் கோயில் எப்படி உருவானது என்ற கேள்வி எழுப்பினோம் “இப்போது கோயில் இருக்கற பகுதி முழுவதும் முன்னால் அடர்ந்த காரைச்செடிகளா இருந்திருக்கு முன்னோர்கள் அப்போது பெரிய காரைச்செடிக்குக் கீழே பொங்கல் வைத்துத்தான் வழிபட்டு இருக்காங்க ஒரு பக்கம் பெரியவங்க பொங்கல் வச்சுக்கிட்டு இருந்துருக்காங்க மறுபக்கம் சிறுவர்கள் விளையாடிக்கிட்டு இருந்திருக்காங்கஅருகிலேயே ஆடுகள் மேய்ஞ்சிக்கிட்டு இருந்திருக்கு சிறுவன் ஒருவன் மண்ணால கத்தி செஞ்சு அதில் ஒரு ஆட்டை வெட்டிட்டான் மண்ணால ஆன அந்தக் கத்தி ஆட்டோட கழுத்துல பட்டதுமே அந்த ஆட்டோட கழுத்து வெட்டப்பட்டு ரத்தம் பீறிட்டிருக்கு அப்போ ரத்தம் பீறிட்ட இடத்திலிருந்து காரைச் செடிக்குக் கீழ் சுயம்பு வடிவில் அய்யனார் உருவாகிட்டாரு அதுக்குப்புறம் அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபட்டு வருகிறோம் ரத்தம் பீறிட்ட இடத்திலிருந்து வந்தாலும் அய்யனாருக்குக் கிடா வெட்டப்படுவது இல்லை அருகே உள்ள கருப்பர் சந்நிதியில்தான் கிடா வெட்டப்படும் கிடா வெட்டப்படும் போது சுவாமி நடை சாத்தப்படும் அய்யனார் வாகனம் யானைதான் ஆனால் யானை மெதுவாகச் செல்லும் குதிரை வேகமாகச் செல்லும் என்பதால் குதிரையையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் அப்போது இந்த ஊர் ஜமீன்தாரணி அம்மா குதிரை மேல இருந்த பிரியத்தால சுவாமியிடம் வேண்டிக்கிட்டு பெரிய குதிரையை நேர்த்திக்கடனாகக் கட்டி இருக்காங்க இப்போது புதுப்பிக்கப்பட்டு ஆசியாவின் மிகப் பெரிய குதிரையாகக் காட்சியளிக்கிறது என்றார்குளமங்கலம் கொத்தமங்கலம் மறமடக்கிப் பகுதிகளில் கு��ிரை மாலை கட்டும் தொழிலை 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செய்து வருகின்றன தை மாசி மாதங்களில் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகின்றனர் மாலை கட்டும் தொழிலாளி மோகனிடம் பேசினோம்“மாசிமகத்திற்காக 2 மாசத்துக்கு முன்னாலேயே மாலை கட்ட ஆரம்பிச்சுடுவோம் ஆரம்பத்தில் எங்க அப்பா காலத்தில் சோளம் கம்பு போன்ற தானியங்களை வச்சுத்தான் மாலை கட்டி இருக்காங்க அதுக்கு அப்புறம் மலர் மாலைகள் இப்போது ஜிகினா காகித மாலைகள் கட்டிக் கொடுத்துக்கிட்டு வர்றோம் இதற்குத் தேவையான பொருள்களை மதுரையிலிருந்து வாங்கி வருகிறோம் மாசி பங்குனியில்தான் எங்களுக்கு அதிகமாக ஆர்டர் வரும் அந்த 4 மாதங்களை வச்சுத்தான் எங்களுக்கு ஒரு வருஷ பிழைப்பே ஓடும் வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் தெய்வம் என்பதால் எங்கள் பிழைப்பு தொடர்ந்து நடக்க வேண்டி நாங்களும் நேர்த்திக்கடனாக மாலை செலுத்துகிறோம் இதுவரையிலும் எங்களையும் எங்கள் தொழிலையும் அய்யனார் நல்லபடியாகக் காப்பாற்றி வருகிறார் என்றார்அய்யனார் தன் வாகனமான குதிரைக்கு மாலை அணிவிப்பதாக வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார் என்பதைக் கோயில் பூசாரியும் சரி நேர்த்திக் கடன் செலுத்துபவர்களுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் மோகனும் சரி ஒருமித்த குரலில் சொல்வதிலிருந்தே அய்யனாரின் அருள்திறனை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி – போலீஸ் விசாரணையில் தாய்\n`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/04/20/108372.html", "date_download": "2019-05-23T02:39:41Z", "digest": "sha1:IBLQQQ76YI5CQRVDISBGQIHLCOQ3RWLE", "length": 17049, "nlines": 205, "source_domain": "thinaboomi.com", "title": "இன்று ��ஸ்டர் திருநாள் - தினகரன் வாழ்த்து", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nஇன்று ஈஸ்டர் திருநாள் - தினகரன் வாழ்த்து\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019 தமிழகம்\nசென்னை : ஈஸ்டர் திருநாளையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,\nதுன்பங்களில் இருந்து இயேசு பெருமான் மீண்டெழுந்ததை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடும் கிறித்துவ பெருமக்களுக்கு இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n40 நாட்களைத் தவக்காலமாக கடைபிடித்து புதிய நம்பிக்கையோடும், புதிய மகிழ்ச்சியோடும் கிறித்துவ சகோதர, சகோதரிகள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். ‘எல்லோரிடத்திலும் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்’ என்ற இயேசுநாதரின் மொழியை உலகில் அமைதி தவழ நினைக்கிற அனைவரும் விரும்புகிறார்கள். அந்த வழியில் அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம். எல்லா முனைகளிலும் வெறுப்பை அகற்றிடுவோம். பன்முகத் தன்மையைப் பாரம்பரிய சிறப்பாக கொண்டிருக்கிற இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கான சூழல் உருவாகட்டும். ஈஸ்டர் திருநாள் அதற்கு வழி காணட்டும். இந்த நன்னாளில் கிறித்துவ மக்களுடைய நம்பிக்கை மெய்யாகி மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தினகரன் தெரிவித்துள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஈஸ்டர் தினகரன் easter Dinakaran\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப���பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வ���ராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு உறுதி செய்தது இலங்கை அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_84.html", "date_download": "2019-05-23T03:07:14Z", "digest": "sha1:LDMUPTKFU74NRSFOVNXTMJBFNV3OVGVJ", "length": 6176, "nlines": 89, "source_domain": "www.sakaram.com", "title": "ரயிலில் மோதுண்டு மாணவன் பலி | Sakaramnews", "raw_content": "\nரயிலில் மோதுண்டு மாணவன் பலி\nவவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மாணவன் ஒருவர் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு ரயில் கடவையை கடக்க முயன்ற போதே கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் உயிரிழந்தவர் வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17வயதுடைய அமில சந்தகெலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரு���ின்றனர்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/blog-post_3687.html", "date_download": "2019-05-23T02:58:42Z", "digest": "sha1:JZVXCHMLLTGWDXPEFRVPHY3NHLQJCVZB", "length": 15430, "nlines": 248, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தைகளுக்கு வரும் காது வலி :", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகும் .\nமூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும் . எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும் .\nகாதுக்கு பட்ஸ் போடவே கூடாது . அப்படி செய்தால் வெளியே ���ள்ள அழுக்கு உள்ளே தள்ள படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல திரித்து துடைத்து எடுக்க வேண்டும் .\nதாய்ப்பால் படுத்து கொண்டு தரக்கூடாது , குழந்தையின் தொண்டைக்கும் நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian tube ) வழியே பால் உள்ளே சென்று சீழ் பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும் .\nமூக்கு அடைப்பு இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும் .\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/telugu-movie-artiste-association-election-2019-result/", "date_download": "2019-05-23T03:17:47Z", "digest": "sha1:WDUAPXEFPQH4JKHBNGFHV7UDCBCKY5B7", "length": 25006, "nlines": 130, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஸ்ரீரெட்டியால் கலகலத்துப் போன தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல்..!", "raw_content": "\nஸ்ரீரெட்டியால் கலகலத்துப் போன தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல்..\nதெலுங்குல நடிகர்கள் சங்கமான ‘மா’ அமைப்பின் தேர்தலில், நடிகர் நரேஷ் தலைமையிலான அணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.\nகடந்த நிர்வாகத்தில் தலைவராக இருந்த சிவாஜி ராவ்வின் தலைமையிலான அணி இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.\nதெலுங்கு திரையுலக நடிகர் சங்கம் Movie Artistes Association(MAA) மா என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தச் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி 2019-2011-ம் ஆண்டிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.\nஇந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்ச்சைகள் கொடி கட்டிப் பறந்தன. இதற்கு முக்கியமான காரணம் மீ டூ பிரச்சினையைக் கிளப்பி தென்னிந்திய சினிமாவுலகத்தையே பரபரப்பாக்கிய ஸ்ரீரெட்டிதான்.\nஸ்ரீரெட்டி மீ டூ பிரச்சினையை கிளப்பி தன்னை நடிகர்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டி அரைகுறை ஆடையுடன் பிலிம் சேம்பர் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.\nதினந்தோறும் அவர் வெளியிட்ட பல வகை மீ டூ செய்திகளால் பல தெலுங்கு திரையுலகத்தினரும் கடுப்பாகிப் போனார்கள். பலரது குடும்பத்திலும் குழப்பமோ குழப்பம். தர்மசங்கடங்களை சந்தித்தது தெலுங்கு திரையுலகம்.\nஇதனால் முதல்முறையாக தெலுங்கு சினிமாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களும் ஒன்று சேர்ந்து அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் ஒரு இரவு வேளையில் சந்தித்துப் பேசினார்கள். “ஸ்ரீரெட்டி கேட்பதைக் கொடுத்து அவரது வாயை அடையுங்கள்…” என்று முடிவெடுத்து இதனை நிறைவேற்றும் பொறுப்பை அப்போதைய நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான நரேஷிடம் ஒப்படைத்தார்கள்.\nநரேஷும் உடனேயே ஓகே சொல்லி ஸ்ரீரெட்டியிடம் விண்ணப்பத்தை வாங்கி செயற்குழுவில் அதனை முன் வைத்து பேசியபோது சில மாதங்களாக சங்கத்துப் பக்கமே தலைவைத்துக்கூட படுக்காமல் இருந்த சங்கத்தின் தலைவரான நடிகர் சிவாஜி ராஜா, திடீரென்று கூட்டத்துக்கு வந்தவர், விடாப்பிடியாக ஸ்ரீரெட்டியை சங்கத்தில் சேர்க்க மறுத்துவிட்டார். கூடவே ஸ்ரீரெட்டியைப் பற்றி மானாவாரியாகப் பேசி அறிக்கையும்விட்டுவிட்டார்.\nஇதையடுத்து மேலும் கோபமான ஸ்ரீரெட்டி இன்னும் கூடுதலான தகவல்களையும், தான் சந்தித்த பாலியல் விஷயங்களையும் வெளியில் சொல்லத் துவங்க தெலுங்கின் சூப்பர் ஹீரோக்கள் கடும் எரிச்சலானார்கள்.\nஇந்த நேரத்தில் சங்கத்தின் தலைவரான சிவாஜி ராஜா மீது கூடுதலாக நிதி மோசடி பிரச்சினையும் எழுந்தது. 2017-ம் ஆண்டு அமெரிக்காவில் கலை நிகழ்ச்சி நடத்த தெலுங்கு நடிகர்கள் சென்றபோது கிடைத்த பணத்தை சங்க நிதியில் சேர்க்காமல் பல முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.\nஇதனால் பொதுச் செயலாளரான நரேஷூக்கும், சிவாஜி ராஜாவுக்கும் இடையில் மோதல் எழுந்து தொலைக்காட்சிகளில் இருவரும் கண்மூடித்தனமாக மோதிக் கொண்டார்கள். இது குறித்து காவல்துறையில் புகார் செய்து அந்தப் புகார் அப்படியே இருக்க அதற்குள்ளாக அடுத்தத் தேர்தலும் வந்துவிட்டது.\nஇந்த முறை தானே தலைவராக நிற்க நரேஷ் முடிவு செய்து சூப்பர் ஸ்டார்களிடம் உதவி கேட்க.. உடனேயே சிரஞ்சீவியும், மகேஷ்பாபுவும், நாகார்ஜூனாவும் இவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். சிவாஜி ராஜாவிற்கு ஸ்ரீகாந்த் மட்டுமே ஆதரவளித்துள்ளார்.\nஇப்படி மெகா ஸ்டார்களின் ஆதரவோடு நரேஷ் களத்தில் நின்றுள்ளார். நரேஷின் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகை ஜீவிதாவும், துணைத் தலைவர் பதவிக்கு ஜீவிதாவின் கணவர் டாக்டர் ராஜசேகரும் போட்டியிட்டுள்ளனர்.\nஜீவிதாவும், டாக்டர் ராஜசேகரும் களத்தில் குதித்தமைக்கும் ஸ்ரீரெட்டி விவகாரம்தான் காரணம். தனது கணவரான நடிகர் ராஜசேகருக்கு பல பெண்களை செட்டப் செய்து அனுப்பி வைப்பதே அவரது மனைவியும் நடிகையுமான ஜீவிதாதான் என்று நடிகை ஸ்ரீரெட்டி ஒரு நாள் பேஸ்புக்கில் பற்ற வைக்க.. பாவம் பிரஸ் மீட் வைத்து அழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார் ஜீவிதா. இந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ஜீவிதா. ஆனால் இதனை அப்போதைய தலைவர் சிவாஜி ராஜா கண்டு கொள்ளாததால் போராட்டக் குணமுடைய ஜீவிதா பட்டென்று கணவருடன் வந்து தேர்தல் களத்தில் இணைந்துவிட்டாராம்.\nஎதிரணியில் நடிகர் ஸ்ரீகாந்தின் ஆதரவோடு வேறு பெரிய நடிகர்களின் ஆதரவில்லாமல் களத்தில் நின்றார் முன்னாள் தலைவர் சிவாஜி ராஜா.\nஇவரது அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் ரகு பாபு, கூடுதல் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் ஸ்ரீகாந்த், துணைத் தலைவர்கள் பதவிக்கு எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி, பேனர்ஜி, பொர��ளாளர் பதவிக்கு கோட்டா சங்கர ராவ், இணைச் செயலாளர்கள் பதவிக்கு பிரஹ்மாஜி, நாகி நீடு ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.\nமிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தச் சங்கத்தின் தேர்தல் பிரச்சாரம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தையும் மிஞ்சிவிட்டது. தினம்தோறும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஆள் ஆளுக்கு ஸ்லாட் டைம் எடுத்தது போன்று நேரத்தைப் பெற்று அவரவர் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார்கள்.\nமூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் பென்ஷன் தொகையாக 5000 ரூபாய் கொடுப்போம்.. இலவச மருத்துவ இன்ஸூரன்ஸ், ஆயுள் இன்ஸூரன்ஸ், நடிக்க வேலை வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்படும் என்றெல்லாம் டிசைன், டிசைனாக வாக்குகுறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்கள்.\nசங்கத்தின் தேர்தல் நேற்று காலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது. இதுவரையிலான தெலுங்கு நடிகர் சங்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிகமாக.. 472 வாக்குகள் இத்தேர்தலில் பதிவாகியுள்ளன.\nஇத்தேர்தலில் வாக்களிக்க நாகார்ஜூனாவும், சிரஞ்சீவியும் ஒரே காரில் வந்து இறங்கி தங்களது அணிக்கு பூஸ்ட் கொடுத்துள்ளனர். மகேஷ் பாபுவின் அப்பாவான கிருஷ்ணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகளும் வாக்களித்துள்ளனர்.\nஓட்டு எண்ணிக்கை முடிந்த உடனேயே நேற்று மாலையே ஓட்டு எண்ணிக்கை துவங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஇதில் நரேஷ் அணியினரே பெருவாரியான பதவிகளைப் பிடித்துள்ளனர்.\nஇதன்படி தலைவராக நரேஷ் வெற்றி பெற்றார். நரேஷ் 268 வாக்குகளையும், சிவாஜி ராஜா 199 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nபொதுச் செயலாளராக நடிகை ஜீவிதா 289 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒய்.ரகு பாபு 178 வாக்குகளே பெற்றிருந்தார்.\nகூடுதல் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் டாக்டர் ராஜசேகர் 240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீகாந்த் 225 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.\nதுணைத் தலைவர்களாக 200 வாக்குகள் பெற்ற நடிகை ஹேமாவும், 191 வாக்குகளைப் பெற்ற நடிகர் எஸ்.வி.கிருஷ்ணரெட்டியும் தேர்வாகியுள்ளார்கள்.\nபொருளாளர் பதவிக்கான போட்டியில் 261 வாக்குகள் பெற்ற ராஜீவ் கனகலா வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற டாக்டர் கோட்டா சங்கர ராவ் 209 வாக்குகளையே பெற்றிருந்தார்.\nஇணைச் செயலாளர்களாக 238 வாக்குகளைப் பெற்ற கெளதம் ராஜூவும், 233 வாக்குகளைப் பெற்ற சிவ பாலாஜியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nசெயற்கு உறுப்பினர்களாக நடிகர்கள் அலி, ரவி பிரகாஷ், தணிகெல்லா பரணி, சாய்குமார், உட்டெஜ், புருத்வி, ஜாக்கி, சுரேஷ் கொண்டேடி, அனிதா செளத்ரி, அசோக் குமார், சமீர், எடிடா ஸ்ரீராம், ராஜா ரவீந்திரா, தனிஷ், ஜெயலட்சுமி, கராத்தே கல்யாணி, வேணு மாதவ், பசுனூரி சீனிவாஸ் ஆகிய 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nவெற்றி பெற்றவுடன் வழக்கம்போல “இனிமேல் எல்லாரும் ஒரு அணிதான். என்றாலும் சங்கக் கணக்கு வழக்குகள் ஆராயப்பட்டு தவறுகள் வெளிப்படையாக வைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி எடு்ப்போம்…” என்று சொல்லியுள்ளார் புதிய தலைவரான நரேஷ்.\nஇந்தப் புதிய நிர்வாகிகள் மூலமாக ஸ்ரீரெட்டி மீண்டும் ஹைதராபாத்தில் கால் பதித்து ‘மா’ சங்கத்தில் உறுப்பினராவார் என்று எதிர்பார்க்கிறார்கள் தெலுங்கு திரையுலகத்தினர். இப்படியாவது அவரது வாயை அடைக்கலாமே என்று நினைக்கிறார்கள் தெலுங்கு திரையுலகத்தினர்.\nஆனாலும், மீ டூ பற்றிய ஒரு டிவி கலந்துரையாடலில் நடிகை ஸ்ரீரெட்டியை டிவி நேரலையில் மேடையிலேயே தாக்கிய நடிகை கராத்தே கல்யாணி இப்போது செயற்குழு உறுப்பினராக தேர்வாகியிருப்பது சுவாரஸ்யமான விஷயம்.\nஇதனால் நமக்கு நிறைய எண்ட்டெர்டெயின்மெண்ட் காத்திருக்கிறது என்பதும் உறுதி.\nPrevious Postசிக்ஸர் அடிக்கக் காத்திருக்கும் 'சிக்சர்' திரைப்படம் Next Post'நட்பே துணை' படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் வருடத்திய ‘1980 நடிகர்-நடிகைகளின் சந்திப்பு’ நடந்தேறியது..\nஆந்திர திரையுலகத்தை அலற வைத்திருக்கும் ‘ஸ்ரீலீக்ஸ்’\n‘பிரம்மாண்ட நாயகன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/saif_ul_hathim.html", "date_download": "2019-05-23T03:32:34Z", "digest": "sha1:KBWN76QVUOLRHNJITJ7E3CMQJRG6LWOP", "length": 25894, "nlines": 383, "source_domain": "eluthu.com", "title": "இப்ராஹிம் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 24-May-1994\nசேர்ந்த நாள் : 16-Oct-2014\nஎன்னைப் பற்றி சொல்ல விருப்பமில்லாமல் இல்லை ஆனால் என்னைப் பற்றி சொல்லவதற்கு எதுவும் இருப்பதில்லை.\nஎன் தொடர்பு என் : 9952643867\nஇப்ராஹிம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉன் கண்களின் சர்வாதிகாரம் என்னையும் ஓர் அடிமையாக்கியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 11:29 pm\nஇப்ராஹிம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஏழைகளுக்கு ஓய்வாக இறைவன் அருளிய ஒரு மெத்தை இரவு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 11:28 pm\nஇப்ராஹிம் - இப்ராஹிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇப்ராஹிம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇப்ராஹிம் - இப்ராஹிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇப்ராஹிம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇப்ராஹிம் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\n\"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 20\"\nஇதயம் ஆயிரம் நி��ைவுகள் கனவுகளை சேமிக்கும் உயிரோட்டமான அகராதி அந்த இதயத்தை பற்றி\nமனம் மலர்ந்த அன்பின் நன்றிகள் நண்பா...\t17-May-2017 11:48 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆஹா..இதயத்தின் உணர்வுகளை இதயத்திற்கு கவியாக்கி கொடுத்து விட்டிர் இதயம் விஜய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2017 9:13 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமிகவும் அழகான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2017 9:11 pm\nநான் வாங்கும் ஒவ்வொரு சுவாசத்திற்கும் காரணம் நீ ......, என் புன்னகைக்கு பின்னால்...., துடைத்திட யாருமில்லாத அழுகைகளின் அழுகைக்குப் பின்னால்..........., நீ ., என் நிம்மதியான இரவுகளிலும் உறக்கங்களற்று நீ......, என் ஒவ்வொரு விடியல்களின் விழிப்புகளிலும் நீ......., யாருமற்ற என் அறையில் அநேகமான தனிமைகளில் என்னுடன் நீ.........., யாருமறியாத தியாகங்களில் என்னுடன் நீ.............., 06-May-2017 7:39 pm\nஇப்ராஹிம் - இப்ராஹிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஒரு வேளை இது இப்படி இருந்திருந்தால்......\nஇதை நான் செய்ய வேண்டுமா .........\nமேற்சொன்ன கேள்விகளை மீண்டும் ஒரு முறை\nநம்மில் யாரும் இந்த கேள்விகளில் ஒன்றைக்கூட\nகேள்விகளின் பட்டியல் இதை விட நீண்டு இருக்கலாம்.......,\nஎன்னவென்றால் நாம் இந்த கேள்விகளை முன்னேடுக்கும் இடங்களும்\nஅந்த கேள்விகளுக்கான பதில்களை நோக்கிய தேடல்களும்.....,\nஅந்த தேடல்களில் எந்த அளவு பதில்களை அடைந்து கொண்டோம்\nகவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) kanagarathinam மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nவளைத்து எழுது -----புதுக் கவிதையில் எழுதவும்\nவளைந்து கொடுத்துநீ வாழ் ----என்ற ஈற்றடி அமைய வெண்பா எழுதவும் புதுக் கவிதையிலும் எழுதலாம் .\nடாக்டர் நாகராணி மதனகோபால் :\nஅய்யா வணக்கம்.. தங்களுடைய ஈற்றடி.. கிரியைக் குவாரியாக் காமல் குடையாய் சிறுவிரலில் சேர்த்தவன்; மாதரோ,மது ராவோ மதுக்கடை யின்றியே ஆண்டவன் யாராம் மதனகோபா லாநீதா னா வண்ணவண்ண சேலை வனிதைக் களித்தும் வண்ணங்கள் மாசாகி வண்டலில் வீழாது நதியமுனை காத்தவன்; வல்லவன்தான் யாராம் மதனகோபா லாநீதா னா அன்புடன், அருணை ஜெயசீலி. 15-May-2017 12:00 pm\nபெண்ணின் இடையோடு வளைந்து விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்....., பெண்ணியம் நிமிர நீ வளைத்து எழுது......., ---வளைத்து எழுதுவிற்கு அழகு சேர்க்கும் விழிப்புணர்வு கவிதை . வாழ்த்துக்கள் கவிப்பிரிய ஸை ஃ ப் உல் ஹத்திம் . அன்புடன், கவின் சாரலன் 06-May-2017 10:19 pm\nசிறப்பான நேரிசை வெண்பா . அருமை தொடர்ந்து வெண்பா பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள் மதனகோபா லாநீதா னா என்பதை ஈற்றடியாய்க் கொண்டு கண்ணன் மீது ஒரு சிந்தியலோ அல்லது அளவடி வெண்பாவோ நேரிசை அல்லது இன்னிசையில் தாருங்கள் அன்புடன்,கவின் சாரலன் 06-May-2017 10:14 pm\nவளைத்து எழுது....., உன் எழுத்துக்களை வளைத்து எழுது....., கூன் கொண்ட மனிதங்கள் நிமிர வேண்டும் ....., வலித்து எழுது....., வெறி கொண்ட அதிகாரங்கள் உன் எழுத்தை வளைத்திடாது வலித்து எழுது......, பெண்ணின் இடையோடு வளைந்து விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்....., பெண்ணியம் நிமிர நீ வளைத்து எழுது......., உன் மனதின் நெளிவுகள் நீங்க வளைத்து எழுது...., இதை வலித்திடாமல் எழுது..........,\t06-May-2017 7:01 pm\nஇப்ராஹிம் - இப்ராஹிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇப்ராஹிம் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nபைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்\nஇதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா \nஇல்லை சொர்க்கம் தெரிந்தது சொர்க்கம் தெரிந்தது ....காதலி\nஅநேகமாக கவிஞர்கள் எல்லோரும் முத்தம் பற்றி எழுதியிருப்போம் .இன்று நானும்\nஒன்று பதிவு செய்திருக்கிறேன் .\nகேள்வி இலக்கியம் பற்றியதல்ல ஆரோக்கியம் பற்றியது .\n1. இதழும் இதழும் சேர்ந்து எச்சில் பகிரும் பருகும் முத்தம்\n2. மருத்துவ அறிவியல் வளர்ந்த மேலை நாட்டில்தான் தெருவிலும் திரையிலும்\nமுத்தம் அதிகம் வெகு சகஜம் .\nமேலை மருத்துவர்கள் இதை அனுமதிக்கிறார்களா \nஆஹா அருமையான தகவல் PL . EVERYBODY NOTE ..முத்தத்தின் மருத்துவ குணம் . நெற்றியில் விரலால் அழுத்திக் கொண்டு தலை வலிக்கிறது ....ஆபீஸ் போகனுமா..யோசிக்கிறேன் என்றான் கணவன் . இங்க பக்கத்துல வாங்க என்றாள் மனைவி ...நீங்கள் சொன்ன சிகிச்சையை அளித்தாள் ..முத்தத்தின் மருத்துவ குணம் . நெற்றியில் விரலால் அழுத்திக் கொண்டு தலை வலிக்கிறது ....ஆபீஸ் போகனுமா..யோசிக்கிறேன் என்றான் கணவன் . இங்க பக்கத்துல வாங்க என்றாள் மனைவி ...நீங்கள் சொன்ன சிகிச்சையை அளித்தாள் தலைவலி பறந்தது ; ஸ்கூட்டரில் விரைந்தான் கணவன் தலைவலி பறந்தது ; ஸ்கூட்டரில் விரைந்தான் கணவன் உங்கள் ஹக்கீம் இதை சிபாரிசு செய்கிறாரா சைஃப் உல் ஹத்திம் உங்கள் ஹக்கீம் இதை சிபாரிசு செய்கிறாரா சைஃப் உல் ஹத்திம் அன்புட��்,கவின் சாரலன் 01-Feb-2017 9:54 am\nநிச்சயமாக முத்தம் ஆரோக்கியமானது தான் .........., முத்தத்தால் இருவரின் நோய்எதிப்பு சக்தி கூடுவதாய் ஆய்வுகள் காட்டியுள்ளன....,\t30-Jan-2017 9:50 pm\nஹா.. ஹா..ஹா.. நைசாக நழுவலாம் என்றால் விடமாட்டீர்கள்.. சரி.. தனித்து பார்த்தால் ஒருவர் எச்சிலை மற்றொருவர் பருகுவது நடவாத விசயம்... ஆனால் அது முத்தத்தோடு வருவதால்.. சத்து இருக்கிறது இரும்பு சத்தல்ல இனிமை சத்து.. அது இன்பத்தின் முத்து இல்லறத்தின் சொத்து.. இது சத்தமில்லா யுத்தம் இருவரிலொருர் எல்லை மீறினால் இதழில் வருமே ரத்தம்.. இது சத்தமில்லா யுத்தம் இருவரிலொருர் எல்லை மீறினால் இதழில் வருமே ரத்தம்.. அப்போது மனதுக்கு இது ஆரோக்கியம்.. எப்போது இதில் பார்கிறார் யோக்கியம்.. அப்போது மனதுக்கு இது ஆரோக்கியம்.. எப்போது இதில் பார்கிறார் யோக்கியம்..\nமுத்தங்கள் அருமை இனிமை வாழ்த்துக்கள் மிக்க நன்றி குமரி உதட்டு முத்தம் ஆரோக்கியமானதா அன்புடன்,கவின் சாரலன் வேசியின் முத்தம் விரசம் மழலையின் முத்தம் அமுதம் புத்தகம் கவிஞனின் சொல் முத்தம் அன்புடன்,கவின் சாரலன் வேசியின் முத்தம் விரசம் மழலையின் முத்தம் அமுதம் புத்தகம் கவிஞனின் சொல் முத்தம் ---என்று நானும் எழுதியிருக்கிறேன் . 08-Sep-2016 8:38 am\nஇப்ராஹிம் - வேஅழகேசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅ. பெற்றோர்களின் மன்னிப்பு & பாசம்\nஆ . மகளின் அன்பு முத்தம்\nஇ. கணவன், மனைவியின் பாசம்\nஈ . நட்பின் உண்மை\nமகளின் அன்பு முத்தம் ..... காரணம் நான் காணாத என் தாயின் சிறுவயதுப் பிம்பம் அவள் ........,\t30-Jan-2017 9:37 pm\nஇதுபோன்ற பிரிவுகளை வகுக்காமல் (குடும்பத்திற்குள் கூட) இருக்கும் மதியை வளர்த்துக்கொள்வதுதான் நிம்மதி 28-Dec-2016 8:54 pm\nபெற்றோர்களின் மன்னிப்பு & பாசம்... \"தாயின் காலடியில் சுவனத்தைக் காணலாம்\"\t13-Dec-2016 1:02 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/media/page/2/international", "date_download": "2019-05-23T03:08:25Z", "digest": "sha1:OM3VCKG4L7YBD6CNGRQQ34Z7BFW23IAO", "length": 15270, "nlines": 212, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்திய மாணவருக்கு பெருகும் ஆதரவு\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைய காத்திருக்கும் முள்ளிவாய்க்கால் மண்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\n2019 உலகக்கோப்பை தீம் சாங்கை வெளியிட்டது ஐசிசி\nகிரிக்கெட் 6 days ago\nஎன் தந்தையின் தலையில் என் கால் தடத்தை பார்க்கலாம்: பிரித்தானியாவின் இளம் கொலையாளியின் வாக்குமூலம்\nபிரித்தானியா 6 days ago\nஇரத்தம் சொட்ட சொட்ட 10 கிலோமீற்றர் தூரம் ஓடிய பெண்: கனேடிய பெண்ணின் துணிச்சல்\nபரப்புரைக்கு அனுமதி மறுப்பா... இதோ என் பரப்பரை... கமல் வெளியிட்ட உருக வைக்கும் வீடியோ\nதனது அக்கா பிரசவிப்பதை நேரில் பார்த்த தங்கையின் ரியாக்‌ஷன்: ஒரு வைரல் வீடியோ\nஅமெரிக்கா 6 days ago\nஜேர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி\nரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்த ஷேன் வாட்சன்: வெளியிட்ட உருக்கமான வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nவரலாற்றில் இது தான் முதன்முறை... மருத்துவமனையில் பெண்ணுக்கு நடந்த சோகம்\nகமல்ஹாசனை நோக்கி முட்டை, கல் வீச்சு: பொலிஸார் குவிப்பு\nநிஹானின் சிரிப்பு.. அம்ருதா ரியாக்ஷன்: கவனத்தை ஈர்க்கும் பிரனாய் மகன் வீடியோ\nகர்ப்பப்பை கட்டிகளின் வகைகள்... சித்த மருத்துவத்தில் இருக்கும் அதற்கான தீர்வுகள்\nமருத்துவம் 7 days ago\nஜேர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வில் அம்பு மரணங்கள்: முதன்முறையாக வெளியான புகைப்படங்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர்... தடுமாறிய விமானி: அடுத்து நடந்த பதற வைக்கும் சம்பவம்\nஅமெரிக்கா 7 days ago\nபாலியல் வன்முறை புகாரளிக்க வந்த இளம்பெண்ணை மோசமாக விசாரித்த பொலிசார்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் க��்டனம்\nநடுரோட்டில் வைத்து காவலரை கடித்த ஓட்டுநர்... எதற்காக தெரியுமா\nதிருமண விழாவிற்கு ஹெலிகொப்டரில் வந்த மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... பதறி அடித்து ஓடிய உறவினர்களின் வீடியோ\nஏனைய நாடுகள் 7 days ago\nஅவளுக்கு மரணதண்டனை கொடுக்க கனடா வந்திருக்கிறேன்... பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்... அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\nகத்தியுடன் பாய்ந்து பொலிசாரை குத்த முயன்ற மர்ம நபருக்கு நேர்ந்த கதி\nஅவுஸ்திரேலியா 1 week ago\nஇலங்கையில் கையில் ஆயுதங்களுடன் முகத்தை மூடிக் கொண்டு சேதப்படுத்திய நபர்கள்\nகர்ப்பிணி என கதறியும் பெண்ணை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி: ஒரு அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்கா 1 week ago\nஇலங்கையில் நேற்று நடந்த வன்முறை... அங்கிருக்கும் இஸ்லாமியார்கள் மிகவும் வேதனையுடன் பேசும் வீடியோ\nசிகிச்சைக்கு வந்த நபரின் காதை சோதித்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வைரலாகும் வீடியோ\nஏனைய நாடுகள் 1 week ago\nஇலங்கையில் தீவைத்து எரிக்கப்பட்ட தொழிற்சாலை... நேரில் பார்த்த சாட்சிகள் வெளியிட்ட தகவல்... வெளியான வீடியோ\n13 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் நபர்.. மொத்தம் எத்தனை குழந்தைகள் தெரியுமா\nஏனைய நாடுகள் 1 week ago\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nஇந்த ஒரு கேள்வி கேட்டதற்காக நடிகையை 30 முறை கன்னத்தில் அறைந்த இயக்குனர்\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய மகள் எப்படி இருக்காங்க தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nமனித உருவில் குதிரையை போல வாழும் இளம்பெண்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. உண்மை காரணம் என்ன\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\n12 ராசிகளுக���குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nமகனால் ஏமாற்றப்பட்ட பெண்... காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/02/education.html", "date_download": "2019-05-23T03:19:56Z", "digest": "sha1:UPKPI56WRFTXSARDN3A237OYYW37CC5A", "length": 15774, "nlines": 250, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | india can meet un target on education, says unesco - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n10 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n11 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n14 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n16 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies சென்னை டு பழனி... அங்கிருந்து செவ்வாய்கிரகத்துக்கு ஒரு டிரிப்.. விஜய் சேதுபதியின் புது ஐடியா\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2015 க்-கு-ள் இந்-தி-யாவில் அனை-வ-ருக்-கும் கல்-வி யூனெ-ஸ்-கோ-வின் கன-வு--நி--ற-வே-று-மா\n-இந்-தி-யா-வில் கல்-வி-யி-லும், -அ-ர-சி-ய-லி-லும் அ-தி-கா-ரத்-தை மு-றைப்-ப-டுத்--தி--னால் வ-ரும் 2015 -க்-குள் ---------கல்-வி-யைஉல-க-ம-ய-மாக்-கி-வி-ட-லா. மே-லும் இந்-தி-யா-வில் கல்-வி ஐ.நா.வின் இலக்-கை எட்-டி -வி-டும் என்-று யு-னெஸ்-கோ -மண்-ட-லபிர-தி-நி-தி பேரா--சி-ரி-யர் மு--ஹ-யா-டி நி-ரு--பர்-க-ளி-டம் கூறி---னார்.\nஇ-து-கு-றித்-து --அ-வர் மே-லும் கூ-று-கை-யில், இந்-தி-யா-வில் கல்-வி-யை மு-றைப்-ப-டுத்-து-வ-தற்-கு-ரி-ய அனைத்-து வச-தி-க-ளும்உள்-ள-ன. அ--வற்-றைச் செம்-மைப்-ப-டுத்-த வேண்-டும். -அ-தி-க--ராத்--தைப் பர-வ-லாக்-க வேண்-டும்.\nஅதி-க-ா-ரத்-தைப் பர-வ-லாக்-கி ----கல்-வி-யை -மு-றை-ப்-ப-டுத்-தி-னால் 2002 க்-குள் தேசி-ய செ--யல்- திட்-டத்-தின் படி கல்-வி-யில்வியத்-த-கு மாற்-றமும், முன்-னேற்--ற-மும் -ஏற்-ப-டும்.\n---மே--லும், -கல்-வி-யில் --இந்-தி-யா - உல-க நாடு-க-ளில் முன்-ன--ணி-யில் தி-க--ழும் வகை-யில் -24 -நி-க-ழாய்-வு-கள் -இந்-தி-யாமு-ழு-வ-தும் நடத்-தப்-பட்-ட---ன.\n--உ-யர்-கல்-வி-யில் இந்-தி-யா முன்-னு-தா-ர-ண-மா-க இ-ருக்-கும் -வ-கை-யில் அ-னத்-து கல்-வி மையங்--க---ளி-லும் கல்-வி-யின்தரத்-தை -உ-யர்த்-த -வேண்-டும் என்-றார்.\n-மத்-தி-ய அ-ர-சி-ன் தேசி-ய மதிப்-பீட்-டுத் -து-றை ஒ-ருங்-கி-ணைப்-பா-ளர் அபி-ம-ன்யூசிங் கூ-று-கை-யில், --இந்தியா -ஏற்-க-ன-வேஉல-க -டாக்---கர் கல்-வி-யியல் அமைப்-பில் நு-ழைந்-து விட்-ட-து.\nகல்-வி-யி--ய-லில் இந்-தி-யா -முன்-னே---று-வ-தற்-கா-ன அ-னத்-து ---மு-யற்-சி-க---ளை-யும் மத்-தி-ய அர-சு செய்-யும். மே-லும் நாட்-டில்கல்--வி வளர்ச்-சிக்-கா-க அதி-க அ--ள-வு பணம் -செ-ல--வு -செய்-ய-வும் --மத்-தி-ய அர-சு த-யா-ரா-க இ-ருக்-கி-ற-து என்-றும் கூ---றி-னார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nஒரே வருடத்தில் வந்து குவிந்த நன்கொடை... முதலிடம் பிடித்தது பாஜக.. எவ்வளவு தெரியுமா\nவிளம்பரத்திற்காக அல்ல.. மற்றவர்களுக்கும் உதவி செய்ய எண்ணம் வரவேண்டும் என்பதற்காக.. பாரதிராஜா\nஆயிரம் சொல்லுங்க.. சுஷ்மா சுஷ்மாதான்.. அந்த துணிச்சல், தைரியம், தெளிவு.. மறக்க முடியாதவர்\nஇலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்\nஇவர்தான் டி.ஆர்.பாலு.. கருணாநிதி ரசித்த தொண்டன்\n\"டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினி பங்கேற்கவில்லை\"\nஎன்ன கொடுமை இது... விஜயகாந்த்தை ஒரு தலைவரும் நேரில் பார்த்து நலம் விசாரிக்கலையாமே..\nஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி... அழகிரிக்கு துரை தயாஅழகிரி.. வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்\nஆகவே ஜனங்களே, மக்களே, அன்பான வாக்காளப் பெருமக்களே.. அம்பு எய்ய ரெடியாயிட்டாராம் ரஜினி\nஅடுத்தடுத்து \"அரசியல்\".. அதகளப்படுத்தும் தமிழ் சினிமாக்கள். நடப்பது என்ன.. மாற்றம் தொடருமா\nதிரைப்படத்துறையில் பல புதுமைகளை ஏற்படுத்தப்போகும் சுக்கிரவார முழு சந்திரகிரஹணம்\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம�� தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 16\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rani?q=video", "date_download": "2019-05-23T02:53:09Z", "digest": "sha1:ATRTQFXLG5MVNPC3FR4FXEZZG5NIKFZI", "length": 13362, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rani News in Tamil - Rani Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநேற்று புகார்.. இன்று வாபஸ் ஏன்\nசென்னை: 350 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதாலும் சண்முகராஜன் என்னிடமும் எனது கணவரிடமும் மன்னிப்பு கேட்டதாலும்...\nஒருவேளை அப்படி நடந்தால் அரசியலை விட்டே விலக தயார் நவ்ஜோத் சிங் சித்து அறிவிப்பு- வீடியோ\nஉத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் தோற்றுவிட்டால், தான் அரசியலை விட்டே விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து திடீரென...\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. திடீரென வாபஸ் பெற்றார் நடிகை ராணி\nசென்னை: நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி. வில்லுப்பா...\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி. வில்லுப்பாட்டுக்காரன்...\nஎனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்- துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nசென்னை: திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்...\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி. வில்லுப்பாட்டுக்காரன் படத்தில்...\nஅடுத்தடுத்து கணவர், மகன், மகளை பறிகொடுத்துவிட்டு நான் மட்டும் இன்னும் இருக்கேனே: பாடகியின் தாய் கதறல\nசென்னை: என் குடும்பமே போச்சு, கடவுளே என்னையும் எடுத்துக் கொள்ளக் கூடாதா என்று பாடகி ஷான் ஜான...\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி. வில்லுப்பாட்டுக்காரன்...\nசென்னை: \"சீரியல் கில்லர்\"களில் ஒருவரான \"பிரேமா\" கட்டக் கடைசியாக செத்துப் போய் விட்டார்.. அதுவு...\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில�� பாலியல் புகார்-வீடியோ\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.\nஅருந்ததியினருக்கு 6% இடஒதுக்கீடு- ஆதித்தமிழர் பேரவையின் மற்றொரு நிர்வாகி தீக்குளிப்பு\nதிருச்சி: அருந்ததியினருக்கு 6% இடஒதுக்கீடு கோரி ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிர் அணி செயல...\nகாவல்நிலைய எதிரில் கொலை..வேலூரில் பரபரப்பு-வீடியோ\nதனது உயிருக்கு பாதுகாப்பில்லை என ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த பெண் காவல்நிலைய...\n40 வயதான 'ஆட்டோ ராணி' ... 3 பேரால் பாலியல் பலாத்காரம்.. சென்னையில் பரபரப்பு\nசென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் 40 வயதான பெண் ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்யப்ப...\n அரசியலை கொண்டு வந்து எங்க வச்சாங்க பாருங்க ராதிகா\nஉடல்நலம் இல்லாமல் இருக்கும் கணவரை பார்க்க பரோலில் வந்த அக்கா வாணியைப் பார்த்து பரோல்னா ஷாப்பிங் போறதாக்கா என்று...\nதமிழகத்தை ஓ.. போடு படுத்தும் பாடு\nகுற்றாலம் :குற்றாலத்தில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டு ஓ. ...\nஆதி பராசக்தி படத்தில் பாம்பு - மக்கள் பரவசம்\nஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிபராசக்தி சாமி படத்தில் பாம்பு உருவம் தோன்றியதால் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/threat/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-05-23T03:03:23Z", "digest": "sha1:SSIB435BJEHMK6DPWDVSZ5LH4F3BQE2B", "length": 19184, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "Threat News in Tamil - Threat Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவைகை ஆற்றின் கரையோரம்.. நடுங்க வைக்கும் நாகராஜ்.. அதிர வைக்கும் \"புல்லட்\"டின் மறுபக்கம்\nதேனி: மதுரை, பெரியகுளத்தில் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜனை பற்றி பேச்சுகள்...\nசென்னைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு போலீஸ் வலைவீச்சு- வீடியோ\nசர்வதேச நாடுகளை உலுக்கியுள்ள இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தந்த ரணம் இன்னும் ஆறாத நிலையில், சென்னையில்...\nஇணை செயலாளர்கள் அறிவிப்பில் பாஜகவின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்\nசென்னை: அரசுத் துறைகளில், இணைச் செயலாளர் பதவிகளில் நேரடியாக வெளியாட்களை நியமிக்கும் பாஜகவி...\nகத்தியை கா���்டி மிரட்டிய 10 பேர் கொண்ட கும்பல் \n10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை...\nதூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்கிறது : கனிமொழி\nசென்னை : தூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறத...\nசென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்- வீடியோ\nசென்னை செல்லும் விமானங்களை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று மதுரை விமான நிலையத்துக்கு வந்த தொலைபேசி மிரட்டலால்...\nஇணைச் செயலாளர் பதவிகளில் ஆர் எஸ் எஸ், சங்பரிவாரிகளை நியமிக்க பாஜக முயற்சி : ராமதாஸ்\nசென்னை : இணைச் செயலாளர் பதவிக்கு வெளியாட்களை நியமிக்கும் முடிவின் மூலம் அரசு நிர்வாகத்தை ஆர...\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்ற நீதிபதிக்கு மிரட்டல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதி எம் சுந்தருக்கு கொலை மிரட்டல்...\nசமூகநீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வர பாஜக திட்டம்: வைகோ\nசென்னை : மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் தேர்வின்றி வெளியாரை நியமிக்க பாஜக அரச...\nமுதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்- வீடியோ\nமுதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் மற்றும் அவனது பெற்றோரிடம் போலீசார் நேரில் விசாரணை...\nமோடிக்கு கொலை மிரட்டல்.. வைரலான வாட்ஸ்அப் ஆடியோ.. கோவை வாலிபர் அதிரடி கைது\nகோயம்புத்தூர் : பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டதாக ரபீக் என்பவர் உரையாடிய வாட்ஸ் அ...\nதி நகர் சரவணா ஸ்டோர்ஸுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைப்பேசியில் மர்ம...\nதமிழிசைக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீசிடம் புகார்\nசென்னை : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் வந்ததாக சென்னை மாம்பலம் கா...\nடிடிவி தினகரன் மீது ஜெ.தீபா புகார்-வீடியோ\nசசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார்...\nகொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்���ல்\nலண்டன்: ஈழத் தமிழர்களுக்கு பகிரங்கமாக கழுத்தை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்த சிங...\nதமிழர் கழுத்தை அறுப்பேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்வதா\nகொழும்பு: லண்டனில் ஈழத் தமிழர்களது கழுத்தை அறுத்து போடுவேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகார...\nகழுத்தை அறுப்போம்- லண்டனில் போராடிய தமிழர்களுக்கு இலங்கை ராணுவ அதிகாரி பகிரங்க கொலை மிரட்டல்\nலண்டன்: இலங்கையின் சுதந்திர தின விழாவுக்கு எதிராக லண்டனில் போராடிய தமிழர்களை கழுத்தை அறுத்...\nஅடங்க மறுக்கும் வடகொரியா.. பிற நாடுகளை உளவு பார்க்க செயற்கைகோளை ஏவ திட்டம்\nவடகொரியா: ஏவுகணை சோதனைகள் நடத்துக்கூடாது, செயற்கைகோள் ஏவக்கூடாது என்ற ஐநாவின் தடைகளை மீறி வ...\nநாகையில் இளைஞரின் ஈவ் டீசிங் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி: போலீஸார் விசாரணை\nநாகை: திருமணம் செய்து கொள்வதாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இளைஞரால் நாகை மாவட்டத்தில் மா...\nமதுசூதனன் தரப்பு மிரட்டினர்.. ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார் விஷால்\nசென்னை : வேட்பு மனுவை முன்மொழிந்தவரை அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக நடிக...\nஅகமதாபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅகமதாபாத்: குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிர...\nமோடி கழுத்து, கையை வெட்டி வீசவும் கூட ஏகப்பட்ட பீகாரிகள் இருக்காங்க... ராப்ரி தேவி 'பகீர்’\nபாட்னா: பிரதமர் மோடியின் கழுத்தையையும் கையையும் வெட்டி வீசுவதற்கு பீகாரில் நிறைய பேர் தயார...\nசீனா, பாக். போல வங்கதேசமும் ஆபத்து தான்... மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்\nடெல்லி : வங்கதேசமும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைக்கும் நாடு தான் என்று மத...\nவடகொரியாவுடன் மோதுவது நமக்குதான் பேராபத்து.. ட்ரம்பை எச்சரிக்கும் ஹிலாரி\nசியோல்: வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குதான் பேராபத்து என ஹிலாரி கிள...\nஐ.நாவின் புதிய தடை: 'அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும்': வட கொரியா அச்சுறுத்தல்\nஐ.நா கவுன்சில் விதித்த புதிய தடைகள் குறித்து கருத்து தெரிவித்த வட கொரியா , வரலாற்றில் இதுவரை ...\nதினகரன் ஆதரவு எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்.. போலீசில் புகார்\nசென்னை: டிடிவி தினகரன் ஆ���ரவாளரான மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடிக்கு அடையாளம்...\nஎங்களை கொன்று விடுவதாக போன் மூலம் மிரட்டல்... ஏதாவது நடந்தால் எச். ராஜாதான் பொறுப்பு - அய்யாக்கண்ணு\nதிருச்சி: எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு என்று தென்னிந்திய ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-sathiyame-27-08-18/", "date_download": "2019-05-23T04:04:22Z", "digest": "sha1:CC4AXFBYJNRXO3KRS3PBTLSVGRIEV73Q", "length": 9754, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "சத்தியம் சாத்தியமே 27.08.18 : தி.மு.க தலைவராகும் மு.க.ஸ்டாலின் - Sathiyam TV", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி தகவல்\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nHome Programs சத்தியம் சாத்தியமே 27.08.18 : தி.மு.க தலைவராகும் மு.க.ஸ்டாலின்\nசத்தியம் சாத்தியமே 27.08.18 : தி.மு.க தலைவராகும் மு.க.ஸ்டாலின்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nநிர்கதியாக நிற்பவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்\nவில் வித்தை பயிற்ச்சியாளார் R. திருலோக சந்திரனுடன் சந்திப்பு – அடையாளம்\nஅடையாளம் | சிறுவர்களின் தனித்திறமை |சிலம்பம்\nஅடையாளம் | சமூக ஆர்வலர் கன்யா பாபு அவர்களுடன்…\nபாரம்பரிய நடன கலைகளை கற்றுத் தேர்ந்த புதுயுக பெண்மணி – Iswarya Prabakar\nசத்தியம் சாத்தியமே 10.09.18 : காங்கிரஸ் நடத்திய பாரத் பந்த்\nஇணையதளத்தால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – குற்றம் குற்றமே – 08.08.2018\nகேட்கக்கூடாத கேள்விகள் – 08.07.2018\nகாங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி தகவல்\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகாங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9921", "date_download": "2019-05-23T04:30:19Z", "digest": "sha1:NLUUGK74BCJRIECVC7NFDQCFXQKBXGLW", "length": 12250, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகீஸ்டோன் XL (Keystone XL) நெடுங்குழாய்த் திட்டம் கனடாவின் அல்பெர்ட்டாவிலிருந்து அமெரிக்காவின் நெப்ராஸ்காவிலுள்ள ஸ்டீல் சிடி பகுதிக்கு அகலமான குழாய்த்தொடரொன்றின் மூலம் கச்சா எண்ணெய் கொண்டுசெல்வதற்கான திட்டமாகும். இதனால் நெப்ராஸ்காவின் சேண்ட்ஹில்ஸ் பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சூழலியலாளர் கூறி இதனை எதிர்த்தனர். இதற்கான சட்டமுன்வரைவை அதிபர் வீட்டோ செய்திருப்பது குடியரசுக் கட்சியினரின் கசப்பை அதிகரித்துள்ளது. சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency - EPA) தொடர்பான இரண்டு மசோதாக்களை, குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கத்திலுள்ள பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இவை சட்டமாகுமேயெனில் சூழல் பாதுகாப்பு முகமை சுதந்திரமாக இயங்கமுடியாமல் போகுமென்கிற அச்சம் இருக்கிறது. எனவே இவற்றையும் அதிபர் மறுதலிக்கலாம் என்னும் ��திர்பார்ப்பே அதிகம் இருக்கிறது. இரண்டு அவைகளிலும் எதிரெதிர்க் கட்சிகள் வலுவில் விஞ்சியிருப்பது எப்போதுமே பிரச்சனைதான். ஒபாமா அரசும் இந்தச் சிக்கலைத்தான் சந்தித்து வருகிறது. கட்சிகள் தமது நிலைப்பாடுகளை அழுத்திக் கூறுவதொன்றையே நோக்கமாகக் கொள்ளாமல், எதனைச் சட்டமாக்குவதால் நாட்டுக்கு நன்மை, எதைச் சட்டமாக்குவதில் இருவரும் இணக்கமான கருத்துக் கொள்ளலாம் என்பன போன்றவற்றைச் சிந்தித்து, விவாதித்து, ஒத்திசைந்து செயல்படுவது நாட்டுக்கு நன்மைதருவதாக இருக்கும். சட்ட மசோதாக்களை வைத்துக்கொண்டு நிழல்யுத்தம் நடத்துவதால் திருவாளர். பொதுஜனத்துக்கு எந்தப் பயனும் இல்லை.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியும் (PDP) பாரதீய ஜனதா கட்சியும் கைகோத்திருப்பது வரலாற்று முக்கியத்துவமிக்க வாய்ப்பாகும். சட்டப்பிரிவு 370 போன்றவற்றால் அந்த மாநில மக்களைத் தேவைக்குமீறிக் கொஞ்சிக்குளிப்பாட்டி வைத்தாலும் வன்முறை, மதவெறி முதலியவற்றால் நசுக்கப்படும் அவர்களால் பெரிய முன்னேற்றம் எதையும் காணமுடியவில்லை. தனிப்பட்ட முறையில் கறைபடியாதவர், ஜம்முவில் வாழும் பெருவாரி இந்துக்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்காதவர் என்று கருதப்படும் முஃப்தி மொஹமது சயீது முதல்வர் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது. இதை வரவேற்க வேண்டும். ஒருவருக்கொருவர் வெறுப்பும் சந்தேகமும் கொண்டிருக்கும் அந்த மாநிலத்தின் இந்து-முஸ்லிம் மக்களுக்கிடையே நல்லிணக்கமும் புரிதலும் கொண்டுவருவதற்கான முதல் படியாக இது அமையலாம். காஷ்மீரத்தைத் தாயகமாகக் கொண்ட லட்சக்கணக்கான துரத்தப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகளுக்குத் தாய்மாநிலம் திரும்ப இதுவொரு வாய்ப்பாக அமையலாம். மதச்சார்பில்லாதவை எனப் பறையறிவிக்கும் கட்சிகளால்கூட இப்படியொரு மாற்றத்தை அந்த மாநிலத்தில் கொண்டுவர முடியவில்லை. இதனை மோதி தலைமையில் பி.ஜே.பி. செய்திருப்பது உண்மையான மதச்சார்பின்மை எப்படி இருக்கும் என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பாக அந்தக் கட்சிக்கு அமையலாம். அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் ஜம்முவில் ஒரு IIM, காஷ்மீரில் ஒரு AIIMS என தேசிய அளவிலான நிறுவனங்கள் தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டது, சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும். ஆனால், அ��சியல் கைகுலுக்கல்கள் எளிதில் விரிசல் காணுபவை என்பதையும் நாம் அறிவோம். எனவே, இதில் மிக அதிகமான நல்விளைவுகள் ஏற்படும் என்று நம்புகிற அதே நேரத்தில் மேலே நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்தவாறு இருப்போம்.\nபுற்றுநோய் இன்னாருக்கு வரவேண்டும் என்று தேர்ந்தெடுத்து வருவதில்லை. எவருக்கும் வரக்கூடாதுதான். ஏழைகளுக்கு அது வரும்போது இலவச மருத்துவம் செய்ய அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் போன்ற உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைக்கூடங்கள் இருந்தாலும், சென்னைக்குச் சென்றால், தங்குமிடம், உணவு, பராமரிப்பு போன்றவை அவர்களது சக்திக்கு மீறியதாகத்தான் இருக்கும். அத்தகையவர்களின் சிரமத்தைப் புரிந்துகொண்டு, மிகுந்த கருணையோடு இந்த வசதிகளை இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட்டின் V. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ மாதா கேன்சர் கேரின் D. விஜயஸ்ரீ ஆகியோரின் நேர்காணல்கள் எவர் மனத்தையும் உருக்கிவிடும். இத்தகைய அறநிறுவனங்கள் செயல்படுவதைச் சாத்தியமாக்குவது Dr. முகுந்த் பத்மநாபன் போன்றோரின் வள்ளன்மையினால்தான். அவரைப்பற்றிய கட்டுரை நமக்கோர் அகத்தூண்டல் ஆகக்கூடும். 'அடாராவின் பார்வை' மிக வித்தியாசமான சிறுகதை. தென்றலில் நீங்கள் நேசிக்கும் எல்லா வழமையான அம்சங்களும் இந்த இதழில் தனிக்கவனத்தோடு தரப்பட்டுள்ளன. வாசியுங்கள்.\nதென்றல் வாசகர்களுக்கு ஹோலிப்பண்டிகை, ஸ்ரீராம நவமி, யுகாதி வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/news?page=1", "date_download": "2019-05-23T02:56:15Z", "digest": "sha1:YMFADEJYEJLOCRZ6AVIQU327ZOW7R6EL", "length": 9255, "nlines": 135, "source_domain": "thinakaran.lk", "title": "உள்நாடு | Page 2 | தினகரன்", "raw_content": "\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) அறிவித்துள்ளார்.இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் நேற்று உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nஅரச ஊழியர்களுக்கு ஜூலை முதல் ரூபா 2,500 கொடுப்பனவு\nஇந்திய தேர்தல் முடிவுகள் இன்று\nவிவாதத்துக்கான திகதியை இன்று தெரிவிப்பதாக சபாநாயகர் அறிவிப்பு\nவிசேட பிரமுகர்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூடுவதை தவிர்க்க வேண்டும்\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி குலையும்\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்காக 4ஆவது முறை வாக்கெடுப்பு\nமூன்று முறை தோல்வி அடைந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பல்வேறு திருத்தங்களோடு...\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டு��். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/3970", "date_download": "2019-05-23T02:59:15Z", "digest": "sha1:7URBWBKGPVANDV24QSSAIH7GWQQSLUGW", "length": 9959, "nlines": 110, "source_domain": "www.jhc.lk", "title": "இந்துக்களின் போரில் வெற்றி பெற்றது யாழ் இந்துக் கல்லூரி அணி… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nஇந்துக்களின் போரில் வெற்றி பெற்றது யாழ் இந்துக் கல்லூரி அணி…\nயாழ் இந்துக் கல்லூரிக்கும் இந்துக் கல்லூரி கொழும்பிற்கும் இடையில் நடைபெற்று வரும் ”இந்துக்களின் போர்” இரண்டாம் நாள் ஆட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியது.\nநேற்றைய தினம் முதல் இனிங்ஸில் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ் இந்து அணி ஆட்டநேர முடிவில் 192 ஓட்டங்களை பெற்று 6 இலக்குகளை இழந்த நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nமீண்டும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து அணி 66 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் படி யாழ் இந்து அணி முதல் இனிங்ஸில் 74 ஓட்டங்களிளால் முன்னிலை பெற்றிருந்தது.\nதுடுப்பாட்டத்தில் யாழ் இந்து அணி சார்பில் :\nமதுசன் – 66 ஓட்டங்கள்\nறுக்ஸ்மன் – 32 ஓட்டங்கள்\nபந்து வீச்சில் கொழும்பு இந்து அணி சார்பில் :\nயசோதரன் – 4 விக்கெட்டுக்கள்\nகயேந்திரன் – 3 விக்கெட்டுக்கள்\nஇதன் பின்னர் தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி கொழும்பு அணியினால் 30.5 ஓவர்களில் வெறும் 97 ஓட்டங்ளை மட்டுமே பெற முடிந்தது.\nதுடுப்பாட்டத்தில் கொழும்பு இந்து அணி சார்பில் :\nடிவாகரன் – 27 ஓட்டங்கள்\nபந்து வீச்சில் யாழ் இந்து அணி சார்பில் :\nபானுகோபன் – 4 விக்கெட்டுக்கள்\nஇதன் பின்னர் 24 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ் இந்து அணி 3.5 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 27 ஓட்டங்களை பெற்று ”இந்துக்களின் போரிலே” வெற்றி வாகை சூடியது.\nதுடுப்பாட்டத்தில் யாழ் இந்து அணி சார்பில் :\nபந்து வீச்சில் கொழும்பு இந்து அணி சார்பில் :\nகிரிசாந் – 1 விக்கெட்\nஇப்போட்டியில் ஆட்டநாயகன் விருது மதுசனிற்கு( யாழ் இந்து) வழங்கப்பட்டது.\nஇதே போன்று சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது யசோதரனுக்கும்(கொழும்பு இந்து)\nசிறந்த பந்து வீச்சாளருக்கான விருது பானுகோபனுக்கும் (யாழ் இந்து), சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது கல்கோகனுக்கும் (யாழ் இந்து) வழங்கப்பட்டது.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனிற்கு ரூபா 25,000 பெறுமதியான பரிசும், சிறந்த துடுப்பாட்ட வீரர்,சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர் போன்றோருக்கு தலா ரூபா 10,000 பெறுமதியான பரிசும், அதே போல இப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ் இந்து அணிக்கு ரூபா 50,000 பெறுமதியான பரிசும் யாழ் இந்துக் கல்லூரியின் லண்டன் வாழ் பழைய மாணவன் பிரதாபன் அவர்களால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஅதே போன்று இப்போட்டியில் ஊடக அனுசரணையினை வழங்கிய தமிழ் எப்.எம் இனால் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.\nPrevious post: இந்துக்களின் போர் கோலாகலமாக ஆரம்பமாகியது -முதல் நாள்\nNext post: யாழ் இந்துவில் 9 மாணவர்களுக்கு 9 ஏ சித்திகள்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nஇரண்டாம் சுற்றில் யாழ் இந்துவின் 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை 258 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.February 4, 2013\nதேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டு பதக்கங்கள்…October 10, 2014\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமானின் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணி வேலைகள்…February 14, 2013\nயாழ் இந்துக் கல்லூரியின் இளசுகள் அணியினால் அறியாமலே குறும்படத்தின் பாடல் வெளியீடுSeptember 30, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/12/blog-post_63.html", "date_download": "2019-05-23T03:12:45Z", "digest": "sha1:KXPMK66AV4BPFELUJYUV22FFE6A6BXA3", "length": 8790, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "இளவயதுக் கர்ப்பத்தைத் தவிர்க்க விழிப்புணர்வுச் செயற்பாடுகள் | Sakaramnews", "raw_content": "\nஇளவயதுக் கர்ப்பத்தைத் தவிர்க்க விழிப்புணர்வுச் செயற்பாடுகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுமிகள் இளவயதுக் கர்ப்பத்தைத் தவிர்த்துக் கொள்வத��்கான விழிப்புணர்வுகளை தாம் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் நடாத்தி வருவதாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் 'மகிழ்ச்சியான குடும்பம்' எனும் செயற்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nபால்ய வயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம், சிறுவர் தற்கொலைகள் என்பனவற்றைத் தடுக்கும் வகையிலமைந்த இவ்வாறானதொரு விழிப்புணர்வுச் செயற்பாடு புதன்கிழமை 27.12.2017 மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள பால்சேனைக் கிராமத்தில் இடம்பெற்றது.\nகிராம மக்கள், பெற்றோர், சிறுவர் சிறுமியர், பாடசாலை இடைவிலகியோர் மத்தியில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் செயற்பாடுகளினூடாகவும் காட்சிகள் மூலமாகவும் பால்ய வயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம் என்பனவற்றால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வூட்டப்பட்ன.\nஅங்கு பெற்றோர் மத்தியில் உரையாற்றிய மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்பூன்நிஸா, சிறுவர்கள் விடயத்தில் இடம்பெறும் துஷ்பிரயோகம், வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடை விலகல், இளவயதுத் திருமணம், போதைப் பொருள் பாவனையிலும் விற்பனையில் ஈடுபடுத்துதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.'\nநிகழ்வின் இறுதியில் பாடசாலையை விட்டு இடைவிலகிய பெற்றோரை இழந்த மாணவர்கள் சுமார் 10 பேருக்கு அவர்கள் மீண்டும் வகுப்புக்களில் இணைந்து கொள்வதற்காக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கற்றல் உபகரணத் தொகுதியும் வழங்கி வைக்கப்பட்டன.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்க��ு - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/03/budget_6.html", "date_download": "2019-05-23T03:51:24Z", "digest": "sha1:FZHIXYMIZ6WHGDRYH5XPHAANWDQVT2LI", "length": 9983, "nlines": 78, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்", "raw_content": "\nசற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 12 ஆம் திகதி மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.\nஇதனை தொடர்ந்து வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த விவாதம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அத��ை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்\nசற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24158", "date_download": "2019-05-23T02:40:13Z", "digest": "sha1:4TXJ6SUROF26LEGO7JFIXLLQ7S2LSRXO", "length": 8470, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலைக்கு வித்திடுவார் வெயில் உகந்த சாஸ்தா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலைக்கு வித்திடுவார் வெயில் உகந்த சாஸ்தா\nதூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே மேலநாட்டார்குளம் என்ற கிராமத்தில் வெயிலுக்கு உகந்த சாஸ்தா உள்ளார். இவர் கூரை இன்றியே காட்சியளிக்கிறார். வருடத்துக்கு ஒரு முறை பங்குனி உத்திரம் அன்று இந்த கோயிலில் மிக அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். அவர் பக்தர்கள் வேண்டிய காரியத்தினை முடித்து வைப்பதால் வருடம் தோறும் பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nஇந்த சாஸ்தா அரசு வேலை தருபவர். எனவே இவரின் பக்தர்களில் வாரிசு தாரர்கள் பலர் அரசு வேலையிலும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இவர்கள் எல்லாம் சேர்ந்து சாஸ்தாவுக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என முயற்சி செய்���னர். அதற்கு நாள் குறிக்க சென்றபோது சோதிடர். கோயில் விவகாரம் சோழி போட்டு பாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி அவர்கள் மலையாள தேசம் சென்று சோளி போட்டுபார்த்தனர்.\nஅப்போது சாஸ்தாவுக்கு தனது மேனியில் வெயில் பட வேண்டும். ஆகவே வெயிலை தடுத்து எனக்கு கோயில் எழுப்ப வேண்டாம். நான் ஆலமரத்தின் அடியில் இருக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதன் காரணமாக இந்த சாஸ்தாவுக்கு கோயில் கட்ட வில்லை. அது மட்டுமன்றி இவ்விடமுள்ள சாஸ்தா வெயிலுக்கு உகந்த சாஸ்தா என்ற நாமத்தோடு அழைக்கப்பட்டார்.\nஇன்றும் ஆலமரத்தின் அடியில் பரவார தெய்வங்களோடு மிக பிரமாண்டமான உள்ளார் வெயில் உகந்த சாஸ்தா. திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் செய்துங்கநல்லூரிலிருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் இந்தக்கோயிலை அடையலாம்.\nபடங்கள்: சுடலைமணி செல்வன், எஸ்.கே. திருப்பதி\nஎமன் பாச கயிற்றை வீசிய சிவாலயம்\nவாகன ஓட்டிகளின் பாதுகாவலர் வரக்கால்பட்டு அய்யனாரப்பன்\nதடைகளை தகர்ப்பாள் தண்டு மாரியம்மன்\nஅக்கா, தங்கையாய் வீற்றிருக்கும் அந்தியூர் மாரி\nகோதைக்கு விழி தந்த கோல விழியாள்\nகவலைகளைக் கரைக்கும் கரூர் மாரியம்மன்\nகேட்டதை தருவாள் கோட்டை மாரியம்மன்\n× RELATED தெரிசனங்கோப்பு தர நங்கை அம்மன் சாஸ்தா கோயில் காளிஊட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/03/29/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-05-23T03:03:02Z", "digest": "sha1:R7O3XJ5EIK63W6CD5Z3JXAGTWNUEHCIP", "length": 7765, "nlines": 157, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி? | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← பக்க விளைவுகள் (Side Effects) பற்றி…\nஉறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி\nPosted on மார்ச் 29, 2014 | உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி\nஉளநல மதியுரைஞர்களிடம் வழமையாகக் கேட்கப்படும் கேள்வி.\nஉறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி\nvia உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி\n← பக்க விளைவுகள் (Side Effects) பற்றி…\n« பிப் ஏப் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகை���்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/08/2000.html", "date_download": "2019-05-23T03:30:51Z", "digest": "sha1:RK7QEY5AA3Z3VOUVWHQKZAOTNFOF6UCU", "length": 12311, "nlines": 250, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | at least 22 die as bus hits train in india - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n21 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n22 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n25 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n27 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபஸ் - ரயில் மோதல் : 22 பேர் சாவு\nஆளில்லாத ரயில��வே கிராசில் பஸ்சும் ரயிலும் நிேருக்குநிேர் மோதிக் கொண்டது. இக்கோரவிபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.\nஇமாச்சலப் பிரதேசத்தில் புதன்கிழமை காலை இவ்விபத்து ஏற்பட்டது.\nதர்மஸ்தலாடவுன் பகுதியில் வந்த பஸ் ஒன்று திருமணக்கோஷ்டியினர் சுமார் 60 பேரை ஏற்றி வந்த போது இக்கோர விபத்து ஏற்பட்டது.\nஇவ்விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் தனியார் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிபத்து நிடந்த இடத்தை உயர் போலீஸ் அதிகாகள் நிேல் சென்று பார்வையிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடிக்கு 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது\nசிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட மேலும் 3 பேர் கைது\nவிரைவில் ரூ. 100 கோடி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்\nவீரப்பனை பிடிக்க மத்திய அரசு உதவும்: ஜெயலலிதா\nகண்ணீர் கடலில் பூஜ்-சாவு 20,000\nமேலும் 2 மீட்பு விமானங்கள்\nஉலர்பழங்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n\"இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவலை பாக். அனுமதிக்காது\nபுதிய விளையாட்டுக்கொள்கை.. பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/12/match.html", "date_download": "2019-05-23T02:52:47Z", "digest": "sha1:P7GUHOPR4WG4B6TBJMCWFPOZIAIPWWEP", "length": 16302, "nlines": 252, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | india beat south africa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\njust now தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\n3 min ago 2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்\n4 min ago எக்ஸிட் போல் சொன்னதை போலவே நடக்கிறது.. முதல் ரவுண்டில் முன்னிலை பெற்ற பாஜக கூட்டணி\n11 min ago சாமீ... நான் ஜெயிக்கனும்.. கோவில் கோவிலாக விழுந்து கும்பிடும் பாஜக வேட்பாளர்கள்\nMovies தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூய��் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகங்குலி அபார சதம்: இந்தியாவுக்கு 2-வது லெற்றி\nஇந்தியா- தென் ஆப்பிக்கா நிாடுகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நிாள் கிக்கெட் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சவுரவ் கங்குலி சதமடித்தார்.\nன்னதாக டாஸில் வென்ற தென் ஆப்பிக்க அணி 47.2 ஓவர்களில் 199 ரன்களுக்குச் சுருண்டது. தலில் களமிறங்கிய தென்ஆப்பிக்க அணியினரால் இந்திய பவுலர்களின் பந்து வீச்சிற்குத் தாக்குப்பிடிக்க டியவில்லை. கேப்டன் ஹன்சி குரோனி 71 ரன்கள் எடுத்து அணியை பலப்படுத்தி விட்டு அவுட்டானார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய நக்கியும் அடுத்த சில நமிடங்களில் அவுட்டானார்.\nஇந்திய வீரர்களின் பந்து வீச்சுக்குத் திணறிய தென் ஆப்பிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஆட்டமிழந்தனர். இறுதியில் 199 ரன்களுக்கு அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்தனர். சுனில் ஜோஷி 4 விக்கெட்டுகளும், அகர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் இந்தியாவின் சார்பில் கங்குலியும், டெண்டுல்கரும் களம் இறங்கினர். டெண்டுல்கர் 21 ரன்கள் எடுத்த நலையில் போலக் பந்தில், குரோனியிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அவரும் கங்குலியும் இணைந்து தல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்தனர். இந்த நலையில் சுனில் ஜோஷி, கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார்.\nபின்னர் களமிறங்கிய ராகுல்டிராவிட் அணியின் ஸ்கோரை 88 ஆக உயர்த்திவிட்டு கிப்ஸிடம் அவுட்டானார். கங்குலியும், அசாருதினும் ஜோடி சேர்ந்து ஆட, மிகவும் நிம்பிக்கை வைத்திருந்த அசார் கைவிட்டுவிட்டார். உயிரைக் கொடுத்து ஆடிய கங்குலி பந்தை நிாலாப்புறம் விளாசித் தள்ளி 105 ரன்களைக் குவித்தார். அசார் 29 ரன்கள் எடுத்த நலையில் அவுட் ஆன பிறகு கங்குலியும், ஜடேஜாவும் ஆடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தி 205 எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்கள்.\nஆட்ட நிாயகனாக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nஅதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மேட்ச் பிக்ஸிங்.. காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு\nசி.எஸ்.கேவில் ஆட வேண்டும்.. தமிழில்தான் பேசுவேன்.. தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேட்டி\nகுடிசை வீடு.. 3 வருடம்.. டங்கல் பட பாணியில் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை மாற்றிய நபர்\nஒரே நாளில் சூப்பர் ஹீரோ.. தினேஷ் கார்த்திக்கை இயக்குனர் சங்கர் எப்படி வாழ்த்தினார் தெரியுமா\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம்.. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய வீரர்கள் நிலை\nதொடர் மழை எதிரொலி - பல லட்ச ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nஇந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்ச்: வெறிச்சோடிய சென்னை சாலைகள்\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரிலாக்ஸ்... பேரப்பிள்ளைகளுடன் கிரிக்கெட்டை பார்த்து ரசித்த ஸ்டாலின்\nகுளோரைடு தட்டுப்பாடு-300 தீப்பெட்டி ஆலைகள் மூடல்\nசிவகாசியில் ரூ. 5 கோடி தீப்பெட்டிகள் தேக்கம்\nதீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 5 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=5d73d558c", "date_download": "2019-05-23T02:40:13Z", "digest": "sha1:EMGBSJXWYMZI2QRRVPM3RUZXWVZ2JD5X", "length": 9833, "nlines": 238, "source_domain": "worldtamiltube.com", "title": " \"நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது\"", "raw_content": "\n\"நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது\"\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\n\"நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது\"\nLok Sabha Election : வாக்காளர் பட்டியலில்...\nஒரு நபரின் பெயர் 11 முறை வாக்காளர்...\n\"வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\" :...\nஉலகின் சிறந்த 50 தலைவர்கள்...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...\nவாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா...\nஇளம் வாக்காளர் பட்டியலில் மேற்கு...\nமுன்னணி வார இதழ்கள் பட்டியலில்...\n\"நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது\"\n\"நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது\" ... to know more watch the full video & Stay tuned here for latest news ...\n\"நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது\"\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/193:sridevi05", "date_download": "2019-05-23T02:40:22Z", "digest": "sha1:A2CYT7L4Y5VXS6ICOAGJR3EHGLR2BEPZ", "length": 11637, "nlines": 238, "source_domain": "www.chillzee.in", "title": "Author Devi", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nTamil Jokes 2019 - எப்படிப்பா அவ உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா\nசிவராத்திரி சிறப்பு கீதம் சங்கீதம்....- 17 - தேவி 04 March 2019 Geetham Sangeetham 144\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/02/blog-post_921.html", "date_download": "2019-05-23T02:56:53Z", "digest": "sha1:INBQ7AVP34LBAH67VE4G75I4V7TEDW5J", "length": 9049, "nlines": 65, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது\nஅமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது\nதமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதனது இசை ஞானத்தால் மக்களை பரவசப்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய குரல் ஓய்ந்துவிட்டது. தாயகப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடுவதிலும், நடிப்பதிலும் வல்லவராக இருந்தவர். தொடக்ககாலப்பகுதியில் இசைக்குழுவொன்றிலும் பாடிக்கொண்டிருந்தார்.\n“அரிச்சந்திர மயானகாண்டத்தில்” தன் சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களை நெகிழச்செய்தவர். 1990 இல் “இந்தமண் எங்களின் சொந்தமண்.. இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்” என்ற பாடலூடாக தமிழீழ விடுதலைக்கு உரம்சேர்க்கும் கலைப்பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.\nஅந்நாள்முதல் இறுதிவரை தாயகவிடுதலைக்காக இரவுபகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலைஞன். அனைத்து விழாக்களிலும், எழுச்சியூட்டும் அத்தனை நிகழ்வுகளிலும் தன்னை இணைத்து செயற்பட்டவர்.\nபுலம���பெயர் நாடுகளுக்கு இசைச்சுற்றுப்பயணம் மேற்கொண்ட குழுவிலும் ஒருவராகி, பல விடுதலைப்பாடல்களைப்பாடி மக்களிடம் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றதோடு, எழுச்சியையும் ஏற்படுத்தியவர் சாந்தன்.\nதன் தனித்துவக்குரலால் தாயகவிடுதலைக்கு வலுச்சேர்த்த பாடகர் சாந்தன் பலதடவைகள் தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர்.\nதாயக விடுதலையின் அவசியத்தை உணர்ந்து தனது விடுதலைப் பயணத்தில் மேஜர் கானகன், கப்டன் இசையரசன் என இவரது இரண்டு புதல்வர்களை மாவீரர்களாக உவந்தளித்த மாவீரத்தந்தை.\nஅண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று சாவடைந்த செய்தி அறிந்து உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ்மக்கள் அனைவருக்கும் துயரமளிப்பதாகவே உள்ளது.\nஅன்னாரின் ஆன்மா அமைதியுற எங்கள் இறுதிவணக்த்தை தெரிவித்துக் கொள்வதுடன், இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதன்னுடைய ஈர்ப்புமிக்ககுரலில் பாடிய எழுச்சிமிகு பாடல்களினூடாக சாந்தன் அவர்கள் அனைத்து உள்ளங்களிலும் காலம்காலமாய் வாழ்ந்துகொண்டிருப்பார்.\nகலைஞன் எஸ். சாந்தன் அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றிற்கு மதிப்பளித்தும் எமது தேசத்துக்கு அவர் வழங்கிய உயரிய கலை பங்களிப்பை கௌரவித்தும் “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்.\nஅமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது Reviewed by jaffnaminnal media on February 26, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/6057/", "date_download": "2019-05-23T03:00:20Z", "digest": "sha1:YK5UNTBJWO2CG555BLRB4EURYYA5T5YI", "length": 45809, "nlines": 251, "source_domain": "www.savukkuonline.com", "title": "Can Narendra Modi be trusted with development ? – Savukku", "raw_content": "\nNext story உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 3\nPrevious story உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 2\nஎன்னதான் நடக்கிறது உத்திர பிரதேசத்தில்\nயாராவது இந்த கேள்விகளுக்கு பதில��� சொல்வார்களா\nஹிந்துக்களின் தேசப்பிதா காந்திய ஏன் சார் பிராமணர் கோட்சே போட் தள்னாரு\nபிராமணர் இந்திரா காந்திய ஏன் சார் சீக்கியர் போட் தள்னாரு\nபிராமணர் ராஜீவ் காந்திய ஏன் சார் தமிழ் திராவிடன் போட் தள்ளினான்\nதாவூத் இப்ராஹிம் பாய் ஏன் சார் குண்டு வச்சாரு\nப்ராமணரின் பெரிய எதிரிகள் பா,ஜ,கவும் மோடியும்:\nமோடி ஒரு சூத்திரன். இன்று பா,ஜ,கவில் மேலிருந்து கீழ் வரை முக்கிய பதவிகளனைத்தும் ப்ராமணரல்லாத உயர்ஜாதி ஹிந்துக்களின் கையில் — பா,ஜ,கவை உருவாக்கிய பெரிய ப்ராமின்ஸ் அனைவரும் ஒதுக்கப்பட்டு விட்டனர். ஆகையால்தான் ஜெயலலிதா பா,ஜ,கவையும் மோடியையும் வெளிப்படையாக எதிர்க்கிறார்.\nமோடி ஆட்சிக்கு வந்தால், சூத்திரனும் உயர்ஜாதி ஹிந்துக்களும்தான் ஆட்சி அதிகாரம் செலுத்துவர். ப்ராமின்ஸுக்கு எதுவும் கிடைக்காது. இட இதுக்கிடு கூட கிடையாது. இன்று, படித்த ஒவ்வொரு ப்ராமினும் நாட்டை விட்டு வெளியேற துடிக்கிறான். லட்சக்கணக்கான ப்ராமின்ஸ், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் பிழைக்கப் போய்விட்டனர்.\nஇனி ப்ராமின்ஸுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் கிடையாது — இனி இவர்கள் பிழைக்க வேண்டுமானால், தங்களுக்கென்று ஒரு ப்ராமணஸ்தானை உருவாக்குவதை விட்டால் வேறு வழி கிடையாது.\n1947ல் முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தானை பிராமின்ஸ் தாரைவார்த்தனர் — அதற்கு நன்றிக் கடனாக, அவர்களுக்கு ப்ராமணஸ்தானை உருவாக்க உதவி செய்ய பாக்கிஸ்தான் தயாராக உள்ளது — ப்ராமின்ஸ் தயாரா\nஅய்யா ஒரு சின்ன டவுட்டு — பைரவன் என்றால் ஆண் நாய். பைரவி என்றால் பெண் நாய் — சிந்து பைரவி என்றால், பாக்கிஸ்தானின் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த பெண் நாயை குறிக்குமா\nஹிந்துவின் தேசபக்தி ஒரு வடிகட்டின பொய்:\nமாட்டு மூத்திரம் குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.\nபசிவந்தால் பத்தும் பறந்துவிடும். பசித்தவன் முன்னால் தேசபக்தி பஜனை பாடாதே. அரைநிர்வாணப் பக்கிரியிடம் போய் சுதந்திர தின வாழ்த்துக்களென்று சொன்னால் “செருப்பால் அடிக்கலாமா” என்று யோசிப்பான். அதனால்தான், வெறும் வாயால் ஈத் முபாரக் என்று சொல்வதற்கு முன்னால் அவனுக்கு ஈகை செய், ஜக்காத் கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.\nவெள்ளைக்காரனிடமிர��ந்து ஆனந்த சுதந்திரம் பெற்றோமென்று பள்ளுபாடும் தேசபக்தனெல்லாம், அமெரிக்க விசாவுக்கும், இங்கிலாந்து விசாவுக்கும், சவூதி விசாவுக்கும் கொளுத்தும் வெயிலில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு லோ லோ என அலைகிறான். உனது நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், ஒரு வேளை கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டியதுதானே\nவெள்ளைக்காரன் தந்த பாஸ்போர்ட்டை பெருமையோடு காட்டுகிறாய், பாரின்ல செட்டிலான மணமகன், மணமகள் தேவையென விளம்பரம் செய்கிறாய். சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவதை விட, வெள்ளைக்காரனுக்கும் அரபிக்கும் கூஜா தூக்கி அடிமையாக வாழ்வது மேலென்று உனது பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறாயே, உனக்கு தேசபக்தி ஒரு கேடா\nஉனது தேசபக்தியை சுருட்டி கூவத்தில் எறி.\nஅண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் மோடிக்கு என்ன தீர்வு வழங்கியிருப்பார்\n1400 வருடங்களுக்கு முன்பு, “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதரும் அடிமையும் ஆவார்கள்” எனும் உண்மையை பிரச்சாரம் செய்த நபிகளாரை பிராமணர்கள் கல்லால் அடித்தனர், கடுஞ்சொற்களால் வதைத்தனர். கடைசியில் அவரைக் கொல்ல திட்டமிட்டனர்.\nஅப்பொழுது மதினாவாசிகள் அவருக்கு அடைக்கலம் தந்து தலைவராக ஏற்றுக்கொண்டனர். மதினாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியது. சிறிது காலத்தில் வறுமை நீங்கி அமைதி மலர்ந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணல் நபிகளார், மக்கா பிராமணர்களிடம் தங்களை நாடு திரும்ப அனுமதிக்கவேண்டும் என்று பலமுறை அமைதி தூதனுப்பினார். ஆனால், அமைதியின் அர்த்தம் பிராமணர்களுக்கு புரியவில்லை.\nஇறுதியாக, தங்களது பிறந்த மண்ணை பிராமணரின் வருணதரும கொடுமையிலிருந்த மீட்க ஜிஹாத் எனும் தருமயுத்தம் ஒன்றே கடைசி வழியென்று அறிவித்தார். பத்ரு போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் பயங்கர ஆயுதங்களையும் கொண்ட மாபெரும் பிராமணரின் படையை முந்நூற்று முப்பது பேர் கொண்ட மிகச்சிறிய முஸ்லிம்களின் படை பெருமானாரின் தலைமையில் தோற்கடித்தது.\nஅதற்குப்பிறகு, தனது அறுபதாவது வயதில் மக்காவை கைப்பற்றினார். புனித கஃபாவில் இருந்த முந்நூற்று அறுபது சிலைகளையும் உடைத்தெறிந்து வருணதருமத்தின் வேரை அரேபிய மண்ணிலிருந்து வெட்டி எறிந���தார். அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டது. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.\n1940ல் இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் பிராமணர் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி பிராமணரின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் பிராமணரால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.\nஅதாவது “அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்” என்று திருக்குரான் அறிவிக்கிறது. ஆக அண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் “ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற மோடிக்கெதிராக ஜிஹாத் செய். அவனைப் போட் தள்ளு” என்று முஸ்லிம்களுக்கு நீதி வழங்கியிருப்பார் என்பதில் எந்த காபிருக்காவது எள்ளளவும் சந்தேகமுண்டோ\nப்ராமணனுக்கென்று ஒரு ப்ராமணஸ்தான் இல்லையே, அய்யகோ:\nப்ராமின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.\nதக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரதமாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் பிராமணர் என்பது தெரியுமா உனக்கு. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரதமாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் பிராமணர் என்பது தெரியுமா உனக்கு. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் பிராமண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு. காஷ்மீரில் வாழ���ம் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் பிராமண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு\nகாந்தியை போட்தள்ளிய மஹாபிராமின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்துபைரவி பாடியுள்ளது தெரியுமா உனக்கு. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்துபைரவி பாடியுள்ளது தெரியுமா உனக்கு. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் பிராமணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் பிராமணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு\n“சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று” என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்\nஇன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் பிராமணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.\n130 கோடி மக்கள் தொகையில் பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும�� சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும். என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.\n2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராமணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.\nமுஸலிம்கள் கலவரம் செய்தல் குண்டுவைத்தல் போன்றவை புனித போர் ஆனால் ஹிந்துகளை உயிருடன் வைத்து எரித்தாலளும் ஹிந்துக்கள் திருப்பி தாக்க கூடாது அப்படி நீங்கள் தாக்கினால் நீங்கள் பயங்காரவாதி போங்கடா நீங்களும் உங்கள் நடுநிலமையும்\nநண்பர்களே என்னில் பலர் நரேந்திர மோடியை விரும்புவதற்கும் உங்களில் சிலர் மோடியை விரும்பாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்\nதிரைக்கதை கர்தாவாகியோ கூத்தாடி பிழைப்பு நடத்தி 40 வயதில் பிரபலம் ஆகி 50 வயதில் முதலமைச்சர் ஆனவர் அல்ல மோடி ..தன் 14 வயதில் தன்னை தேட ஆரம்பித்து இன்று அவரை நமக்கு அடையாளம் காட்டிய சாமானிய மனிதர் மோடி …\nதேசம் தேசம் என்று தன் இல்லற வாழ்கையை துலைத்து ..ஒன்றும் மூன்றும் மனைவிகள் வைக்கின்ற அரசியல்வாதிகள் மத்தியில் தேசத்திற்காக தன் மனைவிக்கு ஒன்றும் செய்யாத மோடி உங்களுக்கு சுய நலவாதி மோடி எங்களுக்கு தேசிய வாதி மோடி \nகுடிகாரர்களை துரோகித்தார் விவசாய புரட்சிகளை கொண்டு அவர்களின் குடும்பத்தை மகிழ்வித்தவர்\nஉங்களின் அகங்கார புருஷன் மோடி எங்களின் அவதார புருஷன் மோடி \nஇன்றும் நீங்களும் ,நானும் ,அறிவாளிகளும் ,முட்டாள்களும், கூவங்களும், கூமுட்டை களும் விமர்சனம் செய்து அரசியலை கற்க ஆயுதமாக இருப்பது இந்த விமர்சன நாயகன் மோடி …..\nநான் என் தர்மத்தை போற்றுகிறேன் ..பிற மதத்தை மதிக்கிறேன் ..கூழ் குடித்து ஓட்டிற்காக அவர்களின் நம்பிக்கையில் விளையாட விரும்ப வில்லை என்று கூறிய மனிதர் உங்களின் எண்ணத்தில் மத தீவிரவாதி மோடி எங்களின் எண்ணத்தில் ஈடு இணையற்ற ஆன்மீகவாதி மோடி …\nசிறு சிறு விமர்சனங்களை தாங்க முடியாமல் துண்ட காணோம் ..துணிய காணோம் என்று ஓடிய அரசியல் வாதிகள் மத்தியில் ..தானே எதிர் பாராமல் நடந்த குஜராத் கலவரம் என்ற மிக பெரிய விமர்சனத்தை தன் தலையில் தாங்கி இன்று அதே சமூகம் போற்றும் படியாக ஆட்சி செய்யும் அரசியல் நாயகன் மோடி ….\nஒரே கட்சியின் உள் புறமுதுகில் குத்தி அரசியல் விளையாட்டை அரேங்கேற்றும் குள்ள நரிகள் மத்தியில்\nதான் செல்லும் எல்லா மாநிலங்களிலும் தன் எதிர் கட்சியினரையும் நட்பு மறவாமல் பார்த்து நலம் விசாரிக்கும் உன்னத மனிதன் மோடி …\nநேர்மையான மனிதர்களின் பக்கம் என்றும் இறைவன் இருப்பான் என்பது அருள் வாக்கு …\nஅப்படி பார்த்தால் இன்று இறைவன் மோடியின் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-02/arivippu", "date_download": "2019-05-23T02:42:57Z", "digest": "sha1:CUXTMQLFVN3GVJX5MRDIR2NHZRXSRY47", "length": 13036, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 02 September 2018 - அறிவிப்புகள்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 02 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: விரைவில் ரிலீஸ்\n - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு\nஅ.தி.மு.க-வினருக்கே என் திறமை தெரியுது\n“அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் - பி.ஜே.பி மீது பாய்ந்த பன்னீர் - பி.ஜே.பி மீது பாய்ந்த பன்னீர்\nஇடைத்தேர்தல் 2 தொகுதிகளுக்கா... 20 தொகுதிகளுக்கா\n“பொதுப்பணித் துறையை முதல்வர் வைத்திருக்கக் கூடாது\n - மறந்துவிட்ட சட்டமன்றத் தீர்மானம்\nஇடுக்கி பயத்தை மறைக்க முல்லைப்பெரியாறு பழி\nகோவையைச் சுட்டெரிக்கும் செங்கல் சூளைகள்\nஎப்போது நினைவு இல்லமாகும் போயஸ் கார்டன் வீடு\nபொக்லைன் இயக்கும் குழந்தைத் தொழிலாளி\n“வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம்\n‘மெட்ரோ ரயிலுக்காக எங்களை நசுக்காதீங்க\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/129406-modi-tweet-about-gsts-oneyear-celebration.html", "date_download": "2019-05-23T02:43:08Z", "digest": "sha1:XHUCLCIIILPEFJKHQRWCX3Q6TGL3XTMB", "length": 17258, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிப்படைத்தன்மை கொண்டது ஜி.எஸ்.டி..! ஓராண்டு நிறைவில் மோடி பெருமிதம் | modi tweet about GST's one-year celebration", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:30 (01/07/2018)\n ஓராண்டு நிறைவில் மோடி பெருமிதம்\nநாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமல்���டுத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதற்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியைக் கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனைக் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த புதிய வரி சட்டம் மூலம், நாட்டில் அமலில் இருந்த 12-க்கும் அதிகமான வரி விதிப்பு முறைகள் முடிவுக்கு வந்தது. மேலும், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியன்று நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை ஜி.எஸ்.டி நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது.\nஇந்நிலையில், ஜி.எஸ்.டி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், `வளர்ச்சி, எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டது ஜிஎஸ்டி. மேலும், இதன்மூலம், நாட்டில் ஒழுங்குபடுத்துதல் உயர்ந்துள்ளது. உற்பத்தித் திறன் மேம்படுத்துகிறது.வியாபாரம் செய்வது எளிதாகியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடைந்துள்ளது' எனக் பதிவிட்டுள்ளார்.\nஉச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி; அருகே செல்ல அமைச்சர்களுக்கும் கட்டுப்பாடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇடைத்தேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்குமா\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை - சற்று நேரத்தில் முன்னணி நிலவரம்\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\n’ - தந்தையைக் கொன்ற மகன் வாக்குமூலம்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\n`தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைகள் என்ன' - காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\n'- இந்தியப் பொருளாதார���்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahminsforsociety.com/tamil/2017/12/17/yamanjustice/", "date_download": "2019-05-23T03:02:50Z", "digest": "sha1:ELUCCABPKTFODXGA4CZYBLT2V5X4PZSL", "length": 14566, "nlines": 105, "source_domain": "brahminsforsociety.com", "title": "சுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும் | Brahmin For Society", "raw_content": "\nஉதவி தேவை – பஹதி பிச்சாம் தேஹி\nசுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும் :\nசுப்பிரமணி மாமா – ஒரு தீவிர பிராமண அபிமானி. அவரின் 18 வயதில் Reservation Quota வினால் அவருக்கு கல்லுரி சீட் கிடைக்காமல் போனது. அதிலிருந்து அவருக்கு இட ஓதுக்கீடு பற்றி ஒரு தீவிரமான அபிப்ராயம் தோன்றி விட்டது.\nபிராமணர்கள் அழிக்க படுகிறார்கள் என தீவிரமாக நம்பினார். எப்போதும் பிராமண உயர்வு பற்றியும் ஒற்றுமை இன்மை பற்றியும் அதிகம் பேசுவார். அனேகமாக ஒரு அரசியல் கட்சி பற்றி வாரம் ஒருமுறையேனும் விமர்சனம் செய்வார். அரசியல் புள்ளி விவரங்களை பற்றி விரல் நுனியில் வைத்து இருப்பார். எவராலும் அவரை வாதத்தில் தோற்கடிக்க முடியாது.\nஒருமுறை பிராமண சங்க கூடத்துக்கு போனார். “நாம் என்ன செய்தோம். நமக்கு என்று ஒரு வங்கி (Bank) வேண்டும், ஒரு என்ஜினீரிங் கல்லூரி வேண்டும். ” என நீண்ட நேரம் பேசினார். பலர் கை தட்டினார்கள். அங்கிருந்த நிர்வாகி சுப்பிரமணி மாமாவிடம் ஒரு சிறு நிகழ்ச்சியை நடத்த சொல்லி கேட்டார். அவர் பகுதியில் உள்ள சிலரை சங்கத்துக்கு உறுப்பினர் ஆக்கி, ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். சுப்பிரமணி மாமா சிலரிடம் உறுப்பினர் ஆக சொல்லி கேட்டார். கூட்டத்துக்கு கூப்பிட்டார். ஆனால் எதுவும் சரிபடவில்லை. எப்படியோ ஒரு கூட்டத்தை நடத்தி விட்டார். கூட்டம் நடத்த இடம் வாடகை மட்டும் காபி என கொஞ்சம் செலவானது. சுப்பிரமணி மாமாவுக்கு இதெல்லாம் சரிப்படவில்லை.\nவாரம் எதாவது சங்க வேலை வந்தது. யாராவது வீட்டுக்கு வந்தார்கள். நெறைய பேசினார்கள். டிவி பார்க்க முடியவில்லை. “செயல்” பட வேண்டி இருந்தது. கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வந்தது. எதோ ஒரு சின்ன காரணத்துக்கு சிறு சலசலப்பு. இவர் “Prestige ” பத்மநாப ஐயர் போல் முறுக்கி கொண்���ார். “பாலிசி என்றால் பாலிசி” என்றார். “விட்டு தொலைங்கோ” என்று மாமி சொல்ல சங்கத்துக்கு போவதையே நிறுத்தி விட்டார்.\nஅவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து அவரை அழைப்பார்கள். பல ஆலோசனைகளை வழங்குவார். “சங்கத்திலிருந்து என்னை கூப்பிடுகிட்டே இருகாங்க. எனக்குத்தான் டைம் சரியாய் இருக்கு” என்று அடிக்கடி சொல்லி கொள்வார்.\nஅவருக்கு ஒரே பையன். அமர்க்களமாக திருமணம் நடந்தது. 2000 பேர் திருமணத்துக்கு வந்தார்கள். முழுமையான வழக்கை. 72 இறந்து போனார். சுடுகாட்டுக்கு 6 பேர் வந்திருந்தார்கள்.\nநீங்கள் படிக்கும் இந்த நேரத்தில் சுப்பிரமணி மாமா எம லோகத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். நாமும் என்ன நடக்கிறது என பார்ப்போம்.\n. ப்ரம்மஹத்தி தோஷத்துக்கு (பிராமணர்களை அழிப்பதற்கு) காரணமாக இருந்ததால் உங்களுக்கு தலைகீழாக தொங்கும் தண்டனை விதிக்கிறேன்.\nசுப்பிரமணி மாமா : இது அநியாயம். நான் ஒரு தீவிர பிராமண அபிமானி. பிராமணர்களுக்கு என்று ஒரு வங்கி ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவன் நான். என்னை போய் \nசித்திரகுப்தன் : தனியாக வங்கி ஆரம்பிக்க உங்களால் எவ்வளவு தர முடியும்.\nசுப்பிரமணி மாமா : 5000 ரூபாய்.\nசித்திரகுப்தன் : வங்கி ஆரம்பிக்க 500 கோடி Reserve வங்கிக்கு தர வேண்டும். அது தவிர வங்கி நடத்த நூற்று கணக்கான கோடி வேண்டும். இது போல அபத்தமாக உங்கள் வீடு பற்றி நீங்கள் யோசிக்க மாட்டிர்கள். ஆனால் பொது விஷயம் என்றால், அபத்தமாக யோசனை கூறி, பலரையும் குழப்புவீர்கள். இது தவறு இல்லையா\nசுப்பிரமணி மாமா : ப்ராமண சங்கத்து நிர்வாகிகள் என் இல்லத்துக்கு அடிக்கடி வருவார்கள். உங்களுக்கு தெரியுமா\nசித்திரகுப்தன் : அவர்கள் உண்மை விசுவாசிகள். நீங்கள் செயல் படுபவர் போல பேசியதால் அவர்கள் உங்கள் இல்லத்துக்கு வந்தார்கள். கடைசி வரை நீங்கள் உங்கள் சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை. மேலும் செயல் படுபவர்கள் நேரத்தையும் கெடுத்தீர்கள்.\nசுப்பிரமணி மாமா : நான் இட ஒதுக்கீட்டை எதிர்த்தேன். என் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தேன்.\nசித்திரகுப்தன் : இதுவரை நீங்கள் இட ஒதுக்கீபட்டுக்கு எதிராக 7842 பேரிடம் வாதாடி இருக்கிறீர்கள். உங்கள் கடைசி காலத்தில் Face Book மூலம் பலரிடம் வாதம் செய்திருக்கிறீர்கள். பெரும்பாலும் “இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறுபவர்கள் திறமை இல்லாதவர்கள் என பேசி பலரை வெறுப்படைய வைத்தீர்கள். அதில் 4411 பேர், உங்கள் வாதத்தை பற்றி கவலை படவில்லை. 1802 பேர் உங்களை மட்டும் வெறுத்தார்கள். மீதி உள்ள 1629 பேர் பிராமண குலத்தையே உங்களால் வெறுத்தார்கள். அதில் சிலர் மேற்பதவிக்கு செல்லும்போது பிராமணர்கள் மீது வெறுப்பை வெளி கட்டினார்கள். சிலர் பிராமண எதிர்ப்பு கட்சிக்கு உங்களால் ஆதரவு அளிக்கும்படி செய்திர்கள். இது தவறு இல்லையா\nசுப்பிரமணி மாமா : என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை உள்ளது. இதில் தவறு என்ன\nசித்திரகுப்தன் : உண்மை. ஆனால் உங்கள் தனிப்பட்ட விவகாரத்தில் நெளிவு சுளிவுடன் எவரும் உங்கள் குடும்பத்தை வெறுக்காத வண்ணம் பேசும் நீங்கள், பிராமண குலத்தை பலர் வெறுக்கும் படி மட்டும் நடந்து கொள்கிறார்கள். இது சரியா\nஅது மட்டும் இல்லாமல் “வெறும் பேச்சு” போதும் என நீங்கள் தீர்மானித்து விட்டிர்கள். உங்கள் மகனை பள்ளியில் சேர்த்தீர்கள். கல்லுரியில் சேர்த்தீர்கள். திருமணம் செய்து வைத்தீர்கள். இவை அனைத்தும் “செயல்கள்”. உங்கள் சமூகத்தின் மீது நீங்கள் வைத்த அபிமானம் என்பது உங்களின் அறிவு குழந்தையை போன்றதே. அதற்கு நீங்கள் செய்தது என்ன. வெறும் பேச்சு மட்டுமே.\nஉங்கள் வாதத்தால் / செய்கையால் பலரை பிராமண வெறுப்பாளர்களாக மாற்றி உள்ளீர்கள். அதனால் உங்களுக்கு தண்டனை கொடுக்க பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பற்றி நீங்கள் செய்திருக்க வேண்டியதை பற்றி இந்த லிங்கில் படியுங்கள்.\nபிறகு உங்களுக்கு தெரியும் பிராமண வெறுப்பை வெல்வது எப்படி என்று. ஆனால் உங்களுக்கு தெரியாமல் ஒரு சமுகத்தை வெறுப்பின் நிழலில் தள்ளி விட்டிர்கள்.\nபின்குறிப்பு : சித்திரகுப்தன் செய்தது சரியா இல்லையா என்பதை படிப்போரின் கருத்துக்கே விடுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/16/109597.html", "date_download": "2019-05-23T03:19:44Z", "digest": "sha1:ZU3BIUVQRIMYP65MRYKOUUYIXUQMHOWV", "length": 17495, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "மம்தா பானர்ஜியை குறிவைத்து பிரதமர் மோடி, அமித்ஷா செயல்பட்டு வருகின்றனர்- மாயாவதி", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரா��� போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nமம்தா பானர்ஜியை குறிவைத்து பிரதமர் மோடி, அமித்ஷா செயல்பட்டு வருகின்றனர்- மாயாவதி\nவியாழக்கிழமை, 16 மே 2019 இந்தியா\nலக்னோ, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் அமித்ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் மம்தா பானர்ஜியை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர்.\nநாட்டின் பிரதமராக இருப்பவர் அநீதி இழைப்பது அவரது பதவிக்கு பொருத்தமாக இருக்காது. மேற்கு வங்காளத்தில் இன்று (நேற்று)இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஏனென்றால் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டங்கள் நடைபெற உள்ளது. தடைவிதிக்க வேண்டும் என முடிவெடுத்த தேர்தல் ஆணையம், அதை காலை 10 மணி முதலே அறிவித்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nModi Amit shah mamata Mayawati மம்தா மோடி அமித்ஷா மாயாவதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4உலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/shaiva_siddhanta/sivappirakasam.html", "date_download": "2019-05-23T02:44:14Z", "digest": "sha1:UNTTV35TU7VFJ5HAOPYIYFVEEHNL5TBO", "length": 8584, "nlines": 90, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள் - சிவப்பிரகாசம், நூல்கள், துதி, சித்தாந்த, செய்வாம், சாத்திரங்கள், இலக்கியங்கள், நூல், வருமானை", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவப்பிரகாசம் - சைவ சித்���ாந்த சாத்திரங்கள்\nசிவப்பிரகாசம் என்பது 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகும். இந் நூல் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை நூறு விருத்தப் பாடல்களால் விளக்குகின்றது. சைவ கொள்கைகளையும், இறைவன் பற்றிய அறிய கருத்துக்களையும் அடக்கியது. இந் நூலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.\nஒளியான திருமேனி உமிழ்தான மிகமேவு\nகளியார வருமானை கழல்நாளு மறவாமல்\nஅளியாளும் மலர் தூவும் அடியார்க ளுளமான\nவெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே.\nஓங்கொளியாய் அருண்ஞான மூர்த்தி யாகி\nஉலகமெலாம் அளித்தருளும் உமையம்மை காணத்\nதேங்கமழும் மலரிதழி திங்கள் கங்கை\nதிகழரவம் வளர்சடைமேல் சேர வைத்து\nநீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்\nநின்றிமையோர் துடி செய்ய நிருத்தஞ் செய்யும்\nபூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்\nபுந்தியினு முறவணங்கிப் போற்றல் செய்வாம்.\nபரந்தபரா பரையாதி பரன திச்சை\nபரஞானம் கிரியைபர போக ரூபம்\nதருங்கருணை உருவாகி விசுத்தா சுத்தத்\nதனுகரண புவனபோ கங்கள் தாங்க\nவிரிந்தவுபா தானங்கண் மேவி யொன்றாய்\nவிமலாய் ஐந்தொழிற்கும் வித்தாய் ஞாலத்\nதரந்தைகெட மணிமன்றுள் ஆடல் காணும்\nஅன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.\nநலந்தரல்நூ லிருந்தமிழின் செய்யுட் குற்றம்\nநண்ணாமை இடையூறு நலியாமை கருதி\nஇலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி\nஇணைவேல்க ளிகழ்ந்தகயற் கண்ணியொடு மிறைவன்\nகலந்தருள வருமானை முகத்தான் மும்மைக்\nகடமருவி யெனநிலவு கணபதியின் அருளால்\nஅலர்ந்துமது கரமுனிவர் பரவவளர் கமல\nமனைதிரு வடியினைகள் நினைதல் செய்வாம்.\nவளநிலவு குலவமரர் அதிபதியாய் நீல\nமயிலேறி வருமீச னருள்ஞான மதலை\nஅளவில்பல கலையங்கம் ஆரணங்கள் உணர்ந்த\nஉளமருவு சூரனுரம் எமதிடும்பை யோங்கல்\nஒன்றிரண்டு கூறுபட வொளிதிகழ்வேல் உகந்த\nகளபமலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த\nகந்தன்மல ரடியிணைகள் சிந்தை செய்வாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சிவப்பிரகாசம், நூல்கள், துதி, சித்தாந்த, செய்வாம், சாத்திரங்கள், இலக்கியங்கள், நூல், வருமானை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/11/blog-post_5.html", "date_download": "2019-05-23T02:51:42Z", "digest": "sha1:DSL2JPDF3ZTMFWA2QDOS3UPGVKQZZJBI", "length": 14817, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.\nஅதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.\nஅக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.\nசாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது\nஇரைப்பைக் குடல் அழற்சி :-\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.\nஉடல் வெப்பத்தைத் தணிக்கும் :-\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.\nவடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.\nசாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.\nசூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும் :-\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற ���ொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-arthana-interview/", "date_download": "2019-05-23T03:15:58Z", "digest": "sha1:OEELVVBNH5UF3VJOT6YB3WZIXRQFBVVB", "length": 16834, "nlines": 116, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “அடஜ்ஸ்ட்மெண்ட் எல்லா துறையிலேயும் இருக்கே…?!” – நடிகை அர்த்தனாவின் போல்டான பேச்சு..!", "raw_content": "\n“அடஜ்ஸ்ட்மெண்ட் எல்லா துறையிலேயும் இருக்கே…” – நடிகை அர்த்தனாவின் போல்டான பேச்சு..\nஇளமை துள்ளும் சிரிப்பு, துறு துறு கண்களில் கொஞ்சும் மலையாளக் குரலில் திக்கி திக்கி மழலைத் தமிழ் பேசுகிறார் நடிகை அர்த்தனா.\n‘தொண்டன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது ‘செம’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அர்த்தனா தனது திரையுலகப் பிரவேசம் பற்றியும், அனுபவம் பற்றியும் பேசுகிறார்.\n“உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் எப்படி சினிமாவிற்குள் வந்தீர்கள்…\n“அப்பா, அம்மா நான் எல்லாரும் திருவனந்தபுரம்தான். படிச்சது எல்லாமே அங்கதான். நான் அப்பா, அம்மா செல்லம். சின்ன வயசிலிருந்தே நடிப்பு எனக்கு பிடிச்ச விசயம். ஸ்கூல்ல படிக்கும்போதே டிராமா, கல்ச்சுரல் எல்லாவற்றிலும் நடிப்பேன். ஸ்கூல் முடிக்கும்போதே நான் டிவியில் தொகுப்பாளராக பண்ண ஆரம்பிச்சுட்டேன்.\nகாலேஜ்ல விஸ்காம் முடிச்ச பின்னாடி ஒரு மலையாளப் படத்துல சுரேஷ் கோபி சாரோட கசினுக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதற்குப் பிறகு ஒரு தெலுங்கு படம் பண்ணினேன். அப்புறம்தான் சமுத்திரக்கனி சார் மூலமா ‘தொண்டன்’ படம் வாய்ப்பு கிடைத்தது. இப்ப தமிழில் மூணு படங்கள் பண்ணிட்டேன்.\nஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொண்ணுமே ஸ்பெஷல்தான். நான் தமிழ்ல தான் மூணு படம் பண்ணிருக்கேன். மத்த மொழில ஒரு படம்தான் பண்ணிருக்கேன். தமிழ்தான் இப்போதைக்கு எனக்கு நெருக்கம்.”\n‘செம’ பட அனுபவம் எப்படி இருந்தது…\n“செம’ படம் பத்தி சொல்லணுமுன்னா நிறைய அனுபவம் கத்துக்கிட்டேன். ‘செம’ படத்துல நிறைய புடிச்சியிருந்துச்சி ஷூட்டிங் பண்ணின இடம்.. மாட்டு வண்டிகள்ன்னு நிறைய சொல்லலாம். ஜி.வி.பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர் ஒரு பெரிய நடிகர் போல இல்ல… நல்லா பேசினாரு… நிறைய எங்கரேஜ் பண்ணாரு.\n‘செம’ படம் என்ன நிறைய இடத்துக்கு கொண்டு போயிருக்கு. ‘செம’ படம் மூலமா கிடைச்ச வாய்ப்புதான் ‘கடைக்குட்டி சிங்கம்.”\n“கடைக்குட்டிச் சிங்கம்ல என்ன ரோல் பண்றீங்க அந்தப் படம் எப்படி வந்திருக்கு.. அந்தப் படம் எப்படி வந்திருக்கு..\n“ஷூட்டிங் முழுக்க முடிஞ்சிடிச்சு. அதில மூணு ஹிரோயின்ஸ் நடிச்சிருக்கோம். நானும் ஒரு கேரக்டர். இது முழுக்க கிராமத்துல வாழுற ஒரு குடும்பத்த பத்தின கதை. ரொம்ப நாளைக்கு அப்புறம் குடும்ப பிரச்சனைகள பேசுற படமா, குடும்பத்தோடு பாக்குற படமா இது இருக்கும். பாண்டிராஜ் சாரோட ‘பசங்க’ பட மாதிரி ஒரு எமோசனல் டிராவல் இதுல இருக்கும். படத்துல நான் கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இப்போதைக்கு இது மட்டும் சொல்லத்தான் அனுமதி. படம் வர்றப்ப இன்னும் நிறைய பேசலாம்.”\nபடத்தில் உங்களோட சேர்த்து மூணு ஹீரோயின்ஸாச்சே.. ஈகோ, சண்டைகள் எதுவும் வரலையா \n“எனக்கு எப்பவும் வராது, யார் என்ன பண்ணினாலும் நம்ம வேலையை கரைக்ட்டா பண்ணிட்டா எந்தப் பிரச்சனையும் இல்ல. நான் ரொம்ப அமைதி. எனக்கு எப்பவும் ஒரு நல்ல நடிகையா பேர் எடுத்தாலே எனக்கு போதும்.”\n“உங்களுடைய கனவு ரோல், கேரக்டர்… இப்படி எதுவும் இருக்கா…\n“எனக்கு சோசியல் கருத்துக்கள் பத்தி பேசற படத்துல நடிக்கணும். ஒரு பயாக்கிராஃபி படத்தில நடிக்கணும். ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கணும். அப்புறம் மன நலம் பத்தி நிறைய பேசுற அத சரியா அணுகுற ஒரு படத்தில கண்டிப்பா ஒரு ரோல் பண்ணனும். இன்னும் சொல்லிக்கிட்டே இருப்பேன். இப்போதைக்கு இது போதுமே…\n“சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மெண்ட் பத்தி இப்போ வெளிப்படையா பெண்கள் பேசுறாங்க.. அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன…\n“ஆமா. வெளிப்படையா பேசப்படுறதே நல்லதுதானே… இது இந்தத் துறையில் மட்டும் இல்ல. எல்லாத் துறையிலும் இருக்கு. எனக்கு இதுவரை இந்த மாதிரி நடந்ததில்லை. அதற்காக இது சினிமாவில் கிடையாதுன்னு சொல்லல. இருக்கலாம்.\nபெண்கள் வெளியில் வரும்போது இந்த மாதிரி நடப்பது சகஜம்தான். ஆனால் உங்கள் சம்மதம் இல்லாமல் உங்கள யாரும் எதுவும் பண்ணிட முடியாது. எப்படி ‘நோ’ சொல்வது என்பது எனக்குத் தெரியும். மறுக்க தெரிந்தால் போதும். இதைத் தவிர்க்க முடியும். ‘நோ’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். இதைத் தாண்டித்தான் பெண்கள் முன்னேற வேண்டும்.”\n“நீங்கள் இதுவரை நடித்த படங்கள் அனைத்திலும் குடும்பப் பெண்ணாக நடித்திருக்கிறீர்கள். இனிமேல் கவர்ச்சியாக நடிப்பீர்களா.. மாடர்ன் பெண்ணாக நடிப்பீர்களா..\n“எனக்கே ஒரே மாதிரி ரோல் பண்ணுவது போல்தான் இருக்கிறது. இதில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இதிலிருந்து மாறி நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. மாடர்ன் ரொல்கள் பண்ண நான் ரெடி. கவர்ச்சி என்பது பார்ப்பவரை பொருத்தது. நான் எனக்கு செட்டாகிற உடைகள் போட்டு நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் ரெடி..\nactress arthana kadaikutty singam movie sema movie slider கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் செம திரைப்படம் நடிகை அர்த்தனா\nPrevious Post\"என் முகத்தையெல்லாம் ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா..\" - சரண்யாவிடம் உருகிய விஜய் சேதுபதி..\" - சரண்யாவிடம் உருகிய விஜய் சேதுபதி.. Next Postஅதர்வாவின் முழு ஒத்துழைப்பால் பூமராங் ஷூட்டிங் விரைவில் முடிவடைந்தது..\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் ��� சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=1381", "date_download": "2019-05-23T02:43:34Z", "digest": "sha1:GNFKMHCMZSCNCLS3Z66YVWID2K4QA6H6", "length": 4008, "nlines": 121, "source_domain": "www.tcsong.com", "title": "அந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே\nஅந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே\nமாய லோகத்தோ டழியாது யான்\nதூய கல்வாரியின் அன்பை அண்டிடவே\nஅழகும் இல்லை, சௌந்தரியம் இல்லை\nமுள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்\nகால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்\nஅதிசயம் இது, இயேசுவின் தியாகம்\nஅதினும் இன்பம் அன்பரின் தியானம்\nஅதை எண்ணியே நிதம் வாழுவேன்\nஅவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே\nசிலுவைக் காட்சியைக் கண்டு முன்னேறி\nசேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே\nஎன்னைச் சேர்த்திட வருவேன் என்றார்\nஎன்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/", "date_download": "2019-05-23T03:24:05Z", "digest": "sha1:IDO6IFK5QHRIDTPTHZZ6JKQHLSD3B4BO", "length": 20851, "nlines": 101, "source_domain": "www.trttamilolli.com", "title": "2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ��� வானொலி\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபிலிக்ஸ் டோர்ஃபின் என்ற குறித்த சந்தேக நபருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க, அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அதையும் மீறி, நீதிபதி மரணதண்டனை விதித்துத்மேலும் படிக்க...\nசவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை\nசவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம்மேலும் படிக்க...\nசிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப் படை வீரர்கள் 26 பேர் பலி\nசிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாகமேலும் படிக்க...\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி\nதூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர்மேலும் படிக்க...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.மேலும் படிக்க...\nபயங்கரவாத தாக்குதலின் விசாரணைக்கான தெரிவுக்குழுவை நியமிக்கும் யோசனை இன்று நாடாள���மன்றில்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நாட்டின் நிலவரம், என்பன குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவு குழு அமைப்பது குறித்த யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. நேற்று இடம்பெற்ற ஆளுங்கட்சித் தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதுமேலும் படிக்க...\nஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடரை தனதாக்கிய இலங்கை\nஸ்கொட்லாந்து எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து – இலங்கை அணிக்கிடையே இரண்டு ஒருநாள்மேலும் படிக்க...\nஅரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடி அமர்த்தியுள்ளாரா\nபாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடியமர்த்தியுள்ளாரா அல்லது அரசியல் பலம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா அல்லது அரசியல் பலம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா போன்ற விடயங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்மேலும் படிக்க...\n”சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்த தமிழர்களுடன் ஒப்பிட்டு சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்”\nஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும்,தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும் தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுமேலும் படிக்க...\nபயங்கரவாதிகளின் தாக்குதல் – அமைச்சர் உட்பட எழுவர் உயிரிழப்பு\nஅருணாச்சலபிரதேசம் மேற்கு கோன்சா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலிற்கு இலக்காகி அமைச்சர் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் அருணாச்சல மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் அமைச்சர் திரோங் அபோ உயிரிழந்துள்ளார். க���றித்த தாக்குதல்மேலும் படிக்க...\nவவுனியாவில் பாகிஸ்தானியர்களுக்கு எதிராக பௌத்த மதகுருமார் மனு\nவவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றக்கோரி பௌத்த மதகுருமார் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பதற்றம் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தி அவர்கள் அரச அதிபர் மற்றும் வன்னி பிராந்தியமேலும் படிக்க...\nகிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி, பயங்கரவாத குற்றவாளி\nநியுசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல் நடத்தி 51 பேரை கொலை செய்தவர் பயங்கரவாத குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார். நியுசிலாந்து காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 51 பேரை அவர்மேலும் படிக்க...\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்ற நிலையில் பல முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள்மேலும் படிக்க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.19) கொழும்பு – ஷங்கிரி-லா நட்சத்திர விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப்மேலும் படிக்க...\nவடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்\nஇலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக இன்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத்மேலும் படிக்க...\nஉயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் – அஞ்சலி நிகழ்வுகள்\nஉயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் இன்றுடன் ஒரு மாதமாகின்றது.குறித்த குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தமேலும் படிக்க...\nநடந்து முடிந்த தேர்தல் மற்றும் சமகால அரசியல் செய்திகளுடன் எமது செய்தியாளர் பாண்டியன்\nஅரசியல் சமூக மேடை – 19/05/2019\nமுள்ளிவாய்க்கால் அவலம் 10 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு கிடைக்காத நீதி அது பற்றிய சர்வதேசத்தின் பார்வை, முஸ்லீம் மக்களுக்கு எதிராக தற்போது நடைபெறும் அராஜகங்களை பற்றிய தமிழ் மக்களின் பார்வை மற்றும் சமகால நிலவரம்\nஇசையும் கதையும் – 18/05/2019\n“அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் அதை ….. “ ஜெர்மனியிலிருந்து திருமதி. பாரதி\nலட்சுமி கடாட்சம் எங்கு உண்டாகும்\nபெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம்,மேலும் படிக்க...\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24159", "date_download": "2019-05-23T02:40:09Z", "digest": "sha1:ZD3L64GYNICDUHPQFYQLEBAVTD535WFU", "length": 21358, "nlines": 66, "source_domain": "m.dinakaran.com", "title": "எந்த கோயில் என்ன பிரசாதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூ��் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎந்த கோயில் என்ன பிரசாதம்\n* கஞ்சனூர் (கும்பகோணம்) - சுரைக்காய் கறி\nஇறைவன் அக்னீஸ்வரராகவும், இறைவி, கற்பகாம்பாளாகவும் திருவருட்பாலிக்கும் நவகிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரனின் தலமாகப் போற்றப்படுகிறது. பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்த தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினை உடைய தலம். பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்தருளிய தலம். அக்னிக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்தருளிய தலம். பராசரருக்குச் சித்தப் பிரமை நீங்கியதும், சந்திரனின் சாபம் நீங்கியதும் இத்தலத்தில் தான். கொடிமரத்தை அடுத்துள்ள கல் நந்தி புல்லைத் தின்ற பெருமையுடைய தலம்.\nஇத்தல இறைவனுக்கு அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காயே முக்கியமான நிவேதனமாக செய்யப்படுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது. தன் பெயரிலேயே அக்னியைச் சுமந்து நிற்கும் ஈசனுக்கு குளுமையான சுரைக்காயை நிவேதிப்பதன் வரலாற்றை அறிவோம்\nஇவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்��ாய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. ஓர் நாள் இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்போது செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு’ என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது.\nகிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிராகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடது புறம் விநாயகர் சந்நதியும், வலதுபுறம் விஸ்வநாதர் சந்நதியும் உள்ளன. அதையடுத்து அம்பாள் சந்நதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நதிக்குச் செல்லும்போது இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நதிகள் உள்ளன. தலமரம் - புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார்.\nமகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவகிரக சந்நதி, நால்வர் சந்நதிகள் உள்ளன. இங்குள்ள நடராஜ சபை தரிசிக்கத் தக்கது. நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம் முக்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்திற்கும் முக்தி மண்டபம் என்று பெயர். கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார்.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோயில் இறைவனை திருமால், நான்முகன், சந்திரன், கம்சபாண்டியன் ஆகியோர் வணங்கி பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இறைவன் பிரம்ம தேவருக்குத் திருமணத்திருக் கோலம் காட்டி யருளியதால் வலப்பாகத்தில் இறைவியை கொண்டுள்ளார். முன்பொரு காலத்த���ல் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர்.\nதினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தனது வழக்கமாகக் கொண்டவர். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை.\nஅவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.\nஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையையறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது.\nஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருள் வரும்போது அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக் கோயிலும் இத்தலத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.\nகும்பகோணம் ம��்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று “கோட்டூர்” “கஞ்சனூர்” என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம்.திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nஉளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,\nகடலைப் பருப்பு - 2டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் - 2,\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,\nதுருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்,\nஎண்ணெய் - 4 டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nமுதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்கிறார்கள் பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கிறார்கள். பின்பு அதில் சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி, சுரைக்காய் நன்கு மென்மையாக வெந்ததும் (தண்ணீர் முற்றிலும் வற்றியதும்) அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி பிரட்டி இறக்குகிறார்கள். சுரைக்காய் பொரியல் பிரசாதம் ரெடி\nஎமன் பாச கயிற்றை வீசிய சிவாலயம்\nவாகன ஓட்டிகளின் பாதுகாவலர் வரக்கால்பட்டு அய்யனாரப்பன்\nதடைகளை தகர்ப்பாள் தண்டு மாரியம்மன்\nஅக்கா, தங்கையாய் வீற்றிருக்கும் அந்தியூர் மாரி\nகோதைக்கு விழி தந்த கோல விழியாள்\nகவலைகளைக் கரைக்கும் கரூர் மாரியம்மன்\nகேட்டதை தருவாள் கோட்டை மாரியம்மன்\n× RELATED தீயணைப்புத்துறை சார்பில் சமயபுரம் கோயிலில் தீத்தடுப்பு செயல்விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495599", "date_download": "2019-05-23T03:48:49Z", "digest": "sha1:WEBH4FVIZQXJ62N2ES4WR637TZRXI27X", "length": 9610, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "PM Modi, MK Stalin, by-election | பொய் பேசுவதில் பிரதமர் மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது: ஸ்டாலின் சாடல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் தி��ுவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொய் பேசுவதில் பிரதமர் மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது: ஸ்டாலின் சாடல்\nமதுரை: பொய் பேசுவதில் பிரதமர் மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை விரகனூரில் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது: பிரதமராவதற்கு முன்பும் பொய் சொன்ன மோடி பிரதமரான பிறகும் பொய் கூறிக்கொண்டிருக்கிறார். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி அளித்த வாக்குறுதியும் பொய், ஒவ்வொருவரது வாங்கிக்கணக்கிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தலா ரூ.15 லட்சம் போடுவோம் என கூறியதும் பொய் தான். பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது.\n1987-ல் டிஜிட்டல் கேமராவில் அத்வானியை புகைப்படம் எடுத்து இமெயில் அனுப்பியதாக மோடி கூறியிருக்கிறார். 1990-ல் தான் டிஜிட்டல் கேமராவே உலகத்தில் புழக்கத்துக்கு வந்தது என்பதால் மோடி கூறியது அப்பட்டமான பொய் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார். எடப்பாடி ஆட்சிக்கு முடிவுகட்ட திமுக வேட்பாளர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.\nமதுரை, சென்னையில் 3 மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை\nமானாமதுரை, ஆண்டிபட்டி, சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்காளர்கள் முன்னிலை\nதென்காசி, கடலூர், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை\nமத்திய சென்னையில் தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை\nதிருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை\nஅரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை\nதஞ்சை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் முன்னிலை\nதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை\nநீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா முன்னிலை\nதபால் வாக்குகள் எண்ணும் பணி பாரதிய ஜனதா முன்னிலை\n× RELATED லாரி டிரைவர் வேடத்தில் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/kettavano-album-song-lyrics-7up-madras-gig/", "date_download": "2019-05-23T02:43:37Z", "digest": "sha1:NKZHQTXNEJWCTGL3Q7GLLPTFQU3XGFWH", "length": 4397, "nlines": 116, "source_domain": "tamillyrics143.com", "title": "Kettavano Album Song Lyrics 7UP Madras Gig - Anirudh Ravichander, Sajith Satya", "raw_content": "\nஉன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும்\nஉன் காலம் நேரம் தூரம் வரவேண்டும்\nமேகம் சூழ மழையாய் பொழிந்தாலே\nமேகம் வாழ ஏதோ செய்தாலே\nநீ நல்லவளோ நான் கெட்டவனோ\nகுடி போதையிலே நான் வாடையிலே\nஉன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும்\nஉன் காலம் நேரம் தூரம் வரவேண்டும்\nஏழை தேட இதயம் மொழிந்தாலே\nகாலம் ஓட நாளும் கொன்றாலே\nநீ நல்லவளோ நான் கெட்டவனோ\nகுடி போதையிலே நான் வாடையிலே\nஎன்னை ஏனோ தீண்டி சென்றாய்\nஎன்னை ஏனோ தீண்டி சென்றாய்\nஎன்னை ஏனோ தீண்டி சென்றாய்\nமேகம் சூழ மழையாய் பொழிந்தாலே\nமேகம் வாழ ஏதோ செய்தாலே\nநீ நல்லவளோ நான் கெட்டவனோ\nகுடி போதையிலே நான் வாடையிலே\nநீ நல்லவளோ நான் கெட்டவனோ\nகுடி போதையிலே ந���ன் வாடையிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4975", "date_download": "2019-05-23T03:20:28Z", "digest": "sha1:MQPVWYAPAHDBVPTBME4AAZYJWTAV4U6M", "length": 6184, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "எனது வசந்த காலங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாச���் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/punjab-scored-184-runs-for-the-loss-of-4-wickets-at-the-end-of-20-overs.php", "date_download": "2019-05-23T03:14:31Z", "digest": "sha1:SSI3M2WWCM2HJGOPPH4XA5IUL6DXP7KO", "length": 8833, "nlines": 153, "source_domain": "www.seithisolai.com", "title": "கிறிஸ் கெய்ல்79 (47), சர்பராஸ் கான் 46*(29), விளாசல்…… ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\nகிறிஸ் கெய்ல்79 (47), சர்பராஸ் கான் 46*(29), விளாசல்…… ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு\nபஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது . டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nஇதையடுத்து கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் 4 ரன்களில் குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கெய்லும், அகர்வாலும் பொறுப்புடன் விளையாடினர். மயங் அகர்வால் 22 (25) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\n10 ஓவரை கடந்ததும் கிறிஸ் கெய்ல் அதிரடியில் இறங்கினர்..இதையடுத்து சர்பராஸ் கான் களமிறங்கி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்ல் அரைசதம் 79 (47) ரன்கள் குவித்து பென்ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து வந்த பூரன் 12 ரன்னில் ஆட்டமிழக்க இறுதிவரை வரை நின்ற சர்பராஸ் கான் 46*(29), மந்தீப் சிங் 5* (2) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 184 குவித்துள்ளது.\n← அரைசதம் விளா��ிய கெய்ல் 65 (42) ….. KXIP அணி 15 ஓவர் முடிவில்125 /2……\nவெளியாகிறது NGK …….இந்திய அளவில் ட்ரெண்டிங்…..கொண்டாடும் ரசிகர்கள்…\nஎன் ஜெர்சி நம்பர் “27”…… என் குழந்தை பிறந்த நாள் “27”…..இந்திய சுழற்பந்து வீச்சாளரின் ருசிகர ட்விட்…\nஇது ஐ.பி.எல் கிரிக்கெட்…… கிளப் கிரிக்கெட் அல்ல….. டென்ஷனான விராட் கோலி…\n2019 உலக கோப்பை – இந்திய அணி அறிவிப்பு… 2 தமிழக வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10536", "date_download": "2019-05-23T03:19:17Z", "digest": "sha1:XE62QUPBNRZMYMKJ27CTMJQBRIMA3AR7", "length": 4104, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - பள்ளிக்கூடம் போகாமலே", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்\n- அரவிந்த் | டிசம்பர் 2015 |\nதேஜஸ் நாயகனாகவும், ஐஸ்வர்யா நாயகியாகவும் நடிக்கும் படம் பள்ளிக்கூடம் போகாமலே. புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி இதில் வில்லனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, இயக்குநர் ராஜ்கபூர், தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை நா,முத்துக்குமார், விவேகா எழுத, சாம்சன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பி.ஜெயசீலன். \"கல்வி கற்கும் குழந்தைகள் தோல்வி பயத்தால் தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது என்பது படத்தின் கரு\" என்கிறார் கோலிவுட் கோவிந்து. நல்ல கருத்துதான்.\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/indian_law/100_legal_questions/index.html", "date_download": "2019-05-23T03:30:50Z", "digest": "sha1:6QBQXOQUOM5HPDWM4YG6LWZAU5XQBIGF", "length": 9295, "nlines": 70, "source_domain": "www.diamondtamil.com", "title": "சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசட்டக்கேள்விகள் 100 - இந்தியச் சட்டம்\nபலதரப்பட்ட மக்களிடமிருந், பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கான வழக்குரஞரின் பதில்களும்\nநிம்மதி மனித இனத்தின் ஆயுட்கால வேட்க. நிம்மதியத் தருகின்ற சட்டம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும், அசவிலும் இழயோட வேண்டும் என்ற உயர்நோக்கத்டன், லட்சிய வெறியுடன் எதிர்பார்ப்புக்கள சுமந் கொண்டிருக்கும் மானுட வர்க்கத்தின் கடக்கோடியிலுள்ள பாமரனுக்கு இந்த சொற்றொடர் சோல சமர்ப்பணம்\n1. மைனருக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட சொத்தினை வாங்கலாமா\n2. சினிமா ஆசைகாட்டி ஆபாசமாக நடிக்க வைத்து ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி எவ்வாறு நடவடிக்கை எடுப்பது\n3. பிரிவு 337 மற்றும் 279ல் குற்றம் சாட்டப்பட்ட நான் வெளிநாடு செல்லலாமா\n4. கடன் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்தால் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது\n5. பாகப்பிரிவினையில் பொதுப் பாதையை ஒருவர் மட்டும் உரிமை கோர முடியுமா\n6. என் கணவருக்கு கடன் கொடுத்தாகக் கூறி தினமும் என்னை தொந்தரவு செய்கிறார்கள். என்ன நடவடிக்கை எடுப்பது\n7. நாம் வாங்கும் சொத்தின் மீது நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியுமா\n8. என் தாத்தா எனக்கு உயில் எழுதிய சொத்தை விற்கும் அதிகாரம் எனது தந்தைக்கு உண்டா\n9. நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்த பின், விரும்பினால் சேர்ந்து வாழ முடியுமா\n10. திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளி எப்படி காவல்துறையின் தொந்தரவிலிருந்து மீள்வது\n11. இஸ்லாம் சட்டத்தில், ஒரு பெண், தத்தெடுத்த மகனுக்கு தன் சொத்தை எழுதி வைக்கமுடியுமா\n12. கணவர், தன் முதல் திருமணத்தை மறைத்தது தெரியவந்த பின், அவர் மீது வழக்கு தொடரலாமா\n13. விவாகரத்து பெற்ற பின் ஆண் குழந்தை யாருக்கு சொந்தம்\n14. மனைவி ஏற்கெனவே திருமணமானவர் என்பது தெரியவந்தால் அதை வைத்து விவாகரத்து கோரலாமா\n15. எனது அம்மா இறந்தபின், அவருடைய சொத்தில் எனது தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பங்குண்டா\n16. லஞ்சம் கொடுக்க தவறினால் பொய்வழக்கு போடுவதாக மிரட்டும் காவல்துறையை எவ்வாறு எதிர்கொள்வது\n17. விவாகரத்து பெற்றபின் சீதனப்பொருட்களைத் திருப்பி அனுப்புவது எப்படி\n18. அரசு அதிகாரிகள் மேல் வழக்கு தொடுப்பதற்கு மேலதிகாரிகளின் அனுமதி தேவையா\n19. எனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா\n20. குழந்தையின் நலனுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யலாமா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2014/02/160214_16.html", "date_download": "2019-05-23T03:12:34Z", "digest": "sha1:TDECPNAUGKGVD5T54PLOKIJJQMHMLYMH", "length": 7331, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மரண அறிவிப்பு ஜெய்னுலாபுதீன் {தெற்குதெரு} 16/02/14 « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » மரண அறிவிப்பு ஜெய்னுலாபுதீன் {தெற்குதெரு} 16/02/14\nமரண அறிவிப்பு ஜெய்னுலாபுதீன் {தெற்குதெரு} 16/02/14\nநமதூர் முத்துபேட்டையார் வீட்டு மர்ஹும் மரியம் பீவி அவர்களின் மகனும் J அன்வர் சாதாத் அவர்களின் தந்தையுமான ஜெய்னுலாபுதீன் அவர்கள் தெற்குத்தெருவில் மௌத் இன்று (16/02/2014) இரவு 08.30 மணிக்கு ந��தூர் கீழத்தெரு பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون\nTagged as: செய்தி, மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4154", "date_download": "2019-05-23T02:44:11Z", "digest": "sha1:INVR4YKUAGAZJRMU3HVN7QKBD55BCRQD", "length": 3957, "nlines": 123, "source_domain": "www.tcsong.com", "title": "அன்பில் என்னை பரிசுத்தனாக்க | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\n2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்\nசபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே\nஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை ;\n3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே\nஉம் சாயலில் நான் வளர – என்\nநீர் இருக்க நாம் சோதரராய்\nஆளுவோம் புது சிருஷ்டியிலே ;\n5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே\nநான் இதற்கென்ன பதில் செய்குவேன்\nஇம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/05/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-23T02:39:55Z", "digest": "sha1:V6K3WIRGLJEMCTNIRDX7MIPQUIQB4A3G", "length": 6606, "nlines": 65, "source_domain": "barthee.wordpress.com", "title": "திரு.கிருஷ்னபிள்ளை சச்சிதானந்தம் காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nPosted by barthee under இரங்கல்/மரணம் | குறிச்சொற்கள்: சச்சிதானந்தம், மரண அறிவித்தல் |\n(ஓய்வு பெற்ற D.O.A நீர்பாசன இலாகா, இலங்கை)\nஇலங்கை சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், நெடியகாடு வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், தற்போது Kiplingல் (Toronto – Canada) வாழ்ந்து வந்தவருமாகிய திரு. கிருஷ்ணபிள்ளை சச்சிதானந்தம் அவர்கள் 23.05.2008 அன்று இறைவனடி எய்தினார்.\nஅன்னார் தங்கத்திரவியத்தின் அன்புக் கணவரும், காலம்சென்றவர்களாகிய கிருஷ்ணபிள்ளை தனுஷ்கோடி ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களாகிய கணபதிப்பிள்ளை தேவகுஞ்சரம் ஆகியோரின் அன்பு மருமகனும்,\nராஜினி, உதயகுமார், நிர்மலா(London), ராஜ்குமார், சித்திரா, கணேசகுமார் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,\nயோகேந்திரன், குமரேஸ்வரி, ஜீவானந்தம்(London), ஜெயமாலா, கிருபாகரன், ஜெயபாரதி(கோயம்புத்தூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nரம்மியாம் வித்யா, நித்யா(London), பார்தன்(London), தினேஷ், தீவா, ரஜித, ரவின், நிவேதா, பிரீதா, அபிலா(கோயம்புத்தூர்), அபிலாஸ்(கோயம்புத்தூர்), அமலன்(இலங்கை), ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nகாலம் சென்ற தனபாக்கியம், கோடிஸ்வரி, காலம்சென்ற பவானி, தவமணி, தங்கவேல்(New Zealand), மங்கையர்க்கரசி, மயில்வாகனம்(Germany) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nகாலம் சென்ற நடராசா, பரமகுருநாதன், கணேசமூர்த்தி, சந்திராதேவி, காலம்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.\nபார்வைக்கு வைக்கப்பட்டு, திங்கள் கலை 11மணியளவில் Riverside Cemetery and Crematoriumல் இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படும்.\nதகவல்: மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்.\nதொடர்புகளுக்கு 416 748 7506\n2 பதில்கள் to “திரு.கிருஷ்னபிள்ளை சச்சிதானந்தம் காலமானார்”\nதங்கத்திரவியம் சச்சிதானந்தம் அவர்கள் காலமானார் « Barthee’s Weblog Says:\n[…] திரு.கிருஷ்னபிள்ளை சச்சிதானந்தம் கா… […]\n6ம் ஆண்டு நினைவாஞ்சலி -கிருஷ்னபிள்ளை சச்சிதானந்தம் | Barthee's Weblog Says:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறிச்சொற்கள்: சச்சிதானந்தம், மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/panguni-matha-rasi-palangal/", "date_download": "2019-05-23T03:14:41Z", "digest": "sha1:EBDEM3YJ2ROJ5TPVLAFZYAX4RY25ZVGJ", "length": 4532, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "Panguni matha rasi palangal Archives - Dheivegam", "raw_content": "\nஜோதிடம் : பங்குனி மாத ராசி பலன்கள் 2019\nமேஷ��்: தேவையற்ற செலவுகள் ஏற்படாது. சிறிது சேமிக்கவும் முடியும். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/06/Mahabharatha-Shalya-Parva-Section-09.html", "date_download": "2019-05-23T03:44:11Z", "digest": "sha1:GRDGEREDITSZILPMIHWB7V7ZLETEKUEB", "length": 47339, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பதினெட்டாம் நாள் போர்த்தொடக்கம்! - சல்லிய பர்வம் பகுதி – 09 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 09\n(சல்லிய வத பர்வம் - 09)\nபதிவின் சுருக்கம் : பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது; இரு தரப்பிலும் நேர்ந்த பயங்கரமான அழிவு; அர்ஜுனனும், பீமசேனனும் கௌரவப் படையைப் பிளந்து தப்பி ஓடச் செய்தது; குரு தலைவர்கள் தங்கள் துருப்புகளை மீண்டும் அணிதிரட்ட முயற்சித்தது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அதன் பிறகு, தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்றதைப் போன்றதும், கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் நடைபெற்றது.(1) மனிதர்கள், தேர்க்கூட்டங்கள், யானைகள், யானைவீரர்கள், ஆயிரக்கணக்கான குதிரைவீரர்கள், பெரும் ஆற்றலைக் கொண்ட குதிரைகள் ஆகியன யாவும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.(2) பயங்கர வடிவிலான யானைகள் பேரொலியுடன் விரைந்து கொண்டிருப்பது, மழைக்காலங்களில் ஆகாய மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாகக் கேட்டது.(3) யானைகளால் தாக்கப்பட்ட சில தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழந்தனர். அந்த மதங்கொண்ட விலங்குகளால் முறியடிக்கப்பட்ட சில துணிச்சல் மிக்கப் போராளிகள் களத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.(4)\n பாரதரே {திருதராஷ்டிரரே}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், தங்கள் கணைகளுடன் கூடியவர்களுமான தேர்வீரர்கள், பெரும் குதிரைப்படையையும், யானைகளைத் தூண்டி அவற்றைப் பாதுகாத்துவந்த காலாட்படைவீரர்களையும் அடுத்த உலகத்திற்கு அனுப்பினர்.(5) ஓ மன்னா, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட குதிரைவீரர்கள், களத்தில் திரிந்து கொண்டிருந்த பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, சூலங்கள், ஈட்டிகள் மற்றும் வாள்களால் அவர்களைத் தாக்கிக் கொன்றனர்.(6) விற்களைத் தரித்திருந்த சில போராளிகள் பலரும் ஒன்று சேர்ந்து, பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, தனித்தனியாக இருந்த அவர்களை ஒவ்வொருவராக யமலோகம் அனுப்பிவைத்தனர்.(7) வேறு சில பெருந்தேர் வீரர்கள், யானைகளையும், தங்கள் வகையைச் சேர்ந்த முதன்மையான போர்வீரர்களையும் சூழ்ந்து கொண்டு, களத்தில் போரிட்டபடி திரிந்து கொண்டிருநண அவர்களில் வலிமைமிக்கச் சிலரைக் கொன்றனர்[1].(8) அதே போலவே, ஓ மன்னா, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட குதிரைவீரர்கள், களத்தில் திரிந்து கொண்டிருந்த பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, சூலங்கள், ஈட்டிகள் மற்றும் வாள்களால் அவர்களைத் தாக்கிக் கொன்றனர்.(6) விற்களைத் தரித்திருந்த சில போராளிகள் பலரும் ஒன்று சேர்ந்து, பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, தனித்தனியாக இருந்த அவர்களை ஒவ்வொருவராக யமலோகம் அனுப்பிவைத்தனர்.(7) வேறு சில பெருந்தேர் வீரர்கள், யானைகளையும், தங்கள் வகையைச் சேர்ந்த முதன்மையான போர்வீரர்களையும் சூழ்ந்து கொண்டு, களத்தில் போரிட்டபடி திரிந்து கொண்டிருநண அவர்களில் வலிமைமிக்கச் சிலரைக் கொன்றனர்[1].(8) அதே போலவே, ஓ மன்னா, யானை வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்ட தன்னந்தனி தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, கணைகளை இறைத்து அவர்களை அடுத்த உலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.(9) அந்தப் போரில் யானை வீரர்களை எதிர்த்து யானை வீரர்களும், தேர்வீரர்களை எதிர்த்து தேர்வீரர்களும் எதிர்த்துச் சென்று, ஈட்டிகள், வேல்கள் மற்றும் துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} ஒருவரையொருவர் கொன்றனர்.(10)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"சில மஹாரதர்கள் சிறந்தவர்களுடன் கூடி யானைகளையும், சிறந்த ரதிகர்களையும் சூழ்ந்து கொண்டு யுத்தத்தில் ஓடுகின்ற மஹாரதனை மிகப் புடைத்தார்கள்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில், \"மஹாரதர்கள் யானைகளையும், சிறந்த தேர்களையும் சூழ்ந்து கொண்டன��். அவர்கள் போர்வீரர்களின் தலையை அறுத்து பெரும் முழக்கத்துடன் அவர்களை விரட்டி விட்டனர்\" என்றிருக்கிறது.\nபோருக்கு மத்தியில், யானைகளும், குதிரைகளும், திகைத்துப் போயிருந்த காலாட்படைகளை மிதித்துக் கொண்டு அதிகக் குழப்பத்தைச் செய்து கொண்டிருந்தன.(11) சாமரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த குதிரைகள், இமய அடிவாரத்தின் சமவெளிகளில் காணப்படும் அன்னங்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் விரைந்தன. பூமியையே விழுங்கிவிட ஆயத்தமாகத் தெரியும்படி அவ்வளவு வேகத்துடன் அவை விரைந்தன.(12) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளின் குளம்படிகளால் துளைக்கப்பட்ட போர்க்களமானது, மேனியில் (தன் காதலனின்) நகக்குறிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(13) வீரர்களின் நடை, தேர்ச்சக்கரங்கள், காலாட்படை வீரர்களின் கூச்சல், யானைகளின் பிளிறல்,(14) பேரிகைகளின் முழக்கம் மற்றும் பிற இசைக்கருவிகள், சங்கொலி ஆகியவற்றால் உண்டான ஒலியானது, செவிடாக்கும் இடியின் முழக்கங்களைப் போலப் பூமியில் எதிரொலிக்கத் தொடங்கியது.(15)\nவிற்களின் நாணொலிகள், கத்திகளின் கீற்றுகள், போராளிகளுடைய கவசங்களின் பளபளப்பு ஆகியவை அனைத்தும் சேர்ந்து எதையும் காணமுடியாதபடி குழப்பத்தை ஏற்படுத்தின.(16) யானைகளின் தந்தங்களைப் போலத் தெரிந்தவையும், மனித உடல்களில் இருந்து வெட்டப்பட்ட விழுந்தவையுமான கரங்கள், உயரக்குதித்து, நடுங்கியபடியே சீற்றத்துடன் நகர்ந்தன.(17) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் விழுந்த தலைகளால் உண்டான ஒலியானது, பனை மரங்களில் இருந்து விழும் கனிகளின் ஒலிக்கு ஒப்பானவையாக இருந்தன.(18) அந்த விழுந்த தலைகளால் விரவி, இரத்தச் சிவப்பாகக் கிடந்த பூமியானது, பருவ காலத்தில் தங்க நிறத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(19) உண்மையில், அதிகமாகச் சிதைக்கப்பட்டு, விழி பிதுங்கியிருந்த அந்த உயிரற்ற தலைகளால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் விழுந்த தலைகளால் உண்டான ஒலியானது, பனை மரங்களில் இருந்து விழும் கனிகளின் ஒலிக்கு ஒப்பானவையாக இருந்தன.(18) அந்த விழுந்த தலைகளால் விரவி, இரத்தச் சிவப்பாகக் கிடந்த பூமியானது, பருவ காலத்தில் தங்க நிறத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(19) உண்���ையில், அதிகமாகச் சிதைக்கப்பட்டு, விழி பிதுங்கியிருந்த அந்த உயிரற்ற தலைகளால், ஓ மன்னா, போர்க்களமானது முற்றும் மலர்ந்திருந்த தாமரைகள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(20)\nசந்தனம் பூசப்பட்டவையும், விலைமதிப்புமிக்கக் கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான போராளிகளின் விழுந்த கரங்களால், அந்தப் பூமியானது, இந்திரனைக் கௌரவிப்பதற்காக நடப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமான கம்பங்கள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(21) யானைகளின் துதிக்கைகளைப் போல வழவழப்பாகத் தெரிந்தவையும், அந்தப் போரில் வெட்டப்பட்டவையுமான மன்னர்களின் தொடைகளால் அந்தப் போர்க்களம் மறைக்கப்பட்டது.(22) நூற்றுக்கணக்கான தலையற்ற முண்டங்கள் நிறைந்ததும், குடைகளும் சாமரங்களும் விரவிக் கிடந்ததுமான அந்தப் பரந்த படையானது, மலர்ந்திருக்கும் காட்டைப் போல அழகாகத் தெரிந்தது.(23) அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கங்கள் குருதியில் குளித்திருந்ததால் மலர்ந்திருக்கும் கின்சுகங்களைப் போலத் தெரிந்த போர்வீரர்கள் அச்சமில்லாமல் அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) கணைகள் மற்றும் வேல்களால் பீடிக்கப்பட்ட யானைகளும் கூட, வானத்தில் இருந்து விழும் சிதறிய மேகங்களைப் போல இங்கேயும், அங்கேயும் விழுந்து கொண்டிருந்தன.(25)\nஉயர் ஆன்மப் போர்வீரர்களால் கொல்லப்பட்ட யானைப்படைப்பிரிவுகள், காற்றால் கலக்கப்பட்ட மேகங்களைப் போல அனைத்துத் திசைகளிலும் பிரிந்து சென்றன.(26) மேகங்களைப் போலத் தெரிந்த அந்த யானைகள், ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, யுக முடிவில் உலகம் அழியும் தருணத்தில் இடியால் பிளக்கப்படும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(27) தரையில் சாரதிகளுடன் குவியல் குவியலாக விழுந்து கிடக்கும் குதிரைகள் மலைகளைப் போலத் தெரிந்தன.(28) அந்தப் போர்க்களத்தில், அடுத்த உலகத்தை நோக்கிப் பாயும் ஆறு ஒன்று தோன்றியது. குருதியே அதன் நீரானது, தேர்கள் அதன் சுழிநீர்களாகின. கொடிமரங்கள் அதன் மரங்களாகவும், எலும்புகள் அதன் கூழாங்கற்களாகவும் ஆகின.(29) (போராளிகளின்) கரங்கள் அதன் முதலைகளாகவும், விற்கள் அதன் நீரோட்டமாகவும், யானைகள் அதன் பெரும்பாறைகளாகவும், குதிரைகள் சிறிய பாறைகளாகவும் ஆகின. கொழுப்பும், ஊனீரும் அதன் ச��தியாகவும், குடிகள் அதன் அன்னங்களாகவும், கதாயுதங்கள் அதன் தெப்பங்களாகவும் ஆகின.(30)\nநிறைந்திருந்த கவசங்கள், தலைக்கவசங்கள், கொடிகள் ஆகியன அதன் அழகிய மரங்களாகின. அதிகமாக இருந்த சக்கரங்கள் அதன் சக்கரவாகப் பறவைகளாகின. அது திரிவேணுகளாலும், தண்டங்களாலும் மறைக்கப்பட்டிருந்தது.(31) துணிவுள்ளோரின் மகிழ்ச்சியைத் தூண்டியும், மருண்டோரின் அச்சங்களை அதிகரித்தும், குருக்களையும், சிருஞ்சயர்களையும் தன் கரையில் அதிகமாகக் கொண்டிருந்த அந்த ஆறு சீற்றத்துடன் ஓடியது.(32) பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள், தெப்பங்கள் மற்றும் படகுகளாகச் செயல்படும் தங்கள் வாகனங்கள் மற்றும் விலங்குகளின் துணையுடன், இறந்தோரின் உலகத்தை நோக்கிப் பாய்ந்த அந்தப் பயங்கர ஆற்றைக் கடந்தனர்.(33) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாராலும் எவருக்கும் எந்தக் கருணையையும் காட்டப்படாததும், நால்வகைப் படைகளுக்கும் பேரழிவைத் தந்ததுமான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக நடந்தது.(34) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாராலும் எவருக்கும் எந்தக் கருணையையும் காட்டப்படாததும், நால்வகைப் படைகளுக்கும் பேரழிவைத் தந்ததுமான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக நடந்தது.(34) ஓ எதிரிகளை எரிப்பவரே, போராளிகளில் சிலர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் உரக்க அழைத்தனர். சிலர், அழுது கொண்டிருக்கும் உறவினர்களால் அழைக்கப்பட்டு அச்சத்தால் பீடிக்கப்பபட்டனர்.(35)\nகடுமையும், பயங்கரமும் நிறைந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, அர்ஜுனனும், பீமசேனனும் தங்கள் எதிரிகளை மலைப்படையச் செய்தனர்.(36) ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு கொல்லப்பட்ட உமது பரந்த படையானது, மது மயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணைப் போலப் போர்க்களத்தில் மயங்கி விழுந்தது.(37) பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்தப் பட்டையை மலைப்படையச் செய்து தங்கள் சங்குகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(38) அந்த உரத்த இடி முழக்கத்தைக் கேட்ட திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், தங்களுக்குத் தலைமையில் மன்னன் யுதிஷ்டிரனை நிறுத்திக் கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனை எத��ர்த்து விரைந்தனர்.(39) ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு கொல்லப்பட்ட உமது பரந்த படையானது, மது மயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணைப் போலப் போர்க்களத்தில் மயங்கி விழுந்தது.(37) பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்தப் பட்டையை மலைப்படையச் செய்து தங்கள் சங்குகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(38) அந்த உரத்த இடி முழக்கத்தைக் கேட்ட திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், தங்களுக்குத் தலைமையில் மன்னன் யுதிஷ்டிரனை நிறுத்திக் கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தனர்.(39) ஓ ஏகாதிபதி, அந்தப் போர்வீரர்கள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் சல்லியனுடன் போரிட்ட விதம் மிக அற்புதமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(40) பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, உமது படையை எதிர்த்துப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(41)\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்போது வெற்றியில் ஆவலுள்ள பாண்டவர்களின் கணைகளால் பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்ட உமது படையானது, போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.(42) உறுதிமிக்க வில்லாளிகளால் இவ்வாறு தாக்கப்பட்டு, பிளக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(43) ஓ பாரதரே, முறியடிக்கப்பட்ட போராளிகளுக்கு மத்தியில் இருந்த சிறப்புமிக்க க்ஷத்திரியர்கள், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், \"நில்லுங்கள், நில்லுங்கள்\" என்று சொல்லி கூச்சலிட்டபோது, உமது போர்வீரர்களுக்கு மத்தியில் \"ஓ பாரதரே, முறியடிக்கப்பட்ட போராளிகளுக்கு மத்தியில் இருந்த சிறப்புமிக்க க்ஷத்திரியர்கள், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், \"நில்லுங்கள், நில்லுங்கள்\" என்று சொல்லி கூச்சலிட்டபோது, உமது போர்வீரர்களுக்கு மத்தியில் \"ஓ\" என்றும் \"ஐயோ\" என்றும் கூச்சல்கள் எழுந்தன.(44) இவை அனைத்திற்கும் பிறகு, பாண்டவர்களால் பிளக்கப்பட்ட உமது படையானது, தன் அன்பு மகன்களையும், சகோதரர்களையும், தாய்மாமன்களையும், சகோதரியின் மகன்களையும், திருமணத்தால் ஏற்பட்ட பந்தங்களையும், சில உறவினர்களையு��் கைவிட்டுவிட்டுப் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியது.((45) ஓ பாரதக் குலத்தின் காளையே, தங்கள் பாதுகாப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆயிரக் கணக்கான போர்வீரர்கள், தங்கள் குதிரைகளையும், யானைகளையும் பெரும் வேகத்தில் தூண்டியபடியே அங்கிருந்து தப்பி ஓடினர்\" {என்றான் சஞ்சயன்}.(46)\nசல்லிய பர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 46\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், பீமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் க���கேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷ��் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்ன���் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2013/08/", "date_download": "2019-05-23T02:41:26Z", "digest": "sha1:WQI26SSI32W4JFHXGE4DJMT42V5ZRN5T", "length": 21236, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "ஓகஸ்ட் | 2013 | Lankamuslim.org", "raw_content": "\nசிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் 426 குழந்தைகள் உள்பட 1429 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது “மறுக்க முடியாத” ஆதாரம் உள்ளது என அமெரிக்க இராணுவ செயலாளர் ஜோன் கெர்ரி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவி��ப்பட்டது\nதேவாலயங்கள் ,பள்ளிவாசல்களைத் தாக்கியோர் தண்டிக்கப்பட வேண்டும் : நவநீதம்பிள்ளை\nதேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் உட்பட, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டுதல் ஆகியவற்றின் சமீப எழுச்சி ,Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇது ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் செய்யும் துரோகமாகும்: றிஷாத்\nஇப்னு ஜமால்தீன்: வடக்கு முஸ்லிம்கள் உதைபடும் கால்பந்து போல் எல்லாத் திசைகளிலும் நசுக்கப்படுகிறார்கள்.இலக்குகளை நோக்கி நகர முடியாதவாறு அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் எதிரிகளால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎதேச்சதிகாரவழியில் செல்வதற்கான அடையாளங்களை காணமுடிகின்றது\nஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு’ என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n250 KG பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப் பட்டுள்ளது\nகிறீஸ் டின்களில் மறைத்துவைத்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட கொள்கலனில் இருந்து 250 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர் . பிரவுண் சுகர் ரகத்தை சேர்ந்த இந்த ஹெரோயின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுஸ்லிம் சமூகம் பிரச்சினை தொடர்பிலான முழு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது\nமுஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லீம் சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினை தொடர்பிலான முழு அறிக்கையையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதி – நவநீதம் சந்திப்பு: வணக்கஸ்தல தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை\nசிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.இ��ற்கு பதிலளித்த ஜனாதிபதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்\nஅரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகாத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது\nபெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nதேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் 'போராளிகளுக்கு' பயிர்ச்சி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஜூலை செப் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் ���ைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 4 weeks ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-05-23T02:50:12Z", "digest": "sha1:VTEO5H6YD3W53UFKTB6WDF2PNJN3VKWT", "length": 8378, "nlines": 174, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உன்னை நீ அறி | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on மே 14, 2014 | 2 பின்னூட்டங்கள்\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nகுறிச்சொல்லிடப்பட்டது உன்னை நீ அறி\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/02/blog-post_6.html", "date_download": "2019-05-23T02:55:35Z", "digest": "sha1:E5V6V4NNFOFEA2QWPKWULCAMVUBQE4DO", "length": 3921, "nlines": 57, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு க���டும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு\n2017ம் ஆண்டின் முதல் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.\n2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 280 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.\nஇந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 360 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kittz.co.in/2014/", "date_download": "2019-05-23T04:39:55Z", "digest": "sha1:2VPPDKBBDENT5MHNICJJKEUODM5PBAYL", "length": 20046, "nlines": 237, "source_domain": "www.kittz.co.in", "title": "2014 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\n3:58 PM Movie Review, சினிமா, திரைவிமர்சனம், மலையாளம்\nபொதுவாக நான் தமிழ் அல்லாது ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி மற்றும் நம்ம கருந்தேள் பரிந்துரைக்கும் கொரிய படங்கள் பார்ப்பேன். (கண்டிப்பாக சப் டைட்டில் கொண்டு தான்).\nஎனக்கு மலையாளத்தில் பிடித்த ஹீரோ ப்ருத்விராஜ். அவர் கனா கண்டேன் திரைபடத்தில் நடித்த வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தை பார்த்தத்தில் இருந்து பிடிக்கும். உண்மையில் அக்கதையின் ஆண்ட்டி ஹீரோ அவர் தான் நம்ம ஸ்ரீகாந்த் கெஸ்ட் ரோல் பண்ணிருப்பார் :D.\nமலையாளத்தில் வரும் த்ரில்லர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அந்த காலத்தில் வந்த சிபிஐ டைரிக்குறிப்பு, உண்மை முதல் போன வருடம் வந்த மசாலா 20 20 வரை நன்றாக இருக்கும்.\nஅதிலும் இவ்வருடம் வந்த மும்பை போலீஸ் மற்றும் மெமரீஸ் திரைப்படங்கள் மலையாள படங்களின் அடுத்த பரிமாணம் என்று கூறலாம்.\nஅதிலும் மும்பை போலீஸ் படத்தில் இமேஜ் பார்க்காமல் நடித்த ப்ரித்விராஜை கண்டிப்பாக பாராட்டவேண்டும். நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்பதை படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.\nஇப்பதிவில் சமீபத்தில் நான் பார்த்த மெமரீஸ் திரைபடத்தை பற்றிய எனது கருத்தே.\nபடம் ஆரம்பிக்கும் பொழுது பாண்ட் படங்களில் வருவது போல ஆங்கில பாடல் ஒன்று பாட அதிரடி படை ஒன்று தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் நபரை சண்டையிட்டு காப்பாற்றுகிறது. அதில் ஒரு அதிகாரி சாம் அலெக்ஸ் நம்ம ப்ரித்விராஜ். பிடித்து வைத்திருந்த நபரை காப்பாற்றி அழைத்து போகும்பொழுது ஒரு தீவிரவாதி மட்டும் இறக்காமல் அவரை அடையாளம் பார்த்துவிடுகிறான்.\nஇது நடந்து சில மாதங்களுக்கு பிறகு, கொச்சியில் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி தனது மனைவியுடன் அங்காடியில் பொருட்கள் வாங்கிகொண்டு வரும் பொழுது கார் பார்கிங்கில் வைத்து கடத்தபடுகிறார்.பின் 3 நாட்கள் கழித்து ஒரு சாலையோரத்தில் உயரமான மரத்தில் தொங்கவிட்டு கிடைக்கபடுகிறார். அவரது மார்பில் வேற்றைய மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.\nஅக்கொலையை விசாரிக்கும் S P வினோத் கிருஷ்ணா அக்கொலைக்கு காரணம் கொலையானவரின் மனைவியின் இளவயது காதலன் தான் என்று அவனை கைது செய்து முடித்துவிடுகிறார்.\nஇது நடந்து 5 மாதங்கள் கழித்து மற்றொரு அதிகாரி தனது மனைவி குடும்பத்துடன் காரில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வருகிறார். மனைவி உள்ளே செல்ல மகனை சிறுநீர் கழிக்க அழைத்து செல்கிறார். சிறிது நேரம் கழித்து வெளியே வரும் மனைவி தனது கணவன் கடத்தப்பட்டு இருப்பதை அறிகிறார்.\nமேலும் 3 நாட்கள் கழித்து ஒரு ஓடையின் பாலத்தில் கைகள் பாலத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கபடுகிறார். இப்பொழுது போலீஸ் மீது பத்திரிகைகளால் குற்றம் கூறப்படுகிறது. மேலிடத்தில் இருந்து யாராவது திறமையான அதிகாரியிடம் கேஸை ஒப்படைக்க கூறப்படுகிறது.\nஇப்பொழுது நாம் மீண்டும் சாம் அலெக்சை பார்க்கிறோம்.முகமெல்லாம் தாடியுடன் மிகுந்த குடிபோதையுடன் இருக்கிறார். பிளாஷ்பாக்கில் நாம் முதல் காட்சில் பார்த்த தப்பித்த தீவிரவாதியினால் அவருடைய மனைவியும் மகளும் அவரது கண்முன்னால் கொலைசெய்யபட்டதை அறிகிறோம்.\nஅந்த நிகழ்ச்சியின் சோகத்தில் இருந்து வெளிவரமுட���யாமல் முழு நேர குடிகாரராக இருக்கிறார். அவரை காணும் அவரது உயர் அதிகாரி இந்த சீரியல் கொலைகள் கேஸை பார்க்க சொல்கிறார். முதலில் மறுக்கும் சாம் பின் தனது தாயின் வற்புறுத்தலினால் சம்மதிக்கிறார்.\nஇடையில் அவரது குடிப்பழக்கத்தால் தனது தம்பி மற்றும் சமூகத்தில் அவலநிலைக்கு ஆளாகிறார். அவரது தம்பி தனது கல்யாணத்திற்கு கூட வரவேண்டாம் என்று அவரை கூறிவிடுகிறான்.\nபுலனாய்வு செய்யும் சாம் கொலையானவர்களின் மார்பில் எழுதி உள்ளது அரபு என்றும் அது பைபிளின் வாசகத்தை குறிகின்றது என்றும் கண்டுபிடிக்கிறார்.\nகொலையாளி பைபிள் மீது ஈடுபாடு கொண்டவன் என்றும் ஆகையால் தான் கடத்தி 3 நாட்கள் கழித்து ஜீசஸ் போலவே கைகள் கட்டப்பட்டு தொங்கவிடுகிறான் என்றும் கண்டுபிடிக்கிறார். மற்றும் ஜீசஸ் மற்றவர்கள் பாவங்களுக்கு தான் தண்டனை அனுபவித்து போல இறந்தவர்களும் அவர்களது மனைவிகள் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கிறார்.\nகொலையானவர்களின் மனைவிகளை விசாரிக்கும் பொழுது பல தகவல்கள் வெளிவருகின்றன. அதனை வைத்து எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் மற்றும் தனது குடிப்பழக்கத்தில் இருந்து மீள்கிறார் என்பதே மீதிக்கதை.\nபடம் நன்றாக இருக்கிறது என்ன சப் டைட்டில் தான் கிடைக்கவில்லை, இருந்தும் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் இருக்க வில்லை.\nஅவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/england-world-cup-squad-icc-world-cup", "date_download": "2019-05-23T04:00:39Z", "digest": "sha1:Z7QDNJHIXNQJFFZSSLYW4A34KXPKB5MN", "length": 9611, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: ஆர்ச்சர், சாம் கரனுக்கு இடம் இல்லை... | england world cup squad for icc world cup | nakkheeran", "raw_content": "\nஉலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: ஆர்ச்சர், சாம் கரனுக்கு இடம் இல்லை...\nஇங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே-30ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nஇயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயின் அலி, ஆதில் ரஷீத், லியாம் பிளங்கெட், டாம் கரன், டேவிட் வில்லே, மார்க் உட்.\nஇதில் ஜோ டென்லி கடைசியாக 2009 ஆம் ஆண்டு தான் ஒருநாள் போட்டிகளில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅயர்லாந்தை அடித்து நொறுக்கிய ஆப்கானிஸ்தான் அணி.. இமாலய வெற்றியுடன் உலகக்கோப்பை பிரவேசம்...\nகோலியின் பலவீனம் இதுதான், அவரை கண்டிப்பாக அவுட் ஆக்குவேன்- ஜோப்ரா ஆர்ச்சர்...\nஅவரை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை- தோனிக்கு ரவி சாஸ்திரி புகழாரம்...\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nராகுல் போட்டியிடும் வயநாடு, அமேதியில் முன்னிலை நிலவரம்...\nஅமேதி தொகுதி முன்னிலை நிலவ���ம்... கலக்கத்தில் ராகுல் காந்தி...\nஇந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை முந்தும் பாஜக...\nகுஜராத் பொதுத்தேர்வு முடிவுகள்... அதிர்ச்சியளிக்கும் தேர்ச்சி சதவீதங்கள்...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_59.html", "date_download": "2019-05-23T03:36:58Z", "digest": "sha1:SIX3SWJIBJXE46IUVLMRRNP74MNEQYAR", "length": 8913, "nlines": 176, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு: நிபுணர் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு: நிபுணர் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்\nஅரசு ஊழியர் ஊதிய முரண்பாடு: நிபுணர் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்\nஅரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை அரசு உடனடியாகச் செயல்படுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nதமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது குறித்து அரசுக்குப் பரிந்துரை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கையை ஸ்ரீதர் குழு தாக்கல் செய்த சில வாரங்களில், சித்திக் குழு அறிக்கையும் தாக்கலாகியிருப்பது அரசு ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோ��ிக்கைகளில் மிக முக்கியமானது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது.\nகோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதியிலிருந்து தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இப்பிரச்னையில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த அரசின் நிலைப்பாட்டை திங்கள்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. எனவே, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த ஸ்ரீதர் குழு, சித்திக் குழு பரிந்துரைகள் மீது தமிழக அரசு சாதகமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்து அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்\n0 Comment to \"அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு: நிபுணர் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-05-23T02:58:03Z", "digest": "sha1:SAUCO7UJXDGZSGERHCFPWEY5PU5EPJFI", "length": 7783, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "போலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துகிறீர்களா… அப்படியானால் எச்சரிக்கை! | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nபோலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துகிறீர்களா… அப்படியானால் எச்சரிக்கை\non: ஒக்டோபர் 12, 2018\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nகிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளது.கனிணி அவசர ஒழுங்குபடுத்தல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொசான் சந்திர குப்த இதனை குறிப்பிட்டார்.\nகடந்த வருடம் இவ்வாறான 3,600 முறைப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.இதன்காரணமாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அறியாத நபர்களை நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் ரொசான் சந்திர குப்த எச்சரித்துள்ளார்.\nஅதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணை யாழில்….\nடக்ளஸின் திடீர் கோரிக்கையால் அரசியலமைப்பு வரைபு தாமதமடைந்தது\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3443/", "date_download": "2019-05-23T02:43:09Z", "digest": "sha1:EROUR5CHXGPUXBTFXGPUVSIWJWDDSZXA", "length": 5279, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "பொதுபலசேனா விசேட பூஜை » Sri Lanka Muslim", "raw_content": "\nநாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான சிறப்புப் பூஜை நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.\nமேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன், தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை ஆரம்பமாகியது.\nஇந்நிகழ்வு தொடர்பில் பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஏற்பாட்டுக் குழுவினர் குறிப்பிடுகையில், தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவால் நிலையிலிருந்து நாட்டை மீட்கும் நோக்கிலேயே இதனை ஏற்பாடு செய்திருக்கின்றோம். மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவடைந்து, நாட்டில் அரசியல் ஒழுக்கம் இல்லாது போயுள்ளது. பௌத்த தேரர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறாத அரசியல்வாதிகளே அரசியல் ஒழுக்கமின்றி செயற்படுகின்றனர்.\nமேலும் தற்போது நாட்டில் பெரும்பான்மை மக்களின் தேவையாக உள்ளது தமது ஜனநாயக உரிமை மூலம் உகந்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதேயாகும். இத்தகைய நிலையில் ஜனநாயகக் கோட்பாடுகளை மாத்திரம் முதன்மைப்படுத்துவதுடன், ஏனைய பொருத்தமற்ற விடயங்களைப் புறந்தள்ள வேண்டும். இவற்றை மேம்படுத்தும் வகையிலும், நாட்டைப் பாதுகாப்பதற்குமே விசேட பூஜை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.\nவெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூடுவதை தவிர்க்கவும்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/15/109550.html", "date_download": "2019-05-23T02:40:12Z", "digest": "sha1:X27WYQ6HVF4KVW6JD6GHCKPSI5YPXVJT", "length": 20278, "nlines": 207, "source_domain": "thinaboomi.com", "title": "திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்ட விழா", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்\nஅதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இந்தோனேசியாவில் 6 பேர் பலி - 20 பேர் கைது\nமின்னணு இயந்திரங்கள் குறித்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள் - மோடி கவலைப்பட்டதாக ராஜ்நாத்சிங் தகவல்\nதிண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்ட விழா\nபுதன்கிழமை, 15 மே 2019 திண்டுக்கல்\nதிண்டுக்கல் - திண்டுக்கல் ஸ்ரீ அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்ட திருத் தேர் வெள்ளோட்ட விழா நாளை மறுதினம் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெறுகிறது.\nஉலக பிரசித்தி பெற்ற திருக்கோயில் திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆகும். இங்கு வருடந்தோறும் அம்மனுக்கு மாசி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வர். கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறக்கூடிய இத்திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட மக்கள் மண்டகப்படி நடத்துவார்கள். அதில் குறிப்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வர்த்தகர்கள் சங்கம் இணைந்து மண்டகப்படி சிறப்பாக நடைபெறும். இந்நாளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் நகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அம்மனுக்கு மரத்திலான தேர் உருவாக்குவது என இச்சங்கங்கள் முடிவெடுத்து தயார் செய்து தற்போது திருத் தேர் வெள்ளோட்ட விழா நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து தேர் கமிட்டி நிர்வாகி மங்களம் சி. அழகு தெரிவிக்கையில்,\nஸ்ரீ கோட்டை மாரியம்மனுக்கு மரத்திலான திருத்தேர் செய்வதென முடிவு எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பணியாற்றி திருத்தேர் தயாராகி உள்ளது.ரூ 22.50 லட்சம் மதிப்பீட்டில் 30 டன் எடையும் 12 1/4அடி நீளமும், 12 அடி அகலமும், 31 1/4 அடி உயரமும், மற்றும் 300க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இத் திருத் தேரில் வெள்ளோட்ட விழா நிகழ்ச்சி நாளை 16ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 17ம் தேதி வெள்ளிக்கிழமை இரு தினங்கள் நடைபெற உள்ளது. நாளை 16ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கால பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுதினம் 17 ம் தேதிவெள்ளிக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் கலசம் திருத்தேரில் எழுந்தருளி வடம்பிடித்து நான்கு ரதவீதிகளில் அம்மன் உலா வருகிறார். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அது சமயம் பொதுமக்களும், ஆன்மீக பெரியோர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் தரிசிக்க அன்புடன் அழைக்கின்றோம் என்றார்.\nஸ்ரீ கோட்டை மாரியம்மனுக்கு இதுவரை தங்கத்தேர் மட்டுமே இருந்து வந்தது தற்போது மரத்திலான மிக கம்பீரமான திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல் மாநகர ஆன்மீக பெரிய���ர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nதிண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nதலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nபிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே\nரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர்க்கு இடம்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கா�� இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.உலகக்கோப்பை ...\nஉலகக்கோப்பையை விராட் கோலியால் மட்டுமே வெல்ல முடியாது: டெண்டுல்கர்\nபுதுடெல்லி : கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் ...\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\nபுதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான ...\nஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\nபெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.சீனா, ...\n24-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகாத்மாண்டு : இமயமலை பகுதியில் வசித்து வரும் ஷெர்பா இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள். ஷெர்பா இனத்தை சேர்ந்த கமி ரிடா ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: மீண்டும் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் தே.மு.தி.க. இடம்பெறும்- எல்.கே.சுதீஷ்\nவீடியோ: சென்னை விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nவீடியோ : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவியாழக்கிழமை, 23 மே 2019\n1பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன...\n2ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா\n3ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு\n4குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு உறுதி செய்தது இலங்கை அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/news-and-events-ta/1184-2019-04-01-09-50-42", "date_download": "2019-05-23T02:46:04Z", "digest": "sha1:DR25Z2IBVCAGZHXTMOD3IKOLZVUUS35W", "length": 22245, "nlines": 106, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - மகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முயற்சிகள் கம்பனியின் ஊழியர்களுக்கு பாராட்டுக் கொடுப்பனவுகளை வழங்குதல்", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு செய்திகளும் நிகழ்ச்சிகளும் மகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முய��்சிகள் கம்பனியின் ஊழியர்களுக்கு பாராட்டுக் கொடுப்பனவுகளை வழங்குதல்\nமகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முயற்சிகள் கம்பனியின் ஊழியர்களுக்கு பாராட்டுக் கொடுப்பனவுகளை வழங்குதல்\nஇந்தத் தடவை ஜனாதிபதித் தேர்ததலுக்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்களை மீண்டும் பொது வேட்பாளராக நிறுத்துவதா - இல்லையா என்ற எந்த ஒரு பிரேரணையும் இன்னும் முன்வைக்கப்படவில்லை. பொஹட்டுக் கட்சி ஜனாதிபதி அவர்களை கொண்டுவந்து பலிகொடுத்து, நடுவில் கழுத்தறுத்து விட்டது. ஜனாதிபதி அவர்கள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சில உறுப்பினர்களிடத்தில் இருந்த நம்பிக்கை, கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தையடுத்து சற்று உடைந்துள்ளது. எம்மால் பேசிப்பார்க்க முடியும் அவ்வாறான ஒரு பிரேரணை முன்மொழியப்பட்டால் என அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nஅமைச்சர் அவர்கள், வரையறுக்கப்பட்ட மகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முயற்சிகள் கம்பனியின் ஊழியர்களுக்கு பாராட்டுக் கொடுப்பனவுகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசிய வேளையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.\nமகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முயற்சிகள் கம்பனி கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஒரு நிறுவனமாகும். இந்தக் கம்பனி அமைச்சின் விடயப் பரப்பில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் 65 இலட்சம் ரூபா நிதி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த ஆண்டு புது வருடத்தை முன்னிட்டு, 85 ஊழியர்களுக்கு அமைச்சர் அவர்களினால் இந்தப் பாராட்டுக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த வைபவத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அவர்கள், பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.\n‘வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது அமைச்சர்கள் இருவரின் வரவுசெலவு தோக்கடிக்கப்பட்டமை எமது அரசாங்கத்தின் பக்கத்தினால் ஏற்பட்ட ஒரு குறைபாடாக நான் கருதுகின்றேன். 15 நாட்கள் வரை வரவுசெலவுத்திட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. எவரும் பாராளுமன்றத்தில் பிரிவு வாக்கெடுப்பை கோரவில்லை. ஆகையால், நாங்கள் நினைக்கவில்லை, பின்னர் எவரும் பிரிவு வாக்கெடுப்புக்காக வாக்கெடுப்பை கோருவார்கள் என்று. எனினும், இறுதிக் கட்டத்தில் ஒரு சிலர் திட்டமிட்டு வந்து, திடீரென பிரிவு வாக்கெடுப்பு வேண்டும் என கோரினர். அந்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறைந்தளவான எண்ணிக்கையில் இருந்தனர். வரவுசெலவுத்திட்டத்தின் போது இது ஒரு பிரச்சினையாக இருக்க போவதில்லை. எதிர்வருகின்ற வாரத்தில், இதனை ஒரு குறைநிரப்பு மதிப்பீடாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இடம்பெறுவதற்கு முன்னர், அனுமதித்துக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். இது இன்று - நேற்று மாத்திரம் நிகழந்த ஒன்றல்ல. இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இது மாதிரியான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் ஆட்சி காலத்தில், பிரேமதாச ஜனாதிபதி அவர்களின் ஆட்சி காலத்தில் , மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி காலத்தில் என பல சந்தர்ப்பங்களில், ஒரு சில\nஅமைச்சர்களின் வரவுசெலவுத்திட்டங்கள் தோக்கடிக்கப்பட்டுள்ளன. எனினும், அதன் பின்னர் குறைநிரப்பு மதிப்பீடுகளாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆகையால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களுக்கோ, அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களுக்கோ அவர்களின் அமைச்சுக்களில் தொடர்ந்து சேவை செய்வதற்கு பிரச்சினை ஏதும் இருக்காது. இது பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் திட்டமிட்ட ஒரு செயல் அல்ல. பின்வரிசை உறுப்பினர்ள் பலர் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்தார்கள். அதிகமான அமைச்சர்கள்தான் அன்றைய தினம் இருக்கவில்லை. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்துள்ளனர்’.\n‘நாட்டினுள் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மறு புறத்தில் மழை இல்லாததால், நாட்டின் நீர் மின்னுற்பத்தியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதே போன்று, அனல் மின்னுற்பத்தி நிலையங்களையும் உரிய காலத்தில் நிர்மாணிக்காததால் எம்மால் இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. எனினும், மின்வலு சக்தி அமைச்சும், மின்வலு சக்தி அமைச்சரும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள், இன்னும் 10 நாட்களின் பின்னர் இந்த மின்சார நெருக்கடிப் பிரச்சினைக்கு தீர்வுகாணுவோம் என்று. இந்த மின்சார நெருக்கடிப் பிரச���சினைக்கு முழுமையாக தீர்வுகாணுவது போல், தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் மின் வெட்டை அமுல்படுத்தாமல் நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் மின்வலு சக்தி அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்வரும் மே மாதத்தின் பின்னர், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டில் மின்சார நெருக்கடி உருவாகாத விதத்தில் தேவையான நடவடிக்கையை எடுப்பதாகவும் அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதனையும் செய்யவில்லை என ஒரு சிலர் கூறுகின்றனர். அவர்கள் வரலாற்றை மறந்து விட்டார்கள். விக்டோரியா, ரந்தெனிகல, ரன்டம்பே, கொத்மலை முதலிய நீர் மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணித்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம். அனல் மின்னுற்பத்தி நிலையங்களில் அதிகமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில். இங்கு ஒரு சிறு தாமதம் ஏற்பட்டாலும், நாட்டு மக்களை மின்சார நெருக்கடிக்கு ஆளாக்க நாம் ஒரு போதும் எதிர்பார்ப்பதில்லை’.\n‘ஒரு தேசிய அரசாங்கம் பற்றி இந்த நாட்களில் பேசப்படுகின்றது. நாம் முதலில் கதைத்ததும் ஒரு தேசிய அரசாங்கத்தை பற்றித்தான். அது தொடர்பில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் மற்றும் கௌரவ பிரதமர் அவர்களும் எடுக்கும் தீர்மானத்தில்தான் அது தங்கியிருக்கின்றது. அந்த இரண்டு தலைவர்களும் எடுக்கும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் நாம் உடன்படுவோம். எனக்கு தெரிந்த அளவில், அது மாதிரி ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக எந்த விதத்திலும் உத்தியோகபூர்வமான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. எனினும், எதிர்காலத்தில் அத்தகைய பேச்சுவார்த்தை இடம்பெறலாம். நாம் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று’.\n‘மைத்திரிபால சிறிசேன அவர்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் பொது வேட்பாளராக நிறுத்தினோம். இந்தத் தடவை ஜனாதிபதி தேர்தலுக்கு அவரை பொது வேட்பாளராக நிறுத்துவதா - இல்லையா என்ற எந்த ஒரு பிரேரணையும் இது வரை முன்வைக்கப்படவில்லை. இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலுக்கு\nவேட்பாளரை முன்னிறுத்துவது என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது பொஹட்டுக் கட்சியால். அந்தப் பொஹட்டுக் கட்சிதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஏமாற்றி, ��டையில் கைவிட்டது. அதைத்தான் அந்தக் கட்சி ஜனாதிபதிக்கு செய்தது. ஆகையால், ஜனாதிபதி அவர்கள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சில உறுப்பினர்களிடத்தில் இருந்த நம்பிக்கை, கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தையடுத்து சற்று உடைந்துள்ளது. எம்மால் பேசிப்பார்க்க முடியும் அவ்வாறான ஒரு பிரேரணை முன்மொழியப்பட்டால்’\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019 03:34\nகமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் , கால்நடை அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கிராமிய விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal", "date_download": "2019-05-23T03:25:53Z", "digest": "sha1:LN2GVVKLFLZW2UFHW5DGBOLHULG5FKGT", "length": 9863, "nlines": 92, "source_domain": "www.karaitivunews.com", "title": "அறிவிப்புக்கள் - Karaitivunews.com", "raw_content": "\n21.04.19- 34 வது ஆண்டு நினைவஞ்சலி சபாபதி மோகனராசா..\n34 வது ஆண்டு நினைவஞ்சலி சபாபதி மோகனராசா(சின்ன மோகன்)..\nமாண்டு மறையாது உன் தியாகம்.\n06.04.19- 10ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பூபாலபிள்ளை சபாபதி..\n10ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பூபாலபிள்ளை சபாபதி..\nமாண்பு மிக்க எம் பிதாவே\nமண்ணுலகை விட்டு நீ பிரிந்து\nபத்து ஆண்டுகள் ஆன போதும்\n28.01.19- 31 நாள் நினைவஞ்சலி\n31 நாள் நினைவஞ்சலி அமரர் திருமதி அன்னப்பிள்ளை சிவப்பிரகாசம்\n24.01.19- மரண அறிவித்தல் அமரர். மாகாதேவன் மோகனகுமார் ..\nகாரைதீவை பிறப்பிடமாகவும் நற்பிட்டடிமுனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாகாதேவன் மோகனகுமார்\n(முன்னால் சுகாதார சேவை திணைக்கள சாராதியும், மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக சாரதி அம்பாரை)\n(22.01.2019) ம் திகதி அன்று காலமானார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் (24.01.2019)ம் திகதி காலை10.00 மணியளவில் நற்பிட்டடிமுனை இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n11.12.18- முப்பதாவது ஆண்டு நினைவஞ்சலி..\nமுப்பதாவது ஆண்டு நினைவஞ்சலி திருமதி சோதியம்மா சபாபதி\nபேர் சொல்லும் பிள்ளைகளை பெற்றடுத்து மகிழ்ந்து\nபார் போற்றிட வளர்த்து பண்போடு கல்வியை ஊட்டி\nஊர் மெஞ்சிட அவர்களை உயர் பதவிகளில் உயர்த்தி\nமார்தட்டி வாழ்ந்திருந்த மாண்மிகு எம் மாதாவே\nமண்லுலகு விட்டு நீ பிரிந்து ஆண்டுகள் முப்பதுதானாலும்\nமறையாது தாயே உன் நினைவுகள்..\nஎன்றும் அன்புடன் மகன் சபாபதி கணேசராசா லண்டன்\n19.11.18- மரண அறிவித்தல் அமரர். திருமதி .தங்கராஜா நேசராணி ..\nகாரைதீவை-02ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆசிரியை\nஅமரர். செல்வி தங்கராஜா நேசராணி(18.11.2018)ம் திகதி அன்று காலமானார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் (20.11.2018)ம் திகதி காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n29.08.18- மரண அறிவித்தல் அமரர். திருமதி .கலாவதி சிவநாதன் ..\nகாரைதீவை-06 பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். திருமதி கலாவதி சிவநாதன்\n(28.08.2018)ம் திகதி அன்று காலமானார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(29.08.2018) காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n21.07.18- மரண அறிவித்தல் அமரர். திருமதி அழகுமலர் கருணாகரம்பிள்ளை..\nகாரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி அழகுமலர் கருணாகரம்பிள்ளை அவர்கள் (19.07.2018)ம் திகதி அன்று காலமானார்.\n14.07.18- 31 ஆம் நாள் நினைவஞ்சலி அமரர் திரு .கணபதிப்பிள்ளை . கந்தசாமி\n14.06.2018 அன்று சிவபதம் அடைந்த அமரர் திரு.கணபதிப்பிள்ளை.கந்தசாமி (கணேசன்) அவர்களின் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியை 14.07.2018 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஅவ்வேளை தாங்களும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தி கிரியைகளில் கலந்துகொண்டு பிரார்த்திப்பதோடு மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.\n03.07.18- மரண அறிவித்தல் அமரர். எதிர்மனசிங்கம் அமராவதி..\nகாரைதீவை பிறப்பிடமாகவும் காரைதீவு-01ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். எதிர்மனசிங்கம் அமராவதி அவர்கள் (02.07.2018)ம் திகதி அன்று காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/07/blog-post_30.html", "date_download": "2019-05-23T03:44:53Z", "digest": "sha1:QYEOZB7ZXUUTK6XBCZNQ7G4467YPVAJK", "length": 24823, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…\nஇன்னைக்கு பெரும்பாலும் ஆண் பெண் வித்தியாசமில்லாம இருக்கிற பிரச்சினை உடல் பருமன். அதிலும் குறிப்பா தொப்பை...\nகுண்டாயிருந்தாகூட தொப்பை இல்லாம இருந்தா அசிங்கமா தெரியாது. இந்த தொப்பை ஏற ஏற ஹிப் சைசும் ஏறி, துணிக்கடைக்கு போகும்போதெல்லாம் ஒரு மனக்கஷ்டம் வரும் பாருங்க... MRF டயர் மாதிரி இடுப்போட ரெண்டு பக்கமும் சதைய கட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே... சொல்லி மாளாது\nவாக்கிங் போறதுக்கு டைம் இல்லை. ஜிம்முக்கு போயி எக்ஸர்சைஸ் பண்றதுக்கு டைம் இல்லை. நாக்கையும் அடக்க முடியறதில்லை. ஆனா தொப்பை குறையணும்ன்ற ஆசை மட்டும் குறையறதேயில்லை. நோகாம நோன்பு கும்பிடனும்... என்ன பண்ணலாம்\nசிக்ஸ் பேக் வேணும்னாதான் பல டஃபான எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணனும். மத்தபடி வெறுமனே தொப்பையை மட்டும் குறைக்கிறதுக்கும், கட்டுபாடா வச்சிக்கிறதுக்கும்னா இருக்கவே இருக்கு நம்ம எளிதான எட்டு வழிகள்... (இதைவிடவும் எளிதான வழின்னா அது எந்த முயற்சியுமே எடுக்காம கர்ப்பமான காண்டாமிருகம் மாதிரி தொப்பைய வளர்த்துக்கிட்டு திரியறது மட்டும்தான்\n1) டெய்லி காலையில எழுந்து பல்ல வெளக்குனதும் மொத வேலையா ஒரு டம்ளர் மிதமான வெந்நீருல அரை எழுமிச்சம்பழத்தை பிழிஞ்சி உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காம குடிச்சிருங்க.\n2) அடுத்து மிதமான சூட்டுல அரைலிட்டர் அளவு வரைக்கும் வெறும் தண்ணீரையும் குடிங்க. இதுல இருந்து குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாதீங்க. (அப்புறம் பால் சேர்க்காத பிளாக் டீ, கிரீன் டீ இப்படி ஏதாவது சாப்பிட்டு பழகிக்கிட்டீங்கன்னா ரொம்ப நல்லது. முடிஞ்சவரைக்கும் பாலை அவாய்டு பண்ணுங்க)\n3) அடுத்து கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், குளிக்க போறதுக்கு முன்னாடி ஒரேயொரு சின்ன ஈஸியான எக்ஸர்சைஸ்... (இது நோகாம நோன்பு கும்புடுற டைப்தான்றதுனால பயப்படவேண்டாம்) ரெண்டு காலையும் சேத்துவச்சு அட்டேன்ஷன்ல நிக���கிற மாதிரி நின்னுக்கோங்க. அப்புறம் ரெண்டு கையையும் மடக்காம நேரா தலைக்குமேலே ஸ்ட்ரைட்டா தூக்குங்க. இப்போ காலோட முட்டி மடங்காம அப்படியே உடம்பையும், தலைக்கு மேலே தூக்குன கையையும் முன்பக்கமாக மடக்கி குனிஞ்சி உங்க காலோட பெருவிரலை தொடுங்க. ஒருசில விநாடிகளுக்கு அப்புறமா அப்படியே கையை தலைக்கு மேல நீட்டுனமாதிரியே நேரா நிமிருங்க. (ஒரு நாளைக்கு நூறு தடவை இப்படி செய்யனும். காலையில ஐம்பது, சாயந்திரம் ஐம்பது... இப்பிடி பிரிச்சிகூட செய்யலாம். காலோட முட்டி மடங்காம செய்யறதுதான் இதுல ரொம்ப ரொம்ப முக்கியமான சமாச்சாரம்...)\n4) அடுத்து குளிச்சிட்டு (குளிக்கிறதும், குளிக்காததும் அவங்கவங்க சொந்த விருப்பம். அதுக்கும் தொப்பையக்குறைக்கிற ஆலோசனைக்கும் சம்மந்தம் இல்லீங்கோ) காலை உணவா நீங்க சாப்பிட வேண்டியது ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி... இல்லாட்டி ஒரு கப் கெல்லாக்ஸ் இல்லாட்டி முளை கட்டுன பச்சைப்பயிர். இத்தோட உங்களுக்கு விருப்பமான ஏதாவது பழங்களை சேத்துக்கலாம். முடிஞ்சவரைக்கும் இதுலேயும் பாலையும், சர்க்கரையையும் அவாய்டு பண்ணிருங்க.\n5) ஆபிஸ் போறவரா இருந்தாலும் சரி... இல்லை வீட்லேயே இருக்கிறவரா இருந்தாலும் சரி... ஒரு நாளைக்கு உங்களோட ஸ்நாக்ஸ் டைம் இரண்டு வேளையாத்தான் இருக்கனும். காலையில பதினொன்னு டூ பதினொன்றரைக்குள்ள ஒரு தடவையும், சாயந்திரம் நாலு டூ ஆறு மணிக்குள்ள ஒரு தடவையும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம், முடிஞ்சவரைக்கும் எண்ணெய் பலகாரங்களையும், பேக்கரி ஐயிட்டங்களையும் தவிர்த்துடுங்க. பழங்கள், பிஸ்கட்ஸ், வெஜிடபுள் சாலட், முளைகட்டுன பச்சைப்பயிர் போன்ற ஐயிட்டங்களை ஸ்நாக்ஸ் டைமுக்கு சாப்பிடறது ரொம்ப நல்லது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... இந்த ரெண்டு தடவையைத்தவிர உங்க உடம்புக்குள்ள வேறெப்பவும் எந்த ரூபத்துலேயும் ஸ்நாக்ஸ் உள்ள போகக்கூடாது. (அப்படியும் ஏதாவது திங்கனும்னு உங்க வாயும் மனசும் அலைபாய்ஞ்சுச்சின்னா... உங்க தொப்பையை ஒரு வாட்டி குனிஞ்சு பாத்துட்டு, ஒவ்வொரு தடவையும் நீங்க உங்க தொப்பைய நெனச்சி ஃபீல் பண்ணதெல்லாம் நெனச்சி பாத்துக்கோங்க\n6) ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு லிட்டருக்கு குறையாம தண்ணி குடிங்க. ஒவ்வொரு முறை தாகம் எடுக்கும்போதும் சும்மா ஒரு டம்ளர் தண்ணியில நாக்கை நனைக்காம, மினிமம் அரைலிட்டர் கு���ிங்க. இதனால அடிக்கடி ஒன் பாத்ரூம் போகவேண்டியது வரும். ஆனா தொப்பையை குறைக்கிற உங்க முயற்சியில அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லீயே... குடிக்கிற தண்ணியில சோம்பு போட்டு நல்லா ஊறவச்சோ, இல்லை கொதிக்க வைச்சு ஆற வெச்சோ குடிக்கிறது உங்க தொப்பை குறையிற வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி தொப்பையை கட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ரொம்ப உதவுமுங்க...... குடிக்கிற தண்ணியில சோம்பு போட்டு நல்லா ஊறவச்சோ, இல்லை கொதிக்க வைச்சு ஆற வெச்சோ குடிக்கிறது உங்க தொப்பை குறையிற வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி தொப்பையை கட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ரொம்ப உதவுமுங்க...\n7) மத்தியான சாப்பாடு நீங்க என்னவேணா ஃபுல் கட்டு கட்டிக்கோங்க... தப்பேயில்லை. ஆனா ராத்திரி சாப்பாடு எக்காரணத்தைக்கொண்டும் மூக்குமுட்ட தின்னாதீங்க. குறிப்பா ராத்திரிக்கு நான் வெஜ் கூடவே கூடாது(சாப்பாட்டுல மட்டும்தாங்க). ராத்திரிக்கு ஒரு ஃபுரூட் ஜூஸோ, இல்லை ஏதாவது பழமோ, இல்லை ரெண்டு சப்பாத்தியோ, இல்லை வெஜிடபிள் சாலட்டோ சாப்பிடறது ரொம்ப நல்லது. முடியாதவங்க அட்லீஸ்ட் என்ன சாப்பிட்டாலும் அரைவயிறு சாப்பிட்டுட்டு, சாப்பிட்ட உடனே படுக்காம ஒரு அரை மணி நேரம் கழிச்சி தூங்கப்போங்க. (அதேமாதிரி ராத்திரி தண்ணியடிக்கிற பழக்கமிருக்கிறவங்க எக்காரணத்தைக்கொண்டும் சைடு டிஷ்க்கு எண்ணையில பொறிச்ச அயிட்டங்களையும், நான் வெஜ்ஜையும் சேக்காதீங்க. அவிச்ச பயிர்களையும், ஃபுரூட் மற்றும் வெஜிடபிள் சாலட்டையும் வைச்சே தண்ணியடிச்சி பழகுங்க.) சாப்பாட்டுல வாரத்துக்கு ரெண்டு தடவையாவது சுரைக்காய், பப்பாளிக்காய், முட்டைகோஸ் போன்றவற்றை சேர்த்துக்கிறதும், டெய்லி ராத்திரி ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடறதும் தொப்பையை குறைக்க உதவும்னு சில சமையல் குறிப்புங்க சொல்லுதுங்க. இது எல்லாத்தவிட முக்கியம் எப்பவுமே டயட்ன்ற பேர்ல பட்டினி கிடக்கக்கூடாது. அதேமாதிரி டைம் மாறி மாறி சாப்பிடாம தினமும் ஒரே நேரத்தில சாப்பிடனும்.\n8) எட்டாவது ஐடியா என்னான்னா... மேலே சொன்ன ஏழு ஐடியாவையும் தவறாம ரெகுலரா ஃபாலோ பண்ணனும். சும்மா ரெண்டு நாளோ, ரெண்டு வாரமோ பண்ணிட்டு ரிசல்ட்டு இல்லைன்னு விட்டுட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாளியில்லைங்க. குறைஞ்சது ஒரு ரெண்டு மாசமாவது இதை ஃபாலோ பண்ணினீங்கன்னா அப்புறமாத்தான் உங்க தொ���்பையில ஏற்படுற மாற்றங்கள் உங்களுக்கு சந்தோஷத்த குடுக்கிற அளவுக்குத்தெரியும். மத்தபடி விட்லாச்சார்யா படம் மாதிரி ஒரே நாள்ல தொப்பைய குறைச்சிரலாம்னு நெனச்சி இதப்படிச்சிருந்தீகன்னா \"ஐயாம் வெரி சாரி\"... எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்... வரட்டுமா\nமேலே சொன்ன ஐடியாவெல்லாம் இளந்தொப்பைக்கும், மீடியம் தொப்பைக்கும்தான் பொருந்தும். மத்தபடி நாள்பட்ட தொப்பைக்கெல்லாம் நம்மகிட்ட வைத்தியமில்லீங்க...\nநாம சொன்னமாதிரி நடந்துக்கிட்டீகன்னா... உங்களுக்கு சிக்ஸ் பேக் வருதோ... இல்லையோ... அட்லீஸ்ட் டீசண்ட்டா டிரஸ் பண்ணிட்டு போற அளவுக்கு தொப்பை குறைஞ்சு கட்டுக்குள்ள இருக்கும்ன்றது கேரண்ட்டிங்க...\nமாங்கு மாங்குன்னு எக்ஸர்சைஸ் பண்ண முடியாதவக... ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்க முடியாதவக... இவுகளுக்காகத்தான் இந்த ஐடியாவெல்லாம்... நோகாம நோன்பு கும்பிட்டுதான் பாருங்களேன்... ஆல் தி பெஸ்ட் சாமியோவ்...\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…\nமயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு இயற்கை தரும் இளமை ...\nதெனமும் தேனைக் குடிச்சாப் போதும்\nஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸி��ி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-12112017/", "date_download": "2019-05-23T04:00:33Z", "digest": "sha1:MULPS77LHSSZEYSBW3NIVHSRRIGNORWS", "length": 4647, "nlines": 80, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாடுவோர் பாடலாம் – 12/11/2017 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாடுவோர் பாடலாம் – 12/11/2017\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 – 16.00 மணி வரை\nசமைப்போம் ருசிப்போம் – 14/11/2017 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சங்கமம் – 12/11/2017\nபாடுவோர் பாடலாம் – 10/05/2019\nபாடுவோர் பாடலாம் – 03/05/2019\nபாடுவோர் பாடலாம் – 19/04/2019\nபாடுவோர் பாடலாம் – 12/04/2019\nபாடுவோர் பாடலாம் – 05/04/2019\nபாடுவோர் பாடலாம் – 29/03/2019\nபாடுவோர் பாடலாம் – 15/03/2019\nபாடுவோர் பாடலாம் – 08/03/2019\nபாடுவோர் பாடலாம் – 01/03/2019\nபாடுவோர் பாடலாம் – 22/02/2019\nபாடுவோர் பாடலாம் – 15/02/2019\nபாடுவோர் பாடலாம் – 08/02/2019\nபாடுவோர் பாடலாம் – 01/02/2019\nபாடுவோர் பாடலாம் – 25/01/2019\nபாடுவோர் பாடலாம் – 18/01/2019\nபாடுவோர் பாடலாம் – 13/01/2019\nபாடுவோர் பாடலாம் – 11/01/2019\nபாடுவோர் பாடலாம் – 06/01/2019\nபாடுவோர் பாடலாம் – 04/01/2019\nபாடுவோர் பாடலாம் – 30/12/2018\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/7th-std-student-kidnapped-try-tanjore-341904.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T03:01:47Z", "digest": "sha1:GNL7H7JC44KVMQRQU6CQJSOAV367ZDOW", "length": 17413, "nlines": 261, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் உன் அப்பா.. 12 வயசு சிறுமியை கையை பிடித்து இழுத்த விஷமி.. பொதுமக்கள் சரமாரி அடி உதை | 7th std student kidnapped try in Tanjore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n2 min ago முதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\n4 min ago ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\n8 min ago ராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்\n9 min ago தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nMovies என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் உன் அப்பா.. 12 வயசு சிறுமியை கையை பிடித்து இழுத்த விஷமி.. பொதுமக்கள் சரமாரி அடி உதை\n12 வயசு சிறுமியை கடத்த முயன்றவருக்கு சரமாரி அடி\nதஞ்சாவூர்: \"நான்தான் உன் அப்பா, வா வீட்டுக்கு போலாம்\" என்று 12 வயசு பெண்ணை கையை பிடித்து இழுத்து கடத்தி செல்ல முயன்றவரை பொதுமக்கள் வெளுத்து வாங்கிவிட்டனர்.\nஎப்பவுமே ரொம்ப பரபரப்பாக இருப்பது தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டேண்ட். அதனால இங்கு பயணிகள், பொதுமக்கள் என நெரிசல் அதிகமாகவே இருக்கும்.\nஇந்நிலையில் பள்ளி முடிந்து மாணவிகள் பஸ் ஏறுவதற்காக பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறார்கள். எல்லோருமே ஒன்றாக பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு இளைஞர் அங்கு வந்தார். வரும்போதே செம போதையில் தள்ளாடிக் கொண்டு வந்தார். திடீரென அங்கும் இங்கும் பஸ் ஸ்டேண்டுக்குள்ளேயே ரவுண்டு அடித்தார்.\nபிறகு மாணவிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் வந்து நின்றார். அதில் 12 வயதான 7-ம் வகுப்ப மாணவி பக்கத்தில் நின்று கொண்டு, \"நான்தான் உன் அப்பா, என் கூட, வீட்டுக்கு போகலாம்\" என்று சொல்லி சிறுமியின் கையை பிடித்து இழுத்தார்.\nபிறகு பாலியல் சீண்டல் செய்து, கடத்தி செல்லவும் முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, \"என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க\" என்று அலறவும், பஸ் ஸ்டேண்டில் நின்றுகொண்டிருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்தனர்.\nகையை பிடித்து கொண்டிருந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து மாணவியை மீட்டனர். ஆனாலும் இளைஞர் தனியாக ஏதேதோ உளறிக்கொண்டே இருந்தார். பிறகு உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டது.\nஅதில், ஒரத்தநாடு அருகே நடுவூரைச் சேர்ந்த கார்த்தி என்பவர்தான் அந்த இளைஞர் என்பதும், அளவுக்கு அதிகமாக போதை தலைக்கேறியதால், இப்படி மாணவியிடம் நடந்து கொண்டதாகவும் தெரியவந்தது. புகார் எதுவும் இளைஞர் மேல்தரப்படாததால், போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சாவூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nகமல் மட்டுமில்லைங்க.. அவர் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம்.. எச் ராஜாவின் வில்லங்க பேச்சு\nஇந்து தீவிரவாதம் என்பது சூடான ஐஸ் கிரீம் போன்றது.. பொருந்தாத வாக்கியம்.. இலகணேசன் நச்\nவறட்சியில் தவிக்கும் தமிழகம்.. 5 மாதங்களாகியும் நடைபெறாத காவிரி ஆணைய கூட்டம்.. விவசாயிகள் வேதனை\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nகும்பகோணத்தில் கந்துவட்டி தகராறு.. கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது\nகாவிரி இனி பாடங்களில் மட்டுமே.. ஹைட்ரோகார்பனுக்கு அனுமதித்த மத்திய அரசு.. கட்சிகள் கப்சிப்\nகரன்ட் இல்லை.. கதவில்லாத வீடு.. பிளஸ் 2வில் 524 பெற்ற சகானா.. நீட்டையும் ஒரு கை பார்க்கிறார்\nவளர்த்தவரை கொத்த வந்த பாம்பை கடித்து கொன்ற பப்பி நாய்.. விஷம் ஏறியதால் உயிர் விட்டது\nதஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\nபாமக போல சாதி கட்சிகள் இருந்தால் சமூக ஒற்றுமை எப்படி ஏற்படும்.. த���ருமா கேள்வி\nஆரம்பிச்சுட்டாங்கய்யா... கள்ள ஓட்டு சரமாரியாக விழுவதாக புலம்பல்\nமோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்\nதஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்.. சிக்கலில் திமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntanjore kidnap தஞ்சாவூர் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/one-country-can-implement-the-same-electoral-system/", "date_download": "2019-05-23T03:55:14Z", "digest": "sha1:SIYKTR4NN4JIC552ATR5L7RJNTVGVUP2", "length": 11235, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம் - Sathiyam TV", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\n“டாங் லீ” -யிடம் பயிற்சி எடுக்கும் விஜய்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nHome Tamil News Tamilnadu ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம்\nநாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இதன் மூலம் தேர்தல் செலவினங்கள் குறையும் என்றும் மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இந்த நடைமுறையை அமல்படுத்தலாம் என சட்ட ஆணையம் கூறியுள்ளது.\nஅதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து, மற்ற மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தினால், மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021ம் ஆண்டு முதல் இந்த முறை சாத்தியமாகும் என்றும் இதற்கு மாநில அரசுகளின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படுவது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த முறையை அரசியல் சாசனப்பிரிவு 172யை திருத்தம் செய்யாமல் சாத்தியப்படாது எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nஆன்லைனில் சீட்டு விளையாடியதால் நடந்த சோகம்\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\nதபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n 12 பேருக்கு நடந்த சோகம்\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு ஏன் மக்களை துன்புறுத்துகிறது\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவாக்கு எண்ணிக்கை இவ்வாறு தான் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5295/", "date_download": "2019-05-23T03:47:02Z", "digest": "sha1:2LCVKYSMT3GFKTCIFGONGOECLAQUQ2FM", "length": 21010, "nlines": 77, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்கு தளத்தை நடத்துபவரை கைது செய்ய உத்தரவு. – Savukku", "raw_content": "\nசவுக்கு தளத்தை நடத்துபவரை கைது செய்ய உத்தரவு.\nசென்னை உயர்நீதிமன்றத்தில், சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று கோரி, மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைப் போராளியும் ஆன () சங்கரசுப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு கடந்த ஒரு மாதமாக விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை, திமுக உடன்பிறப்பு மற்றும், திமுக நீதிபதிகள் பேரவையின் நிறுவனத் தலைவரான நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்து வந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தபோது, காவல்துறையிடம் சவுக்கு என்ற தளத்தை நடத்துவது யார் என்று கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், சவுக்கு தளத்தை நடத்துபவரை உடனடியா�� கைது செய்யவும் என்று கட்டளையிட்டார் சி.டி.செல்வம். அதற்கு பதிலளித்த காவல்துறையினர், சவுக்கு தளத்தை நடத்துபவர் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. மனுதாரர் கூறும் பெயருள்ள சங்கர்தான் இந்த தளத்தை நடத்துகிறார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆகையால், உடனடியாக அவரை கைது செய்ய முடியாது என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட வழக்கறிஞர் சங்கரசுப்பு, சங்கர் என்ற நபர் ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றியுள்ளதால், காவல்துறையினர் அவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவரை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிவித்ததை அடுத்து, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும், மூத்த வழக்கறிஞரான பி.குமார், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக இருந்து செயல்பட்டு, இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை ஏற்று, மூத்த வழக்கறிஞர் பி.குமார் இன்று சி.டி.செல்வம் முன்பாக அறிக்கை சமர்ப்பித்தார். பி.குமார் தனது அறிக்கையில், தனி நபர் சுதந்திரம் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை ஆகியவை, பின்னிப் பிணைந்தது. இதில் நூலளவே வேறுபாடு உள்ளது. இதை நீதிமன்றம் கவனமாகக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார். இதைப் படித்த நீங்கள் குழம்பியது போலவே, நீதிபதி சி.டி.செல்வமும் குழம்பினார்.\nஎன்ன செய்வதென்று சி.டி.செல்வம் யோசித்துக் கொண்டிருந்தபோது, மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சங்கரசுப்பு எழுந்து பேசினார். நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்பான நடைபெறும் அத்தனை விவகாரங்களும், ஆச்சிமுத்து சங்கர் என்பவரின் முகநூல் பக்கத்தில், அப்டேட் செய்யப்படுகிறது. ஆகையால், அவர்தான் இந்த தளத்தை நடத்துகிறார். ஆனால் காவல்துறை அவரை கைது செய்ய மறுக்கிறார்கள். இது குறித்து நீதிமன்றம் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇதைக்கேட்ட நீதிபதி சி.டி.செல்வம் வெகுண்டெழுந்தார். பெயர் தெரிகிறது…. இந்தத் தளத்தை யார் நடத்துகிறார் என்று தெரிகிறது… அப்படி இருந்தும் மெத்தனம் ஏன் என்று கோபமாக கேட்டார். அரசு வழக்கறிஞர், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது என்று கூறினார். இப்படியெல்லாம் காரணத���தை கூறாதீர்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை, கைது செய்து, இது தொடர்பான அறிக்கையை நாளை சமர்ப்பியுங்கள் என்று உத்தரவிட்டார்.\nஅன்பார்ந்த சவுக்கு வாசகர்களுக்கு. கடந்த நான்கு ஆண்டுகளாக, எவ்விதமான விளம்பரமும் இல்லாமல், வாசகர்களின் அன்பையும், ஆதரவையும் மட்டுமே நம்பி நடத்தி வரப்படும் தளம் இந்த சவுக்கு தளம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவில் எந்த ஊடகமும் செய்யாத பணிகளை, சவுக்கு தளம் செய்திருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.\nசவுக்கு தளத்தை முடக்கியே தீர வேண்டும் என்று கச்சை கட்டிக்கொண்டு நிற்கும் நீதிபதி சி.டி.செல்வம், கருணாநிதியின் அடிமை. திமுக கரை வேட்டி கட்டாத ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி. இவருக்கும் நீதிபதி கர்ணனுக்கும் என்ன வேறுபாடு தெரியுமா நீதிபதி கர்ணன், எப்படி ஊழல் செய்வது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டார். நீதிபதி சி.டி.செல்வம், மிக மிக தேர்ந்த அறிவோடு, கருணாநிதி போலவே, விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருக்கிறார். திமுகவின் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், எந்த வழக்குக்காக வந்தாலும், அவர் சார்பாக தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். திமுக வழக்கறிஞர்கள் என்ற அடையாளம் காணப்பட்ட அத்தனை வழக்கறிஞர்கள் தொடுக்கும் எல்லா வழக்குகளிலும், அவர்களுக்கு சாதகமாக உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். திமுக வழக்கறிஞர்கள் ஆஜரான வழக்குகளில், நீதிபதி சி.டி.செல்வம் தள்ளுபடி செய்த வழக்குகள் எத்தனை என்று, ஒரு கணக்கெடுப்பு செய்தால், சவுக்கு தளத்தில், நீதிபதி சி.டி.செல்வம் பற்றி எழுதிய கூற்றுகள் அத்தனையும் உண்மை என்பது புலப்படும்.\nகருணாநிதியின் காலைக் கழுவி நீதிபதியானவர் சி.டி.செல்வம். கருணாநிதி எப்படிப்பட்ட அயோக்கியரோ… அதற்கு சற்றும் குறையாத அயோக்கியர் நீதிபதி சி.டி.செல்வம் என்றால் அது மிகையாகாது. கருணாநிதிக்கு இன்று பணிவிடை செய்து கொண்டிருக்கும் நித்தி என்கிற நித்தியானந்தத்திற்கும், கருணாநிதியின் வண்டியைத் தள்ளிச் செல்லும் பாண்டியனுக்கும், நீதிபதி சி.டி.செல்வத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நித்திக்கும், பாண்டியனுக்கும் வீட்டு மனை கொடுத்தார் கருணாநிதி. சி.டி.செல்வத்துக்கு நீதிபதி பதவி கொடுத்தார் கருணாநிதி. கருணாநிதியின் துதிபாடி நீ��ிபதியாகும் ஒரு நபர் எப்படிப்பட்ட நபர் என்பதை உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனால் சவுக்கு தளம், நீதிபதி சி.டி.செல்வத்தைப் போல, முதுகெலும்பை கழற்றி வைத்து விட்டு, கூழைக் கும்பிடு போடும் நபரால் நடத்தப்படும் தளம் அல்ல. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் “யாரக்கும் அஞ்சாத நெறிகள்”, இதுதான் எம் தாரக மந்திரம். அது நீதியரசர் சி.டி.செல்வமாக இருந்தாலும் கூட.\nகருணாநிதி கடைக்கண் காட்டியிராவிட்டால், சி.டி.செல்வம், இன்று ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்திருப்பார். உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக, தன்னைக் கடவுளாக பாவித்து, சி.டி.செல்வம் இன்று சவுக்கு தளத்தை முடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.\nநீதிபதி சி.டி.செல்வம் போலவே, தன்னைக் கடவுளாக பாவித்த உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட், சவுக்கு தளம் நடத்தியதாக சந்தேகப்பட்டு, ஆச்சிமுத்து சங்கர் என்பவரை, ஒரு பொய் வழக்கில் கைது செய்தார். ஆனால், அதற்குப் பிறகுதான், சவுக்கு என்று ஒரு தளம் இருப்பதே உலகுக்குத் தெரிந்தது. அந்த மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும், சவுக்கு தளம் எப்படி சந்தித்ததோ, அதே போல இந்த மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும், சவுக்கு தளம் நிச்சயம் சந்திக்கும்.\nஅன்பார்ந்த நீதிபதி சி.டி.செல்வம் அவர்களே…\nஉங்களுக்கு இழப்பதற்கு கோடிக்கணக்கான இந்திய ரூபாய்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் இருக்கின்றன.\nஉங்களுக்கு தனியா இருக்கு சார்.\nமனித உரிமைப் போராளி சங்கர சுப்பு\nNext story மோடியின் அடிமைகள்…\nPrevious story சாக்கடைகளும், சந்தன மரங்களும்.\nநாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்க சிபிஐ சதி \nசவுக்கு வாசகர் நான் அறிவேன்,. கடந்த நான்கு ஆண்டுகளாக, எவ்விதமான விளம்பரமும் இல்லாமல், வாசகர்களின் அன்பையும், ஆதரவையும் மட்டுமே நம்பி நடத்தி வரப்படும் தளம் இந்த சவுக்கு தளம் என்பதையும்,. இந்தியாவில் எந்த ஊடகமும் செய்யாத பணிகளை, சவுக்கு தளம் செய்திருக்கிறது என்பதையும் நான் முழுமையா அறிகிறேன். சவுக்கின் பணி காலத்தால் அழியாத காவியம். நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் என்ற வாழ்க்கை முறைப்படி வாழும் சவுக்கு அவர்கள் இன்றைய அப்பர் சாமிகள் என்றே சொல்ல இயலும். ஊழலை வெறுத்து, நெஞ்சை நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வை கொண்டு சிம்ம நடை போடு��் சவுக்கு வாழ்க. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/85972.html", "date_download": "2019-05-23T04:00:41Z", "digest": "sha1:MVDLYCQ2BF3DYVGHVGE27TVCZ5CW6AG5", "length": 7634, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "வாஜ்பாயுடன் மோடி ஒப்பிட்டுக் கொள்வது பிரச்சார யுக்தி; பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் உறுதி – Tamilseythi.com", "raw_content": "\nவாஜ்பாயுடன் மோடி ஒப்பிட்டுக் கொள்வது பிரச்சார யுக்தி; பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் உறுதி\nவாஜ்பாயுடன் மோடி ஒப்பிட்டுக் கொள்வது பிரச்சார யுக்தி; பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் உறுதி\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது;…\nதனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் வாக்காளர்களுக்கு…\n“காந்தியை கோட்சே சுட்டது சரிதான்\nசென்னை: பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி ஆட்சியில் தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பன்முக தன்மையை பிரதமர் மோடி பாதுகாப்பவர் அல்ல என்றும், வாஜ்பாயுடன் மோடி ஒப்பிட்டுக் கொள்வது அவரது பிரச்சார யுக்தி என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல; அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல என்று ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் நாட்டை பிளவிபடுத்தும் எந்த திட்டத்தையும் முன் வைக்காததாலேயே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கூட்டணி தர்மத்தை பின்பற்றுவோம் என்று மோடி தெரிவித்தார். பழைய நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது கதவுகள் திறந்து இருக்கும்’ என்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பாஜ நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் மோடி நேற்று பேசினார். இந்நிலையில் இன்று இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\nதனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் வாக்காளர்களுக்கு நன்றி: மத்திய அமைச்சர்…\n“காந்தியை கோட்சே சுட்டது சரிதான்” – இந்து மகாசபைத் தலைவர் பேட்டி\n“கோட்சே தேசபக்தர் என்றால்… காந்தி தீவிரவாதியா” பி.ஜே.பி கருத்துக்கு வலுக்கிறது…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porkutram.forumta.net/t1103-topic", "date_download": "2019-05-23T03:02:06Z", "digest": "sha1:RKLUQGGEOPTTOFDWELNYGIB2XRFMUAAB", "length": 17088, "nlines": 109, "source_domain": "porkutram.forumta.net", "title": "பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.ப��� யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nபூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\nபோர் குற்றம் :: மாவீரர் :: மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு\nபூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\nபூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\nதென் தமிழீழத்தில் தமது படைதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்டு , காடுகள் , மலைகள் , ஆறுகளையெல்லாம் போடி நடையாகக் கடந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த அந்த அணியில் அவளும் வந்திருந்தாள். அப்போது அவளை அவர்கள் ” வண்டு ” என்றுதான் கூப்பிடுவார்கள். நாமும் அப்படியே கூப்பிடத் தொடங்கினோம்.\nகட்டையான , உருளையான அவளின் தோற்றம் ஏறக்குறைய ஒரு வண்டி ஒத்திருந்ததுதான். அவள் கைகளை விடுக்கியவாறு நடக்கும் போது வண்டு உருளுவது போன்ற தோற்றமே பலருக்குத் தெரியும். வரும்போதே S84 வகை சூடுகலனுக்கு T56-2 வகை சூடுகலனின் அடிப்பாகத்தைப் பொருத்திச் செய்யப்பட்ட உயரம் குறைந்த சூடுகளைனை அவள் வைத்திருந்தாள். அவளுடைய உயரத்துக்கு அதுவே சரியாக இருந்தது. நீண்ட நாட்கள் வரை தனது சூடுகலனை அவள் கைமாற விடவில்லை.\nவந்த சில நாட்களிலேயே மகளிர் படையணியினரின் இரண்டாவது வேவு அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட வண்டு , ” தவளை நடவடிக்கை ” முடிந்தபின் பூநகரிப் படைத்தளம் மீதான வேவு நடவடிக்கையில் பங்கேற்றாள். மகளிர் படையணியிலும் , பின்னர் அது 2ம் லெப் மாலதி படையணியாகத் தோற்றம் பெற்ற போதும் அவள் ஒரு வேவுப் போராளியாகவே களங்கள் எங்கும் உலாவினாள்.\nஇப்போது சிறீலங்கா படையினரின் சூரியக்கதிர் – 01 படை நடவடிக்கையால் வலிகாமம் மக்கள் இடம்பெயர்ந்துவிட்டிருந்தனர். இரண்டாவது படை நடவடிக்கை இன்னமும் ஆரம்பமாகவில்லை. வேவு அணிகள் யாவும் தென்மராட்சியையும் வலிகாமத்தையும் , வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கின்ற வெளிகளில் உலாவிக்கொண்டிருந்தன.\nலெப் கேணல் மைதிலியின் நேரடி வழிநடத்தலில் இப்போது அவள் ஒரு தேர்ந்த வேவுப்புலி. படையினருக்கு கண்ணிவெடி வைக்கும் திட்டமொன்றை எமது கண்ணிவெடி அணியினர் தீட்ட , வண்டு என்று எங்களால் அழைக்கப்படும் சிறீவாணி , அவர்களுக்கு வேவு பார்க்கப் புறப்பட்டாள்.\nபரந்த வெளியிலே மேற்கொள்ளப்பட்ட கடினமான வேவு நடவடிக்கையின் முடிவில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு வல்வைப்பாலத்தடி. மிகச் சவாலான இலக்கு. சவாலை எதிர்கொள்ள அவர்கள் தயாராகினர்.\nநிலவற இரவு நாட்களில் கூட நிழலுருவாக அவர்களைப் படையினர் இனங்காணத்தக்க பகுதியில் சிறீவாணியும் ஏனைய வேவு வீராங்கனைகளும் காப்பு வழங்க , எமது கண்ணிவெடி அணியினர் துரித கதியில் பணிமுடிக்க , இருளோடு இருளாக எல்லோரும் நழுவி வந்துவிட்டனர்.\nஇரண்டு நாட்களின் பின் , 1996 சித்திரை புதுவருடப் பிறப்பன்று இவர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் , உலாவந்த இராணுவக் காவலுலா அணியில் மூவர் தூக்கி விசிறப்பட்டு விழ , எஞ்சிய ஒரு படைவீரன் தவழ்ந்தபடி தப்பி ஓடுவதை தொலை நோக்கியால் எம்மவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nஎப்பக்கத்தில் நின்று பார்த்தாலும் எவ்வளவோ தொலைவுக்கப்பால் வருபவர்களையே இனங்காணத்தக்க அப்பரந்த வெளியில் கிடந்த பாலத்தை புலிகள் நெருங்கி வந்துபோனது படைத்தரப்புக்குப் பலத்த அதிர்ச்சியாய் இருந்தது.\nஆனால் சிறீவாணிக்கோ அது சின்ன விடயம். எப்போதும் சவாலை எதிர்கொள்வது ஒரு விளையாட��டுப்போல. அதனால்தான் அவள் கரும்புலியாகி காற்றோடு கலந்தாளோ…\nவிடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி : 2004 )\n” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “\nRe: பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\nபோர் குற்றம் :: மாவீரர் :: மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/page/8/", "date_download": "2019-05-23T03:38:17Z", "digest": "sha1:7T7XMFAXPAREUXVDY4RJRCIE2DSOGSPN", "length": 6949, "nlines": 95, "source_domain": "srilankamuslims.lk", "title": "நேர்காணல் Archives » Page 8 of 8 » Sri Lanka Muslim", "raw_content": "\nகாணிப்பிரச்சனை முஸ்லிம்களுக்கு மட்டும் உள்ள பிரச்சனை கிடையாது -பொன்செல்வராசா (video)\nமட்டகளப்பு மாவட்டத்தில் காணிப் பிரச்சனை என்பது முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனையாகும். இந்த பிரச்சனையானது பொதுவாக இரண்டு இனத்துக்கும் புரையோடி� ......\nஅமைச்சர் ரிஷாத்தை சந்தித்தது உண்மையே – ஜெமீலுடனான நேர்காணல்\nகிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தன்னைச் சந்தித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் அழைத்துச் சென்றார் என்றும் இதற்கான ஏற ......\nகல்குடா DR.முஸ்தபாவுடன் நேர்காணல் (video)\nநேர்காணல் – அஹமட் இர்ஸாட் ...\nநல்ல மனிதர்கள் மௌனமாக இருக்கத்தேவையில்லை. – மாதுலுவாவே சோபித்த தேரர்\n(குறிப்பு: 18.1.2015 ராவய பத்திரிகையில் வெளியான மாதுலுவே சோபித்த தேரருடனான நேர்காணலின் தழிலாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. நேர்கண்டவர் : தரிது உடுவர கெதர தமிழ் மொழி மூலம் : அபாஸ் மொஹமட் (செய்� ......\nநான் தான் தேர்தலை கொண்டுவந்தேன் -மகிந்தவின் சோதிடரின் பரபரப்புப் பேட்டி\nமுன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை ���ுன்கூட்டியே நடத்த வைத்தது தான் எனவும், அப்படி தேர்தல் நடக்காமல் இருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மா ......\nகிழக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டால் நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன் – ஏ. ஆர். மன்சூர்\nமுன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் தினகரனுக்கு வழங்கிய செவ்வி நேர்காணல்: எஸ். சுரேஷ்- நன்றி தினகரன் பல்வேறு போராட்டங்களின் பின்னர் நாட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஜனாதிபதி மைத்திரிபா� ......\nகிழக்கு முதலமைச்சர் மக்கள் விருப்பப்படியே – ரிசாத் பதியுதீன்\n-நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன். -100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி – அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம ......\nஅரசியலுக்குள் சமயத்தை நுழைக்க வேண்டாம் – ஜிஹான் ஹமீட்\nமுஸ்லிம் பெண்கள் பேரவையின் தலைவியும் கொழும்பு மாநகரசபைத் தேர்தல் வேட்பாளருமான ஜிஹான் ஹமீட் வழங்கிய விசேட நேர்காணல் (நேர்காணல்: பிறவ்ஸ் முஹம்மட்) கேள்வி: நீங்கள் ஏன் மஹிந்த ரா� ......\n: தெரிவு உங்கள் கையில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான பைரூஸ் ஹாஜியார் கேள்வி: கட்சிக்குள் ஆட்களை வைத்துக்கொண்டு ஏன் பொது வேட்பாளரை களமிறக்கினீர்கள ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh89.html", "date_download": "2019-05-23T03:48:18Z", "digest": "sha1:GPZCO75BZRNTQ2BECSP3B5YTXCIOPHSI", "length": 5726, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 89 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், மன்னா, சொந்தமான, வீட்டு, கம்பளம், kadi, நகைச்சுவை, சிரிப்புகள்", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | ���ரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 89 - சிரிக்கலாம் வாங்க\nடேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.\nஇப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு\nஅமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே \n'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா \nமன்னா... உங்களுக்குச் சொந்தமான பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்\nஎனக்குச் சொந்தமான பகுதியா... எது அது\nஅவரை எம்.பி ஆக்கினது தப்பாப் போச்சா..\nசின்ன வீட்டு பிச்சினைக்கு மூணு நாளா, சமைக்க விடாமே வீட்டு கிச்சன்லே கூச்சல் போட்டுட்டிருக்காரு...\nஇந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 89 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், மன்னா, சொந்தமான, வீட்டு, கம்பளம், kadi, நகைச்சுவை, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2015/11/blog-post.html", "date_download": "2019-05-23T03:06:04Z", "digest": "sha1:W5A343TTY4DH3SHV3SDEGIIL6MET2NIS", "length": 17338, "nlines": 124, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மாணவர்களை மிரட்டும் பெற்றோர்கள்! வெற்றி நமது வசமாகும்! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » மாணவர்களை மிரட்டும் பெற்றோர்கள்\nஇதனை படிக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் அரசு பொது தேர்விற்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளன அப்படி இருக்கும்போது இவர்கள் ஏன் இப்படி சொல்கின்றனர் என நீங்கள் மனதில் எண்ணலாம் உண்மையில் இது நீங்கள் எண்ணுவது போன்றதல்ல. பிள்ளைகளை பெற்று அவர்களை பள்ளிகளில் படிக்க வைக்கும் பெரும்பாலான பெற்றோர���கள் அரசு பொதுதேர்வினை என்னமோ பெரிய அளவில் பில்டப்புகள் செய்து மாணவர்களின் மனதுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டனர்.\nஇதனால் மாணவர்களின் மனநிலை அடையும் மாற்றங்கள் தான் என்ன நமது பெற்றோர்கள் சொல்வதை பார்த்தால் அரசு பொதுத்தேர்வுகளை நம்மால் எழுதமுடியாது... அதக்கும் நமக்கும் மிகவும் தூரம்... இவ்வாறானதொரு தேர்வுகளை எழுதி நாம் அசிங்கப்படாமல் இருக்க இதனை எழுதாமலே விட்டுவிட்டால் என்ன.. நமது பெற்றோர்கள் சொல்வதை பார்த்தால் அரசு பொதுத்தேர்வுகளை நம்மால் எழுதமுடியாது... அதக்கும் நமக்கும் மிகவும் தூரம்... இவ்வாறானதொரு தேர்வுகளை எழுதி நாம் அசிங்கப்படாமல் இருக்க இதனை எழுதாமலே விட்டுவிட்டால் என்ன.. என மாணவர்களின் மனநிலை குழம்புகிறது என்பதை விட தன்னம்பிக்கை இழந்துவருகிறது எனலாம்.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு தனி திறமைகளை தன்னுள் கொண்டு தான் பிறக்கின்றன அதனை அவர்கள் வெளிக்காட்டும் பொழுது உலகிலேயே தலைசிறந்த மனிதர்களாக அவர்களை இந்த சமூகம் அடையாளம் காணுகின்றது. அவ்வாறாக தற்பொழுது அடையாளம் காணப்பட்டவர்கள் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் நமது தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர்.அம்பேத்கர்.\nஇவர்கள் இருவரும் தனிதனி துறையில் தமது திறமையினால் சாதித்தவர்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் தொழினுட்ப துறையில் தனது திறமையினை வெளிக்காட்ட இந்த சமூகம் முறையான வழிக்காட்டுதலை ஏற்ப்படுத்தி கொடுக்கவில்லை. பலராலும் புறக்கணிக்கப்பட்டவர் தான் இன்று மறைந்தபின் அடித்தத்து முதல் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா வரையில் பேசப்படுவோம் என எண்ணவில்லை. அன்று அவர் போட்ட முதலீடு வெறும் 700 அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஆனால் இன்று அவரது நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு பல பில்லியன்களை தாண்டும்.\nடாக்டர்.அம்பேத்கர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு சாதாரணமான மனிதர் ஆரம்பம் முதலே பகுத்தறிவு சிந்தனை கொண்டவர் இளம்வயது முதலே பல சமூக போராட்டங்களில் ஈடுப்பட்டார். அதில் திறம்பட செயல்ப்பட்ட இவர் தனது திறமை சமூகத்திற்காக தான் என எண்ணியதன் வெளிப்பாடாக சட்ட படிப்பினை தேர்வு செய்து படித்தார் என்று சொல்லுவதை விட அதில் தனக்கேயுரிய தனி திறமையினை வெளிக்காட்டினார் என்றே ���ொல்லலாம். இன்று ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த மனிதர் நமது தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியுள்ளார் என்றால் அதன்பின் ஒருவரின் தனித்திறமை தான் உள்ளது என்றால் அது மிகையாகாது.\nஇவர்கள் இருவரும் முற்றிலும் வேறுப்பட்டவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்ப துறையில் எந்த ஒரு பட்டமும் பெறவில்லை ஆனால் டாக்டர்.அம்பேத்கர் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். ஒருவர் படிக்காதவர் மற்றொருவர் தனக்கு பிடித்த படிப்பில் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவரும் எதிர்மறையாக இருந்தாலும் திறமை என்று வரும்போது சிறந்த உதாரணம் என்றே பார்க்கின்றோம்.\nஅதைபோல் தான் உங்களது பிள்ளைகளும் இருக்கலாம் ஒருவர் படிப்பில் நாட்டமில்லாத தனி திறமையில் பலம் மிக்கவராகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில் அதனை அவர் விரும்பி படித்தால் அதில் தனது தனி திறமையினை வெளிக்காட்ட முடியும் என எண்ணினால் அதற்கு நீங்கள் தடையாக இருக்க வேண்டாம் என்பதே மனநல ஆலோசகர்கள் தரும் யோசனை.\nஅரசு பொது தேர்விற்கு தற்பொழுதே தங்களது பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும் என நீங்கள் நினைப்பது 100% சரியே ஆனால் அதனை நீங்கள் எடுத்து சொல்லும் முறையில் தான் உள்ளது உங்களது பிள்ளைகளின் எதிர்காலம். பிற குழந்தைகளுடன் எக்காரணம் கொண்டும் தங்களது குழந்தையினை ஒப்பிட்டு பேசாதீர்கள் அதன் மூலம் அவர்களது தனி திறமை வெளிவராமல் போகலாம். அதுமட்டுமல்ல இதன் மூலம் எதிர்காலத்தில் பெரும் பின்விளைவுகள் ஏற்ப்படும் அதனை உங்களால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது.\nஎனது பிள்ளை கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என நீங்கள் கனவு காணுகின்றீர்கள் ஆனால் அவர்களோ நான் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும், இராணுவத்தில் உயர் பொறுப்பில் திறம்பட செயலாற்ற வேண்டும், பொதுமக்களின் ஜீவாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் துறையில் பணியாற்ற வேண்டும் என வித்தியாசமான இலட்சியத்துடன் கனவு காணுகின்றனர். நீங்கள் காண்பது கனவு அதே அவர்கள் காண்பது இலட்சியப்பாதை கனவிற்கும் இலட்சியத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன கனவு கண்விழித்தால் கலைந்துவிடும் ஆனால் இலட்சியம் அவன் கண் மூடும்வரை வெறித்தனமாக துரத்தும்.\nஎனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் அன்பாக பேசி அவர்களது இலட்சியத்தை அறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக செயல்படுங்கள். அப்பொழுது தான் உண்மையில் வெற்றி நமது வசமாகும்.\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/07/blog-post_135.html", "date_download": "2019-05-23T03:11:56Z", "digest": "sha1:HKR7UOYD5GSGLYLYO7PW6JD5FTAU7LRQ", "length": 5446, "nlines": 86, "source_domain": "www.meeran.online", "title": "Maga kavi baaradhiyaarin Sudhandhira kavithaigal - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அன��த்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/12/blog-post_9.html", "date_download": "2019-05-23T03:12:29Z", "digest": "sha1:EMA2JV5HNNLUUNIPKCQXWW74IFUUWTTL", "length": 5738, "nlines": 104, "source_domain": "www.meeran.online", "title": "Yelaam ulagam 🖊jeya mohan - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-12-03-2019/", "date_download": "2019-05-23T03:13:41Z", "digest": "sha1:WPRLCFVBDMZUNVCZY37YEOFXDKUYR2EB", "length": 5031, "nlines": 80, "source_domain": "www.trttamilolli.com", "title": "சமைப்போம் ருசிப்போம் – 12/03/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசமைப்போம் ருசிப்போம் – 12/03/2019\nசமைப்போம் ருசிப்போம் Comments Off on சமைப்போம் ருசிப்போம் – 12/03/2019 Print this News\n“ பண்டிதமணி “ ( பேராசிரியர் கணபதிப்பிள்ளை ) நினைவுக்கவி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 217 (10/03/2019)\nசமைப்போம் ருசிப்போம் – 14/05/19\nசமைப்போம் ருசிப்போம் – 30/ 04/2 19\nசமைப்போம் ருசிப்போம் – 09/04/2019\nசமைப்போம் ருசிப்போம் – 19/03/2019\nசமைப்போம் ருசிப்போம் – 19/02/2019\nசமைப்போம் ருசிப்போம் – 05/02/2019\nசமைப்போம் ருசிப்போம் – 29/01/2019\nசமைப்போம் ருசிப்போம் – 06/11/2018\nசமைப்போம் ருசிப்போம் – 25/09/2018\nசமைப்போம் ருசிப்போம் – 21/08/2018\nசமைப்போம் ருசிப்போம் – 29/05/2018\nசமைப்போம் ருசிப்போம் – 08/05/2018\nசமைப்போம் ருசிப்போம் – 01/05/2018\nசமைப்போம் ருசிப்போம் – 14/11/2017\nசமைப்போம் ருசிப்போம் – 29/08/2017\nசமைப்போம் ருசிப்போம் ��� 22/08/2017\nசமைப்போம் ருசிப்போம் – 13/06/2017\nசமைப்போம் ருசிப்போம் – 06/06/2017\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=1ef988adb", "date_download": "2019-05-23T03:36:00Z", "digest": "sha1:XMYC5X7KFSW7ZHUEMSWMPHUONV6M2SH4", "length": 9919, "nlines": 235, "source_domain": "worldtamiltube.com", "title": " [LIVE] எழும்பூர் | 13-04-2019 மத்திய சென்னை - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #Seeman #Egmore", "raw_content": "\n[LIVE] எழும்பூர் | 13-04-2019 மத்திய சென்னை - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #Seeman #Egmore\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nநாம் தமிழர் கட்சி | சீமான் | வலையொலி | வலையொளி | தமிழ் | தமிழ்நாடு | தமிழ் செய்திகள் | அரசியல் | தேர்தல் பரப்புரை | தமிழ் தேசியம் | திராவிடம் | நாம் தமிழர் வலையொளி\nLive streaming - திருவண்ணாமலை | சீமான் தேர்தல்...\n[LIVE] தேனி | 03-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] வேலூர் | 27-03-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] பெரம்பலூர்(துறையூர்) | 10-04-2019...\n[LIVE] நாமக்கல் | 31-03-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] திருச்சி | 11-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] திருவாரூர் | 08-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] மயிலாடுதுறை | 09-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] சிவகங்கை | 07-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] தூத்துக்குடி | 06-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] நாகர்கோயில் | 06-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] சிவகங்கை | 07-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] வேலூர் சீமான் தேர்தல் பரப்புரைப்...\n[LIVE] மயிலாடுதுறை | 09-04-2019 சீமான் தேர்தல்...\n[LIVE] எழும்பூர் | 13-04-2019 மத்திய சென்னை - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #Seeman #Egmore\n[LIVE] எழும்பூர் | 13-04-2019 மத்திய சென்னை - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #Seeman #Egmore\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/entertainment/62010.html", "date_download": "2019-05-23T04:03:52Z", "digest": "sha1:7C7ZAMNC333EO5OYKZA3BFMJ7LEODW6R", "length": 13411, "nlines": 108, "source_domain": "www.tamilseythi.com", "title": "பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம் – Tamilseythi.com", "raw_content": "\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nகாலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில் நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்ப்பும் இருக்கும்.\nஅப்படி ஒரு ரசனையுடன் மலையாளத்தில் இருந்து வந்திருக்கிறான் இந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல். யார் இவன், மக்களிடம் இடம் பிடிப்பானா என உள்ளே சென்று பார்க்கலாம்.\nஅரவிந்த் சாமி ஒரு சாதாரண பிசினிஸ் மேன். ஆனால் இவனிடம் வம்பு என்ன வந்துவிட்டால் எதிரிகளை பின்னி எடுத்துவிடுவான். இவருக்கு ஆகாஷ் என்ற பையனும், அப்பா நாசரும் இருக்கிறார்கள். அப்பா மீது பாசமாக இருக்கும் அந்த குட்டி பையனுக்கு அரவிந்த் சாமி செய்யும் சில விசயங்கள் பிடிக்கவில்லை.\nநடிகை அமலா பால் ஒரு எதிர்பாராத விதமாக தன் காதல் கணவரை இழக்கிறார். பின் வேறொரு ஊரில் தன் மகள் நைனிகாவுடன் தனியே வாழ்கிறாள்.\nஇந்நிலையில் அரவிந்த் சாமிக்கு தன் மகன் மூலம் அமலா பாலின் அறிமுகம் கிடைக்கிறது. இரு குடும்பமும் ஒன்றாக நட்புடன் இருக்கிறார்கள்.\nபின் அரவிந்த், அமலா இருவரும் வாழ்க்கையில் இணைய விரும்பும் நேரத்தில் பெரிய அதிர்ச்சி. தன்னை தேடி வந்த ஒரு நபரால் பெரும் அதிர்ச்சியாகிறார் அமலா.\nமேலும் முக்கிய அறிவியல் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்படுகிறார். அவரின் கொலைக்கு காரணமானவர்கள் யார் பின்னணி என்ன அமலா பாலை தேடி வந்த நபர் யார்\nஅரவிந்த், அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா என்பதே இந்த படத்தின் கதை.\nஅரவிந்த் சாமி அண்மைகாலமாக படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். தனி ஒருவன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக பாஸ்கர் படத்தின் மூலம் வந்திருக்கிறார்.\nஅவருக்கு இன்னும் அந்த காலத்து ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை தியேட்டரில் காணமுடிகிறது. அவர்களின் எதிர்பார்ப்பையும் அவரும் இப்படத்தில் பூர்த்தி செய்கிறார். முரட்டுதனமாக இருக்கும் இவர் தன் மகனுக்காக வேறுவிதமாக மாறுகிறார்.\nஅமலா பால் மீண்டும் ஹீரோயினாக இ��்படத்தின் மூலம் இறங்குகிறார். படத்தின் அவரை பார்க்கும் போது முன்பு இருந்த அமலா பாலை அப்படியே பார்க்க முடிந்தது. அவர் மட்டும் வரவில்லை. தான் விரும்பும் யோகாவையும் கூடவே கூட்டி வந்திருக்கிறார்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு…\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த…\nவிஜய் சேதுபதியுடன் நடித்த குட்டி பையன் மாஸ்டர் ராகவன் படத்தில் ஆகாஷாக தன் திறமையை காட்டியிருக்கிறார். இவரை சும்மா சொல்லக்கூடாதுங்க. நடனம், நடிப்பு என அசத்துகிறார். எதிர்காலத்தில் திறமையான நடிகராக வருவார் என தெரிகிறது.\nதெறி படத்திற்கு பிறகு பேபி நைனிகா மீண்டும் இப்படத்தில் இறங்கியுள்ளார். சொல்லப்போனால் ஒரு குட்டி ஹீரோயின் போல தான். சில நேரத்தில் பிள்ளைகள் விரும்பும் சிலவற்றில் பெரிய விசயம் இருக்கும் என அவர் படத்தில் அவர் தெளிவுபடுத்துகிறார்.\nபடத்தில் காமெடிக்கு மூன்று பேர் கூட்டணியாக, ரமேஷ் பாபு, ரோபோ சங்கர் சூரி என ஒன்று கூடியுள்ளார்கள். யாரும் யாரையும் சளைத்தவர்கள் கிடையாது என காட்டியிருக்கிறார்கள்.\nமலையாளத்தில் ஹிட்டான இப்படத்தை தமிழ் படம் போல எடுத்து அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சித்திக். ஆரம்பத்தில் இந்த படம் எப்படியிருக்குமோ என நினைப்பவர்களை படம் முழுக்க உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்.\nநிகிஷா படேல், நடிகர் ரியாஸ் கான், பாலிவுட் நடிகர் அஃப்தப் சிவ்தஸனி என பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன ரியாஸ்கானா இது என உருவத்தால் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nசிம்பிளான ஸ்டோரி, மலையாள பட ஸ்டைலில் அழகான எடிட்டிங், கேட்கும் படியான பாடல்கள் என படம் ஒரு அழகான படைப்பு. கல்யாணி என ஓரே ஒரு சின்ன விசயத்தால் வந்த பிரச்சனை. மது வா இல்லை மாது வா என்ன அது என்பதை படத்தில் பாருங்கள்..\nமாஸ்டர் ராகவன், பேபி நைனிகா இருவரும் படம் முழுக்க ஸ்கோர் அள்ளுகிறார்கள்.\nஅரவிந்த் சாமி, அமலா பால் ஜோடி நன்றாக தான் இருக்கிறது.\nரோபோ, சூரி, ரமேஷ் என தங்கள் பங்குக்கு ஆடியன்ஸிடம் கிளாப்ஸ் பெறுகிறார்கள்.\nஎதற்காக கதை ஆரம்பித்தார்களோ அதை ஒரு இடத்தில் சொல்லாமல் விட்டது போல ஒரு ஃபீல்.\nபெரிதளவில் குறை சொல்ல ஒன்றுமில்லை.\nமொத்தத்தில் பாஸ்கர் ராஸ்கல் நல���ல எண்டர்டெயின்மெண்டான ஃபேமிலி பேக்கேஜ்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரகுல் பீரித் சிங்\nசர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/page/4863", "date_download": "2019-05-23T03:53:12Z", "digest": "sha1:2ZXZFY7XBH2TGMGLUCX3C4HG552C7ESB", "length": 4859, "nlines": 94, "source_domain": "www.tamilseythi.com", "title": "Tamilseythi.com – Page 4863 – Tamil Breaking News", "raw_content": "\nதிருவாரூர் தியாகேசர் கோயில் கொடியேற்றம்\nபானகம், துள்ளுமாவு, வெள்ளரிப்பிஞ்சு படையலோடு களைகட்டிய சமயபுரம் பூச்சொரிதல்…\n“எனது ஆன்மிகம்… ஜீவனே சிவன்தான்’’ – நடிகர் சிங்கமுத்து…\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன நிவர்த்திக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் நிவர்த்திக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள்\nகாப்பர் தொழிற்சாலைக் கழிவுகளால் என்னென்ன நோய்கள் ஏற்படும்…\nகோடை வெயிலின் 10 பாதிப்புகளிலிருந்து காக்கும் இளநீர்\nமீன், மஞ்சள், வல்லாரை… மாணவர்களின் ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும்…\nபுற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் கோபால்ட் அலகுகள்… பயன் தருமா அரசு…\nபாத்ரூமில் ஸ்ட்ரோக், மாரடைப்பு வருவதற்கு தவறாகக் குளிக்கும் முறை காரணமா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61580-edappadi-palanisamy-said-that-the-concrete-house-will-be-built-for-the-poor-and-homeless-people.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-23T02:38:54Z", "digest": "sha1:SXHZ422U7XZHKKJUFO3TQLCRYRPCPPQJ", "length": 11181, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்\" : முதலமைச்‌சர் | Edappadi Palanisamy said that the concrete house will be built for the poor and homeless people", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\n\"வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்\" : முதலமைச்‌சர்\nதமிழகம் முழுவதும் வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்‌ளார்.\nதமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரை ‌மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சிவகாசியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டாசுத் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க சட்டரீதியான நடவடிக்கைகளை அதிமுக அரசு ‌எடுத்து வருவதாக தெரிவித்தார்.\nஇதைத்தொ‌டர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, ‌திருப்பரங்குன்றம் ப‌குதிகளிலும் வாக்கு சேகரித்தார். மாலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில், அதிமுக வே‌ட்பாளர் ராஜ் சத்யனுக்கு ஆதர‌‌வு கேட்டு பரப்புரை செய்த முதலமைச்சர், பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் சக்தி பிரதமர் மோடிக்கு மட்டுமே உண்டு ‌என்றார்.\nமேலும், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஸ்டாலின் கூறுவது பொய் வாக்குறுதிகள் என்றும், அதனால், திமுகவின் தேர்தல் அறிக்கையும் பொய்தான் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார். இதையடுத்து இரவில் கே.‌புதூ‌ர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் தமிழகம் மின்வெட்டு இல்லாத மின்மிகை மாநிலமாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.\nவரும் 8-ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை\n'பஞ்சாப்' அஸ்வினா, 'தமிழக' தோனியா சேப்பாக்கத்தில் இன்று அனல் பறக்கும் மல்லுக்கட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தின் அடுத்த டிஜிபியும் இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெருங்கனவும் \nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\nபாஜக விருந்து விடுதியில் ஓபிஎஸ்... தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு\n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஅரசின் அங்கீகாரம் பெறாத 760 பள்ளிகள் மூடப்படுமா\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரும் 8-ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை\n'பஞ்சாப்' அஸ்வினா, 'தமிழக' தோனியா சேப்பாக்கத்தில் இன்று அனல் பறக்கும் மல்லுக்கட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-anoop-panicker/", "date_download": "2019-05-23T03:12:13Z", "digest": "sha1:K6OE2PXTAKU4YG3DUDTR4J7WK54ZQOEZ", "length": 5835, "nlines": 86, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director anoop panicker", "raw_content": "\nTag: actress amala paul, director anoop panicker, kadaver movie, kadaver movie preview, slider, இயக்குநர் அனூப் பணிக்கர், கடவர் திரைப்படம், கடவர் முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகை அமலா பால்\n‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்..\nசாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும்...\nதடயவியல் நிபுணராக அமலா பால் நடிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகை அமலா பால் நாயகியாக நடிக்கும் அடுத்தப் படத்தை...\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லி���் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=165420", "date_download": "2019-05-23T03:59:19Z", "digest": "sha1:SVYTM6N3N6P5KR6GFO3AFGZBGYUHHGYA", "length": 8118, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதுடப்பம், முறத்தால் அடித்து விநோத வழிபாடு\nஒசூர் அருகே D.கொத்தப்பள்ளி கிராமத்திலுள்ள தர்மராஜா கோயிலில் தேர்திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியை அமர வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கிராம தெருக்களில் வலம் வந்த தேரை திரளான மக்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோட்டை சண்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோய் நொடிகள் தீரவும், பேய் பிசாசை விரட்டவும் பூசாரி பக்தர்கள் தலையில் துடப்பத்தாலும், முறத்தாலும் அடித்து வழிபாடு நடத்தப்பட���டது. திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சியில் பள்ளத்து கருப்பணார் கோயில் திருவிழா நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவில் 10 ஆயிரம் மேற்பட்ட ஆட்டுகிடா வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோயில் மணி, வேல் உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/27/sabai.html", "date_download": "2019-05-23T03:43:04Z", "digest": "sha1:AU56MUHIWB7DMITWYOZWUHFVYSULAUGJ", "length": 13568, "nlines": 260, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | homage to late mlas in tamil nadu assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n33 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n34 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n37 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n39 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies செக்ஸ் காட்சிகளுக்கு இனி பிரத்யேக பயிற்சியாளர்... எல்லாதுக்கும் காரணம் இந்த மீ டூ தான்\nTechnology எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா ச��ற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nசட்டசபையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்\nதமிழக சட்டசபையில் திங்கள்கிழமை மறைந்த ன்னாள் உறுப்பினர்கள் கோவை செழியன், ஜே.எஸ்.ராஜு ஆகியோருக்கு இரங்கல் தெவிக்கப்பட்டது.\nஉறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நமிட நிேரம் மெளன அஞ்சலி செலுத்திய பிறகு சபை நகழ்ச்சிகள் துவங்கின.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமக்களவை தேர்தலிலும் அதிமுகவிற்கு பின்னடைவு.. தொடர்ந்து முன்னிலை பெறும் திமுக கூட்டணி\nவாக்கு எண்ணிக்கை நாளில் குஷ்பு சுகவீனம்.. திமுகவின் துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. தபால் வாக்குகளில் கூட முன்னிலை வகிக்காத அதிமுக கூட்டணி\nநம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\nமுதலில் நாமக்கல்லில் அக்கவுன்ட்டை ஓபன் செய்த திமுக.. ஆரம்பமே அசத்தல்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nதொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு\nஅந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\nநல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nஅட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. அதிமுக அரசு தப்பிக்குமா\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/14/silence.html", "date_download": "2019-05-23T02:45:06Z", "digest": "sha1:TFPQWO3YW6JKJEO5B42YQDV2CRYQ7ZAG", "length": 14888, "nlines": 254, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... | uneasy calm prevails in w.pudupatti village - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமு��விற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n3 min ago சாமீ... நான் ஜெயிக்கனும்.. கோவில் கோவிலாக விழுந்து கும்பிடும் பாஜக வேட்பாளர்கள்\n4 min ago தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு\n12 min ago அந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது\n13 min ago நல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து\nMovies தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய நடிகர் வடிவேலு வெயிட்டிங்....\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமயான அமைதியில் தலித்கள் கொலை நடந்த கிராமம்\nவிருதுநகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆறு தலித்கள் கொலை செய்யப்பட்ட வ.புதுப்பட்டி கிராமத்தில், மயான அமைதி நிலவுகிறது.\nகடந்த 36 மணி நேரத்தில் எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். வ.புதுப்பட்டி கிராமம் முழுவதும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படுகொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.\nஆறு தலித் மக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதையடுத்து பீதியில் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேறி, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிக்குச் சென்று மறைந்து விட்டனர். எதிர்த்தரப்பினர் தங்களைத் தாக்குவார்கள் என்று அஞ்சி அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.பெண்களும், குழந்தைகளும்தான் இப்போது கிராமத்தில் தங்கியுள்ளனர்.\nவ. புதுப்பட்டி கிராமத்தில் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கொலையாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.\nஇதற்கிடையே, வ.புதுப்பட்டிக்கு அருகேயுள்ள ஜோதிநாயக்கனூர் என்ற கிராமத்தில் சில இளைஞர்கள��� மாட்டுக் கொட்டகைக்குத் தீவைத்தனர்.\nபுதுப்பட்டிக் கொலைச் சம்பவம் தொடர்பாக சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாட்டுக் கொட்டகைக்குத் தீவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஇதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்... ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள்... அழகிரி மகன் கிண்டல்\nஉ.பி., பீகாரில் பயங்கர வெள்ளம்.. 8 லட்சம் பேர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 149-ஆக உயர்வு\nவடமாநிலங்களில் கனமழை: கங்கையில் பெருகிய வெள்ளத்தால் உ.பி., பீகார் மாநில மக்கள் தவிப்பு\nஅசாமைப் புரட்டிப் போட்ட வெள்ளம்- 4 லட்சம் பேர் பாதிப்பு; உடைமைகளை இழந்து தவிப்பு\nமே.வங்கத்துக்கு மத்திய குழு: ராஜ்யசாபாவில் அமளி\nபாகிஸ்தான் நிலைமை படுமோசம்- இந்தியா\nபாஜகவில் நிலைமை மோசமாகி வருகிறது-சுஷ்மா\nவன்னித் தமிழர்கள்-தலைமை நீதிபதி வேதனை\nபிபிசி தமிழோசையின் காலை சிறப்பு செய்திகள்\nமகா மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள்: உதவிக் குழுக்கள்\n..வன்னியில் 4 லட்சம் தமிழர்கள் படும் பாடு\nதமிழகத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து 200 மெகாவாட் மின்சாரம்\nகாஷ்மீர் நிலவரம் - அமைச்சரவையிடம் எம்.கே. நாராயணன் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/09/jaswanth.html", "date_download": "2019-05-23T03:27:48Z", "digest": "sha1:NFD6AXZRLX6OVQJBTAYH7PBFUEFEKR2O", "length": 13950, "nlines": 250, "source_domain": "tamil.oneindia.com", "title": "மியான்மர் செல்கிறார் ஜஸ்வந்த் சிங் | jaswant singh to visit myanmar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை\n18 min ago நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்\n19 min ago உத்தரபிரதேசம்: அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா முன்னிலை\n22 min ago கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு\n24 min ago சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...\nMovies மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன\nFinance இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nTechnology டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.\nLifestyle குரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமியான்மர் செல்கிறார் ஜஸ்வந்த் சிங்\n2001 ம் வருடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மியான்மர் செல்கிறார். இதையடுத்து இந்தியாமற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் பொருளாதாரம், அரசியல் உறவு இன்னும் மேம்பாடடையும் என்றுதெரிகிறது.\nஇதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தும் வகையில்வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மியான்மர் செல்கிறார்.\nமியான்மர் நாட்டின் எல்லைப் பகுதிகளான (இந்திய மாநிலங்கள்) மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், அருணாச்சலம்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்படும் தீவிரவாதம், ஊடுருவல்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வரும்வகையில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் விவாதம் நடத்துவார்கள்.\nதேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையிலும், இரு நாட்டிலும் உள்ள அரசியல் ஸ்திரத்தன்மையைப் பற்றிவிவாதிக்கும் வகையிலும் இந்த பயணம் இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jaswant singh செய்திகள்\nகாவிரி டெல்டாவுக்கு புத்துயிர் கொடுப்போம்.. புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக்குவோம்\nமரம் விழுந்த இடங்களில் மரம் நட்டு வையுங்கள்.. மு.க.ஸ்டாலினின் புத்தாண்டு கோரிக்கை\nபுத்தாண்டு கொண்டாட்டம்.. கடும் கட்டுப்பாடுகளை விதித்தது சென்னை போலீஸ்\nதொடர்ந்து கோமாவில் ஜஸ்வந்த் சிங்: எந்த முன்னேற்றமும் இல்லை\nகோமாவில் உள்ள ஜஸ்வந்த்சிங்கிற்கு காய்ச்சல்: நிலைமை கவலைக்கிடம்\n'கோமா'வில் இருக்கும் ஜஸ்வந்த் சிங்கிற்காக யாகம் நடத்திய ஆதரவாளர்கள்\nதொடர்ந்து கோமா நிலையில் ஜஸ்வந்த சிங்... நேரில் சென்று பார்த்தார் மோடி\nஜஸ்வந்த்சிங் நிலைமை தொடர்ந்து கலைக்கிடம்: மன்மோகன்சிங் நேரில் பார்த்தார��\nகோமாவில் முன்னாள் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்\nதமிழக ஆளுநராக ஜஸ்வந்த்சிங் நியமனம்\nபாஜகவில் இருந்து சஸ்பென்ட் ஆன ஜஸ்வந்த்சிங் சிங் அத்வானியுடன் சந்திப்பு\nபாஜகவில் ஒருநபர் ராஜ்ஜியம்தான்.. மோடி மீது ஜஸ்வந்த்சிங் தாக்கு\nகட்சியிலிருந்து என்னை நீக்கியது நியாயமற்றது... ஜஸ்வந்த் சிங் வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_31.html", "date_download": "2019-05-23T02:53:51Z", "digest": "sha1:GZKBT3L74PWHMI5KFCG2D36RBJ72JBGO", "length": 7571, "nlines": 63, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "வறட்சியால் யாழ் மக்கள் பாதிப்பு - நா.வேதநாயகன் - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / வறட்சியால் யாழ் மக்கள் பாதிப்பு - நா.வேதநாயகன்\nவறட்சியால் யாழ் மக்கள் பாதிப்பு - நா.வேதநாயகன்\nயாழ் - குடாநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.\nநாட்டில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் இதுவரை 30வீதமானவை அழிவடைந்தமையினால் 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.\nஇதுவரை 30 வீதமான நெற்பயிர்களுடன் சிறுதானியங்களும் அழிவடைந்துள்ளன. வறட்சி தொடர்ந்தும் நீடித்தால் 100வீதமான அழிவினை சந்திப்பதனை தடுக்க முடியாத சூழலே தற்போது காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ். குடாநாட்டில் மட்டும் நெற்பயிர் மற்றும் சிறுதானியச் செய்கையினை மேற்கொண்டுள்ள விவசாயிகளாக 73 ஆயிரம் பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு இனம் காணப்பட்ட விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட விவசாயம் அழிவடையும் நிலமையினால் குறித்த குடும்பங்கள் பாரிய அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறப்படுகின்றது.\nஅத்துடன், இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக பாதிப்படைந்த குடும்பங்களின் எண்ணிக்கையாக வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில் 940, ஊர்காவற்றுறை 482, காரைநகர் 701 மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 346 குடும்பங்களுடன், கோப்பாயில் 1242 குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.\nஇதேபோன்று, சங்கானையில் 8 ஆயிரத்து 200, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவினில் 5 ஆயிரத்து 838, உடுவிலில் 427 குடும்பங்களும், தெல்லிப்பழை பிரதேசத்தில் 1213 குடும்பங்களும், சாவகச்சேரியில் 1420 குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.\nஇவ்வாறே கரவெட்டு பிரதேச செயலாளர்பிரிவில் 2 ஆயிரத்து 830 குடும்பங்களும், பருத்தித்துறையில் 255 குடும்பங்களும் பாதிப்படைந்ததோடு மருதங்கேணியில் 430 குடும்பங்களுமாக மொத்தம் குடாநாட்டில் 24 ஆயிரத்து 324 குடும்பங்கள், இதுவரைக்கும் பாதிப்படைந்துள்ளனர்.\nமேலும், வறட்சி தொடர்வதன் காரணத்தினால் குறித்த எண்ணிக்கை அதிகரிக்கும் தன்மையே காணப்படுகின்றது என மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahminsforsociety.com/tamil/about-us/", "date_download": "2019-05-23T02:52:44Z", "digest": "sha1:TISEIDYPC5ASYRKW77G7YT44GZ5KVQTX", "length": 8530, "nlines": 79, "source_domain": "brahminsforsociety.com", "title": "About US | Brahmin For Society", "raw_content": "\nஉதவி தேவை – பஹதி பிச்சாம் தேஹி\nஅடுப்பங்கரையிலும் அமெரிக்காவிலும், புரோகிதராகவும், பிரொபஷனலாகவும், தமிழ் எழுத்தளாராகவும், நுனி நாவில் ஆங்கிலம் பேசுவராகவும், பழுத்த ஆத்திகராகவும், கம்யூனிஸ்டாக… பல தளங்களில் பரந்து விரிந்தோம்.\nஅமெரிக்கா போனாலும் ‘ஆத்து’ பாஷை. எங்கெங்கு சென்றாலும், உலகெங்கும் தமிழ் சங்கம் வளர்த்தோம். தமிழ் நூல்கள் எழுதினோம். தமிழை ‘செந்தமிழ்’ முதலில் சொன்னோம். தேடி தேடி பழந்தமிழ் இலக்கியம் சேகரித்தோம். திடீரென ஒருவன் “நீ தமிழனில்லை” என்றான். முதலில் திகைத்து பிறகு சிரித்து சமாளிக்க கற்றோம்.\nஅரசாங்க வேலை உன்னதம் என்றே நம்பினோம். வேலையில் உண்மையாய் இருந்தோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்று எவரும் சொல்ல���க் கொடுக்காமலேயே வாழ்ந்தே காட்டினோம். திடீரென ஒருநாள் “உனக்கு அரசு ஊழியம்” இல்லை என்றான். மாற்றுவழி கண்டோம். அரசு ஊதியம் பற்றி கவலை கொள்ளாத, ஏன் விண்ணப்பமும் செய்யாத ஒரு தலைமுறை கண்டோம். ஏன் 45 வயதுக்கு கீழ் அரசு ஊழியத்தில் எவரும் இல்லை என்றே நிலை கண்டோம்.\nசுதந்திர போராட்ட களம் கண்டோம். தியாகிகள் பலரை தந்தோம். துப்பாக்கி ஏந்தினோம்.ரகசிய இயக்கங்களில் இருந்தோம்/நடத்தினோம். அடிபட்டோம், உதைப்பட்டோம். சிறை சென்றோம். இன்று தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பலவற்றில் எம்.எல்.ஏ.வாக அல்லது அமைச்சராக அல்ல. ஒரு கவுன்சிலர் ஆக கூட தடை இருக்கும். ‘நவீன தீண்டாமைக்கு’ பழகி கொண்டோம்.\nமகாத்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க ‘அரிஜன சங்கம்’ அமைத்தோம். தமிழகத்தின் கோயில் கதவுகளை தாழ்த்தப்பட்டோருக்காக திறந்தோம். ‘வைக்கம்’ ஞாபகத்தில் இருப்பவர்களுக்கு மதுரையும் சிதம்பரம் கோயில்கள் எவ்விதம்/யாரால் தலித்துக்களுக்கு திறக்கப்பட்டன என்பது தெரியவே தெரியாது. அவைர்களில் சிலர் “ஆரிய” வாதம் செய்யும்போது அமைதியாய் விலகுகிறோம்.\nகணித மேதையை தந்தோம். அறிவியலில் நோபல் பரிசுகள் பெற்றோம். (இந்தியா அறிவியலில் பெற்ற 4 நோபல் பரிசுகளில் 3 தமிழகத்தை சேர்ந்தது) நல் ஆசிரியராய் இருந்தோம்.இந்திய அரசியல் சாசன அமைப்பில் பெரும்பங்கு ஆற்றினோம். கல்வி சாலைகள் அமைத்தோம். அறிவு தளத்தில் பெரும் பங்கு ஆற்றினோம். ஆனால் நாடகங்களிலும் சினிமாவில் ‘அறிவு இல்லாத’ முட்டாளாக மட்டுமே பிராமணர்களை காட்டும் மூடநம்பிக்கையை கண்டு சிரிக்க கற்றோம்.\n“பார்பார புத்திய காட்டிடேயே” என்ற வசவுகள் வலித்தாலும், சிரிக்கும் முகம் எளிய வாழ்க்கை. உலகில் எந்த தவறு நடந்தாலும் (அட மழை பெய்யாவிட்டாலும்) ‘பார்பன அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டு சதியை முறியடிப்போம்’ என சிவப்பு மையில் அடிக்கப்படும் போஸ்டர்களை பார்த்து அடிக்கடி குழம்பி போவோம்.\nஎம்மை காரணம் இல்லாமல் வெறுப்பவர்கள் ஒரு நாள் மாறுவர். அதுவரை நாம் காத்திருப்போம்.\nசெலவு குறைந்த எளிய உணவு, வேலையில் அற்பணிப்பு. வழியில் கோயிலை பார்த்தால் கன்னத்தில் போடும் பக்தி. அவசர கதியில் காயத்திரி ஜபம். குழந்தைகளின் எதிர்கால கவலை. சாதி சண்டை மற்றும் மத சண்டைகளை படித்தால், மனதில் வருத்தம்.\nஎவரையும் விட உயர்த்தவனும் இல���லை. எவரையும் விட தாழ்த்தவனும் இல்லை. என் தாய் மொழியையும் நாட்டையும் நேசிக்கும் நாங்கள் எளிய மனிதர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/panniru_thirumurai/thirumurai4.html", "date_download": "2019-05-23T03:33:46Z", "digest": "sha1:6NSJI5GOYIGINSGRYUEEGVPISFUWLXQG", "length": 14305, "nlines": 163, "source_domain": "www.diamondtamil.com", "title": "நான்காம் திருமுறை - பன்னிரு திருமுறை - திருவையாறு, திருவாரூர், திருவதிகைவீரட்டானம், திருமுறை, திருவிருத்தம், திருநேரிசை, கோயில், நான்காம், நூல்கள், திருவொற்றியூர், பன்னிரு, திருப்புகலூர், தனித், திருப்பழனம், திருக்கழிப்பாலை, திருக்குறுக்கை, திருவீழிமிழலை, குறைந்த, திருக்கழுமலம், திருவின்னம்பர், திருநாகைக்காரோணம், திருச்சோற்றுத்துறை, திருஆவடுதுறை, திருஏகம்பம், அருளிச்செய்த, தேவாரப், சுவாமிகள், திருநாவுக்கரசு, இலக்கியங்கள், பதிகங்கள், இவற்றில், திருமறைக்காடு, திருக்கடவூர், பாடல்கள், பதிகம், திருநெய்த்தானம்", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநான்காம் திருமுறை - பன்னிரு திருமுறை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் சுமார் 4900 என்பர். இவற்றில் நமக்கு 312 பதிகம் (3066 பாடல்கள்) கிடைத்துள்ளன.\nஇவற்றில், நான்காம் திருமுறையில் 114 பதிகம் (1070 பாடல்கள்) இடம் பெற்றுள்ளன.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n4.001 - திருவதிகைவீரட்டானம் - - (1-10)\n4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - - (11-20)\n4.005 - திருவாரூர்ப்பழமொழி - - (42-51)\n4.006 - திருக்கழிப்பாலை - - (52-61)\n4.010 - திருக்கெடிலவாணர் - - (94-103)\n4.011 - நமச்சிவாயப்பதிகம் - - (104-113)\n4.015 - பாவநாசத்திருப்பதிகம் - - (145-155)\n4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - - (177-186)\n4.021 - திருவாரூர்திருவாதிரைப்பதிகம் - - (208-217)\n4.024 - திருவதிகைவீரட்டானம் - - (239-248)\n4.025 - திருவதிகைவீரட்டானம் - - (249-258)\n4.026 - திருவதிகைவீரட்டானம் - - (259-268)\n4.027 - திருவதிகைவீரட்டானம் - - (269-277 )\n4.028 - திருவதிகைவீரட்டானம் - - (278-283)\n4.029 - திருச்செம்பொன்பள்ளி - - (284-293)\n4.037 - திருநெய்த்தானம் - - (364-373)\n4.041 - திருச்சோற்றுத்துறை - - (4104-413)\n4.043 - திருக்காஞ்சிமேற்றளி - - (424-433)\n4.058 - திருப்பருப்பதம் - - (558-567)\n4.059 - திருஅவளிவணல்லூர் - - (568-577)\n4.060 - திருப்பெருவேளூர் - - (578-587)\n4.061 - திருஇராமேச்சுரம் - - (588-598)\n4.065 - திருச்சாய்க்காடு - - (629-638)\n4.067 - திருக்கொண்டீச்சரம் - - (649-658)\n4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - - (669-678)\n4.071 - திருநாகைக்காரோணம் - - (688-696)\n4.074 - நெஞ்சம்ஈசனைநினைந்த - - (717-725)\n4.078 - குறைந்த - திருநேரிசை - - (754-763)\n4.079 - குறைந்த - திருநேரிசை - - (764-769)\n4.080 - கோயில் - திருவிருத்தம் - - (770-779)\n4.081 - கோயில் - திருவிருத்தம் - - (780-789)\n4.083 - திருக்கழுமலம் - - (800 )\n4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - - (801-811)\n4.085 - திருச்சோற்றுத்துறை - - (812-821)\n4.088 - திருப்பூந்துருத்தி - - (843-852)\n4.089 - திருநெய்த்தானம் - - (853-862)\n4.094 - திருக்கண்டியூர் - - (903-912)\n4.095 - திருப்பாதிரிப்புலியூர் - - (913-922)\n4.097 - திருச்சத்திமுற்றம் - - (933-942)\n4.104 - திருநாகைக்காரோணம் - - (993-1001)\n4.105 - திருவதிகைவீரட்டானம் - - (1002-1008)\n4.110 - திருத்தூங்கானைமாடம் - - (1028-1030)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநான்காம் திருமுறை - பன்னிரு திருமுறை, திருவையாறு, திருவாரூர், திருவதிகைவீரட்டானம், திருமுறை, திருவிருத்தம், திருநேரிசை, கோயில், நான்காம், நூல்கள், திருவொற்றியூர், பன்னிரு, திருப்புகலூர், தனித், திருப்பழனம், திருக்கழிப்பாலை, திருக்குறுக்கை, திருவீழிமிழலை, குறைந்த, திருக்கழுமலம், திருவின்னம்பர், திருநாகைக்காரோணம், திருச்சோற்றுத்துறை, திருஆவடுதுறை, திருஏகம்பம், அருளிச்செய்த, தேவாரப், சுவாமிகள், திருநாவுக்கரசு, இலக்கியங்கள், பதிகங்கள், இவற்றில், திருமறைக்காடு, திருக்கடவூர், பாடல்கள், பதிகம், திருநெய்த்தானம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/womens/medical_articles/womens_medical_articles57.html", "date_download": "2019-05-23T03:53:44Z", "digest": "sha1:A3B3UU2ZQFAPTBSNQI2ASXJMR4D2MDG2", "length": 11839, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்? - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள் - மார்பு, பெண்கள், கட்டுரைகள், தவிர்க்கலாம், articles, எவ்வாறு, மார்பில், மார்புக்கு, அல்லது, ladies, வலியை, women, மருத்துவக், இருக்கும், மிகவும், குறையும், விடுகிறது, சத்துள்ள, கொழுப்பு, அதிகரிப்பதால், அதனால், கட்டுப்பாட்டில், நார்ச்சத்து, இவ்வலியை, வலியும், பெண்களுக்கு, மாதவிடாயின், section, சகித்துக், செய்ய, வீங்குகிறது, உடலில், என்றாலும், உள்ள", "raw_content": "\nவியாழன், மே 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்\nமார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்\nஒவ்வொரு மாதவிடாயின் போதும் அல்லது சில நாள்களுக்கு முன்போ மார்பில் வலி வருவது பெண்களுக்கு காலங்காலமாய் நிகழ்ந்து வந்த ஒன்று. சில பெண்களுக்கு தலைவலி, கால்வலி, முதுகுவலி போல் மார்பில் வலியும் மாதவிடாயின் வரவைக் குறிக்கும் ஒரு சிக்னல்தான் எனலாம். மாதா மாதம் தவறாது அழையாது வந்து போகும் இவ்வலியை பெண்கள் சகித்துக் கொள்வது நடைமுறை விஷயம். இதை பிரெஸ்ட் டென்டர்னஸ் (Breast Tenderness) என்பார்கள். இவ்வலியை ஒன்றும் செய்ய இயலாது என்று கருதியே பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் சில எளிய டிப்ஸ் மூலம் பெண்கள் இதை எவ்வாறு தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...\nமார்பில் வலி தோன்றுவது ஏன் என மருத்துவர்களுக்கே சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் பெண் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோலேக்டின் அளவில் மாற்றம் இருப்பதால் மார்பு வலி வருவதாக மருத்துவர்கள் சந��தேகிக்கிறார்கள்.\nஇச்சமயத்தில் மார்புகள் திரவங்களை அதிகமாக கிரகித்து தன் வசம் வைத்து கொள்வதால் மார்பு வீங்குகிறது. மாதவிடாயின்போது மார்பில் உள்ள பால் சுரப்பிகளிடம் புதுப்புது செல்கள் அதிகரிப்பதால் மார்பு வீங்கி மிகவும் மென்மையாகி-விடுகிறது. சிறு ஸ்பரிசம்கூட வேதனையாகி விடுகிறது.\nஇவ்வலியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றாலும் அதன் தாக்கத்தைக் குறைக்க இதோ சில வழிகள்..... முதலில் உள்ளாடையை (ப்ரா) சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். உறுதுணையாக இருக்கும் உள்ளாடையைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் பாதி வலி குறைந்த மாதிரி. அவை இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. மார்புக்கு கச்சிதமாக இருந்தால் வயை குறையும்.\nமார்பு வலி அதிகரித்தால் ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அதை ஒரு துவாலையில் சுற்றி மார்புக்கு பத்து அல்லது பதினைந்து நிமிடம் வரை லேசான ஒத்தடம் கொடுக்கலாம். இது தண்ணீர் மற்றும் திரவங்கள் மார்புக்கு சென்றடைவதைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்கும்.\nமற்றொரு பரிகாரம் நம் உணவில்தான் உள்ளது. நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈஸ்ட்ரோஜன் கட்டுப்பாட்டில் இருக்கும். மார்பு வலியும் குறையும் வாய்ப்புண்டு.\nஉணவில் உப்பை குறைத்துக் கொண்டால் மார்பு வலி நீங்கும். உப்பு அதிகம் சேர்ப்பதினால் உடலில் திரவ அளவு உயர்கிறது. அதனால் மார்பு வீங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவையும் நாம் நிராகரித்தால் நெஞ்சுவலி மட்டுமல்ல, மார்பு வலிக்கும் விடை தரலாம். கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் உடல் பருமனை அதிகரிப்பதால் நம் உடலால் ஈஸ்ட்ரோஜனை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போகிறது. அதனால் கொழுப்பு இல்லாத உப்புக் குறைவான நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பழக்கத்தை அனுசரித்தால் மார்பு வலி போயே போச்சு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், மார்பு, பெண்கள், கட்டுரைகள், தவிர்க்கலாம், articles, எவ்வாறு, மார்பில், மார்புக்கு, அல்லது, ladies, வலியை, women, மருத்துவக், இருக்கும், மிகவும், குறையும், விடுகிறது, சத்துள்ள, கொழுப்பு, அதிகரிப்பதால், அதனால், கட்டுப்பாட்டில், நார்ச்சத்து, இவ்��லியை, வலியும், பெண்களுக்கு, மாதவிடாயின், section, சகித்துக், செய்ய, வீங்குகிறது, உடலில், என்றாலும், உள்ள\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/07/blog-post_650.html", "date_download": "2019-05-23T03:22:59Z", "digest": "sha1:P7DUY7KGSSGOYBVII6BSZFX6S2WUHN2K", "length": 5305, "nlines": 86, "source_domain": "www.meeran.online", "title": "*thanjai marattiya mannar varalaaru* - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/05/blog-post_20.html", "date_download": "2019-05-23T03:01:35Z", "digest": "sha1:7RWYZMWZM53IVW7KMPETSQJQTJOWQ7V2", "length": 10318, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "\"திரும்பி வரமாட்டேன்\" – கடைசிக் கடிதம் எழுதிய, தற்கொலைக் குண்டுதாரி அலாவுதீன் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n\"திரும்பி வரமாட்டேன்\" – கடைசிக் கடிதம் எழுதிய, தற்கொலைக் குண்டுதாரி அலாவுதீன்\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் உடற்கூற்றாய்வு அறிக்கை நேற்று -14- கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதன்போது தற்கொலைக் குண்டுதாரியான, அகமட் முகத் அலாவுதீனின் தயாரான, வகீர் மொகமட் பல்கீஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, சாட்சியம் அளித்தார்.\nதனது கணவனும் மகனும் வேலையை இழந்த பின்னர், தனது குடும்பத்தை, அலாவுதீனும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக் கொண்டனர் என்று கூறினார். தனது மகனான குண்டுதாரி அலாவுதீனை அவர் அடையாளம்காட்டினார்.\nசட்டமருத்துவ அதிகாரி உடற்கூற்றாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன், குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கையை சமர்ப்பித்தார்.\nமட்டக்குளியை சேர்ந்த அகமட் லெப்பை அலாவுதீன், சட்டக் கல்லுலூரியில் சட்டம் பயின்றார் என்றும், சாய்ந்தமருதுவைச் சேர்ந்த சபீனா சேனுல் ஆப்தீனை திருமணம் செய்திருந்தார் என்றும் அவரது தந்தையாரும் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.\nஅவர், குண்டுவெடிப்பில் துண்டிக்கப்பட்ட அலாவுதீனின் தலையை தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியிருந்தார்.\nதாக்குதலுக்கு முன்னதாக தனது சகோதரனுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தான் திரும்பி வரப் போவதில்லை என்றும் பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளும்படியும் அலாவுதீன் குறிப்பிட்டிருந்தார்என, அவரது மைத்துனர் சாட்சியம் அளித்துள்ளார்.\nஇலங்கையில் VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஅழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்ய காரணம் இதுதான் - விளக்குகிறார் பிக்கு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...\nசிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்\n மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் ம...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ள...\nஇலங்கை பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல். இந்த அறிகுறிக���் இருந்தால் வைத்தியசாலைக்கு விரையுங்கள்\nகடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில்பற்றி எரியும் பௌத்த விகாரை\nகொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ...\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையில...\nஹூத்தி கெரில்லாக்களால் புனித மக்கா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தது சவூதி விமானப்படை\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/Bharathi592bf57f8fee4.php", "date_download": "2019-05-23T02:54:20Z", "digest": "sha1:JSLCWWFJOI4H5UBV6R7ISFJ6XUUYMIBY", "length": 4784, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - பாரதி கிருஷ்ணா", "raw_content": "\nபாரதி கிருஷ்ணா - நட்பு வட்டம்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0", "date_download": "2019-05-23T02:59:44Z", "digest": "sha1:MD6C3AOWXFKSNAFCCE2XDIWLP5ZNK4O4", "length": 12597, "nlines": 174, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்\nஜீரோ பட்ஜெட் விவசாயம் பிரபல படுத்திய திரு சுரேஷ் பலேகர்\nஅவர்களின் மண்புழு பற்றிய டிப்ஸ்:\nமண்புழுக்கள், அள்ள அள்ளக் குறையாமல் மண்ணில் பொதிந்து கிடக்கும் சத்துக்களை வெளியே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும். காசில்லாமல் வேலையைச் செய்யும் ஆட்கள் தான் இந்த மண்புழுக்கள்.\nமண்புழுக்கள் இருட்டை விரும்பும். அதனால் தான் மண்ணின் அடி ஆழத்தில் சென்று வாழுகின்றன.\nமேல் மட்டத்தில் உணவும், வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையும் இல்லாத போது அவை மண்ணுக்குள் புகுந்து விடுகின்றன.\nமண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் நாட்டு மாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு.\nஇந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்து விட்டாலே போதும். நம் பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும்.\nபொழிகின்ற மழை நீர், இதன் காரணமாக உங்கள் நிலத்தில் இறங்கி நீர்மட்டம் உயரும்.\nபயிருக்கு வேண்டிய சத்தான உரத்தை ஒரு பக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல், நீர்ச்சேமிப்புக்கும் அவை உதவுகின்றன.\nமண்புழுக்களின் உடல் மீது நீர்ப்பட்டால் அதுவும் உரமாக மாறி விடும். இதை வெர்மிவாஷ் என்று சொல்கிறார்கள். பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் திறனும், அதிகமாக காய்ப்பிடிக்க வைக்கும் தன்மையும் இந்த வெர்மிவாஷீக்கு உண்டு.\nமண்ணில் இயற்கையாகவே உள்ளச் சத்துக்களை மண்புழுக்கள் மேலே கொண்டு வந்து சேர்க்கின்றன.\nசுமார் 15 அடி ஆழம் வரை அவை சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன. 7 அடி ஆழத்தில் தழைச்சத்து உள்ளது.\nமண்ணிற்கு அடியில் பாஸ்பரஸ் இருக்கிறது. 11 அடியில் சாம்பல் சத்து இரும்பு, 10 அடியில் கந்தகம் எனச் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மேலேக் கொண்டு வந்து சேர்க்கின்ற உன்னதப் பணியினை இந்த மண்புழுக்கள் செய்கின்றன.\nஒரு சதுர அடி நிலத்தில் நான்கு மண்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கரில் 2 லட்சம் எண்ணிக்கையில் மண���புழுக்கள் இருக்கும்.\nஏக்கருக்கு 200 டன் கரும்பு, 120 குவிண்டால் நெல், 120 குவிண்டால் கோதுமை, 120 குவிண்டால் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்கள், 40 முதல் 80 டன் வரை காய்கறி, பழங்கள் என்ற எல்லாமும் விளைந்து கொழிக்கும்.\nமண்புழுக்களை அதிகமாகப் பெருக்கவேண்டும் என்றால் நாட்டுப் பசுமாடு அவசியம். நாட்டு மாட்டுச் சாணத்தில் மட்டுமே மண்புழுக்கள் அதிக அளவில் பெருகும். நாட்டு மாடு நாள் ஒன்றுக்கு 11 கிலோ சாணம் கொடுக்கும். இதை வைத்து 30 ஏக்கர் நிலம் முழுக்க விவசாயம் செய்ய முடியும்.\nமாட்டின் சிறுநீர், நாளாக நாளாகத்தான் அதிகப் பலன் கொடுக்கும். பொதுவாகச் சாணத்தை 7 நாட்களுக்குள் பயன்படுத்தினால் தான் பலன் உண்டு. ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 லிட்டர் கோமியம் இருந்தாலே போதுமானது.\nபசுமை விகடனில், திரு சுரேஷ் பலேகரின் தொடர் ஒவ்வொரு வாரமும் வருகிறது. படிக்க தவறாதீர்கள்\nநன்றி:தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் இணையத்தளம்\nமண்புழு பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், கால்நடை Tagged இயற்கை உரம், ஜீரோ பட்ஜெட், மண்புழு\nசேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி →\n← மா மரத்தில் அதிக விளைச்சல் பெறுவது எப்படி\n6 thoughts on “மண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்”\nஏக்கருக்கு 200 டன் கரும்பு, 120 குவிண்டால் நெல், 120 குவிண்டால் கோதுமை, 120 குவிண்டால் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்கள், 40 முதல் 80 டன் வரை காய்கறி, பழங்கள் என்ற எல்லாமும் விளைந்து கொழிக்கும்.\nPingback: சென்ற வாரம் டாப்-5 | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/sg/ta/sadhguru/mystic", "date_download": "2019-05-23T03:47:56Z", "digest": "sha1:TTS37DTTKQYPPTWMBYCJF2ELEIWJOBDJ", "length": 8109, "nlines": 244, "source_domain": "isha.sadhguru.org", "title": "Realm of the Mystic - Sadhguru", "raw_content": "\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம் சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக…\nபில்வா – சிவபக்தன் சத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா…\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட…\nThe லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும்…\nசத்குருவின் பார்வையில் மானசரோவர் நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள்…\nபைரவி ஷடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த அதிர்வுமிக்க உச்சாடனமாகும். அது தேவியின் அருளையும் இருப்பையும் பெற உறுதுணையாயிருக்கும்.\n“சத்குரு” என்பதன் அர்த்தம் என்ன\nசத்குரு: முறை சார்ந்த கல்வி மூலம் வந்தவரை வெவ்வேறு விதமாக குறிப்பிடலாம். ஒருவர் தன் உள் உணர்வு மூலம் உணர்ந்து வந்தால் அவரை சத்குரு என்று…\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப்…\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம்\nபதஞ்சலி மற்றும் வன ஸ்ரீ\nமூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=42867", "date_download": "2019-05-23T03:08:15Z", "digest": "sha1:IZYWOUF764AZ2NCWG3TU2ITXF7XF5FLC", "length": 8960, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "பழைய இயந்திரங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசா��� மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபழைய இயந்திரங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை\nபதிவு செய்த நாள்: ஜூலை 12,2018 00:12\nபுது­டில்லி:பழைய இயந்­தி­ரங்­களை இறக்­கு­மதி செய்­வதை தடை செய்ய வேண்­டும் என, மூல­தன பொருட்­கள் துறையை சேர்ந்த, இந்­திய தொழிற்­சாலை மற்­றும் இயந்­தி­ரங்­கள் சங்­க­மான, பி.பி.எம்.ஏ.ஐ., அர­சி­டம் கோரிக்கை வைத்­து உள்­ளது.\nஇது குறித்து இவ்­வ­மைப்­பின் தலை­வர், யதிந்­தர் பால் சிங் சூரி விடுத்­துள்ள அறிக்­கை­யில் கூறி­யுள்­ள­தா­வது:நிதி, வர்த்­த­கம், கன­ரக தொழில் என எந்த அமைச்­ச­கத்தை எடுத்­துக்­கொண்­டா­லும், அவை, மூல­தன பொருட்­கள் துறை கடந்த சில ஆண்­டு­க­ளாக சரி­வை சந்­தித்து வரு­வதை அறி­யும்.இது­ கு­றித்த அறிக்­கையை உருக்கு, வர்த்­த­கம், கன­ரக தொழிற்­சாலை, பொதுத்­துறை நிறு­வ­னங்­கள் என அனைத்­துக்­கும் சமர்ப்­பித்­துள்­ளோம்.\nஇந்­நி­லை­யில், மூல­தன பொருட்­கள் துறையை, சரி­வி­லி­ருந்து மீட்க, பயன்­ப­டுத்­திய பழைய இயந்­தி­ரங்­களை இறக்­கு­மதி செய்ய தடை விதிக்க வேண்­டும்.மேலும், பல நாடுக­ளுக்கு, பழைய இயந்­தி­ரங்­களை இறக்­கு­மதி செய்­வ­தில் வழங்­கும் சலு­கை­க­ளை­யும் நிறுத்த வேண்­டும்.இறக்­கு­மதி செய்­யப்­படும் பழைய சாத­னங்­கள் மற்­றும் இயந்­தி­ரங்­கள், உள்­நாட்டு மூல­தன பொருட்­கள் துறையை கடு­மை­யாக பாதிக்­கின்­றன.\nஇறக்­கு­மதி செய்த பழைய இயந்­தி­ரங்­க­ள் உதவியுடன், புதிய ஆலையை ஆரம்­பிப்­ப���ு, எந்த வகை­யி­லும் பிர­த­ம­ரின், ’மேக் இன் இந்­தியா’ திட்­டத்­துக்கு உத­வாது.புதி­யது, எப்­போ­தும் புதி­ய­துதான். பழைய இயந்­தி­ரங்­களை எந்த துறை­யில் பயன்­ப­டுத்­தி­னா­லும், அது தயா­ரிப்­பு­க­ளின் தரத்­தின் மீது பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் சந்­தே­கமே கிடை­யாது.\nஅர­சின் ஆத­ர­வா­லும்,சலு­கை­க­ளா­லும், இன்று பல துறை­கள் வளர்ச்சி அடைந்து வரு­கின்­றன. பல புதிய ஆலை­கள் துவங்­கப்­ப­டு­கின்­றன. அரசு எந்த கார­ணத்தை கொண்­டும், தயா­ரிக்­கப்­படும் பொருட்­க­ளின் தரத்தை குறைக்க கார­ண­மாக இருக்­கும், பழைய இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்­து­வதை தடுக்க வேண்­டும்.இவ்­வாறு, அறிக்­கை­யில் சூரி தெரி­வித்­துள்­ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/en-frienda-pola-song-lyrics/", "date_download": "2019-05-23T03:41:00Z", "digest": "sha1:WEVZ2A3C34ZTQ2OQUI3CX4ET3QAMPYNQ", "length": 3972, "nlines": 94, "source_domain": "tamillyrics143.com", "title": "En Frienda Pola Song Lyrics From Nanban Tamil Movie", "raw_content": "\nஎன் பிரெண்ட போல யாரு மச்சா\nஅவன் ட்ரெண்ட எல்லா மாத்தி வெச்சான்\nநீ எங்க போன எங்க மச்சான்\nஎன எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்\nநட்பால நம்ம நெஞ்ச தெச்சான்\nநம் கண்ணில் நீர பொங்க வெச்சான்\nஎன் பிரெண்ட போல யாரு மச்சா\nஅவன் ட்ரெண்ட எல்லா மாத்தி வெச்சான்\nநீ எங்க போன எங்க மச்சான்\nஎன எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்\nநட்பால நம்ம நெஞ்ச தெச்சான்\nநம் கண்ணில் நீர பொங்க வெச்சான்\nதோழனின் தோழ்களும் அன்னை மடி\nஅவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி\nஎன்றும் நட்புதான் சிறந்தது பத்து படி\nஉன் நட்பை நாங்கள் பெற்றோம்\nவான் மேகம் போலே நின்றோம்\nபுது பாதை நீயே போட்டு தந்தாய்\nஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்\nஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்\nநீ இல்லை என்றால் எங்கே போவோம்\nஎன் பிரெண்ட போல யாரு மச்சா\nஅவன் ட்ரெண்ட எல்லா மாத்தி வெச்சான்\nநீ எங்க போன எங்க மச்சான்\nஎன எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்\nநட்பால நம்ம நெஞ்ச தெச்சான்\nநம் கண்ணில் நீர பொங்க வெச்சான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/01/blog-post_41.html", "date_download": "2019-05-23T03:04:36Z", "digest": "sha1:LJTWDCVFSAKFTOEIGHZCLUXX4LF36LKV", "length": 4296, "nlines": 57, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "ஊடகநிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொழில்சார் ஒழுக்கநெறி கோவை தொடர்பான அறிக்கை வெளியீடு. - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / ஊடகநிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொழில்சார் ஒழுக்கநெறி கோவை தொடர்பான அறிக்கை வெளியீடு.\nஊடகநிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொழில்சார் ஒழுக்கநெறி கோவை தொடர்பான அறிக்கை வெளியீடு.\nஊடகநிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொழில்சார் ஒழுக்கநெறி கோவை தொடர்பான அறிக்கை (தமிழ் நூல்) வெளியீடு.யாழ்.ஊடக அமையம்,யாழ்.பல்கலைக்கழகம்,கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வு. முக்கியமாக ஏற்கனவே சிங்கள மொழி அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.\nஅனைவரும் பங்கெடுக்க அன்புடன் அழைக்கும்.\nஊடகநிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொழில்சார் ஒழுக்கநெறி கோவை தொடர்பான அறிக்கை வெளியீடு. Reviewed by jaffnaminnal media on January 22, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/02/blog-post_42.html", "date_download": "2019-05-23T02:54:52Z", "digest": "sha1:VRQXCCQT7S4MOVTBYO66T75XEQT4SW2O", "length": 5164, "nlines": 59, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "நாட்டில் சிலர் இனவாதத்தை தூண்டி வருகின்றனர் – ஐ.தே.க - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / நாட்டில் சிலர் இனவாதத்த��� தூண்டி வருகின்றனர் – ஐ.தே.க\nநாட்டில் சிலர் இனவாதத்தை தூண்டி வருகின்றனர் – ஐ.தே.க\nநாட்டில் சில தரப்பினர் இனவாதத்தை தூண்டி வருவதாகவும் இன வாத கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.\nகண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nசில தரப்பினர் இனவாதத்தை தூண்டி யுத்தம் ஒன்றுக்கு நாட்டை இட்டுச் செல்வதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இதுகுறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சி சிங்கள பௌத்தர்களை காப்பது போன்று ஏனைய இன மத சமூகத்தினரையும் பாதுகாக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.\nஎமது நாட்டில் 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தம் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றே மிகவும் அவசியமானது எனவும் லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8158", "date_download": "2019-05-23T03:00:18Z", "digest": "sha1:TIANROS7GBGOTRLRA47W6D4Y3UKF6ETO", "length": 12822, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, ஒரு கடிதம்", "raw_content": "\nமலேசியாவில் இருந்து திரும்பினேன் »\nராஜ் மோகன் காந்தியின் “மோகன் தாஸ்” படித்துக் கொண்டிருக்கிறேன்.. முன்பொரு முறை மிக மேலோட்டமாக இப்புத்தகத்தைப் படிக்கும் போது இது வெறும் தகவல் களஞ்சியம் என்றே தோன்றியது.. இதை விடவும் அருண் காந்தியின் “கஸ்துர்பா” மிக நல்ல புத்தகம் என்றே சொல்வேன்..\nஆனால் இம்முறை ராஜ்மோகனின் எளிய சொற்கள் வடிக்கும் காந்தி, மருதுவின் கோட்டோவியம் போல மிக அழகான தரிசனம் தருகிறது..\nசமணமும் வைணவமும் கலந்த நோக்கு என்பது மிக லாஜிக்கலான வாதம்.. அதுவும் அந்தச் சமண முனி புத்லி பாய்க்கு வாங்கிக் கொடுத்த வாக்குறுதிகள்.. அதை தாண்டியும் காந்தியின் வாழ்க்கை முறை மிகவும் வியப்பு ஊட்டுகிறது.. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து தான் தோற்ற மும்பையில் மீண்டும் ப்ராக்டீஸ் துவங்கி, ஒரு பங்களாவில் குடியேறி, ரயிலில் முதல் வகுப்பு பாஸ் வாங்கி (சில சமயம் அந்த வாழ்க்கைத் தரத்தை பெருமையாகவும் எண்ணி..) செட்டில் ஆகும் காந்தி, சில மாதங்களிலேயே மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறார்.. வேறு யாராக இருந்தாலும் மும்பையில் நாலு பங்களா வாங்கி தொழிலதிபராகி செட்டில் ஆகி இருப்பார்கள்.. அப்படி ஆகாமல் அவரைச் செலுத்திய அந்த பெரும் சக்தியே கடவுள் என்று தோன்றுகிறது.. திலகரோ.. நேதாஜியோ தலைஎடுத்திருந்தால், இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும்.. வன்முறையை விட மிதப் போக்கின் பின் சென்ற இந்தியப் பொதுஜனங்களின் மன நிலையும் சமணத் தாக்கம் தானோ காந்தியின் அறப் போர் வெள்ளையரோடு மட்டுமல்ல.. வன்முறையோடும், அவ்வழியை உபதேசித்த இந்தியத் தலைவர்களோடும் கூடத் தான் என்று தோன்றுகிறது.. (இன்றும் குஜராத்தில் சமணம் மிகப் பெரும் மதம்.. ஆனால் அதன் ஆன்மா அழுகி விட்டது போல எனக்குத் தோன்றுகிறது.. குஜராத்தில் வியாபார நோக்கமாக நான் பயணம் செய்து சந்திக்கும் நபர்கள் அனைவருமே சைவ உணவுக் காரர்கள்.. பலர் சமணர்கள்.. ஆனால் மதம் பற்றிய பேச்சுக்களில் அவர்கள் கண்களில், வார்த்தைகளில் தெரியும் வன்முறை அச்சமூட்டக் கூடியது.. )\nநம் கண் முன்னே இலங்கையில் வன்முறை வழியினால் ஓடிய ரத்த ஆறும், அவ்வழியின் தோல்வியும், காந்தியின் தேவையையும்.. மனிதனின் பொறுமையின்மையையும் மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது..\nமிக அருமையான உரை.. நன்றி..\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -2\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சி��ுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/95006.html", "date_download": "2019-05-23T03:55:22Z", "digest": "sha1:GNNHYOLRXMZHPUSV5BCPR5OBAQQORYY6", "length": 7436, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "`எங்கள் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்காதீர்கள்’ – தி.மு.க-வை சாடும் அன்புமணி – Tamilseythi.com", "raw_content": "\n`எங்கள் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்காதீர்கள்’ – தி.மு.க-வை சாடும் அன்புமணி\n`எங்கள் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்காதீர்கள்’ – தி.மு.க-வை சாடும் அன்புமணி\nநாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டார் 39திமுக எங்கள் தேர்தல் அறிக்கையைக் காப்பி அடிக்கக்கூடாது என்று பாமக-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்2019 மக்களைவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் தற்போது வரை அதிமுக தலைமையில் பாமக பாஜக தேமுதிக உள்ளிட்டக் கட்சிகள் இணைந்துள்ளன திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் உள்ளன இந்தக் கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாள்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்���டும் இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது`தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழகம் படைப்போம்39 என்ற முழக்கத்துடன் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது `காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது நதிகள் இணைப்பு ஏழு தமிழர் விடுதலை ஈழத் தமிழருக்குத் தனி நாடு அமைக்க பொது வாக்கெடுப்பு மீனவர் நல அமைச்சகம் கச்சத்தீவு மீட்பு புதுவைக்கு மாநிலத் தகுதி பெண்களுக்கு 33 சதவிகித இடஒதிக்கீடு3939 உள்ளிட்டத் திட்டங்களை பாமக வலியுறுத்தும் என்ற அறிவிப்புடன் இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது“தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கப்படும் இதை மனதில் வைத்தே இந்தத் தேர்தல் அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கையைத் திமுக காப்பி அடிக்கக்கூடாது3939 என்று தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி – போலீஸ் விசாரணையில் தாய்\n`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2019/05/14/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-05-23T03:41:24Z", "digest": "sha1:LY7QNB37TRMT6W2RP7T2LAOZCQVJIB4C", "length": 16801, "nlines": 183, "source_domain": "trendlylife.com", "title": "ஆராய்ச்சி மூலம் உலகின் சக்திவாய்ந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் தேர்ந்தெடுக்க பட்டதற்கான காரணம் என்ன", "raw_content": "\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுகப்பருவை நிரந்தரமான போக்கும் இயற்கை சிகிச்சைகள்\nபிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தண்ணீர் தரலாமா\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nHome/உலக நடப்புகள்/ஆராய்ச்சி மூலம் உலகின் சக்திவாய்ந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் தேர்ந்தெடுக்க பட்டதற்கான காரணம் என்ன\nஆராய்ச்சி மூலம் உலகின் சக்திவாய்ந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் தேர்ந்தெடுக்க பட்டதற்கான காரணம் என்ன\nகடவுள்களை வழிபடுவதற்காகவே பிரத்யேகமாக சில மந்திரங்களை உபயோக்கிறார்கள். இந்த மந்திரங்கள் ஆன்மீகரீதியாகவும், ஆரோக்கியரீதியாவும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த மந்திரங்களில் மிகவும் முக்கியமானது என்றால் அது காயத்ரி மந்திரம்தான். மற்ற மந்திரங்களை காட்டிலும் காயத்ரி மந்திரம் சக்திவாய்ந்ததாக இருக்க காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nடாக்டர். ஹாவர்ட் ஸ்டீங்கிங்கில் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றின் சிறப்பு மற்றும் சக்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவுகள் என்னவாயிற்று என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.\nஅவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்து மதத்தை சேர்ந்த காயத்ரி மந்திரமானது நொடிக்கு 110,000 ஒலி அலைகளை ஏற்படுத்தியது. இந்த எண்ணிக்கையானது மற்ற எந்த மந்திரத்தை காட்டிலும் மிகவும் அதிகமானதாக கருதப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம்தான் உலகின் சக்திவாய்ந்த மந்திரம் என்று அறிவிக்கப்பட்டது.\nகாயத்ரி மந்திரம் சக்திவாய்ந்த மந்திரமாக அறிவிக்கப்பட காரணம் குறிப்பட்ட அதிர்வெண்கள் அல்லது ஒலிக்கலவையில் இருக்கும் மந்திரங்கள் குறிப்பிட்ட பலன்களையும், ஆன்மீகம் தொடர்பான முக்கியத்துவத்தையும் குறிக்கும்.\nஇந்த முடிவை அடுத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹாம்பர்க் பல்கலைக்கழகம் காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தி உடல்ரீதியான மற்றும் மனரீதியான உருவாக்கத்தை எப்படி அதிகரிப்பது என்றும் எப்படி பயன்படுத்துவது என்றும் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தது.\nஆராச்சியை தொடங்கும் பொருட்டு தென் அமெரிக்கா, சூரினாம், ஆர்ம்ஸ்டெர்டாம், ஹாலந்து போன்ற மாகாணங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாலை 7 மணி முதல் 15 நிமிடத்திற்கு காயத்ரி மந்திரத்தை ஒலிபரப்பினார்கள்.\nஇரண்டு ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவில் காயத்ரி மந்திரத்தை கேட்கும்போது ட்ரில்லியன் கணக்கிலான நியூரான்கள் விழித்து கொள்வது கண்டறியப்பட்டது. இது தொடர்ச்சியாக நடக்கும்போது மனிதர்களின் மூளையின் செயல்திறன் இருமடங்காவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nகாயத்ரி மந்திரமானது விஞ்ஞான பூர்வமானது. இது உலகளாவிய ஒலி மற்றும் அதிர்வெண் விதிகளுக்கு உட்பட்ட மந்திரமாகும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி அலைகள் அனைத்து மனிதர்களின் மீதும் வெப்பம் மற்றும் குளிர் விளைவுகளை உருவாக்குகிறது, இதனால் உடனடியான பலன்களை உணரலாம். இந்த மந்திரத்தின் மூலம் ஆராவில் ஏற்படும் மாற்றம் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து தீயசக்திகளையும் விரட்டும். இதன்மூலம் நம்முடைய ஆராவின் அன்பு , ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற குணங்கள் பலப்படும்.\nகொரியா பொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி\nவிஷபூச்சி கடிக்கு தீர்வு தரும் நாட்டு வைத்தியம்\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nஅலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா\nசுவைமிகுந்த பன்னீர் கட்லெட் செய்வது எப்படி…\nசுவைமிகுந்த பன்னீர் கட்லெட் செய்வது எப்படி…\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nசப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nஅலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-31-03-2019/", "date_download": "2019-05-23T03:26:43Z", "digest": "sha1:YSDQY4RW5JVFKGMPRZXFO6LOS6UFVGZB", "length": 3913, "nlines": 78, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – 31/03/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதெரிந்து கொள்வோம் – 29/03/19 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூகமேடை – 24/03/2019\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=bca63800f", "date_download": "2019-05-23T03:56:04Z", "digest": "sha1:RW57NTSL2O44A5MXSZW7NOD6YEIQBXXF", "length": 8926, "nlines": 236, "source_domain": "worldtamiltube.com", "title": " Tik Tok -ல் வரும் புரியாத பாடல்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி", "raw_content": "\nTik Tok -ல் வரும் புரியாத பாடல்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nTik Tok -ல் வரும் புரியாத பாடல்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி\n90's சிங்கிள் என பதிலளித்து வரும்...\nநம்முடைய வாழ்வில் பல துன்பங்களை...\nகிறிஸ்துமஸ் வரும் நேரம் சாண்டா...\nதேயிலை தோட்டப்பகுதிகளில் உலா வரும்...\nதமிழகம் நோக்கி வரும் ஃபானி புயல்...\nதொழில் தொடங்க இடையூராக வரும்...\nபிப்.1 முதல் அமலுக்கு வரும் புதிய...\nஏற்காடு: சர்வசாதாரணமாக உலா வரும்...\nபோலியோ சொட்டு மருந்து முகாம் பற்றி,...\nஆரத்தி பணமே வரல, ரூ.6000 எப்படி வரும் \nஎளிதில் காசநோயை கண்டறியும் இந்திய...\nTik Tok -ல் வரும் புரியாத பாடல்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி\nTik Tok -ல் வரும் புரியாத பாடல்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/02/blog-post_85.html", "date_download": "2019-05-23T03:19:38Z", "digest": "sha1:6YBA6O4R5POHZU42IGKBO2HDKYW7FFMS", "length": 4282, "nlines": 57, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "யாழ் மாவட்டத்தில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுக்கள் - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / யாழ் மாவட்டத்தில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுக்கள்\nயாழ் மாவட்டத்தில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுக்கள்\nயாழ்மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் எல்லைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இந்த சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nயாழ் மாவட்ட பொலிஸ் பிரதிமாஅதிபர் சங்சீவ தர்மரத்னவின் செயல்திட்டத்திற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்டத்தில் பொலிஸ் சைக்கிள் பா���ுகாப்பு றோந்து குழுக்கள் Reviewed by jaffnaminnal media on February 20, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/03/blog-post_53.html", "date_download": "2019-05-23T02:55:44Z", "digest": "sha1:GRTMQETYBNVKMSKQTZF6RC46EX2ONCPU", "length": 5125, "nlines": 57, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "வீட்டில் இருந்து வெளியில் வருமாறு கூறி போத்தலால் தாக்குதல் - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / வீட்டில் இருந்து வெளியில் வருமாறு கூறி போத்தலால் தாக்குதல்\nவீட்டில் இருந்து வெளியில் வருமாறு கூறி போத்தலால் தாக்குதல்\nவீட்டில் இருந்த தந்தை மற்றும் மகனை வெளியில் அழைத்து போத்தலால் தாக்கிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் வல்லிபுரம் சிங்கை நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவீட்டுக்குள் இருந்தவர்களை வெளியில் கூப்பிட்ட சிலர் இவர்களை போத்தலினால் தாக்கிவிட்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இதன் போது படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் கடந்த வாரமளவில் மந்திகைப் பகுதியில் வைத்து வர்த்தகர் ஒருவரை மூவர் அடங்கிய ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு ஓடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவீட்டில் இருந்து வெளியில் வருமாறு கூறி போத்தலால் தாக்குதல் Reviewed by jaffnaminnal media on March 14, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/090217-inraiyaracipalan09022017", "date_download": "2019-05-23T02:39:01Z", "digest": "sha1:SQ4MWT6KEESXB6LURZ7CFUOIMMPJPLVH", "length": 9738, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "09.02.17- இன்றைய ராசி பலன்..(09.02.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம்யாவும் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பூசம் நட்சத்திரக்காரர்கள் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nசிம்மம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: பெரியோரின் ஆசி கிட்டும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nதுலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தொட்ட காரியம் துலங்கும் நாள்.\nமீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/190317-inraiyaracipalan19032017", "date_download": "2019-05-23T03:40:25Z", "digest": "sha1:LHOWOZ3NUSK6CT2GIHJFGN4ZUV3TERHO", "length": 8577, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "19.03.17- இன்றைய ராசி பலன்..(19.03.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்:மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார் கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியா பாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள் வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய பிரச்னை களை தீர்ப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ் சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். கேட்டை நட்சத்திரக்காரர் கள் முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்துப் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரம் சூடுபிடிக்கும். செல்வாக்குக் கூடும் நாள்.\nகும்பம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/8-24.html", "date_download": "2019-05-23T02:51:03Z", "digest": "sha1:W72YLF7V5UXC6OQDPOY7PDS43CFRIAZA", "length": 6294, "nlines": 88, "source_domain": "www.sakaram.com", "title": "செல்பி மோகத்தால் 8மாதத்தில் 24பேர் மரணம் | Sakaramnews", "raw_content": "\nசெல்பி மோகத்தால் 8மாதத்தில் 24பேர் மரணம்\nஇந்த வருடத்தில் கடந்த 8 மாத காலப்பகுதியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் 24 இளைஞர், யுவதிகள் உயிரிழந்திருப்பதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.\nவருடாந்தம் ரயிலில் இடம்பெறும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2016ஆம் ஆண்டில் ரயில் பாதையில் சென்றதினால் ரயிலில் மோதுண்ட 436 பேரில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். 256 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.\nரயில் குறுக்கு பாதைகளில் வாகனங்களுடன�� ரயில் மோதியதினால் 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ரயிலில் பயணிக்கும் போது குடிபோதையில் தவறிவிழுந்த 76பேர் கடந்தவருடம் உயிரிழந்துள்ளனர்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/02/blog-post_7.html", "date_download": "2019-05-23T03:50:09Z", "digest": "sha1:UOCMJNPVIJHRVICDHWNTRTCUVW6FKAHL", "length": 8023, "nlines": 90, "source_domain": "www.sakaram.com", "title": "கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு | Sakaramnews", "raw_content": "\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப்போவதில்லை என இராணுவத்த���பதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nலண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.\nஇதையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி நீக்கம் செய்வதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டு பணிநீக்க உத்தரவை இரத்து செய்த நிலையில், அவரை மீண்டும் அதே பணியில் ஈடுபடுமாறு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையிலேயே பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான தேவை இல்லையென இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி ந...\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்...\n'மைத்திரியின் சர்வாதிகா��ப் போக்கு விரைவில் அடங்கும்'\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=71691", "date_download": "2019-05-23T04:11:25Z", "digest": "sha1:MIUE43FGICBZQY32HUJBLE5VZCDTEIH2", "length": 8500, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "கண்ணகி தனது கணவனுக்கு நடந்த கொடுரத்திற்கு நீதி கேட்டு மதுரையை எரித்தாள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகண்ணகி தனது கணவனுக்கு நடந்த கொடுரத்திற்கு நீதி கேட்டு மதுரையை எரித்தாள்\nகண்ணகி தனது கணவனுக்கு நடந்த கொடுரத்திற்கு நீதி கேட்டு மதுரையை எரித்தாள் என்பது தமிழர்களின் பூர்விக புராணக்கதையாகவுள்ளது. இந்த கல்முனை நகரத்திலும் அவருக்கு இன்று வழிபாடு செய்யும் மரபும் ஆலயமும் உள்ளன. அவ்வாறு நோக்குககையில் எமது வடகிகழ்கில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணகைகள் விடும் கண்ணீருக்கும் அரசும் நாம் அனைவரும் பொறுப்புச்சொல்லியாக வேண்டும் என இளைஞர் அபிவிருத்திஅகத்திக் மதியுரைஞர் பொன் சற்சிவானந்தம் தெரிவித்தார். கல்முனை கடற்கரையில் நேற்றுமாலை நடந்த அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பெண்கள் தின நிகழ்வும் மரம் நாட்டு நிகழ்விலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப்பிரதேசசெயலாளர் ஜே.அதிசயராஜ்,தென்கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா ,கல்முனைப்பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குளுவின் இணைப்பாளர் ஆர் இசைடீன் உட்பட பல பிரதேச செயலகபிரிவு பெண்களும் கலந்துகொண்டனர்.\nஇங்குமேலம்பேசிய அவர்குறிப்பிடுகையில் யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்த நிலையிலும் எமது கண்ணகிகள் இன்னும் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.\nஅவர்களின் துன்பதுயரங்களை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும் இது ;போன்றவர்களின் துன்பங்களுக்கு அரசும் நாமும் முறையான தீர்வைக்காண முன்வராத விடத்து இந்த நாடு அவர்களது சாபத்தில் இருந்து மீழாது\nஅவ்வாறு இல்லையெனில் அந்தக்கண்ணகியின் கதையும் வழிபாடும் பொய்யானதாகிவிடும் எனவே இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களின், நலனில் நாம் அனைவுரும் கவனம் செலுத்தியாகவேண்டும்\nஅவர்களின்துன்பங்களுக்கு படிபடியாக தீர்வுகாண குரல் கொடுக்க வேண்டும் இதற்கு கட்சிபேதங்களை மறந்து சகல கட்சிகளும் மக்களின. நலன்கருதி,பாதிக்கப்பட்ட பெண்களின்நலன்கருதி உதவ முன்வரவேண்டும் எனவும் கோரிக்கiவிடுத்தூர்.\nPrevious articleகேரளா கஞ்சா போதை பொருளுடன் ஆறு பேர் கைது அட்டன் கலால் திணைகள அதிகாரிகளால் கைது.\nNext articleஉலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு ”பாவனையாளர் அதிகார சபை வீட்டிற்கு வீடு” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு\nசமூக வலைத்தளங்களில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள்\nபெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்\nஐ.எஸ். பயங்கரவாதிகள் “சாத்தானின் தாய் எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர்\nகிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.\nமுள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் பசீலன் அவர்களின் தாயார் ந.தங்கம்மா முதன்மை சுடரை ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/03/accident_4.html", "date_download": "2019-05-23T03:14:40Z", "digest": "sha1:HE4GHDIQPUF3HNQZHS75NZEYBYJB5OPX", "length": 10263, "nlines": 78, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மன்னாரில் கோர விபத்து - இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி - 3 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்", "raw_content": "\nமன்னாரில் கோர விபத்து - இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி - 3 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்\nமன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று (3) மதியம் இடம் பெற்றுள்ளது.\nமன்னாரில் இருந்து நேற்று மதியம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர்கள் கொண்ட இளைஞர் குழு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேலையில், பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.\nகுறித்த சம்பவத்���ில் மோட்டார் சைக்கிளில் பயனித்த மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஅதே நேரத்தில் பயணித்த மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: மன்னாரில் கோர விபத்து - இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி - 3 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்\nமன்னாரில் கோர விபத்து - இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி - 3 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2019-05-23T03:45:41Z", "digest": "sha1:2G3VKMYJB4C6DUD5G4MHT2W5YJRRDMMQ", "length": 9379, "nlines": 134, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சியிலும் வருவாய் வாய்ப்பு தரும் கீரை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சியிலும் வருவாய் வாய்ப்பு தரும் கீரை சாகுபடி\nஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரத்த்தில் குறைந்தளவு நீரை பயன்படுத்தி பலவகை கீரை சாகுபடி செய்து விவசாயி விற்பனை செய்து வருகிறார். ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் வறட்சியான பகுதி. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் உள்ள இப்பகுதியில் கிணற்று பாசனம் மூலம் குறைந்த அளவு நிலத்தில் பல ஆண்டுகளாக பல வகை கீரைகளை விளைவித்து வருவாய் ஈட்டுகிறார் விவசாயி ராம்தாஸ்.\nகிணற்றில் சுரக்கும் குறைந்தளவு நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, மிளகுதக்காளி கீரை, அகத்திக்கீரை விளைவிக்கப்படுகிறது. இதற்கு அதிக முதலீடும் தேவை இல்லை. கூலியாட்கள் பிரச்னையும் இல்லை. ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் பல வகை கீரைகளை தனது மனைவியுடன் சேர்ந்து வளர்த்து, பராமரித்து தினமும் மார்க்கெட் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும் என்பதால் இவரது கீரைக்கு மார்க்கெட்டில் எப்போதும் மவுசுதான்.\nவிவசாயி ராம்தாஸ், “கீரை விதைகளை விளைவித்து எடுப்பது சிரமமான வேலை என்பதால், கிலோ ரூபாய் ஆயிரம் வரையில் விற்கப்படும் விதைகளை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு முறை நடவு செய்யப்படும் கீரை 15 நாளில் வளர்ந்து விடும். 15 நாளுக்கு ஒரு முறை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தலாம். கீரை விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில வகை பூச்சி தாக்குதலை சமாளிக்க அதற்கான பொடிகளை பயன்படுத்துகிறோம். மழை, பனி காலங்கள் கீரை சாகுபடி ஏற்றதல்ல.\nஇதனால் அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் கீரை விளைச்சல் தடைபட்டு விடும். வேலையாட்கள் தேவை இல்லை என்பதால் குடும்பத்தினருக்கான வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஏக்கருக்கு ஒரு முறை 600 கிலோ வரை கிடைக்கும். தற்போது கீரைகள் கிலோ ரூபாய் 5 முதல் ரூ.10 வரை விலைபோகிறது. கீரைகளை மார்க்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சென்றால் மட்டுமே விற்பனை சாத்தியமாகும். இல்லையேல் வாடிப்போகும். ஆரோக்கியம் தரும் கீரைக்கு என்றைக்கும் மவுசுதான். இந்த விவசாயத்தில் திருப்தி கிடைப்பதால் பல ஆண்டுகளாக இதனை தொடர்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுள் விளையும் பூமியில் புல் வளர்க்கும் விவசாயி →\n← சமவெளியிலும் வளரும் முட்டைக்கோசு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu?start=250", "date_download": "2019-05-23T03:10:39Z", "digest": "sha1:NVJAIX3RWCHLWIPPFEPRP3PL6F3PVNQQ", "length": 15597, "nlines": 254, "source_domain": "www.chillzee.in", "title": "Jokes - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nTamil Jokes 2018 - நாம எங்க போகலாம்\nTamil Jokes 2018 - பாம்புக்கு கால் இருக்கா\nTamil Jokes 2018 - நீ செஞ்சிருக்கிற ஸ்வீட் சினிமா நடிகர்களை நினைவுப்படுத்துது :-) - சசிரேகா\t 08 October 2018\t Written by Sasirekha\nTamil Jokes 2018 - 5 ரூபாய்க்கு யார் வருவாங்க\nTamil Jokes 2018 - உடம்பு நல்லா தானே இருக்கு\nTamil Jokes 2018 - மழை ஏன் வந்துச்சின்னு எனக்கு இப்பதான் புரியுது :-) - சசிரேகா\t 06 October 2018\t Written by Sasirekha\nTamil Jokes 2018 - எனக்காக செய்வியா\nTamil Jokes 2018 - உங்க பிறந்த நாளுக்கு ஒரு சூப்பர் ட்ரஸ் எடுத்திருக்கேன்\nTamil Jokes 2018 - என்னை எதுக்குக் கூப்பிடுறே\nTamil Jokes 2018 - சாம்பாரை எப்படி, தங்கமாக மாற்றுவது\nTamil Jokes 2018 - லேடீஸ் ஏன் சமைப்பதில்லை\nTamil Jokes 2018 - சிறிய முதலீட்டில் தொழில் தொடங்க வாய்ப்பு...\nTamil Jokes 2018 - அதுக்கு போய் சப்பாத்திக் கட்டையால...\nTamil Jokes 2018 - குழந்தை உங்கள் ஜாடைன்னு எல்லாரும் சொல்றாங்களே :-) - சசிரேகா\t 24 September 2018\t Written by Sasirekha\nTamil Jokes 2018 - அப்படியாங்க விஷயம்...\nTamil Jokes 2018 - கேட்டீங்களா கதைய\nTamil Jokes 2018 - உங்களுக்கு பெரிய பாத்திரமா கொடுத்து இருக்காங்களாமே :-) - அனுஷா\t 17 September 2018\t Written by Anusha\nTamil Jokes 2018 - உலகத்திலேயே சொல் பேச்சு கேட்காத விலங்கு எதுன்னு தெரியுமா\nTamil Jokes 2018 - அப்போ ஏன்யா நிறுத்தாம போன\nTamil Jokes 2018 - விளையாடற இடத்துக்குப் பக்கத்தில ஏன் பள்ளிக்கூடம் இருக்கு :-) - சசிரேகா\t 13 September 2018\t Written by Sasirekha\nTamil Jokes 2018 - இது சிரிக்க மட்டுமே\nTamil Jokes 2018 - கூகுள் குரோம்க்கு ஏன் அந்த பேர் வந்துச்சுன்னு தெரியுமா\nTamil Jokes 2018 - எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது\nTamil Jokes 2018 - என்ன உதவி பண்ணுனீங்க\nTamil Jokes 2018 - நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-4325", "date_download": "2019-05-23T03:25:24Z", "digest": "sha1:FH747GASEXNMOHJHVURYM35WGJAZ3JGP", "length": 8423, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமா��� இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nவடகரை ஒரு வம்சத்தின் வரலாறு\nவடகரை ஒரு வம்சத்தின் வரலாறு\nDescriptionவடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு இந்த நாவலில் அறநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் னிகழ்வுகளைச் சொல்லப் படுகிறது , பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாக பல வழக்கு கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீணாட்சி என்கிற பெண் தனி ஒ...\nஇந்த நாவலில் அறநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் னிகழ்வுகளைச் சொல்லப் படுகிறது, பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாக பல வழக்கு கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீணாட்சி என்கிற பெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்தப் பல போராட்டங்களை மேற்க்கொள்கிறாள், அவளது கதையை மிக அருமையாகச் சொல்லி இருக்கிறார் நன்பர் ராஜேந்திரன். நான் இதை நாவலாகவே பார்க்கிறேன், அப்படி தான் பார்க்க முடியும், ஒருவர் பாதையிலான சுயசரிதை அல்லது ஒற்றை வாழ்க்கை, பல வகையிலும் அவர் வழுகிற சமூகமும் சார்ந்ததே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.emodelpaper.in/2019/05/tn-2-plus-two-model-paper-2019-chemistry.html", "date_download": "2019-05-23T03:40:51Z", "digest": "sha1:5YC5IZZ2UN24LH5RHIMG2I6OVXJLTKQ2", "length": 4049, "nlines": 55, "source_domain": "www.emodelpaper.in", "title": "TN +2 (plus Two ) Model Paper 2019 Chemistry | e Model Paper", "raw_content": "\nHSC பிளஸ் 2 பரீட்சை மாடல் பேப்பர் பதிவிறக்கம் 2019 தமிழ்நாடு வாரியம் தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தமிழ்நாடு HSE வாரியம் எதிர்வரும் தேர்வு மாணவர்களுக்கான பயனுள்ள மற்றும் உதவியைப் பெறுவதற்கு 12 வது தரநிலை HSC +2 இன் முந்தைய கல்வித் துறை எதிர்வரும் தேர்வு. மாணவர்களுக்கு, +2 பிளஸ் 2 வது வகுப்பு பழைய பரீட்சை முந்தைய ஆண்டு வகுப்பு HSC இன்டர்ஷீட் கேள்விப் பதிவுகள் TN வாரியங்களின் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளன. கேள்விப் பத்திரங்கள் கிடைக்கின்றன புதிய பாடத்திட்டம் முந்தைய ஆண்டுகளில் கேள்வித்தாள் அனைத்து தமிழ்நாடு HSC பிளஸ் 2 +2 12 ஆம் வகுப்புகளில் வர்த்தகம் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / வேதியியல் / விலங்கியல் மாதிரி காகிதம் / உயிரியல் மேலும் பாடங்களுக்கு மற்றும் குழும மாதிரி மாதிரி காகித 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/2017/03/blog-post_96.html", "date_download": "2019-05-23T03:28:31Z", "digest": "sha1:PGLVVBNHXQD2ZWX2HBL372OLJFOX54NQ", "length": 9395, "nlines": 61, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு - JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சிறப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nHome / இலங்கை / கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு\nகர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனால் , இரண்டவாது சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு எடுப்பதற்கு காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தனர்.\nஅதன் போது சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இரத்த மாதிரிகளை எடுப்பதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து எதிர்வரும் 21ம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று இரத்தமாதிரிகளை எடுக்க பணித்தார். கடந்த மாதம் 23ம் திகதி முதலாவது சந்தேக நபரின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை சந்தேக நபர்கள��� சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த படுகொலை தொடர்பில் முதல் முறைப்பாட்டாளரிடம் இருந்து விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும். அவர்களின் வாக்கு மூலத்தை காவல்துறை பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் அவற்றை செய்யவில்லை.\nகண்கண்ட சாட்சியமாக கூறப்படும் சிறுவன் முறைப்பாட்டாளர் இல்லை. சிறுவனின் தாயும் முறைபாட்டாளர் இல்லை. கொலை தொடர்பில் முதலில் காவல்துறையினருக்கு அறிவித்தவரே முதல் முறைபாட்டாளர் அவர்களிடமும் விசாரனைகள் மேற்கொள்ள வேண்டும். குறித்த இரு சந்தேக நபர்களையும் இலக்காக கொண்டு விசாரணைகளை முன்னெடுக்காது பரந்துபட்ட ரீதியில் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுக்க வேண்டும். என மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஅத்துடன் கடந்த தவனைகளின் போது படுகொலை செய்யபப்ட்ட பெண்ணின் உடலில் இருந்து தடயங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவித்த காவல்துறையினர் தற்போது உடல்கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட சில தடய பொருட்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டு உள்ளதாக மன்றில் தெரிவித்து உள்ளமையையும் மன்றில் சுட்டிகாட்டினார்.\nஅதனையடுத்து நீதிவான் , விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுத்து செல்லப்படும்.என தெரிவித்து வழக்கினை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை இரு சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.\nகர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு Reviewed by jaffnaminnal media on March 13, 2017 Rating: 5\nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/packupmodi-series/", "date_download": "2019-05-23T03:39:02Z", "digest": "sha1:M7I2RQGC5HK3VWKUVQDIPNX7LVXXUMBN", "length": 9044, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "#PackUpModi series – Savukku", "raw_content": "\nஎங்கும் பரப்பப்படும் பீதி, வெறுப்பு – இதுவரை காணாத தேர்தல் பிரச்சாரம்\nஎல்லோருக்கும் பொதுவான கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக போட்டுக்கொண்டிட வேஷங்கள் கலைந்துவிட்டன. தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரம் போலச் சுதந்திர இந்தியா ஒருபோதும் கண்டதில்லை. நாட்டின் அரசமைப்பு சாசனம் மதச்சார���பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக திரும்பத் திரும்ப “மற்றவர்கள்” மீது, குறிப்பாக முஸ்லிம்கள்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\n“மோடி இல்லை எனில் வேறு என்ன”ஜனநாயகம் என்பதுதான் இதற்கான பதில்.\n“மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது....\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nவாக்காளர்களை வளைக்க பாஜக வியூகம் –ஜனநாயகத்திற்கு அபாய அறிகுறி\nபாஜக–ஆர்எஸ்எஸ் பங்காளிகளுக்கு, வாக்காளர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பது அரசியல் அணித் திரட்சிக்கான புதிய ஆயுதமாகியுள்ளது 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்துக்கு வேகத்தடை போட்ட அந்தத் தேர்தல், மாநிலக் கட்சிகளின் வடிவில் வாக்காளர்கள் முன்னிலையில் மாற்று சக்தியைக் காட்டியது. இன்று...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nகோத்ராவும் புல்வாமாவும் : தேர்தல் காலத்து மோடியின் நாடகம்\nசிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும் பதிவான தோல்விதான். எதிரிகளின் செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர...\nபாஜக சாத்தான் ஓதும் வேதம்\nவெளிப்படைத்தன்மையை அமுக்குவதற்கான அரசின் முயற்சிகள் அதன் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதன் கட்சித் தலைவர் அமித் ஷா, அமைப்பில் வெளிப்படையான தன்மையைக் கொண்டுவருவதில் தேஜகூ அரசு உதாரணமாகத் திகழ்வதாக கூறினார். இந்தக் கூற்றைக் கேள்விக்கு உட்படுத்தக் குறைந்தபட்சம் ஐந்து காரணங்கள் உள்ளன....\nபாஜகவின் ‘மதசார்பற்ற முகம்’ என்பது வெறும் வெளிவேடம்\nகுடியரசு பாணி தேர்தலைக் கொண்டது இந்திய நாடாளுமன்ற முறை. பாரதிய ஜனதா கட்சி நான்கு விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. (i) மோடி வழிபாடு (ii) துல்லியத் தாக்குதல்கள் மற்றும் பாலகோட் குண்டுவீச்சைக் காட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் காப்பாளராக மோடியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28587", "date_download": "2019-05-23T02:50:06Z", "digest": "sha1:IXD7EG2W7XYCCM5COXHQD3CXNMGX7OXK", "length": 95213, "nlines": 126, "source_domain": "puthu.thinnai.com", "title": "வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்\nஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்.\nசரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் கூட நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான். இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த பெரும் சவால்கள். அவை தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக இருந்தன. இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.\nதேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார். நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த, ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற, தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாகச் சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும் அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்தவர் நேரு.\nசைனாவின் ஆக்கிரமிப்பும், அதன் வெளிக்கிளர்ந்த ஏகாதிபத்திய பேராசைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கின. ஒரு வாய்ப்பாடாக அதற்கு கற்பிக்கப்பட்டிருந்த கொள்கை, ஒரு சோஷலிஸ நாட்டுக்கு ஆக்கிரமிப்பு உணர்வோ எண்ணங்கள் இருப்பது சாத்தியமே இல்லை. ஆக, சீனா ஒரு ஆக்கிரமிப்பு நாடல்ல. அது ஒரு நட்புணர்வு கொண்ட நாடு. என்று கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம் செய்தது இதைப் போன்ற ஒரு மடமையும் மூர்க்கத்தனமும் ராஜத்துவேஷமும் ஒன்று கலந்த ஒரு வெளிப்பாட்டையும் நடைமுறையையும் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கை யாக எங்கும் காணமுடியுமா, என்றால், நாம் அன்று உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காணமுடிந்திருக்கிறது.\nஇந்த துரோக கோமாளித்தனத்தின் இன்னொரு உருவமாக, நேரு அமெரிக்காவுடன் அணி சேராது ரஷ்யாவுடன் நட்புணர்வை வளர்த்துகொண்ட காரணத்தால், ரஷ்யாவும் ஒரு புதிய வாய்ப்பாட்டை உருவாக்கிக் கொண்டது. சமயத்துக்கு ஏற்ப பேசுவது தானே ராஜதந்திரம் ”சீனாவுடன் எங்கள் உறவு சகோதர உறவாக்கும்.. இந்தியாவுடனோ எங்கள் உறவு நட்புணர்வு” என்று ஒரு புதிய பிரகடனம் வந்தது ரஷ்யாவிடமிருந்து. ஆக, நேருவின் கண்ணையும் துடைத்தாயிற்று சீனாவுக்கும் ஓரக் கண்ணாலொரு கண் சிமிட்டலும் தந்தாயிற்று. (மார்க்ஸிஸம் ஒரு விஞ்ஞானம் – ஜ்யோதி பாசு) இந்த வாத பிரதி வாதங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரதிபலித்தன.\nஇந்நிலை கொஞ்ச காலம் நீடித்தது. அது வரை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்குள்ளான வாக்கு வாதமே உள்நாட்டுச் சண்டையாக வளர்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தான் சமரன் இதழ் தொடங்கியது. அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழிலும் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது சில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், சீன ஆதரவுக் குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள் என்பதையும் சமரன் இதழில் காணலாம். இவர்கள் எல்லாம் பின்னர் பிரிந்து கம்யூனிஸ்ட் பார்ட்டி (மார்க்ஸிஸ்ட்) என்று தமக்கு பெயர் சூட்டிக்கொண்டனர். சீனாவுக்கு ரஷ்யாவுடனும் எல்லைத் தகராறு எழவே, (சீனா சகோதர நாடு, இந்தியா நட்பு நாடு என்ற வாய்ப்பாடும் ஒரு சோஷலிஸ நாடு என்றும் ஆக்கிரமிப்பு நாடாகாது என்ற வாய்ப்பாடும், கேலிக்கிடமாகி, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கூட அரசியல் செலாவணி இழந்து போயின, மறுக்கவில்லை. மௌனம் சாதித்தார்கள். அவ்வளவே.\nஇவையெல்லாம் உலக தளத்திலும், அகில இந்திய தளத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளாயிற்றே, இதற்கு என்று தமிழில் ஒரு பத்திரிகை தொடங்குவானேன் என்றால், விஜய பாஸ்கரன், ஒரு சுதந்திர உணர்வோடு, சுய சிந்தனை கொண்ட போராளியாக, தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவாடியவர். அந்த சித்தாந்தத்துடன் அவருக்கு ஒட்டுணர்வு உண்டு. சமரன் பத்திரிகை தொடங்கியது, அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலை பதியவேண்டியது முக்கியமாயிற்று. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம். அதில் பெரும் பகுதி அப்போதைய திராவிட முன்னேற்ற கழகத்தின் குரல், மற்ற எந்த அரசியல் கட்சியின் குரலை விட ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய காரணத்தால் அதையும் எதிர்த்து, குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சொல்லப் போனால் தேர்தல் வரவிர���க்கும் கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து, குரல் எழுப்புவது தான் சமரனின் தலையாய கடமையும் ஆயிற்று.\nசரஸ்வதி என்று ஒரு வித்தியாசமான இலக்கிய மாத இதழை நடத்தி வந்தார். அது முதன் முறையாக, தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாலமாக இருந்து, ஒரு சீரிய இலக்கிய தளத்தில் இரு நாட்டுத் தமிழ் இலக்கிய பரிமாற்றத்துக்கு வழி அமைத்திருந்தது. அதில் க.நா. சுவின் ”திருக்குறள் இலக்கியமல்ல” என்ற பிரகடனத்தையும் படிக்கலாம். சிதம்பர ரகுநாதன் சாகித்ய அகாடமியின் தமிழ் இலக்கிய பரிசுகளின் அவலத்தை எதிர்த்த கட்டுரையையும் படிக்கலாம். மௌனி வெகு கால இடைவெளிக்குப் பிறகு எழுதிய சிறுகதை ஒன்றையும் படிக்கலாம். அது கூட காணப் பொறுக்காத இலங்கை பேராசிரியர் ஏ. ஜெ. கனகரட்னா, மௌனி வழிபாடு என்று காலம் தாழ்த்தாது உடன் எழுதி அனுப்பிய கண்டனக் குரலுக்கும் அதில் இடம் இருந்தது. இப்படி இடது சாரி ஆதரவாளர் ஒருவர், எல்லோருக்கும் இடம் தந்து ஒரு பத்திரிகை நடத்துவதை எப்படி, எந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்க முடியும் அதுவும் தமிழ் நாட்டிலா சுதந்திரமாக இயங்கும் ஒரு இலக்கிய பத்திரிகையைப் பொறுத்துக்கொள்ள முடியாத கட்சித் தலைவர், கம்பனையும் பாரதியையும் போற்றி தமிழ்நாடு முழுதும் முழக்கமிட்டுக்கொண்டிருந்த ஜீவாவாக இருந்தது ஒரு முரண் தான். சரஸ்வதி கடை மூட வைப்பதுதான் உடன் நடந்தது. ஜன சக்தி பிரஸ் சரஸ்வதியை அச்சிடாமல் தாமதம் செய்தது. சரஸ்வதி காலி செய்த இடத்தில், கட்சி சார்பில், ஜீவானந்தத்தின் ஆசியுடன், தாமரை என்று ஒரு புதிய பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. இது எங்கும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் நடப்பது தான். விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழை எப்படி ஜீவா ஆறு வருடங்கள் பொறுத்திருந்தார் என்னும் அதிசயம் தான் ஆராய்ச்சிக்கான விஷயம். இந்த தகவலையும் நாம் எந்த வம்புக்கும் சச்சரவுக்கும் போகாத நல்ல பிள்ளையாகவே எண்பத்து சொச்சம் ஆண்டுகள் வாழ்ந்த வல்லிக்கண்ணனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சுவர் மேல் பூனையாக கண்மூடிச் சுகமாய்த் தியானித்து இருந்த அவர் தான் தன் வாழ்விலேயே முதல் தடவையாக கண் திறந்து பார்த்ததும், சுவரை விட்டு ஒரு பக்கமாக கீழே குதித்து, இதை வெளிக்கொணர்கிறார். எந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண���டரோ தலைவரோவும் அல்ல. நம்ப முடிகிறதா ஆனால் நடந்திருக்கிறது. வல்லிக்கண்ணனுக்கு நம் நன்றி அரசியலிலும் சரி, இலக்கியத்திலும் சரி கோமாளிகள் இருக்கும் வரை விடம்பன நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை\nசரஸ்வதி மூச்சடைக்கப்பட்டதும், விஜய பாஸ்கரனுக்கு அன்றிருந்த அரசியல் சூழலில், தன் பார்வையிலான அரசியல் வெளிப்பாட்டுக்கு என்றே ஒரு இதழ் வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. சமரன் பிறந்தது. தமிழக அரசியல் களம் இதற்கு முன் என்றும் இல்லாதவாறு பல வேறு சக்திகளின் மோதல் தளமாக மாறியிருந்தது. அனேகமாக எல்லாம் சுயநலத்தையும் தன் தனிமனித அக்கறைகளையுமே, அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்திய தலைவர்களின், கட்சிகளின் மோதலாக அது இருந்தது.\nசமரன் பத்திரிகையின் இத்தொகுப்பைப் பார்க்கும் போது, தம்மை முற்றிலும் ஒரு அரசியல் கட்சிக்கு தொண்டனாக பாவித்துக் கொள்ளாதவர்களும் அரசியல் தவிர நவீன இலக்கியம், மாற்று சினிமா, கம்பன் போன்று வேறு சீரிய அக்கறைகள் கொண்டவர்களுமே அதிகம் எழுதி யிருக்கிறார்கள் என்று தெரிய வரும். ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், எஸ் ராமகிருஷ்ணன். பின் ஆசிரியருக்குள்ள உரிமையில், தன் பெயரைக் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும், வ.விஜயபாஸ்கரனும், பின், பால தண்டாயுதம், தா. பாண்டியன் போன்ற கட்சி பிரமுகர்களையும் கூட சமரனின் பக்கங்களில் காணலாம்.\nஒரு கால கட்ட அரசியல் நெருக்கடி, கம்யூனிஸ்ட் கட்சியில் வெடித்த கருத்து மோதல்கள், சீன, ரஷ்ய, விசுவாச மோதல்கள், கட்சி சார்ந்த நெருக்கடி என்பதற்கும் மேலாக, அம்மோதல்கள், இந்திய இறையான்மைக்கே, கட்சி விசுவாசம் தம் நாட்டுப் பற்றைக் கறைபடுத்தும் விசுவாசமாக மாறிவிடும் போது எழும் நெருக்கடிகள், இவற்றினிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பிரிவுக்கும் தன்னை இழந்து விடாது, பொதுவான இடது சாரி சித்தாந்த ஈடுபாட்டையும் விடாது தன் சுயாதீனத்தையும் விடாது வாழ்வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிறந்தது சமரன் என்று தெரிகிறது. அந்த காலகட்டம் இன்னொரு பரிமாணத்தையும் பெற்றிருந்தது. அந்தப் பரிமாணம் தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்வம் பெறுகிறது.\nஅது தமிழக அரசியலில் நிகழ்ந்து வந்த தீவிர குணமாற்றம். அது ஏதோ ஒரு பெரிய புரட்சிகர மாற்றமாக, பேசப்பட்டு வந்தது அதற்குக் காரணமானவர் களால். அதன் ஆரம்பங்களில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில், அதன் பின் அதன் வளர்ச்சியின் போதும், அதை அலட்சியத்துடன் புறமொதுக்கி வந்தவர்கள், இந்த அலட்சியத்தாலேயே அது எவ்வித தீவிர எதிர்ப்பும் இன்றி வளர்ந்து பலம் பெற்று ஒரு தரங்கெட்ட இயக்கமாக தோற்றம் பெறத்தொடங்கியதும், விஷக் கிருமிகள் என்று வெளிப்படையாக அதன் குணத்தைச் சொன்னவர் பக்தவத்சலம் தான். அவர் சொல்லக் காரணம் அவர் அக்கிருமிகளின் நேரடித் தாக்குதலுக்கு ஆளான போதுதான். அப்போதும் அவர் கட்சி மாச்சரியத்தால் சொன்னதாகவே கருதப்பட்டது. தமிழ் நாட்டின் மற்ற அரசியல் தலைமைகள் அப்படிச் சொல்லவில்லை. பத்திரிகைகள், புத்திஜீவிகள் அப்படிச் சொல்லவில்லை. இந்த அலட்சியத்தின் காரணமாக விஷக் கிருமிகள் என்று சரியாக கணிக்கப்பட்ட திராவிட இயக்கத்தினருக்கு ஒரு அரசியல் மதிப்பும், புத்தி ஜீவிகளின் ஒரு கணிசமான பகுதியினரிடையே மதிப்பும் ஏற்பட்டது. பெரும்பாலான பொது மக்களிடையே ஒரு வியப்பு. மாறுதலுக்கான ஒரு சாத்தியப்பாடு என்றும் ஒரு கருத்து நிலவியது. இது தான் ஒரு பரிதாபகரமான காட்சி. காரணம், என்றும் தமிழகத்தில் அறிவு ஜீவிகள் மத்தியில் நிலவும், என்ன ஆனாலும் தற்காப்பு யுக்தியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம்.\nநான் திராவிட இயக்கத்தின் வாழ்வை என் பள்ளிப் பருவ காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அதன் சிந்தனையும் செயலும், பேச்சும் எழுத்தும் தரங்கெட்டவை. அதன் பெரியார் என்று துதிக்கப்படும் தலைமையிலிருந்து அடிமட்ட தொண்டன் வரை, அண்ணாதுரைதான் அங்கு நான் கணட ஒரே விதிவிலக்கு. அவர் பேச்சில் தான் அலங்காரமும், மென்மையும், நாகரீகமும் இருக்குமே தவிர அவர் சொல்லவரும் கருத்துக்கள் அவர் சார்ந்த இயக்கத்தினரின் தரம் மீறீயதில்லை. இதைக் கேள்வி கேட்டவர் அப்போது யாருமில்லை. காரணம் அவரது மென்மையான சுபாவம். தளபதியிலிருந்து, அறிஞராகி, பின்னர் பேரறிஞருமாகி பெற்ற ஒளிவட்டம். இதற்கும் மேல்,\nகாரணங்கள் என்று நான் கருதுவது, ”நமக்கேன் வம்பு நாகரீகமற்றுப் பேசும் இவர்களிடம் இன்னும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா” என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன” என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன” எனறு மூக்கு வானை நோக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் முழு குத்தகை நம் தமிழரின் பிறப்புரிமை\nஇந்த சுபாவங்களுக்கு திராவிட இயக்கத்தினரும், தொண்டனிலிருந்து தலைமைகள் வரை, விலக்கல்ல. சந்தர்ப்பத்திற்கேற்ப இவர்கள் காலில் விழும் வேகம் தீவிரமடையும். சடேரென்று மூக்கு தரையைத் தொடும். குனியும் முதுகின் வளைவும் இன்னமும் குறுகும். தலை அவர்கள் பாதத்தைத் தொடும். இது நெடுங்காலப் பயிற்சியில் கிட்டிய சௌபாக்கியம். .\nமிக மிக தரங்கெட்ட அரசியல் சம்வாதம், வாழ்க்கை இவர்களது. ஆயினும், எதிர்ப்பே இல்லாத காரணத்தால், தடையில்லாத வளர்ச்சி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். காட்டு விளைச்சல் இது. கற்றாழை, நெருஞ்சி மாதிரி\nஇதன் ஆரம்பங்களைப் பற்றியோ, பின் வந்த வருடங்களில் இவர்களது அரசியல் வாழ்க்கையின் குணம் பற்றியோ இன்றைய தலைமுறை யினருக்கும் சற்று மூத்த தலைமுறையினருக்கும் ஏதும் தெரியாது அது பற்றி தெரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு அன்றைய பத்திரிகைகள் ஏதும் சொல்லாது. இவர்களது அன்றைய மேடைப் பேச்சின் தரம் பற்றிச் சொல்லும் பத்திரிகைகளோ, அன்றைய விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களோ ஏதும் கிடைக்காது. அது பற்றித் தேடச் சென்றால், இவர்கள் தம்மையே புகழ்ந்து எழுதிக்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்ட இயக்கத்தினரின் பத்திரிகைகள் தான் கிடைக்கும். இது தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகளின் நிலை. என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ரமணர் வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இது பற்றி விடுதலை பத்திரிகை எழுதுகிறது. “அவாள் பகவான் புழுத்துச் செத்தார்” என்று. இத்தகைய கீழ்த்தர வெறுப்பு உமிழும் மன நிலை கொண்ட இயக்கம் என்று இது பற்றி எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் செய்தியும் இல்லை. கண்டனமும் இல்லை. இது இன்று ஒரு சிலரின் நினைவில் தான் இருக்குமே தவிர பரவலாக அச்சில் காணமுடியாது\nஎன் நினைவிலிருந்து இதை எழுதுகிறேன். ரமணர் திராவிட கழகங்களின் அரசியலையோ அதன் தலைமைகளையோ எவ்விதத்திலும் பாதித்ததாகவோ அது பற்றி அவர் கவலைப்பட்டதாகவோ ஏதும் இல்லை. விடுதலை பத்திரிகைக்கு அவரிடம் இவ்வளவு வன்மம் இருக்கக் காரணம் அவர் பிராமணர், எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி யிருந்த போதிலும் அவர் காலத்தில் அவர் தனித்த ஆஸ்ரம வாழ்க்கையை மீறி அவர் தமிழக எல்லையையும் மீறி புகழ் பெற்று விட்டது கண்ட வெறுப்புதான் இத்தகைய கீழ்த்தர வெளிப்பாடாகியுள்ளது. இந்த அறிவுக்கு ஏலாத மனப்போக்கு திராவிட ப்ராண்ட் பகுத்தறிவு அரசியலுக்கு, அடித்தளமான ஒன்று. திராவிட அரசியலை ஆராயும் ஒருவருக்கு இந்த நிகழ்வின் சான்று எங்கு கிடைக்கும் எந்த தமிழ் நாட்டு பத்திரிகையிலும் ஆங்கிலமோ தமிழோ எதிலும் கிடைக்காது. ஒன்று நாகரீகமற்றவர்களோடு விவகாரம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கை நோக்கு. இரண்டு இது பற்றி எழுதவோ, பேசவோ தகுதியற்ற ஒரு நிகழ்வு இது என்ற பார்வை. இப்படி எத்தனையோ விஷயங்கள், நம் வாழ்க்கை தர்மங்களையும் தனிப்பட்ட ஒதுங்கி வாழும் நியதியிலும் இன்று நம் முன் பொன்னாடை போர்த்தி உலவும் தலைமைகளின் நேற்றைய படு பாதாள அவலங்கள் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, இல்லாதனவாகிவிடுகின்றன. இந்த அவலங்கள் நிகழ்ந்த காலத்தில் அவை அவலங்கள் என உணர்த்தப்பட்டு, இன்று அவை பொன்னாடை போர்த்தி உலா வரும்போது, இது பொன்னாடை அல்ல, அதில் மறைந்து உள்ளிருப்பது ஒரு அவலம் என்பது இன்று காணும்போதும் அது நிதர்சனமாக வேண்டும்\nஇத்தகைய பதிவுகளை, அன்று ஒரு அரசியல் போராட்டத்தின் நிர்ப்பந்தமாக சமரன் பத்திரிகை தன் பக்கங்களில் தந்திருந்த பதிலடிகளில் காணலாம். ஆனால் அவை வெளிவந்த அன்றோடு பலசரக்குக் கடைகளில் பொட்டலமாக மடிக்கப்பட்டு காலத்தில் கரைந்திருக்க்கும். அவையெல்லாம் இன்று தொகுக்கப்பட்டு இன்று மறு ஜீவனம் பெற்று நமக்குத் தரப்படும் போது, தான் நினைத்த போதெல்லாம் குல்லுக பட்டர் என்று கேலிசெய்த ஒரு தலைவரை இன்று அரசியல் சாணக்கியர் என்று தானும், தன் தலைவர் அறிஞர் அண்ணாவும், தன் கட்சித் தொண்டர்களும் போற்றிப் புகழ வேண்டி யிருக்கிறதே. இதை என்ன முரசொலி பத்திரிகையிலா காணமுடியும் பதிவாகியிருக்கிறதா என்று தேடினாலும் அது கிடைக்காது. அந்த சரித்திரத்தைப் பற்றியெல���லாம், எதைச் சொல்லலாம், எதை மறைக்கலாம், எதை புதிதாக கற்பித்து இன்றைய தேவைக்கு ஏற்ப மறு உருவாக்கலாம் என்பதை தலைவரே தீர்மானித்து தன் வரலாற்றை எழுதித் தருவார். அது தான் அதிகார பூர்வமானது. மற்றதெல்லாம் கைபர் கணவாய் வழி வந்த பார்ப்பன சதி வேலைகள்.\nசமரன் வெளிவந்த அந்த கால கட்டத்தில் தான், திமுக பதவி வேட்டை யாடத் தொடங்கிய காலம். முதலில் முனிசிபல் பதவிகள். பதவி வேட்டையில் தன் தந்திரோபாயங்களை, அதன் பலன்களை அனுபவிக்கக் கற்கத் தொடங்கிய காலம். அப்போது மிகப் பிரபலமான மந்திர வாக்கியம் திமுகவுக்கே ப்ராண்ட் ஆகிப்போன மந்திர வாக்கியம்” காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெற்ற” யுத்த தந்திரம். இப்படிச் சூளுரைத்து வெற்றியும் பெற்றவர். அண்ணாதுரை யின் பாராட்டையும் பெற்றவர் திருக்குவளைக் காரர். இந்த அசாத்திய வீரச் செயலுக்காகவே அண்ணாதுரை ஒரு மோதிரமும் பரிசளித்தார் என்று சொல்லப்பட்டது. அது கருணாநிதியே வாங்கி அண்ணாவிடம் கொடுத்து மேடையில் சூட்டிக்கொண்டது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். “கருணாநிதியே வாங்கி” என்பதில் தான் சந்தேகம் வருகிறது.\nஆக, அன்று தொடங்கியது தான் ஒரு மரபாக, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 2-ஜி, கலைஞர் டிவி-க்கு 200 கோடி என்று. இடைபட்ட காலங்களில் அது சர்க்காரியா கமிஷன் என்றெல்லாம் பெயர் பெறும். அது ஒரு நீண்ட தொடர்ந்த இடைவெளி இல்லாத வரலாறு. இதையெல்லாம் முரசொலியிலோ, “உடன் பிறப்பே” கடிதங்களிலோ காணமுடியாது. அது வேற்று மொழியில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம். வேற்று மொழியில் என்றால்….அது சமயத்துக்கு, அவ்வப்போதைய பதவி வேட்கைக்கு ஏற்ப, தற்காப்புக்கு ஏற்ப மொழி மாற்றம் பெறும்.\nசமரன் இதழ் மேற்கோள் காட்டும் ஒரு முரசொலி துணுக்கு:\nகேள்வி: நாட்டுப் பிரிவினையைத் தடுக்கும் சட்டம் வந்தால் தி.மு.கழகம் தன் விடுதலைக் கொள்கையை விட்டு விடுமா\nபதில்: வரப் போகிற சட்டம் இராணுவ பலத்தோடு வந்தாலும் சரி, பீரங்கி சகிதம் வந்தாலும் சரி, அணுகுண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு வந்தாலும் சரி, எங்கள் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் கூண்டோடு அழிய நேரிட்டாலும் சரி, “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தை, வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி,ஊருக்கு ஊர் ஒலித்தே தீருவோம்.\nகேள்வி: கட்சியைத் தடை செய்தால் எத்தனை பேர் சிறை செல்லக் கூடும்\nபதில்: அப்படிக் கேட்காதே. எத்தனை சிறைச் சாலைகள் புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும் என்று கேள்.\nஎப்போதும் இவருக்கு கைவருவது தமிழ் சினிமாத்தனமான வீரவசனம் தான். 14 வயதில் தொடங்கியதாக மு.க. சொல்லும் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, பராசக்தி, மந்திரிகுமாரி எல்லாம் கடந்து நேற்றைய முரசொலி யில் அவரே எழுதி பதில் சொல்லிக்கொள்ளும் கேள்வி பதில், பின் உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம் வரை.\nஅடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள.\nகாட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம்.\niஇந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான். இதற்கு சில வருடங்கள் சற்று முன்னும், சிலவருடங்கள் பின்னும். சமரன் இன்னம் சற்றுக்காலம் முன்னர் தோன்றி, இன்னம் சற்றுக்காலம் 1965-க்கு பின்னரும் நீடித்திருந்தால் இந்த திராவிட நாடு காமெடியும் முழுதாக பதிவாகியிருக்கும். இருப்பினும் அவ்வப்போது இத்தலைமைகள் வெளியிட்ட கருத்துக்கள் சமரனில் காணக் கிடைக்கும். முதலில் திராவிடர் யார் திராவிட நாடு எது என்பதை விளக்குவதிலேயே தவித்துப் போவது தெரிகிறது. இந்த கருத்துக்கள் எங்கேயோ பிறப்பெடுத்தவை. புழு குளவியான கதை தான். பதவி வேட்டையில் பிறந்த பொறாமையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம். பிராமண துவேஷம். ஒதுக்கீடு. அடுத்து பிராமண துவேஷம் தந்த சுய மரியாதை இயக்கம்.. வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்துகொண்டே சுயமரியாதையை காப்பது எப்படி பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார் ��ிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார் அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி) கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி) கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி எல்லாம் நினைவுக்கு வரும். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஒரு திராவிடன் இன்னொரு திராவிடனுக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறான். கடைசியில் இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை. ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி எல்லாம் நினைவுக்கு வரும். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஒரு திராவிடன் இன்னொரு திராவிடனுக்குக் கொடுக்க ��ாட்டேன் என்கிறான். கடைசியில் இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை. ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு) என்று சொன்னதற்கு தீவிர எதிர்ப்பு “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று கோஷமிட்டவர்களுக்கு அதில் இஷ்டமில்லை. காரணம் சொல்லவில்லை. கூத்து தானே.\nஇப்படித்தான் திமுக வினதும், பெரியாரினதும் ஒவ்வொரு கோஷமும் பொய்மையில் தோய்ந்து ஊறியவை. கோஷம் சொல்வது ஒன்று. அதன் பின் சொல்லாது மறைக்கப்பட்டிருக்கும் அவர்களது ஆசை வேறாக இருக்கும்.1925 வரை ஈ.வே.ரா நாத்திகர் இல்லை. குடியரசு அலுவலகம் துவக்க விழாவில், பிறந்த நாளிலிருந்து நாத்திகராக இருந்த தாகச் சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவன் பேசுகிறார்:”\n“இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசிர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டிக்கொள்கிறேன்.” (திருப்பாதிரிப்புலியூர் ஞானிகள் மடம் ஸ்ரீல ஸ்ரீ சிவசண்முகம் மெய்ஞான சிவாச்சாரி சுவாமிகளின் ஆசீர்வாதத்தைத் தான் பெரியார் வேண்டுகிறார்.\nபிராமண வெறுப்பே சாதி ஒழிப்பாகக் கண்ட ஞானம் பிறந்தது எப்போது\nபிட்டி தியாகராஜ செட்டியார் இறந்ததும் பெரியார் இரங்கல் எழுதுகிறார்”\n“”அரசியல் உலகில் அப்பெரியாருக்கும் எனக்கும் உள்ள வட துருவம், தென் துருவமெனில் அது குன்றக் கூறலாகும். நம் தமிழ் நாட்டின் தவப்பேற்றின் குறைவினால் பாப்பனர் அல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின், நமது நாட்டில் நிலமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை.”\nஇதுவும் 1925 பெரியார். குடியரசு இதழில். அச்சாகியிருக்கும் பொன்மொழி..\nஒரு சில இதழ்களுக்குப் பிறகு, முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பாரதியார் படமும் கவிதை வரிகளும் காணாமல் போயின. ஏன் பெரியார் நாத்திகரானார். கடவுள் இல்லவே இல்லை என்று கண்டார். பார்ப்பனர் துவேஷத்துக்குரியவர் ஆயினர். அவர்கள் இன்னும் கைபர் கணவாய் வழி வரவில்லை. அதற்கு இன்னம் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.\nஇந்தக் கூத்தெல்லாம் பகுத்தறிவுப் பகலவனதும், பேரறிஞர் அண்ணாதுரை யினதும் திமுகவின் பகுத்தறிவுகள் யாரும் அண்ணாவையோ, பெரியாரையோ கேள்வி கேட்டதில்லை. இந்தக் கூத்து என்றிலிருந்து\nதிமுக பிரிந்து தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்ததும், அவரை எதிர்த்து பிரசாரம் செய்தது பெரியார் தான். அவர் தேர்தலில் பிரசாரம் செய்தது பிராமண வேட்பாளருக்காக. திமுகவை எதிர்த்து.\nஇந்தப் பெரியாரும், அண்ணாவும் தான், கருணாநிதி முதன் மந்திரியாக இருக்கும் போதெல்லாம் அவரை தூங்க விடுவதில்லை. தினம் கனவில் வந்து அவரது முடிவுகளுக்கெல்லாம் வழிகாட்டுவார்கள். இவரைப் பீடித்திருப்பதும் திராவிட கழக ப்ராண்ட் பகுத்தறிவு தான். இன்று வரை கோபால புரம் குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் யாரும் எது பற்றியும் பதட்டம் நேரும்போதெல்லாம் கோவிலுக்கு சென்று அம்மனை வேண்டிக்கொள்ளாது இருப்பதில்லை. அம்மன் எதுக்கு இருக்கா வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு இது முரசொலியில் எங்காவது பதிவாகுமோ, இல்லை கேள்வி ஒன்றை தானா கேட்டு பதில் தந்திருப்பாரோ தெரியாது.\nஆனால், இந்த இரண்டு சொச்சம் வருஷங்களில், சமரன் இருந்த காலத்தில், செய்திகளில் சிக்கும் விஷயங்கள் சமரனில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படிக்கும் போது முன்னும் பின்னுமான பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் சமீபத்திய இரண்டு தலைமுறையினருக்கு, இவை ஏதும் தெரிந்திராது. இன்று திமுக தலைமையின் சுய பிரதாப தலைமைகளும் இவற்றைப் பற்றிப் பேசாது. தொண்டர்களும் ஏதோ செவி வழி செய்தி கேட்டிருந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.\nஅது பற்றியெல்லாம், அன்று பத்திரிகைகளோ,மற்ற கட்சித் தலைவர்களோ பேசாத விஷயங்களை சமரன் தான் பேசியது. ஆனால் அதற்கு முந்திய, பிந்திய விஷயங்களை யார் நினைவு கொள்வார்கள் யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள். யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள். பார்ப்பன சதி என்று ஒது��்கி விடுவது மிக சுலபமாக கைவரும் உத்தி.\nபகுத்தறிவுப் பகலவன், சாதியை ஒழிக்க வந்த பெரியார், “இப்போ பறச்சிகள் எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாளுங்க. பின்னே துணிப்பஞ்சம் வராதாய்யா’’ என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான்’’ என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான். திருமாவலவன் கேட்பாரா அன்று சமரன் இல்லை. மா.இளைய பெருமாள் பெரியாரிடம்,” கழிவறைகளை மனிதரே சுத்தம் செய்யும் அவலம் நீங்கவேண்டும்.” என்று சொல்ல “இவங்க தான் இதுநாள் வரைக்கு செஞ்சிட்டு வராங்க. இவங்க செய்யாட்டி வேறெ யார் செய்வாங்க. நீங்களே சொல்லுங்க” ன்னு பகுத்தறிவுப் பகலவன் பதில் சொன்னாராம்.\n“ஆச்சாரியார் என் நண்பர்தான். ஆனா அவர் பாப்பானாச்சே. அவர் பாப்பானுக்கு நல்லது செய்வாரா, நமக்கு நல்லது செய்வாரா என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் அந்த ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன் என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் அந்த ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன் யாரும் கேட்டார்களா அண்ணா கேட்டார். ஏன் அவரிடம் போனீர்கள் என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள் என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள் என்று தான் கேட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரும் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா என்று தான் கேட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரும் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா திமுக வை விடுங்கள். ஹிந்து, சுதேசமித்திரன், முரசொலி\nசரி, கட்சிப் பணத்துக்குத் தான் ஏற்பாடு, கல்யாண ஆசை இல்லை என்றால், 26 வயசுப் பெண்ணை 70 வயசு கணவனாக நீங்கள் மணம் செய்து, அவளது அப்பருவ வாழ்க்கையைக் கெடுக்கிறீர்களே நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது ஈரோட்டில் நீங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா ஈரோட்டில் நீங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா கேட்க வில்லை. இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது கேட்க வில்லை. இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது என்று தான். இழந்த அந்தப் பதவியைப் பெறத் தானே திமுக என்று ஒரு தனிக்கட்சி. அவர்கள் தான் தனியாகப் போய்விட்டார்கள். பெரியாரையே அண்டியிருந்த வீரமணி ஏன் கேட்கவில்லை\nஇந்தக் கட்டத்தில் அண்ணாவிடம் கொண்ட கோபம், அன்ணா தன்னைக் கொல்ல சதி செய்தார் என்ற பழி வேறு. இதை தாங்க முடியாத அண்ணா வழக்குத் தொடுக்க, பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மன்னிப்புக் கேட்டு தன் பழியை வாபஸ் பெற்றார் என்பதை எந்த திக, திமுக, ஒப்புக் கொள்ளும்\nஇந்தப் பெரியார் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வழிகாட்ட வந்த காரணத்தாலோ என்னவோ, வை. கோ பேரிலும் தன்னை கொல்ல சதி செய்ததாகவோ என்னவோ ஒரு கட்டத்தில், கருணாநிதி குற்றம் சாட்டினார். அவர் தான் எப்போதும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவராயிற்றே. அந்தந்த சமயத்துக்கேற்ப கருணாநிதிக்கு கற்பனைகள் நிறையப் பெருகும்.\nதிமுக தேர்தலில் நின்றபோது, பாப்பானையே ஆதரித்து திமுகவுக்கு எதிராக பெரியார் பிரசாரம் செய்தது ஏன் அன்று பெரியார் பேச்சில் எவ்வளவு ஆத்திரம், ஆத்திரத்தில் பிறந்த வசைகள். இதைப் போல ஒரு துரோகத்தை ஒரு பகுத்தறிவுப் பகலவன், ஒரு சாதி எதிர்ப்பாளன் செய்யலாமா\nஇந்த மாதிரி குணமும் பொறாமையும் எரிச்சலும் பட்டு திராவிட இயக்கத்துக்கு எதிராக செயபட்ட, இந்த பெரியார் ஏன் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்து அரசுப் பணியில் தலையிடுகிறார் அதை ஏன் கலைஞர் பக்தியோடு கேட்டுச் செயல்படுகிறார்.\nஇதை யார் அக்காலங்களில் கேட்டார்கள் கேட்பதில்லை. ஏன் 1971 லிருந்து தமிழ் நாட்டில் இருந்த காங்கிரஸும் சரி, மற்ற சில்லரைக் கட்சிகளும் சரி, கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்���்து, திமுக, அல்லது அதிமுக வை அண்டியே வாய் பொத்தி,சிரம் தாழ்த்தி, சேவக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஏதோ ஒருவரை மாறி மாறி சேவகம் புரிந்தார்கள். வாய் திறக்க மாட்டார்கள். காற்றோடு போகும் சொல்லே வெளிவராத போது, எழுத்திலா பதிவார்கள் கட்சிகளும் சரி, பத்திரிகைகளும் சரி. இப்போது தான் எல்லோரும் வாய் திறக்க, எழுத கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nமகா கேவலமான வாழ்க்கை. ஏதாவது தப்பித் தவறி, திருக்குவளைக் கலைஞரை, எந்த காங்கிரஸ் காரனாவது லேசாக விமர்சித்து விட்டாலும் சரி, அன்னை சோனியா, சொக்கத் தங்கம் சோனியா, மணிமேகலை சோனியா உடனே “கலைஞரைப் போய் பார்த்து அவரைச் சமாதானம் செய்யுங்கள்” என்று ஒரு தாக்கீது அனுப்பிவிடுவார். இதற்கு சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, தங்கபாலுவோ யாரும் விலக்கில்லை. பீட்டர் அல்ஃபான்ஸோ தான் அருகிலேயே தஞ்சம் அடைந்திருப்பவர். கவலை இல்லை. இம்மாதிரி தாக்கீது ஏதும் வராது பார்த்துக்கொள்வார். அவரது இதயத்தில் காமராஜ் இருந்த இடத்தைல் அமர்ந்திருப்பது கலைஞர். இப்படி இருக்க எந்த காங்கிரஸ் காரர் எவ்வளவு அகங்காரத்தோடும், அநாகரீக மாகவும் கழகத்தினர் பேசினாலும், வாய் பொத்தி இருக்க பழக்கப்பட்டவர், எழுத்திலும் பேச்சிலுமா நடந்த சரித்திரத்தின் பதிவு இருக்க முடியும்\nகம்யூனிஸ்டுகளே ஒரு சமயம் அதிமுக இன்னொரு சமயம் திமுக என்று அணிசேரவோ, இல்லை ராஜ்ய சபா சீட்டுக்கோ, இல்லை சட்ட மன்ற தொகுதிக்கோ என்று அருள் வேண்டி, அம்மையாரிடமோ, திருக்குவளைக் காரரிடமோ போய் காத்திருக்க வேண்டியிருந்தால்… என்ன செய்ய மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்கு ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகி விட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்க�� ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகி விட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா யாராவது கவலைப் படுகிறார்களா) இப்போது ராஜா பெற்றிருக்கும் ராஜ்ய சபா அங்கத்தினர் பதவி, சி.பி.ஐ தலைவர் உடன் வர, சிபாரிஸோடு ராஜா ஜெயலலிதாவை சந்தித்து அவர் தந்த வோட்டில் பெற்றது.\nகாமராஜர் இருந்த காலத்தில், கலைஞரின், அவர் அடிக்கடி, சொல்லி தம்மையே பாராட்டிக் கொள்ளும், நயத்தக்க நாகரீகமான மொழியில் “காமராஜரின் தோலை உரித்தால், நாலு மத்தளத்துக்கு ஆகும்” என்று பேசக்கேட்டவர் என் எழுத்தாள நண்பர். அதை அவர் தான் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய பண்பாளரான, கலைஞர் தான், “காமராஜ், ஒரு சகாப்தம்” என்ற தன் நூலை வெளியிடத் தகுந்தவர்” என்று கோபண்ணா என்னும் காங்கிரஸ் காரர், வேண்டிக்கொள்ள, கலைஞர் தலைமையில் வெளியிட்டு விழா நடந்தது. பதிலுக்கு கலைஞரும் கோபண்ணாவுக்கு விருது ஒன்று அளித்து அழகு பார்த்து மகிழ்ந்தார் இப்படி ஒரு சரித்திரம் இன்றைய காங்கிரஸுக்கு.\nமிகச் சிறந்த பேச்சாளராக கழகத்தார் கொண்டாடும், திமுக வின் இரண்டாம் படித்தலைவரான, துரை முருகன், திமுகவினருக்கே உரிய நயத்தக்க நாகரீகமொழியில், “இந்திரா அம்மையார் கலைஞரின் விதவை மறுவாழ்வுத்திட்டத்துக்கு மனுச்செய்துகொண்டால், அம்மனுவை கலைஞர் மனிதாபிமானத்தோடு கவனிப்பார்” என்று கருணாநிதி தலைமை தாங்கிய கூட்டத்திலேயே, அவரைத் தாஜா செய்யும் நோக்கத்தில் கருணாநிதி மனம் மகிழ அருகில் அமர்ந்து கேட்க, ஒரு யோசனையை முன்வைத்தாராம். அவ்வப்போது இருவருக்குள்ளும் உரசல் வரும்போது, இப்படி ஏதாவது பேசி தாஜா செய்வது துரை முருகன் கையாளும் உத்தி.\nஇப்படியான ஒரு கூட்டத்தினரிடமா, ஒவ்வொருவருடைய உண்மை வரலாறு பதிவாகும். நான் கழகத்தின் செயற்குழு கூட்டத்திலோ, அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் தனிப்பட்ட குலாவலிலோ, ஏன் சட்டமன்றத்தில், கருணாநிதி, மைக்கைத் தன் கைகளுக்குள் மூடிக்கொண்டோ பேசிய வற்றையோ இங்கு மேற்கோள் காட்டவில்லை. பத்திரிகைகளில் வந்தவை, அன்றன்று மறக்கப்பட்டவை, நினைவிலிருப்பவற்றைத் தான் எடுத்துச் சொல்கிற���ன். அவற்றில் சில நான் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் இந்த ப்ராண்ட் நயத்தக்க நாகரீகம் பொங்கித் ததும்பும். அவற்றைச் சொல்வது சரியல்ல. சட்ட மன்றத்தில் நடந்த மகாபாரதக் காட்சி எல்லோரும் அறிந்தது.\nஇன்று சுமார் ஒரு பத்து வருஷங்களாக, பத்திரிகைகள் முன்னர் இல்லாத சுதந்திர உணர்வு பெற்று எழுதுகின்றன. ஆனால் திராவிட கழகத்தின் தோற்றத்திலிருந்து, நடந்த அநாகரீகங்கள், சொல்லிலும் நடத்தையிலும், இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அவர்கள் அறியவும் வாய்ப்பில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், ஒன்று அலட்சியப்படுத்தின. பின்னர் அவற்றின் இரைச்சல் அதிகமாக, இந்த சாக்கடையில் கல்லெறியத் தயங்கின. அடுத்த கட்டத்தில் இவை பலம் பெறவே, அந்த பலத்தைக் கண்டு பயந்தன.\nஒரு சிலர் தமக்கு நல்லதாக, பாராட்டத் தக்கதாகப் பட்டதைப் பற்றி எழுதின. அப்போது இவை, பார்ப்பன ஏடுகளே பாராட்ட வேண்டியதாயிற்று”. என்று சொல்லப்படும். மாறாக, கண்டனமாக இருந்து விட்டாலோ, ”பார்ப்பன ஏடுகளுக்கு பாராட்ட மனம் எப்படி வரும்\nசமரன் இதழின் இத்தொகுப்பில், அன்றைய enfant terrible ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கணிசமாக உள்ளன., அனேகம் கருணாநிதியைப் பற்றியவை. அவை இந்த அரசியல் அநாகரீகத்தை, ஆபாசத்தைக் கண்டு எழும் தன் மனக்கொதிப்பை எவ்வளவு காட்டமாகக் கொட்டியிருக்கிறார் என்று சொல்லும். இளம் ரத்தம். “எந்தக் கொம்பனுக்கும்” நான் பயந்தவனில்லை என்றோ, என்னவோ அவர் அடிக்கடி சூளுரைப்பது வழக்கம் இது சமீப காலம் வரை உண்மையாகத் தான் இருந்தது. அக்காலத்தில் இப்படிப் பேசி யாரும் கால் கை சேதமடையாமல் வீடு திரும்ப முடியாது. அந்த நிலைகளுக்கு அவர் இரையானதும் உண்டு என்று சொல்லக் கேள்விப் படுகிறேன். ஆனால் இன்று, மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அல்ல, நேரே கோபால புரத்துக்குத் தான் நன்றி சொல்ல விரைந்ததாகச் சொல்லப் பட்டது. இதையும் தாண்டி, மேடையில் கலைஞர் மனம் மகிழ புகழ் மழை பொழிகிறார் என்றும் பத்திரிகைகளில் படிக்கிறேன். எந்தக் கொம் பனுக்கும் .நான்……” என்று ஜெய காந்தன் அக்காலங்களில் பேசியது நினைவுக்கு வரலாம். இல்லையெனில் சமரனில் பதிவாகியிருப்பதைப் பார்த்து நினைவு படுத்திக்கொள்ளலாம். அது மகிழ்ச்சி தரும், கர்வம் கொள்ளத் தக்க கணங்களாக இராது. காலம் யாரையெல்லாம் என்ன அலங்கோ��ம் செய்து விடுகிறது\nதமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பதை சமரன் தொகுப்பு நமக்குச் சொல்லும். இன்று அனேகமாக பத்திரிகைகள் அன்றைய பயத்தில் இல்லை. எழுதுகின்றன. ஆனால் கட்சிகளின் தலைமைகள் வாய் திறப்பதில்லை. மத்திய அரசுடன் ஏதோ கொடுக்கல் வாங்கல் பேரத்தில் எல்லாம் சிக்கியிருக்கின்றன. கட்சிகளும் தலைமைகளும்.\nஎந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்று வரை, பத்திரிகைகள் சமீப காலம் வரை இழந்திருக்கின்றன அதன் பாதிப்புகள் என்ன என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த சமரன் கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும்.தன்னளவுக்கு தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.\nபேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.\nஇல்லையெனில் தம் உண்மையான கடந்த காலம் தெரியவராது தடுக்க, தாமே தம் வரலாற்றை தமக்குப் பிடித்த வகையில் பதிவு செய்து மகிழ்வார்கள். முரசொலியின் உடன் பிறப்பே கடிதங்களும், ஆத்திரம் தாங்காது புனைபெயரில் எழுதப்பட்டவையும் தொகுக்கப் பட்டால் எப்படி யிருக்கும் எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொன்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய் மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்… எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொன்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய் மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்… ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள் ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள் முரசொலியில் வசைபாட வேறு யாருக்கு தைரியம் உண்டு முரசொலியில் வசைபாட வேறு யாருக்கு தைரியம் உண்டு இது வசையோடு போயிற்று. அக்காலங்களில் “ஆட்டோ” வீடு தேடி வரும் என்பார்கள்.\nசிலர் புத்தகங்களாக ��ழுதியிருக்கிறார்கள். மலர் மன்னன், பி. ராமமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன், சுப்பு, ம. வெங்கடேசன் கே. சி. லக்ஷ்மி நாராயணன், பழ. கருப்பையா போன்றோர். (இப்போதைக்கு நினைவுக்கு வருபவர்கள்) எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்களையும் படித்துக்கொள்ளலாம். இவற்றோடு, சமரன் போன்ற, தொகுப்புகளும் வருமாயின் நம்மை கண்விழிக்கச் செய்யும். மிக முக்கியமாக குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும். விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். “நம்ம வீட்டு சமாசாரம், நமக்குள்ளே இருக்கணும்” என்று ஒரு மந்திர வாக்கியம் பிறக்கும். தன் உண்மை முகம் வெளித்தெரிய கூச்சப்படும் முகம். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்.\nவ.விஜய பாஸ்கரனின் சமரன் களஞ்சியம்: (பதிப்பாசிரியர்: வ. மோகன கிருஷ்ணன்) தியாக தீபங்கள் வெளியீடு, 63. எச். பார்க்துகார், ராமாபுரம், சென்னை- 600 089\nSeries Navigation ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்மட்டில்டா ஒரு அனுபவம்\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஅழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு\nஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்\nதிருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு\nதொடுவானம் 59. அன்பைத் தேடி\nபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்\nமருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nதினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. \nஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா\nபுள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி\nவைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்\nஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6\nPrevious Topic: மட்டில்டா ஒரு அனுபவம்\nNext Topic: ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/32029/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:35:13Z", "digest": "sha1:MLRGHDDHWOC6R7XMKEDJ3TRQRCM7YS6E", "length": 11438, "nlines": 151, "source_domain": "thinakaran.lk", "title": "அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் | தினகரன்", "raw_content": "\nHome அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம்\nஅதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை. எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாரளுமன்ற அவைத் தலைவரும் கண்டி அபிவிருத்தி அரச முதலீட்டு மலையக உரிமைகள் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.\nஇந்தவகையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழுவில் அனைவரும் இணக்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்..\nகண்டி - கலகெதர தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள காபட் வீதியை நேற்று முன்தினம் (02) மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், அதிகாரப் பகிர்வு தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து அடுத்த வாரத்துக்குள் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து ஒரு வாரத்திற்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பான யோசனையை முன்வைக்க உள்ளதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத, மொழிகளில்லாத பொதுவான கல்வி முறையே அரசின் எதிர்பார்ப்பு\nசிங்கப்பூரின் கல்வித்திட்டம் குறித்தும் ஆராய்வுமதங்கள் மற்றும்...\nபெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே\nநாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும்...\nஎட்டு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது அவசியம்\nஇல்லையேல் அ.தி.மு.க அரசின் நிம்மதி க���லையும்\nமுதல் அரபு எழுத்தாளருக்கு சர்வதேச மேன் புக்கர் விருது\nஓமான் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற...\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு ஆனந்தகுமார் ஒரு வழிகாட்டி\nஎமது சகோதரப் பத்திரிகையான 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் இணை...\nஇந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி\nஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை...\nமோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nஅசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ....\nசுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்\nந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை உல்லாசப் பயணிகளின் கண்கவர்...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/01/27/", "date_download": "2019-05-23T03:54:21Z", "digest": "sha1:XLRSEWXA2L5QZ3X6VEO76BMBQGHYIFFA", "length": 8011, "nlines": 165, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "27 | ஜனவரி | 2014 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on ஜனவரி 27, 2014 | 2 பின்னூட்டங்கள்\nஒரு நாள் அழிவது இயல்பு…\nபாட்டி சொல்லும் உள்ளக் கணக்கு\nஉள்ளக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும்\nPosted in உளநலப் பேணுகைப் பணி\n« டிசம்பர் பிப் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/360000111879-Q100432-Nuke-crashing-39-Assertion-Failed-39-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-23T02:47:14Z", "digest": "sha1:DYP4NFSI3UFER3TTOU6LH4BFPEE7OG3W", "length": 5580, "nlines": 69, "source_domain": "support.foundry.com", "title": "Q100432: Nuke crashing 'Assertion Failed' பிழை செய்தி – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nவிண்டோஸ் 7 மற்றும் 10 ஆகியவற்றில் Nuke இல் பல பயனர்கள் தோன்றியுள்ளனர்.\nபயனர் இருந்து எந்த வேண்டுமென்றே நடவடிக்கைகள் இல்லாமல் Nuke சாதாரண பயன்பாடு போது விபத்து ஏற்படுகிறது. இந்த சிக்கல் விண்டோஸ் 7 மற்றும் 10 ஆகிய இரண்டிலும் உள்வாங்கப்பட்டது.\nNuke மற்றும் Windows இன் கட்டியமைவு ஆகியவற்றிற்கு இடையே பொருந்தக்கூடிய ஒரு சிக்கல் சிக்கல் காரணமாக ஏற்படும் விபத்து, எங்கள் உள் சோதனைகளிலிருந்து OS 1013 க்கு 17134.165 என்ற Windows கட்டடம் தோன்றுகிறது.\nசமீபத்திய விண்டோஸ் புதுப்பிப்புகளை நிறுவுவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முடிந்தது. சமீபத்திய புதுப்பிப்புகளை நிறுவிய பின், செயலிழந்து வரும் பயனர்களிடமிருந்து வரும் அறிக்கைகளின் ஆதரவு இது.\nகைமுறையாக ஸ்கேன் செய்ய மற்றும் விண்டோஸ் புதுப்பிப்புகளை நிறுவ எப்படி மேலும் தகவலுக்கு, தயவு செய்து மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இந்த பக்கம் பார்க்கவும் .\nசமீபத்திய விண்டோஸ் புதுப்பிப்புகளை நிறுவுவது உங்கள் சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால், தயவுசெய்��ு ஒரு ஆதரவு டிக்கட்டைத் திறந்து, Nuke இன் சரியான பதிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் சரியான உருவாக்கத்தை உருவாக்கி, இதுவரை நீங்கள் எடுத்துக் கொண்ட பழுதுபார்க்கும் படிகளைப் பற்றி அறியவும்.\nஉங்கள் தற்போதைய விண்டோஸ் உருவாக்கத்திற்காக சரிபார்க்க, Windows Key + R ஐ அழுத்தி, தோன்றும் உரையாடல் பெட்டியில் டைப்ரைன் டைப் செய்க . பின்வரும் ஒத்த சாளரம் காட்டப்பட வேண்டும்:\nஒரு ஆதரவு டிக்கெட் திறக்க எப்படி மேலும் தகவலுக்கு, எங்கள் Q100064 பார்க்கவும் : ஒரு ஆதரவு டிக்கெட் கட்டுரை எழுப்ப எப்படி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/wife-murdered-by-husband-and-put-bike-erode", "date_download": "2019-05-23T04:01:48Z", "digest": "sha1:5E7N3XMKVQYTHLFGECMXRLW4357Q4SYK", "length": 13600, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "மனைவியை கொலை செய்து பைக்கில் வைத்து கொண்டு கணவன் ஊர்வலம்: ஈரோட்டில் பரபரப்பு | wife murdered by husband and put on bike in erode | nakkheeran", "raw_content": "\nமனைவியை கொலை செய்து பைக்கில் வைத்து கொண்டு கணவன் ஊர்வலம்: ஈரோட்டில் பரபரப்பு\nஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மனைவியின் தலையை இழுத்து உடலை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு கணவன் ஊர்வலமாக சாலையில் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடை வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். 28 வயதான முனியப்பன் கேஸ் லாரிகளில் சிலிண்டர்களை ஏற்றியிறக்கும் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிவேதா என்ற 19 வயது இளம் பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் நிவேதா பெருந்துறையில் உள்ள தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.\nஇந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முனியப்பன் தனது உடை எல்லாம் ரத்தக்கரை படிந்த நிலையில் பெண்ணொருவரை வாகனத்தின் முன் பக்கத்தில் குப்புற படுக்க வைத்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்துள்ளார். காட்டுவலசு குதியை அருகே சாலை வளைவில் திரும்பியபோது சுவற்றில் மோதி இருசக்கர வாகனம் வாகனத்துடன் தவறி விழுந்துள்ளார் முனியப்பன்.\nஅப்போது அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து பெண்ணின் சடலம் தலை தனியாகவும் உடல் தனியாகவும் கீழே விழுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து முனியப்பன் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரதாபரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகொல்லப்பட்ட பெண் முனியப்பன் மனைவி நிவேதா என்பதும், கொலைக்கான காரணமும் விசாரணையில் தெரியவந்தது. திங்கட்கிழமை இரவு பணிக்கு சென்ற முனியப்பன் வேலை சீக்கிரமாக முடிந்து விட்டதால் இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நிவேதா வேறொரு ஆணுடன் தனிமையில் இருப்பதை அறிந்த முனியப்பன் ஆவேசமாகி முனியப்பனை கண்டதும் அந்த ஆண் தப்பி ஓடி விட மனைவியுடன் முனியப்பனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு நேராக தாய் வீட்டுக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதை எடுத்து இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம் தானே கொண்டு தாய் வீட்டில் விடுவதாக முனியப்பன் கூறியுள்ளான். நிவேதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று காட்டு வலசு என்ற பகுதியில் அடித்து வீழ்த்தினான். இந்தநிலையில் அதிகாலையில் பெருந்துறை பகுதியில் சாலையை ஒட்டிய வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்ததால் சிக்கினான் முனியப்பன்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்\nநாம் தமிழர் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் வணக்க நிகழ்வு\nதவறான உறவை கண்டித்தும் கேட்காததால் மகனே தாயை அடித்துக்கொன்ற கொடூரம்\nவிருத்தாசலத்தில் கள்ள மதுபாட்டில்கள், செல்போன் திருடியவர்கள் கைது\nஓபிஎஸ் மகன் - ஈவிகேஎஸ் இழுபறி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/06/2-11-12.html", "date_download": "2019-05-23T03:06:14Z", "digest": "sha1:YLVAKITZMAROJSPYUAPEIHYHC3XNTP6G", "length": 12221, "nlines": 181, "source_domain": "www.padasalai.net", "title": "பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: ஜூன் 11, 12-ஆம் தேதிகளில் தத்கலில் விண்ணப்பிக்கலாம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: ஜூன் 11, 12-ஆம் தேதிகளில் தத்கலில் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: ஜூன் 11, 12-ஆம் தேதிகளில் தத்கலில் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்') கீழ் விண்ணப்பிக்கலாம்.\nஇது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nபிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க...: கடந்த மார்ச், ஏப்ரல் (2018) மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தத்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், வேலூர், சென்னையில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத இயலும்.\nதத்கலில் விண்ணப்பித்து தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் ஜூன் 11, ஜூன் 12 ஆகிய இரு தேதிகளில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.\nபிளஸ் 2 பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் ��திவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.\nதேர்வுக் கட்டணம்: ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35, கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.\nபத்தாம் வகுப்பு தேர்வுக்கு...: கடந்த மார்ச், ஏப்ரல் (2018) மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.\nதத்கலில் விண்ணப்பித்து தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 11, 12 ஆகிய இரு தேதிகளில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ள மார்ச், ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.\n தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500 என மொத்தம் ரூ.625-ஐ செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.\nதேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Comment to \" பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: ஜூன் 11, 12-ஆம் தேதிகளில் தத்கலில் விண்ணப்பிக்கலாம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/94790.html", "date_download": "2019-05-23T04:00:58Z", "digest": "sha1:AWDGKPB6YG6SSORVA3VUSCOUS4SOYFUJ", "length": 4394, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "ஐபிஎல் சீசன் 2019: சவுரவ் கங்குலியை ஆலோசகராக நியமித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் – Tamilseythi.com", "raw_content": "\nஐபிஎல் சீசன் 2019: சவுரவ் கங்குலியை ஆலோசகராக நியமித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஐபிஎல் சீசன் 2019: சவுரவ் கங்குலியை ஆலோசகராக நியமித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆலோசகராக நியமனம் செய்துள்ளது. #IPLSeason2019 #DC\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nவிராட் கோலியால் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது – தெண்டுல்கர்\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான்…\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-23T02:50:05Z", "digest": "sha1:44JQRKVW2W3LVWZCTYE2FI7HLECN5CZY", "length": 8462, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் – பிரபல நடிகர் | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nசபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் – பிரபல நடிகர்\non: ஒக்டோபர் 12, 2018\nசபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் என பிரபல மலையாள நடிகர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான கொல்லம் துளசி என்பவர், ‘சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nவெட்டப்பட்ட உடலின் ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என இவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்ணிடம் பிரபல டான்ஸ் மாஸ்டர் செய்த மோசமான செயல்….\nதுமிந்த சில்வாவின் மரணதண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-05-23T03:29:43Z", "digest": "sha1:V5GCPGGQKMWYFJOS6XKNRX42ID6FVGBM", "length": 4706, "nlines": 83, "source_domain": "srilankamuslims.lk", "title": "மக்கா உம்முல் குரா பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு » Sri Lanka Muslim", "raw_content": "\nமக்கா உம்முல் குரா பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு\nசவூதி அரேபி���ா மக்காவில் அமைந்துள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர் ஒன்றியத்தின் ஹிஜ்ரி – 1439 ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு தற்போது நடைபெற்றது..\nஇதனடிப்படையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள்:\nமுஹம்மது அஷ்ரப் நுஹ்மான் (நளீமி)\nமுஹம்மது பஸ்லூன் பளீழ் (காஸிமி)\nமுஹம்மது ஸாகிர் ஸலீம் (ரஹ்மானி)\nமேலும் இப்பல்கலைக்கழகத்தினால் புலமைப்பரிசில் பெற்று ஆண்கள் பிரிவில் இலங்கையை சேர்ந்த 20 மாணவர்களும் பெண்கள் பிரிவில் 03 மாணவிகளும் தற்போது கல்வி பயிலுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது..\nகுறிப்பு : தற்போது இப்பல்கலைகழத்திற்கு புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் உடன் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்..\nஏ. ஏம் முஹம்மது அஸ்லம்\nசவுதி அரேபியா: மாதாந்த பயான் நிகழ்ச்சி\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/viswasam-got-u-certificate/", "date_download": "2019-05-23T03:48:48Z", "digest": "sha1:OLCAILEXOJ3YJPEMG7AQ2CVA3FRGMI4P", "length": 7785, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "விஸ்வாசம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் - Behind Frames", "raw_content": "\n11:31 AM இமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n11:29 AM “மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n11:26 AM “ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n11:19 AM “கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nவிஸ்வாசம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nஅஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கியுள்ளார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார் இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது\nஇந்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படம் என்கிற ரீதியில் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது எங்களது நிறுவனத்தில் எப்போதுமே குடும்ப பாங்கான படங்களை தருவதில் முனைப்போடு இருப்போம்.. விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.. இந்த படத்தில் இமானின் இசை நகரம் முதல் கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும்” என்கிறார்\nஇந்தப்படத்தில் விவேக், தம்பிராமையா, யோகிபாபு, ரமேஷ் திலக், கோவை சரளா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது\nDecember 24, 2018 10:59 PM Tags: Ajith, Nayanthara, Sathya Jothi Films, Siva, Thala, Viswasam, அஜித், கோவை சரளா, சத்யஜோதி நிறுவனம், சிறுத்தை சிவா, டி இமான், தம்பிராமையா, தல, நயன்தாரா, யோகிபாபு, ரமேஷ் திலக், விவேக், வி்ஸ்வாசம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\nதான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய்...\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் ‘மான்ஸ்டர்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வித்தியாசமான...\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\nவெறும் இரண்டே படங்களைத்தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி...\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\n“கமல் சார் செய்யாமல் விட��டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/09/", "date_download": "2019-05-23T03:28:38Z", "digest": "sha1:UQX3KOPQ5VSMBNKTXX7F6PJTO2ZPVJHJ", "length": 47293, "nlines": 391, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: September 2011", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n#நீதிபதி: உனக்கும் உன் கனவனுக்கும் விவாகரத்து தர முடியாதுமா\nநீதிபதி: ஒரு உறுதியான காரணம் சொல்லு பார்ப்போம்..\nபெண்: என் கணவன் ஒரு விஜய் ரசிகன்\nபெண்: அப்புறம் ஒரு நாள் என்ன சுறா படத்துக்கு கூட்டிட்டு போனாரு ஐயா..\nநீதிபதி: படு பாவி அவ்வளவு கொடும காரனா அவன்\nஆண்டனி : உன்னை சுறா படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .\nபாட்ஷா: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 30 Sec ல முடிக்கிறேன்\n#பொண்ணுங்க கிட்ட காதல சொல்லி பதில் வரல்லன்னா கூட தாங்கிக்கலாம் ஆனா exam ஹால்ல எவ்வளவு கூப்பிட்டும் பிரண்ட் திரும்பாம இருக்கிற வலியத்தான் தாங்கவே முடியாது\n#காதலி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்\nகாதலன் : \"உன்னோட இந்த காமெடிதான் செல்லம்...\nஇரண்டு கணவங்கள் மனைவியை சன நெருசலில் தொலைத்துவிட்டு தேடுகிறார்கள்\nகணவன்1: உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க.\nகணவன்2: ஸ்லிம்மா, சிவப்பா, நல்ல அழகா கும்முன்னு இருப்பா\nகணவன்1: அவள எதுக்கு தேடிக்கிட்டு வாங்க நம்ம உங்க மனைவியை தேடுவோம்\nசர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.\nமறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,\n#அவளை நினைத்து கவிதை எழுதி\nஅவள் படித்து விட்டு கேட்டால்\nயாரையாவது லவ் பண்றீங்களா அண்ணா...\n#அவள் சிரித்தால் நான் முறைத்தேன்\nஅவள் காதல் என்றால் நான் parents என்றேன்\nகொய்யால எவ்ளோ நாள் தான் நாங்களே சாகறது...\n#நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே\nகுழந்தைகிட்ட இல்ல....என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு.....\nஅதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா...\n#டாக்டர்: நீங்க இன்னும் 2 hr'ல செத்துடுவீங்க, கடைசியா யாரையாவது பார்க்க விரும்புறிங்களா\nநோயாளி: வேறு ஒரு நல்ல டாக்டர பார்க்கனும் உதவி பண்ணுங்க\n#பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..\nராம்ஜீ : நான�� தூங்க போறேன்.\nபிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls......\nToday Punch -எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்....\n\"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....\nformat செய்யும் பிரச்சினையை சரி செய்ய \nநாம் நமது பென்டிரைவை போர்மட் செய்யும் போது நமக்கு சில சமயம் அது போர்மட்டாவது இல்லை.\nஇதற்கு முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும்.\nஇதனை சரிசெய்வதற்கு முதலில் போர்மட் செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக போர்மட் செய்ய இயலவில்லை எனில் Right Click My Computer -->Manage --> Disk Management --> Right Click your Pen drive --> Change Drive Letter And Paths-ல் Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.\nஇப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது ரைட் கிளிக் செய்து போர்மட் கொடுக்கவும். இப்போது போர்மட் ஆகிவிடும், பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் my computer இல் தெரியாது.\nஇந்த முறையில் போர்மட் ஆகவில்லை என்றால் உங்கள் கணணியால் அந்த பென்டிரைவை போர்மட் செய்ய இயலாது. வேறு ஒரு கணணியில் முயற்சி செய்து பார்க்கவும்.\nபுரை ஊற்ற மோர் இல்லையா\nபாலில் புரை ஊற்றுவதற்கு மோர்\n கவலையை விடுங்கள் 4 மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி இருக்கும்.\nசிலர் குக்கரை மூடியவுடனேயே வெயிட்டைப் போட்டுவிட்டு, வேலை ஆயிற்று என்று நிம்மதியாக நகர்ந்து விடுவார்கள். இது தவறு. நீராவி மூடியின் பைப் வழியாக நன்கு வெளிப்பட்ட பிறகு வெயிட்டைப் போட வேண்டும். இல்லாவிட்டால், பைப்பில் அடைப்பு இருந்தால் அது ஆபத்தில் முடியும். நீராவி வெளிவரும் வேகத்தில் அடைப்பு நீங்கி விடவும் கூடும்\nசுத்தமான தேனா என்பதை அறிய...\nதேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.\nசிலருக்கு வீட்டிலேயே பால்கோவா செய்ய ஆசையும் திறமையும் இருக்கும். ஆனால், நேரம் தான் இருக்காது. இவர்கள், தினமும் கொஞ்சம் பாலை சுண்டக்காய்ச்சி, `குழம்புப்பால்' பதத்துக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வரலாம். என்றைக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, அவ்வளவு நிமிடம் மட்டும் பாலைக் காய்ச்சிக் கொண்டே வந்தால், சில நாட்களில் சிரமம் தெரியாமல் பால்கோவா ரெடி\nஎ‌ரிவாயு அடுப்பில் அப்பளம் பொரிக்கும்போது, கடைசி நிமிடம் வரை அடுப்பு எரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அடுப்பை அணைத்த பிறகு அந்த எண்ணெய்ச் சூட்டிலேயே ஐந்தாறு அப்பளங்கள் பொரித்து எடுத்துவிடலாம்.\nசப்பாத்தி இட்டு விட்டு, அதன் மீது லேசாய் எண்ணெய் தடவி முக்கோணமாக மடித்து பிறகு மீண்டும் இட்டு, பிறகு சுட்டால், சப்பாத்தி தனித்தனியாக இதழ் பிரிவது போல் பிரிந்து கொண்டு வரும்.\nஅப்பத்துக்கு மாவு கரைக்கும் போது சிறிதளவு கோதுமை மாவைச் சேர்த்துக் கொண்டால், அப்பம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.\nஇதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.\n1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.\n3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.\n4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E:என கொடுத்து Enter அழுத்தவும்.\n5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.\n· நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.\n· சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.\nகுழந்தைகள் நாமே எதிர்பார்க்காத அளவுக்கு விடுதி வாழ்க்கைக்குத் தயாராகக் கூடும்.\n· அரைகுறை மனதோடு தயாராகக்கூடும்.\n· தயாரே இல்லாமல் இருக்கக்கூடும். மிகவும் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கக்கூடும்.\n· தயாராகி விடுதியில் சேர்த்தவுடன், குழந்தைகள் தரப்பில் விடுதிச் சூழலுக்கு ஒத்துப் போக முடியாத நிலமை இருப்பின் குழந்தையின் மனநிலை பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.\n· இதில் முதல் நிலை பெற்றோர்க்கு மிகவும் எளிதாக அமையும்.\n· இரண்டாம் நிலை பேசித் தயார்ப்படுத்தி முடிவெடுக்க வழிவகுக்கும்.\n· மூன்றாம் மற்றும் நான்காம் நிலைதான் மிகவும் ஆபத்தானது., அந்த நிலையில் இந்த முடிவைக் கைவிட்டு, மாற்றுவழி யோசிப்பதே நல்லது.\nஇரண்டாம் நிலை - என்ன செய்ய வேண்டும்\n· விடுதியில் சேர்ப்பதற்கான காரணத்தின் நன்மைகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்.\n· அவரவர் வயதுக்கேற்ற பக்குவத்தோடு விளக்கங்கள் அமைய வேண்டும்.\n· விடுதியின் நடைமுறைகளை உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும்.\n· குழந்தைகளுக்கு முடிவெடுப்பதற்கான சரியான கால அவகாசம் கொடுக்க வேண்டும்.\n· பெற்றோர் இருவருக்கும் இவ்விஷயத்தில் பரஸ்பரக் கருத்து வேறுபாடு அல்லது உறுதியற்ற தன்மை நிலவினாலும், அதைத் தனிமையில் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, குழந்தை முன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையைக் குழப்பாமல் இருக்க இது உதவும்.\nவிடுதியின் சூழல், விதிமுறைகள், வசதிகள் எல்லாமே பிறர் மூலம் தெரிய வந்திருந்தாலும், சரியான முறையில் விசாரித்து நாம் தெளிவு பெற வேண்டியது மிகவும் முக்கியம்.\n· பிறர் சொன்னார்கள் என்பதற்காக, சரியாக விசாரிக்காமல் சேர்த்து விடக்கூடாது.\n· விடுதியின் விதிமுறைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் பக்குவமும் பெற்றோர்க்கு மிகவும் அவசியம்.\n· எந்தத் தேவைக்காக / காரணத்துக்காகச் சேர்க்கிறோமோ, அந்தத் தேவைகள் பூர்த்தியாகும் வண்ணம் சூழல் இருக்கிறதா என்று அவ்வப்போது நேரடியாகக் கண்காணித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அந்தத் தேவைகள் பூர்த்தியாகாத பட்சத்தில் நம் முயற்சிகள் அனைத்தும், பட்ட / படும் சிரமங்கள் அனைத்தும் வீணாகிவிடும்.\n· பலவிதக் கோணங்களில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.\n· நம் தேர்வு / முடிவு தவறாகிவிடவும் கூடும். எதிர்பார்ப்புகள் பலிக்காமல் போகும்போது, சற்றும் தயங்காமல் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்.\n· சில பெற்றோர்க்கு அருகில் இருந்து, அவர்கள் அனுமதிக்கும் வேளையில் குழந்தைகளைச் சென்று பார்க்க, கூட வந்து வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இன்றிப்போகும். அப்போதுதான் உறவினர்களின் உறவு தேவைப்படும். பெற்றோர் கூட இருக்க முடியாத சூழலில் விடுதியில் இருந்து வெளிவரும் வேளையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.\n· நிறைய முயற்சிகள், நிறைய ஒத்துழைப்பு பெற்றோர் தரப்பில் இருந்தால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nமுயற்சி நல்லபடியாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்\nவிடுதியில் குழந்தைகள் - 2\nபகுதி -2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்\nவிடுதியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது. புதுவிதச் சூழலில் விடுதியில் பல புதியவர்களுடன் வாழ்க்கை பயணிக்கவிருக்கும் தருணத்தில், இனம் தெரியாத சில குழப்பங்கள் பெற்றோர்க்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ..கண்டிப்பாக மனதில் வியாபித்து நிற்கும்.\n· அப்பா அம்மாவைவிட ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்களோ\n· நண்பர்கள் எவ்விதமாக இருப்பார்கள்\n· உணவு எப்படி இருக்கும்\n· என் வேலை அனைத்தையும் நானே எப்படிச் செய்து கொள்வேன்\n· புதிய மொழி எனக்குப் புரியுமா என் பேச்சை அவர்கள் புரிந்து கொள்வார்களா\n· எப்போதெல்லாம் வீட்டுக்கு வர முடியும்\n· எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுப்பார்கள்\n· இங்கே கொண்டு வந்து சேர்க்க அப்பா அம்மா ஏன் முடிவெடுத்தார்கள்\n· நாம் செய்வது சரிதானா\n· நம் குழந்தையால் சமாளிக்க முடியுமா\n· உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா\n· பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி உறுத்துமா\n· உடல்நிலை சரியில்லையென்றால் சரியாகக் கவனிப்பார்களா\n· உணவு சரியாகக் கொடுப்பார்களா\n· இப்படிச் செய்வதால் நம்மை வெறுத்துவிடுவானா\n· உணர்வுப் பாதுகாப்பு (Emotional security), சூழல் பாதுகாப்பு (Physical security) எப்படியிருக்கும்\nஇது போலப் பலவிதமான குழப்பங்கள் வந்து போகும். அவரவர் சூழலுக்கேற்றவாறு வந்து போகும் குழப்பங்கள்.\nஇக்குழப்பங்களைத் தெளிவாக்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டுவது என்ன\n· உற்றார் உறவினர் நண்பர்கள் ஆலோசனைகளைக் காதும், மனமும் கொடுத்துக் கேட்டுக்கொள்ளுங்கள்...ஆனாலும் இதுகுறித்த முடிவை நீங்கள் இருவர் மட்டும் எடுங்கள்.\n· அம்மாவும் அப்பாவும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசி இருவரும் ஒத்த மனதுடன் முடிவெடுங்கள்.\n· குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.\n· குழந்தையையும் மனம் திறந்து பேசச் செய்யுங்கள்.\n· எந்தக் காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதோ அதற்கான நியாயத்தை விளக்குங்கள்.\n· விடுதியைப் பற்றிய, பாதுகாப்பு பற்றிய தகவல்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள்.\n· அத்தகவல்களை உள்ளது உள்ளவாறே குழந்தைகளிடம் சொல்லுங்கள்...கூடுதலாகவோ குறைவாகவோ எதுவும் சொல்ல வேண்டாம்.\n· குழந்தையின் நிறைகுறைகளைச் சரிவர மதிப்பிட்டு அதற்கேற்றவாறு அணுகுங்கள்.\n· விடுதியில் சேர்ப்பதற்கான காரணம் உங்கள் இருவருக்கும் நியாயமாகத் தோன்றும் என்றால், இதையும் ஒரு பொறுப்பாகக் கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சி தேவையில்லை.\nகுழந்தைகளை அணுகும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன\nவிடுதியில் குழந்தைகள் - 1\nசில பெற்றோருக்குக் குழந்தைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது சரியா தவறா என்று விவாதமே நடத்துமளவுக்கு இரண்டு தரப்பிலும் நியாய அநியாயங்கள் உண்டு. இப்பதிவுகளின் நோக்கம் அவற்றை விவாதிப்பதற்கல்ல...\nஅந்தக்காலகட்டத்தில் கல்லூரி வயதில் கூட விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர் உண்டு. பெண்பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளும் இதை அனுபவித்திருப்பார்கள். இந்தத் தலைப்பில் நான் பேச இருப்பது பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மட்டுமே. கல்லூரிக் கல்விக்காகப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nபள்ளிக் குழந்தைகளை விடுதிக்கு அனுப்பக் காரணங்கள் பல உண்டு..��ந்தத் தலைப்பில் பல கோணங்களில் அலசலாம்..இந்தப் ப்ரச்னை குறித்து ஒரு சில பகுதிகளில் அலசிப் பார்க்கலாம்.\nபகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்:\n· கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன். வீட்டில் சூழல் சரியில்லாததால் குழந்தையால் படிக்க முடியவில்லை..\n· பிரிந்து விட்ட அல்லது விவாகரத்து செய்த கணவன், மனைவி இம்முடிவுக்கு வரலாம்...\n· அடம் அதிகமாகி விட்டது...சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்...விடுதியில் விட்டால்தான் சரியாக வரும்..\n· தன் வேலைகளைத் தானே செய்து பழகுவதற்காக...\n· டியூஷன் என்று தினசரி பல இடங்களுக்கு அனுப்ப இயலவில்லை..இங்கே கோச்சிங் நன்றாக இருக்கும்...\n· இந்த இன்டர்நேஷனல் பள்ளியில் குதிரை ஏற்றம், கராத்தே, நீச்சல் என்று பல பயிற்சிகள் தருகிறார்கள்..\n· நாங்கள் இருப்பது குக்கிராமம்..அதிகதூரம் தினசரி பஸ்ஸில் போய்வர முடியாது...\n· குழந்தை யாருடனும் பழகுவதில்லை...விடுதியில் எப்போதும் பலரோடு பழகுவான்..\n· இரண்டு பேரும் வேலைக்குப் போய் வருவதால் குழந்தையில் தேவைகளைச் சரிவரக் கவனிக்க இயலவில்லை..\n· வேற்று மாநிலத்தில் இருப்பதால் பாஷை புரியாமல் கஷ்டப்படுகிறான்...அதனால் நம் மாநிலத்தில் இருந்து பலருடனும் கூச்சம் மறந்து எளிதாகப் பழக..\n· அடிக்கடி வேலைக்காக ஊர், மாநிலம் மாறிவருவதால் படிப்பு பாதிக்கிறது..எனவே விடுதி என்றால் ஒரே இடமாக இருக்கும்...\nவெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேறுவித காரணங்கள்:\n· இந்தக் கலாசார சூழல் குழந்தையை பாதிக்கும்...\n· இங்கே பாடத்திட்டம் இந்தியா போல நன்றாக இல்லை...\n· வெளிநாட்டு சொகுசு பழகிவிட்டதால் இந்தியா வரும் காலத்தில் குழந்தை அச்சூழலுக்கு அனுசரிப்பதற்காக..\n· இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் அந்நிய நாட்டின் தனிமையில் பாதுகாப்பு இல்லை..\nஇப்படியாகப் பல காரணங்களுக்காக விடுதியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிடலாம்...\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.\nஏதோவொரு காரணத்துக்காக இப்படி விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றால் பெற்றோர் கவனிக்க வேண்டியவை..\nformat செய்யும் பிரச்சினையை சரி செய்ய \nபுரை ஊற்ற மோர் இல்லையா\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடு...\nவிடுதியில் குழந்தைகள் - 2\nவிடுதியில் குழந்தைகள் - 1\nஅந்நியப் பெண்ணுடன் ஆண் - அ���்நிய ஆணுடன் பெண் கைகுலு...\nநல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி\nவாக்கிங் போகலாம் வாங்க... நம் உடலில் ஏற்படும் ...\nமொபைல்போனை மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த...\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை \nஉறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் \nஅழகு சாதனமாக பயன்படும் கற்றாழை \nமழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது \n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\nPost titleமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்...\nமனித உடம்பு எனும் அதிசயம்\nலோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு\nMobile Phone திருடனைப் பிடிப்போம்…\nவிந்.தையான கிரெடிற் காட் திருடர்கள்\nஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்\nமாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது நல்லதல்ல\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/3.html", "date_download": "2019-05-23T03:17:15Z", "digest": "sha1:P3XGJGYUVOMBKFYXRBXV26B7TSU3TKY4", "length": 9236, "nlines": 78, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம்", "raw_content": "\nஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம்\nபத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது.\nஇப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\n10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சம்.\nஇதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநகர சபையின் அறிவிப்பை அடுத்து மினுவாங்கொடையில் சற்று பதற்றமான நிலை\n- மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான் இனவாதத் தாக்குதலுக்கு இலக்கான மினுவாங்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில், மினுவா...\nகிழக்கு முஸ்லிம் ஆசியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்த ஜனாதிபதி\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஆசியர்களை தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றிய ஆளுநரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத...\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்...\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்\n- எஸ்.எச். நிஃமத். ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும் - ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம் எனது வாழ...\nஎன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை - அமைச்சர் ரிஷாட் அதிரடி\nதீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அம...\nஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம்\nஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/7070", "date_download": "2019-05-23T03:04:05Z", "digest": "sha1:CG7CDKPXE3R2QNHNYJ3FU4FN2FWOTFGT", "length": 4816, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "முதல்பூ - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nமுதல்பூ - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதினமொரு விடுகதைப் புதிர் ஜனவரி 26, 2018\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/https:/www.seithisolai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.php/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:20:00Z", "digest": "sha1:MM7PJFTBXP2CJT6YMAI6N4VX6FP55ILO", "length": 13315, "nlines": 180, "source_domain": "www.seithisolai.com", "title": "சேலம் – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\n“சேலம் செல்லும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு “காவல்துறை அதிரடி \nகொள்ளையர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் ஈரோடு வழியாக\n“வேலைக்கு செல்லாததை சுட்டிக்காட்டி கண்டித்த முதியவர்களை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன் “சேலத்தில் பாப்பரப்பு\nவேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு தெரியும் இளைஞனை ஊர் பெரியவர்கள் இருவர் கண்டித்ததால் ஆத்திரத்தில் இருவரையும் இளைஞன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம்\nசேலத்தில் ,ஓடும் ரயிலில் நடந்த நகைபறிப்பு சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது . சேலம் ,சங்ககிரி அருகே மாவெலிபாளையம் என்ற ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகில் தரைவழி பாலம்\nசேலம், ரவுடி கதிர்வேல் என்கவுண்டர் குறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆய்வு …\nசேலத்தில் , ரவுடி கதிர்வேல் நேற்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார் .இது தொடர்பாக, குற்றவியல் நீதித்துறை நடுவர்,திரு . சரவணபவன் விசாரணை நடத்திவருகிறார் . சேலம் அரசு\nசாலையில் சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பற்றியது …\nசேலம் அருகில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன் காரில்,\nகிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர்…\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 100 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்,\nவரதட்சணை கொடுமை… தீக்குளித்த மனைவி… கணவர் கைது…\nவரதட்சணை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் வசிப்பவர் ஜீவா. இவருடைய (வயது 28). இவர் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவரும் சேலம்\n“8 வாகனங்களில் தீயை பற்றவைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம் “சேலத்தில் பரபரப்பு \nசேலம் மாவட்டத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை அடுத்த\n“மக்களோடு மக்களாக நின்ற முதலவர்” சேலத்தில் வாக்கு செலுத்தினார்…\nசேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர் வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று\nவெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் விமானநிலையத்தில் பரபரப்பு..\nசேலத்தில் உள்ள விமான நிலையத்தில் பெண் பயணியிடம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் சென்னைக்கு செல்வதற்காக சேலம் விமான நிலையத்தில் காத்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-suriya-29-11-1842932.htm", "date_download": "2019-05-23T03:19:44Z", "digest": "sha1:N3WWMCKH4HQJFRPTYEJM35C6BMU4YJOO", "length": 9150, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார் - Suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nஉடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அங்குள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.\nஇவர் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். கடந்த 13-ந் தேதி மணிகண்டன் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.\nஇதைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா நேற்று இரவு மணிகண்டன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதற்காக காரில் ஆத்தூர் வந்தார். மணிகண்டனின் மனைவி தேன்மொழி, மகள் பிரதீபா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.\nபின்னர் அவர் குடும்பத்தினரிடம் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த மணிகண்டன் இறந்துவிட்டார். அவரது இழப்பு எங்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மகளின் படிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.\nஇந்த குடும்பம் இனி என்னுடைய குடும்பம், அனைத்து தேவைகளையும் நான் உங்களுக்கு செய்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.\nஇதைக்கேட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.\nநடிகர் சூர்யா இரவு 10 மணிக்கு மேல் யாருக்கும் தெரியாமல் ஆத்தூருக்கு ரகசியமாக வந்து ரசிகர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n▪ இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n▪ விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.\n▪ மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.\n▪ சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்\n▪ என்.ஜி.கே படத்தின் சேட்டிலைட் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா\n▪ என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்\n▪ சூர்யாவுக்காக உருவாகும் பக்கா மாஸ் ஸ்க்ரிப்ட் – பிரபல இயக்குனர் வெளிப்படையாக சொன்ன கருத்து\n▪ என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி\n▪ சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்\n• விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்\n• தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி\n• யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n• உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n• மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடி��ாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-05-23T03:46:09Z", "digest": "sha1:H6N6ZDZ4ZBKEADXSYHN4X6CFXEVV4MMJ", "length": 12151, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "மனைவியுடன் தகாத உறவு: கணவரை சிறை வைத்த காவலர்…. | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nமனைவியுடன் தகாத உறவு: கணவரை சிறை வைத்த காவலர்….\non: ஒக்டோபர் 11, 2018\nமனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை தட்டிக் கேட்ட கணவரை அடித்து அவரது வீட்டிலேயே வைத்து சிறை வைத்ததாக காவல் உதவி ஆய்வாளர் மீது குற்றசாட்டு. பாதிக்கப்பட்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.\nகாவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து மனைவியை மீட்டு தரவும், தன்னை தாக்கியது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை. சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைவாசன். வெள்ளி பட்டறையில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவர் – மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது கணவர் குறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் மணிமேகலை அவ்வப்போது புகார் மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த புகார்கள் தொடர்பாக காவல்நிலையத்திற்கு மணிமேகலை வந்த போது, அங்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கலைசெல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த கணவர் மலைவாசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், கடந்த சில மாதங்களாக மலைவாசன் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மணிமேகலை வீட்டிற்கு அடிக்கடி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கலை செல்வன், மணிமேகலையின் மகளை தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து தன்னை தாக்கியதாக, அவர் தனது தந்தையான மலைவாசனிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், இது குறித்து கலைசெல்வனிடமும், மணிமேகலையிடம் கேட்ட போது, இருவரும் கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கலைசெல்வன், மலைவாசனை கடுமையாக தாக்கியதோடு, வீட்டில் வைத்து சிறைவைத்துள்ளார். இதனையடுத்து ஜன்னல் வழியாக அவர் உதவி கோரியதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஇதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இருப்பினும், மலைவாசனை தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருந்து வருகின்றனர். கணவர் –மனைவியிடையே ஏற்பட்ட தகராறை பயன்படுத்தி, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தகாத உறவு வைத்ததோடு, அவரது கணவரையும் தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.\nசின்மயியை ஹோட்டலுக்கு அழைத்த விவகாரம் நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு பதிலளிப்பாரா வைரமுத்து\nவிடுதலைப் புலிகளின் அதி உயர் பாதுகாப்பு காவலரண்களை பாதுகாக்கும் இராணுவம்….\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவ��்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/26032014-tamililakkiyankalilkannakivalipatuakkankal", "date_download": "2019-05-23T03:56:16Z", "digest": "sha1:LPDV3S5FJCAPIZB53AZKTRRTGBI2UKCJ", "length": 37606, "nlines": 102, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.03.2014- தமிழ் இலக்கியங்களில் கண்ணகி வழிபாடு.. - Karaitivunews.com", "raw_content": "\n26.03.2014- தமிழ் இலக்கியங்களில் கண்ணகி வழிபாடு..\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் 26.03.2014(புதன்கிழமை) நடைபெறுகிறது.\nதமிழ் இலக்கியங்களில் கண்ணகி வழிபாடு\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் இன்று 26.03.2014 (புதன்கிழமை) நடைபெறுகிறது. அதற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் கடந்த 24ம் திகதி திங்கட்கிழமையும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் யாவும் சனிக்கிழமையன்று 22ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கர்மாரம்பத்தோடு ஆரம்பித்தன.கும்பாபிசேக பிரதம குரு வேதாகம வித்யாபதி சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்கள் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கிரியைகளை ஆரம்பித்துவைத்தார்.\nகும்பாபிசேகத்தையொட்டி ஆலயம் புதுப்பொலிவோடு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது.ஊர்பூராக பக்திப்பரவசம் நிலவுகிறது.\nபுனராவர்த்தன மகா கும்பாபிசேகம் 26.03.2014 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கும்பாபிசேக பிரதம குரு வேதாகம வித்யாபதி சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. ஆலய பிரதம குரு சிவாச்சார்யதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் இப்பெருவிழாவிற்கான கிரியை ஏற்பாடுகளை செய்துள்ளார். சர்வபோதகராக நவாலியூர் சிவஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் வேத பாராயணம் ஓதுநராக இந்தியா சிவஸ்ரீ பிரபாகரக்குருக்கள் சாதகாச்சார்யர்களாக யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ ப.சனாதனசர்மா இந்தியா சிவஸ்ரீ விஜய பிரதீபக்குருக்கள் கண்டி பிரம்மஸ்ரீ பத்மநாப ராகவசர்மா ஆகியோர் செயற்படுகின்றனர்.\nஆலயத்தில் புதிதாக அழகாக அமைக்கப்பட்ட பரிவாரமூர்த்திகளுக்கும் பஞ்சதள இராஜ கோபுரத்திற்கும் கும்பாபிசேகம் இடம்பெறுகிறது.\nகும்பாபிசேகத்தைத் தொடர்ந்து அன்னதானமும் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேகப��பூஜைகள் நடைபெறும்.\nகிழக்கில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது.இது ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம். இலக்கியமானது படைப்பாற்றல் உள்ள தனி மனிதர்களால் படைக்கப்படுவதாயினும் அடிப்படையில் அது ஒரு சமுகசாதனமாகும்.அவ்வகையில் கண்ணகி இலக்கியங்கள் கிழக்கின் சமுக பொருளாதார பண்பாட்டு அமிசங்களில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியுள்ளது. கண்ணகி இலக்கியங்களில் கிழக்கின் பண்பாடு எத்துணை பேணப்படுகின்றது என்பது தொடர்பில் இக்கட்டுரை ஆராய்கிறது.\nசிந்துவெளி நாகரீக காலத்திலிருந்தே சக்தி வழிபாடு தமிழர் மத்தியில் முக்கிய வழிபாடாக இருந்து வந்துள்ளது.சக்தி வழிபாட்டில் அம்மன் பராசக்தி காளி சரஸ்வதி இலட்சுமி துர்க்கை கண்ணகை முதலிய பெண் தெய்வங்கள் வடிவில் சக்தியை நாம் வழிபட்டு வருகின்றோம். இத்தெய்வங்களுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் கோவில்கள் கட்டி திருவிழாக்கள் உற்சவங்கள் குளிர்த்தி முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.\nஇத்தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இலங்கையில் குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம்.\nகிழக்கில் காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் காளி துர்க்கை மாரி பேச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளில் இறுதியில் வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகி கண்ணகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.\nஇன்று வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகிவிட்டது.\nபூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.\nகண்டியிலுள் தலதா மாளிகையில் கண்ணகி கோயில் இருப்பதும் கயபாகு மன்னன் இந்தியாவின் சேரநாட்டிலிருந்து கொணர்ந்த சந்தனக்கட்டையாலான விக்கி;ரகமும் சிலம்பும் இன்றுமுள்ளது.\nஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும்.இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா ஊர்வலமானது பத்தினித்தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்ட விழாவேயாகும்.இவ்வாறாக கண்ணகி வழிபாடு கிழக்கின் பண்பாட்டு விழுமியங்களோடு உணர்வுபூர்வமாக ஆழ பின்னிப்பிணைந்துள்ளது.\nஉலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் .\nஎந்நாட்டவர்க்கும் இறைவன் என்று சிவனைப் பாடுகின்றனர் தமிழர்கள்.\nஇச்சிவன்தான் தமிழ்ச்சங்கங்களின் தலைவன் என்று சொல்லலாம். தமிழ்ச்சங்கத்தால் ஒரு நூல் அங்கீகரிக்கப்படவேண்டுமாயின் அது பல வாதப் பிரதிவாதங்களைத் தாண்டவேண்டும்.\nதமிழர்களுக்கு தங்கள் மொழிமீதிருந்த ஒரு கௌரவத்தையும் தமிழ்ப்படைப்பிலக்கியங்களின் மீதிருந்த நம்பிக்கையையும் காட்டுவதாக இதைக்கொள்ளலாம்.சங்கம் தழைத்த காலத்தில்வாழ்ந்த சான்றோர்க்கு ஒரு உலகு தழுவிய பார்வை இருந்தது.\nசங்கப்பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனார்\nஉலகமே நம் உறவு.அதனால் வேற்றூர் என்பது கிடையாது. யாதும் ஊரே யாவரும் கேளீர் . வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்படும் தெப்பம் போன்றதுதான் வாழ்க்கை என்நு குறிப்பிடுகிறார்..\n2000 வருடங்களுக்குப் பின்னர் நிகழப்போகும் தமிழனின் இடப்பெயர்ச்சியை மனதில் வைத்து எழுதிய தீர்க்கதரிசனமான பாடலாக இதைக்கொள்ளலாம்.\nஇலக்கியமானது படைப்பாற்றல் உள்ள தனி மனிதர்களால் படைக்கப்படுவதாயினும் அடிப்படையில் அது ஒரு சமுகசாதனமாகும்.\nஇன்று ஈழத்திலே இலக்கிய விழிப்பு ஏற்பட்டிருக்கிறது.பல நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் சஞ்சிகைகளும் புதிதாகப் படைக்கப்பட்டு வருகின்றன.\nதமிழ்இலக்கியங்கள் பண்பாட்டின் ஆணிவேர்களாகத் திகழ்கின்றன.அவை தமிழனின் இருப்புக்கும் தமிழ்மொழியின் இருப்புக்கும் நிறைய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. இவற்றுள் சமயம் சார்ந்த இலக்கியங்கள் முக்கியமாக நோக்கப்படவேண்டியவை.இதில் சிலப்பதிகாரம் தன்னிகரில்லாக் காப்பியமாகும்.\nதமிழர் பண்பாட்டு வரலாற்றில் குறித்தவொரு காலகட்டத்து வாழ்வியல் இலட்சியங்களை கோவலன் கண்ணகி மாதவிஆகிய பாத்திரங்களின் வாழ்க்கை அனுபவங்களுடாக சிலப்பதிகாரம் வெளிக்காட்டி நிற்கிறது.\nமணிமேகலை சிந்தாமணி சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி ஆகிய ஜம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உரு��ான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.இதனை இளங்கோவடிகள் சிருஸ்ட்டித்திருந்தார்.\nசிலப்பதிகாரம் ஒரு சர்வசமய சமரச இலக்கியமான தமிழ்க் காவியமாகும் . இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும் ஒருங்கே கூறும் தனிச்சிறப்பு வாய்ந்த முத்தமிழ்க்காப்பியமாகவும் இது விளங்குகின்றது.\nஅரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றுவது ஊஉம்\nஉரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்\nஊழ்வினைச் உருத்து வந்து ஊட்டும் என்பதும்\nசூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம்\nஇளங்கோவடிகள் மேற்படி மூன்றுஉண்மைகளிலும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார் .\nவேறெந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர்தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார்.\nகற்பெனும் திண்மையே பெண்களின் பெரும் வீரம் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் எனக் கூறுகின்றார்.\nசங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள்.அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழற்றினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை. அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் கழற்றிய ஒற்றைச்சிலம்புகள் சிலப்பதிகாரமாயின என்று கூறலாம்.\nகண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது.\nவானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்.\nசிறு குடியீரே சிறு குடியீரே.. என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது.\nசேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான்.அங்கு இந்திரவிழா எடுத்தான்.\nஇந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்���ிருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது.இச் சிலப்பதிகாரத்தையும் பழைய ஏடுகளையும் வைத்து கிழக்கில் பல காப்பியங்களும் நூல்களும் வெளிவந்தன.\nகிழக்கு கண்ணகி இலக்கியங்களில் சிலப்பதிகாரம்\nகண்ணகிதேவியைப் பத்தினித்தெய்வமாக முதன்முதல் ஈழநாட்டிற்கு அறிமுகஞ்செய்து வைக்கின்றது சிலப்பதிகாரம்.வழக்குரைநூலோ கண்ணகிதேவியை சோழநாட்டின் பெருந்திருமகளாக காவிரிப்பூம்பட்டணத்து நங்கையர் திலகமாக ஈழநாட்டிற்கு முதன்முதல் அறிமுகஞ்செய்து வைக்கின்றது.\nஇன்று காணப்படும் கிழக்குக் கண்ணகி இலக்கியங்கள் பல 16ம் 17ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்.அதற்காக அதற்கு முதல் கண்ணகி வணக்கம் இல்லையெனக் கூறமுடியாது.\nகிழக்கு மக்கள் படித்தவர்கள். சிலப்பதிகாரக் கதையை இற்றைக்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிந்துள்ளனர்.\nகிழக்கின் கரிகாலன் மோனத்தவமுனி முத்தமிழ் வித்தகன் இப்புண்ணிய பூமியில் அவதரித்த ஆண்டான 1892 இல்தான் சிலப்பதிகாரமும் முதன்முதலில் அச்சிடப்பட்டது.அதன் பின்பே கற்றவர் மத்தியில் அதன் புகழ் பரம்பியது.\nகயவாகு காலத்தில் அதாவது கி.பி.2ம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.ஆனால் இப்போதுள்ள கண்ணகை அம்மன் ஆலயங்கள் மீது பாடப்பெற்ற காவியங்கள் 15ம் நூற்றாண்டின் பின் தோன்றியவை.எனவே இடைப்பட்ட காலத்தில் வழிபாடு பற்றி ஆய்வுசெய்யப்படவேண்டும்.\nசிலப்பதிகாரம் மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது.\nகிழக்கில் கண்ணகி இலக்கியங்களாக வசந்தன் கவித்திரட்டு. குளுத்திப் பாடல். உடுகுச்சிந்து. ஊர்சுற்றுக்காவியம். மழைக்காவியம் .கூவாய்குயில். கண்ணகை அம்மன் ஊஞ்சல். கண்ணகி அம்மன் குழுத்திப்பாடல்கள். ஆகியவற்றை திரு.தி.சதாசிவஜயரும் பண்டிதர் வீ.சீ.கந்தையாவும் வெளியிட்டுள்ளனர்.\nபேராசிரியர் க.கணபதிப்பிள்ளை கண்ணகி வழக்குரைப்பாடல்களை பத்திரிகைகளில் நிறையவே எழுதியுள்ளார்.வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா கண்ணகி வழக்குரை நூலின் முதற் பகுதியினை 1965 இல் வெளியிட்டிருந்தார்.\nஅதன்பின்பு வித்துவான் பண்டிதர் வீ.சீ.கந்தையா கண்ணகி வழக்குரை எனும் முழு அளவிலான நூலை1968 இல் எழுதியுள்ளார்.காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம் இதனை வெளியிட்டுவைத்தது.\nகண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை.\nவழக்குரைநூல் சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது.ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் தமிழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கின்றது.\nவழக்குரைநூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை.கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது.\nமாதவி அரங்கேற்றுக் காதையிலே சிலப்பதிகாரம் கூறுகின்ற இசை.நாடக இலக்கணங்களில் மட்டக்களப்பு நாட்டுக்கூத்தின் சாயல் கலந்துரைக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு வடமோடி நாடகங்களிலே நாடகப் பாத்திரங்கள் கூறுகின்ற தன்மேம்பாட்டுரைகள் பல மாதவியின் பேச்சில் வருவதையும் நாம் காணலாம்.தாளக்கட்டுகள் என்கின்ற நாட்டுக்கூத்து சம்பந்தமான நாட்டியக்கலைச்சொல் வரிசைகளும் மாதவி நடனத்தில் இடம்பெற்றுவருதலையும் இவ்வண் குறிப்பிடலாம்.\nவழக்குரைநூலில் கிழக்கின் பேச்சுவழக்கு சொற்கள் பல வருகின்றன.பணிவிடை கழிசறை கிளப்பிவிட்டு அடிச்செழுப்பினாற்போல விடுப்புப் பண்ணுதல் அடசல் முதலான சொற்கள் உள்ளன.\nமட்டக்களப்புக்கேயுரிய மொண்ணையப்பர் எனும் பெயர் இந்நூலில் வருகின்றது. மொண்ணையப்பர் பரம்பரையினர் மட்டக்களப்புக் காரைதீவில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களே பின்பு அங்குள்ள கண்ணகி ஆலயத்தை பரிபாலித்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது.\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் முத்தமிழ் நூலான சிலப்பதிகாரத்தின் தமிழிசை மரபுகளை கோர்த்து தொகுத்து இசைக்களஞ்சியமாம் யாழ்நூலை யாத்தருளினார்.\nநாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nகண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தி��ி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது.\nசிலம்புக்காதை பற்றியபாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர்.\nஊர்சுற்றுக்காவியத்தில் கற்பனை உளதான இளங்கோவடிகள் சொற்கொண்டு தாபித்த கருணை மயிலே என்று பத்தினி போற்றப்படுகிறாள். இளங்கோவடிகள் கண்ணகிக்கு வழங்கிய திருமாமணி திருமாபத்தினி என்ற அடைமொழிகள் குழுத்திப்பாடல்களில் மூன்றிடங்களில் வருகிறது.\nகண்ணகி அம்மன் அகவலில் வரும் பொன்செய் கொல்லன் கோவலன் பட்ட கொலைக்களங்குறுகி என்ற அடிகள் சிலப்பதிகாரத்தில் வருபவை. பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்தில் சிலம்பிங்கு கொண்டுவந்த கயவாகு வாழி என கயவாகு மன்னனும் வாழ்த்தப்படுகிறான்.\nகுளுத்திப் பாடலில் 91ம் காதையில்\nதேனாருஞ் செஞ்சொற் சிலப்பதிகாரக் கதையை எந்நாளும் போற்றி இனிது வாழ்வாரே.. என வாழ்த்துகிறது.\nகயவாகு மன்னன் காலத்தில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இன்று கிழக்கில் 60க்கு மேற்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் இருந்திற்றபோதிலும் முதல் ஆலயம் எங்கு எப்போது கட்டப்பட்டது என்பது தொடர்பில் தெளிவில்லை.\nகயவாகு வேந்தனும் இலங்கையில் முதலில் எங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் என்பதில் ஜயமிருக்கிறது.\nஅனுராதபுரத்தில் அல்லது யாழ்.கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்கணாமைக்கடவையில் கட்டப்பட்டது என்று ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.\nமதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாக வரலாறு கூறுகிறது.\nதனிப்பட்டவர்கள் கண்ணகை ஆலயங்களை சிறிய அளவில்கட்டி வழிபட்டு வந்தனர்.இதனை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலும் சுட்டிநிற்கிறது.\nகண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டுள்ளது. எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம்.\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்���ுற்றுக் காவியத்தில் கூறப்படாத ஆறு ஊர்களின் பெயர்கள் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்திற் காணப்படுகின்றன.\nபட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர்\nபவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர்\nஅட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர்\nமட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே.\nநாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டுக்குறிப்புகளின்படி பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் ஆலயம் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19ம் நூற்றாண்டின் முதற்கூற்றில் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/62038-the-national-testing-agency-will-release-neet-admit-card-from-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-23T02:45:40Z", "digest": "sha1:CLEVCHPTYCXM2P4WKKKX3SJINYAHPFDA", "length": 10808, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட் | The National Testing Agency will release NEET Admit Card from today", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nநீட் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்\nநாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும���ள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nநீட் தேர்வுக்கு நாடு முழுவதிலுமிருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயி‌ரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது.\nதமிழகத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கரூர், நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில்‌ ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மா‌ணவ, மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் தமிழகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.\nபி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் சோதனை நிறைவு.. பல கோடி பறிமுதல்..\nஎன் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை” - பிரகாஷ் ஜவடேகர்\nஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\n‘இயற்கைக்கு மாறான மரணம்’ : நீட் தேர்வு எழுதி உயிரிழந்த மாணவியின் தந்தை புகார்\nமதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழப்பு\nநீட் தேர்வெழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு கேரள மசூதியில் சிறப்பு வசதி..\nரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுதாத மாணவர்கள்.. கடிதம் எழுதப்படும் என தென்மேற்கு ரயில்வே தகவல்\nரயில் தாமதம்.. 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியவில்லை..\nநீட் தேர்வு: புகைப்படம் இல்லாததால் வெளியேற்றப்பட்ட மாணவர் ரூ.40 கொடுத்து உதவிய காவலர்\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nத��ர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் சோதனை நிறைவு.. பல கோடி பறிமுதல்..\nஎன் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68922", "date_download": "2019-05-23T04:09:29Z", "digest": "sha1:XPZMBFXEFVMVGXLAYOEUQL52ISTXRB5B", "length": 6871, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "களுவாஞ்சிக்குடியில் பல கடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகளுவாஞ்சிக்குடியில் பல கடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை\nகளுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பதின் மூன்று கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் பதினைந்து பேருக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற் கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நடவடிக்கை மேற் கொள்ப்பட்டுள்ளது.\nகளுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி, கல்லாறு, கோட்டைக்கல்லாறு , செட்டிபாளையம், களுதாவளை, குறுமண்வெளி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள உணவகங்கள், சில்லறைக்கடைகள், வெதுப்பகங்கள் , சிற்றுண்டிச் சாலைகள் போன்ற பல இடங்களிலையே குறித்த சோதனை நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nசுமார் ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட குறித்த இச் சோதனை நடவடிக்கையின் போது கலாவதியான உணவுகளை காட்சி படுத்த்தி வைத்திருந்தமை, நுகர்வோருக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தமை, முரணான சுட்டுத்துண்டுகள் ஒட்டப்பட்ட உணவுகளை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களுக்காவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவை தொடர்பில் மேலும் பலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து மீட்க்கப்பட்ட பொருட்க��ும் அழிக்கப்பட்டது……பழுகாமம் நிருபர்\nPrevious articleகூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது.TMVP\nNext articleமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் பாதிப்பு\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nமகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா\nகிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் 40ம் கிராம சக்தி கலா மன்றத்திற்கு இசைக்கருவிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2017-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-26-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2019-05-23T03:17:23Z", "digest": "sha1:PVAYGSTN6GI3KQOV2E3A5XSMCFTEENE7", "length": 46904, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "2017 ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சனிபகவான் பிரவேசம் – சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்…! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n2017 ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சனிபகவான் பிரவேசம் – சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்…\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் இவர் 3 முறை வக்ரம் ஆகி பின் நிவர்த்தியாகிறார்.\nமேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 1. 06.04.2017 பங்குனி 24ம் தேதி வியாழக்கிழமை வக்ரமாகி 25.08.2017 ஆவணி 9 வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். 2. 18.04.2018 சித்திரை 6ம்தேதி புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி 06.09.2018 ஆவணி 21 வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். 3. 30.04.2019 சித்திரை 17 செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 26.10.2017 அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்ச���யாகிறார்.\nஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில் சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார். இத்துடன் இக்காலங்களில் 2 முறை குருப்பெயர்ச்சியும் 2 முறை ராகு – கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.\nஇங்கு அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள நடப்பு தசாபுத்தி காலங்களில் நடைபெறும் பலன்களே முக்கியமானது ஆகும். அத்துடன் சனிப்பெயர்ச்சி என்பது கோச்சாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பொதுப் பலன்கள் ஆகும். இவ்விரண்டும் கலந்தே ஒரு மனிதரது வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை பார்க்கலாம்.\nமேஷம்: அனைவரையும்அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு செய்து வெற்றியாக்கி காட்டும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்களது சப்தம களத்திர ஸ்தானத்தில் கண்டச் சனியாக இருந்த சனி பகவான் இனி ஆயுள் ஸ்தானத்திற்கு அஷ்டம சனியாக மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தொழில், கர்ம ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார். உங்களின் தோற்றப் பொலிவு கூடும். கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும்போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். இந்தப் பெயர்ச்சியின் போது கேது உங்களின் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பத���ல் நீங்கள் பிடிவாதங்களை தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nரிஷபம்: “வாக்கே வாழ்வு’’ என்ற கூற்றுப்படி எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றுவீர்கள். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். இதுவரை உங்களது ரண, ருண களது ராசியையும், பத்தாம் பார்வையாக உங்களது சுக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதனால் சற்று மந்தமான நிலை உண்டாகும். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வர இருக்கிறது. மூன்றாமிடத்தில் இருக்கும் குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு களை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும். உங்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதை விட மற்றவருக்கு பயன்படும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் அதை விடுவதே சிறந்தது.\nமிதுனம்: மற்றவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து, மரியாதை கொடுப்பீர்கள். நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுவீர்கள். இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது தைர்ய வீரிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார். இடம் பெயரும் கர்மகாரகனான சனியால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஆ���்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஸ்திர ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனி பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச்சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பணவரவு உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளை சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். உடல்நலனைப் பொறுத்தவரை பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும்.\nகடகம்: எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடுவீர்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். அர்த்தாஷ்டம ஸ்தானத்திலிருந்து விலகியிருக்கும் சனிபகவான் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டு சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். லாப ஸ்தானத்தைப் பார்க்கும் சனி பகவான், உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைத்து செயல்பட வைப்பார். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களை தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது.\nசிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடுவீர்கள். யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். இதுவரை உங்களது தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இனி சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தொழில், கர்ம, ஜீவன ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது ராசியையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது ரண, ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார். சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக தற்போது பெயர்ந்திருக்கிறார். இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்துகொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள். ஆன்மிகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.\nகன்னி: வெள்ளை மனதுடன் எளிதில் யாரையும் நம்பி விடும் பழக்கம் உடையவர்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். இதுவரை உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து சோகம், குழப்பம், மன உளைச்சல் என உங்களின் பொறுமையை சோதித்த சனீஸ்வரன் இனி மூன்றாம் ஸ்தானத்திற்கு வருகிறார். இதுவரை உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். இனி சனி பகவான் தைரிய வீர்ய ராசியில் சஞ்சரிக்கிறார். பொதுவாக சனி பகவான் மூன்றாம் ர���சியில் சஞ்சரிப்பது சிறப்பு என்பதே பொது விதி. அதுவே இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய விஷயம், இதனால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்து கொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.\nதுலாம்: எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடுவீர்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். நீங்கள் நவகிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். இதுவரை ஜென்ம சனியாகி உங்களை பாடாய்ப்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது தன, வாக்கு, குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமரப் போகிறார்.இதுவரை உங்களது ராசியில் இருந்த சனி பகவான் இனி தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது லாப ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார். பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம்.\nவிருச்சிகம்: எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ளவர்கள் நீங்கள். எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர். துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். இதுவரை விரயச் சனியாகி உங்களுக்கு பலவிதமான முறையிலும் விரயங்களை ஏற்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது ஜென்ம ஸ்தானத்தில் அமரப் போகிறார். இதுவரை உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான், இனி உங்களது ராசிக்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத் தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தைரிய, வீர்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். உடல் சோர்வு அதிகரிக்கலாம். நண்பர்கள்போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக ��ருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது.\nதனுசு: நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். நீங்கள் வானத்தில் கோட்டை கட்டுவீர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான முறையிலும் லாபங்களையும் விரயமாக்கிய சனீஸ்வரன் இனி விரயச்சனியாகவும் செயல்படப் போகிறார். இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது அயன, சயன, போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள். விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களை எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல் வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம் எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும்.\nமகரம்: எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், நீங்கள். இதுவரை பத்தாம் ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி லாபச் சனியாக வந்து அமரப் போகிறார். இதுவரை உங்களது தொழில், கர்ம, ஜீவன ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தனது ஏழாம் பார்வையாக உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் ராசியையும் பார்க்கிறார்.தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவா���்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். சரியான நேரத்தில் ஆகாரம் உட்கொண்டு, ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தாலே போதும்; நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nகும்பம்: எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாதவர்கள் நீங்கள். குடும்பப் பெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பீர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுவீர்கள். இதுவரை பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி பத்தாமிடத்தில் வந்து அமரப் போகிறார். இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இனி உங்களது தொழில் கர்ம, ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது களத்திர ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தையும் பார்க்கிறார். உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள்.\nமீனம்: நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பீர்கள். நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். இதுவரை உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தைரிய, வீர்ய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பணவரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கு��் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள்.\nஜோதிடம் Comments Off on 2017 ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சனிபகவான் பிரவேசம் – சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்…\nஇந்திய பார்வை – 19/12/2016 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூக மேடை – 18/12/2016\nஇராசி பலன் – 2019\n2019 இல் உங்களது நட்சத்திரங்கள் என்ன பலனை தரப்போகின்றன 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்துமேலும் படிக்க…\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nமங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு,மேலும் படிக்க…\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா என அறிய வேண்டுமா\nஉங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா\n12 ராசிக்காரர்களின் பணப்புழக்கம் எப்படி இருக்கும்\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களாம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-16-03-2019/", "date_download": "2019-05-23T03:15:37Z", "digest": "sha1:J2NB4O7YUMAGN7WXABQK4MKFIRDXOKSA", "length": 14669, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "Rasipalan Today : இன்றைய ராசி பலன் - 16-03-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 16-03-2019\nமேஷ ராசிக்கு இன்றைய ராசி பலன் படிசிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nமாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.\nஅலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் நீங்கள் பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அலுவலக வேலைகளில் மிகவும் கவனத்துடன் ஈடுபடவும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nகாரியங்கள் அனுகூலம் உண்டாகும். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோ��ம் உண்டாகும்.\nநண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.\nசிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். பிள்ளைகள் வகையில் பெருமைப்படக்கூடிய செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். விசாகம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nமாலையில் விருந்தினர் வருகை உண்டு. அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தேவையான உதவிகள் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nதாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமாலையில் உறவினர்களுடன் பேசி மகிழும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சிய��ன அனுபவங்கள் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.\nகுடும்ப விஷயமாக வெளியில் அலைந்து திரிய வேண்டி இருக்கும் நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/05/2019): திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-05-23T03:09:05Z", "digest": "sha1:7WRUC5QELRQWPQ2PP3ALO2NPIVL7DDKG", "length": 5633, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "தக்காளியில் இலை துளைப்பான் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதக்காளியில் இலை துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்:\nஇலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்\nநாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்\nபுழு: மஞ்சள் நிற புழுவானது கால்கள் இன்றி காணப்படும்\nகூட்டுப்புழு: வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்\nமுதிர்பூச்சி: வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்\nதுளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்\nவேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்\nஇலைகளில் வெண்ணிற கோடுகள் இலைகள் வாடிக் காய்தல்\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகத்திரிக்கு உயிரியல் பூச்சி கொல்லி →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-joythika-19-09-1842737.htm", "date_download": "2019-05-23T03:49:21Z", "digest": "sha1:WSRLH6CMEAMNNFO7ZA7SCMEYR5LRPWST", "length": 7544, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா - Nayantharajoythika - ஜோதிகா | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\nசிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடிகட்டி பறக்கும் அவரது கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்கள் காத்து இருக்கிறார்கள்.\nசமீபத்தில் திரைக்கு வந்த நயன்தாராவின் படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன. இதனால் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்திவிட்டார் என்கின்றனர். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது.\nஅவரது கைவசம் விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைமா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் உள்ளன. நயன்தாராவின் வளர்ச்சி ஜோதிகாவையும் ஆச்சரியப்படுத்தி\nஉள்ளது. நயன்தாரா குறித்து ஜோதிகா கூறியதாவது,\n‘‘நயன்தாரா தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்து இருக்கிறார். இது பெரிய சாதனை. ஒரு பெண்ணாக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வருகிறார். எந்த நேரமும் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார். அது எளிதான வி‌ஷயம் இல்லை. கதாநாயகர்களை முதன்மைப்படுத்தாத படங்களில் நடிக்கிறார்.\nஒரே நாளில் பல காட்சிகளில் நடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து கொடுக்கிறார். இது மிகவும் கடினமான செயல். நடிப்பது பெரிய கலையாக இருந்தாலும் பல தடைகளை தாண்டி குறிப்பிட்ட காலம் மற்றும் பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து கொடுக்கும் நயன்தாராவை பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது.’’\n• விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்\n• தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி\n• யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n• உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n• மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டு���் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/2162", "date_download": "2019-05-23T03:00:41Z", "digest": "sha1:G57WV6GU2V6RULSQAEPAYBJNJJ3GWIJY", "length": 4363, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம் | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம்\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமான் ஆலய மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம்\nPrevious post: யாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமான் திருக்கோயிலின் திருப்பணி வேலைகளின் படங்கள்…\nNext post: இன்றைய தினம் ஆரம்பமாகியது யாழ் இந்து சிவஞான வைரவ பெருமானின் கும்பாபிசேக கிரியைகள்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nவருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் 13 வயதுப் பிரிவு உயரம், 17 வயதுப் பிரிவு தட்டெறிதலில் புதிய சாதனைகள்…February 12, 2013\nகொழும்பு Nondescripts Cricket Club (N.C.C) உடன் நடைபெற்ற 15 வயதுப் பிரிவு நட்புறவு கிரிக்கட் போட்டியில் யாழ் இந்து 61 ஓட்டங்களால் வெற்றி…September 15, 2012\nவருடாந்த இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகளின் படங்கள்…February 7, 2013\nவடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 6 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள்…June 10, 2013\nயாழ் இந்துவின் சர்வதேச ரீதியான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு – 2012November 16, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodbro.com/", "date_download": "2019-05-23T03:55:48Z", "digest": "sha1:SZ5QIZ3JJFJ7MCCGU7VU72WYKPKUJYIA", "length": 2685, "nlines": 58, "source_domain": "www.kollywoodbro.com", "title": "Home - kollywoodbro", "raw_content": "\nதல-59 படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சதவீதம் முடிந்ததா- செம்ம அப்டேட் இதோ\nமங்காத்தா 2 ரெடி வெங்கட் பிரபு அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தின் மாநாடு எப்போ ரிலீஸ் தெரியுமா\nஇயக்குனர் சிவா உடன் மீண்டும் அஜித் கூட்டணியா\nசிம்பு – வந்த ராஜாவா தான் வருவேன் படத்தின் டீஸர் 1\nசர்க்கார் படத்தின் புதிய டீஸர்\nசிம்புக்காக காண சுதாகர் பாடிய பாடல்\nஅடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்\nதல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால் – மரண மாஸான அப்டேட் ....\nதல 59 தீம் Song சொல்லிய யுவன் ஷங்கர் ராஜா செம அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=71695", "date_download": "2019-05-23T04:11:02Z", "digest": "sha1:KBKFE63H7ZWKPJXFGLQLIG3VTEZZVAMA", "length": 8649, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு ”பாவனையாளர் அதிகார சபை வீட்டிற்கு வீடு” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஉலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு ”பாவனையாளர் அதிகார சபை வீட்டிற்கு வீடு” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு\nஉலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு ”பாவனையாளர் அதிகார சபை வீட்டிற்கு வீடு” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.\nஉலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கீழ் மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையின் ஏற்பாட்டின் கீழ் துண்டுப்பிரசுர விநியோக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(15)காலை மட்டக்களப்பின் நகர பகுதிகளில் இடம்பெற்றது.\nசந்தையிலே காணப்படுகின்ற காலாவதியான பொருட்கள் பற்றிய தெளிவு,கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்தல் , இலத்திரனியல் வணிகத்தினூடாக காணப்படுகின்ற சிக்கல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மக்கள் எவ்வாறு இப்பிரச்சனைகளில் இருந்து போதிய தெளிவினை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்குடன் இத்துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.\nகிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் அவர்களின் வழிநடத்துதலின் கீழ் இவ்விழிப்புணர்வு நடைபெற்றது.இதுவரை மட்டக்களப்பு நுகர்வோர் அதிகார சபையானது நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக 990 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. அத்துடன் 34 லட்சம் ரூபா தண்டப்பணத்தையும் அறவிட்டுள்ளது.அந்த வகையில் எஸ்.எல்.எஸ் தரமுத்திரை அற்ற தலைக்கவசங்கள் , அழகுசாதன பொருட்கள் ,13 அம்பயர் உடைய ம��ன்சார பொருட்கள், ஆகியனவற்றை பறிமுதல் செய்துள்ளது.\nமோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் ,வர்த்தக பொருட்களை கட்டுப்பாட்டை மீறி பதுக்கிவைக்கும் வர்த்தகர்கள்,கட்டுருத்தல் இல்லாமல் பொருட்களை வழங்குபவர்கள்,விலைப்பட்டியல் வழங்காமல் பொருட்களை விற்பனை செய்பவர்கள் , போன்ற நுகர்வோரை பாதிக்கும் செயற்பாடுகளை செய்வோருக்கு எதிராக நுகர்வோர் சபையானது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.\nநுகர்வோர் உரிமை மீறல் சம்பந்தமான முறைப்பாடுகளை தெரிவிக்க 1977 மற்றும் 0652228810 என்ற இலக்கங்களுக்கும் அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்க முடியும்.\nPrevious articleகண்ணகி தனது கணவனுக்கு நடந்த கொடுரத்திற்கு நீதி கேட்டு மதுரையை எரித்தாள்\nNext articleதேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கணேசமூர்த்தி\nவாழைச்சேனையில் மாற்றுத்திறனாளிகளால் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 31ம் நாள் நினைவு\nசிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு இன்று\nகரடியநாறு பாடசாலையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nமட்டக்களப்பு மாநகரசபையால் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சிகள்.\nகல்குடா கல்வி வலயப் பணிப்பாளரை வரவேற்ற திகிலிவெட்டை கிராம மக்களின் நன்றி மறவாத நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/natpea-thunai-movie-trailer/", "date_download": "2019-05-23T03:49:57Z", "digest": "sha1:GZB2YJ5QFHNXPBHW7Y4Z5LCR2FVFQO6H", "length": 7503, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நட்பே துணை’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\n‘நட்பே துணை’ படத்தின் டிரெயிலர்..\nactor adhi actor hiphop tamizha actress anagha director d.parthiban desingu natpea thunai movie Natpea Thunai Movie Trailer producer sundar.c அவ்னி மூவிஸ் இயக்குநர் டி.பார்த்திபன் தேசிங்கு தயாரிப்பாளர் சுந்தர்.சி நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிகை அனகா நடிகை அனைகா நட்பே துணை டிரெயிலர் நட்பே துணை திரைப்படம்\nPrevious Post'ஸ்பாட்' படத்தின் ஸ்டில்ஸ் Next Postகாமெடி நடிகர் 'சிட்டிசன்' மணி இயக்கும் 'பெருநாளி' திரைப்படம்..\nநட்பே துணை – சினிமா விமர்சனம்\n‘நட்பே துணை’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும்” – இயக்குநர் சுந்தர்.சி-யின் பெருமிதம்..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nமிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\nதனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\n‘ஜிப்ஸி – ஓர் அபூர்வ சினிமா’ – திரை பிரபலங்களின் பாராட்டு\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-23T03:49:36Z", "digest": "sha1:SOK2IJV7FZX5GIQ4X6UPEBVB3OQMWYYQ", "length": 10685, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஜெயங்கொண்டத்தில் இயங்��ுகிறது.\n2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,17,515 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 32,388 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,906 ஆக உள்ளது. [2]\nஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]\nஅரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nஅரியலூர் வட்டம் · செந்துறை வட்டம் · உடையார்பாளையம் வட்டம் · ஆண்டிமடம் வட்டம்\nஆண்டிமடம் · அரியலூர்· ஜெயங்கொண்டம் · செந்துறை · தா. பழூர் · திருமானூர்\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்காலப் பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் · உடையார்பாளையம் இராசதானி\nபறவைகள் சரணாலயம் · உடையார்பாளையம் · உடையார்பாளையம் அரண்மனை · உடையார்பாளையம் 'கைலாச மஹால்' · பயற்ணீசுவரர் ஆலயம் · ஜெயங்கொண்டம் · கங்கைகொண்ட சோழபுரம் · கலியுக வரதராஜ பெருமாள் கோவில்\nஅரியலூர் · குன்னம் · ஜெயங்கொண்டம்\nஅரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2019, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2019-05-23T03:24:18Z", "digest": "sha1:LTCNT2UF6DUB2R6VGPO77A4XGXHJZUEG", "length": 13479, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "இம்முறை சாதாரண தரப் பரீட்சை ஒன்பது பாடங்களிலும்", "raw_content": "\nமுகப்பு News Local News இம்முறை சாதாரண தரப் பரீட்சை ஒன்பது பாடங்களிலும் ´ஏ´ சித்திகளை பெற்றுள்ள மாணவர்கள்\nஇம்முறை சாதாரண தரப் பரீட்சை ஒன்பது பாடங்களிலும் ´ஏ´ சித்திகளை பெற்றுள்ள மாணவர்கள்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளன.\n2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தர��தர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை Www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.\nஅத்தோடு உங்கள் டயலொக் கையடக்கத் தொலைபேசியில் Exam என டைப் செய்து இடைவெளி பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அன்ரொயிட் தொலைபேசிகளில் doenets.lk என்ற செயலியின் (App) ஊடாகவும் அப்பிள் தொலைபேசிகளில் doenets என்ற செயலியின் (App) ஊடாகவும் பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.\nஇம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 656, 641 மாணவர்கள் 4,661 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர்.\nஇந்தப் பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இம்முறை உயர்தரம் கல்வி கற்பதற்காக 235,373 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை இம்முறை சாதாரண தர பரீட்சையில் 64.11 வீதமான மாணவர்கள் கணிதப்படத்தில் சித்தியடைந்துள்ளனர்.\n9413 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ´ஏ´ சித்திகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nசெங்கலை வெடிகுண்டு போல் பொதிசெய்து வைத்த ஏழு மாணவர்களுக்கு நேர்ந்த கதி\nஇவ்வருட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் விரும்பினால் தோற்றலாம்- கல்வி அமைச்சு தெரிவிப்பு\nபிறந்தநாளுக்காக கூடிய 100 ஆவா குழு ரவுடிகள் அதிரடி கைது\n“ஆவா” குழு முக்கியஸ்த்தாின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக யாழ்.நல்லாா் பகுதியில் ஒன்றுகூடிய 100 ஆவா குழு ரவுடிகளை பொலிஸாா் முற்றுகையிட்ட நிலையில் 4 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை...\nவீதிகளுக்கு மும்மொழிகளில் மட்டுமே பெயரிடப்படவேண்டும்- அதிரடி உத்தரவை பிறப்பித்த ரணில்\nவீதிகளுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே பெயரிடலாம் வேறு எந்த மொழியும் பயன்படுத்தப்படக்கூடாது. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக Colombo gazetti இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது...\n பிக்பாஸ்-3 இல் கமலின் கெட்டப் எப்படி இருக்கு\nதொலைக்காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிக்���ாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ஜூன் மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ எல்லாம்...\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நோக்கி சென்றது – உலக கோப்பையுடன் திரும்புமா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகளில் பங்குக்கொள்வதற்கான இந்திய அணி இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டாரென சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வெசாக் தினமன்று அவரை சிறையில் சந்தித்த ஜனாதிபதி மைத்ரி பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்\nஇந்த சூரியப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரபோகிறது\nபொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் சென்ற ஜீவா பட நடிகை – வைரலாகும் புகைப்படம்\nபடு கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu?start=100", "date_download": "2019-05-23T02:45:37Z", "digest": "sha1:FKUGP5DSVEOS3XVDIIVS2VGCTEN5AXHK", "length": 16138, "nlines": 254, "source_domain": "www.chillzee.in", "title": "Jokes - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nTamil Jokes 2019 - நமக்குள்ள எது நடந்தாலும் வெளியே தெரியக் கூடாது 🙂 - அனுஷா\t 12 March 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - என் மனைவி ரொம்ப புத்திசாலி\nTamil Jokes 2019 - எப்படி சொல்றீங்க\nTamil Jokes 2019 - சத்தம் வராம எப்படி பீரோவை திறந்த\nTamil Jokes 2019 - எப்படிப்பா அவ உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா\nTamil Jokes 2019 - பொங்கல்ல ஒரே கல்லு\nTamil Jokes 2019 - ஹீரோயின் விம் மாதிரியா, எப்படி\nTamil Jokes 2019 - எதுக்கு எல்லா ஆஸ்பத்திரியையும் அலர்ட் பண்ணச் சொல்றீங்க...\nTamil Jokes 2019 - பாட்டை காப்பி அடிக்குறதுக்கும் ரீமிக்சுக்கும் என்ன வித்தியாசம்\nTamil Jokes 2019 - நல்லா இசை அமைப்பார்ன்னு எப்படி சார் சொல்றீங்க\nTamil Jokes 2019 - கோவில் உண்டியலை ஏன் உடைச்ச\nTamil Jokes 2019 - எழுத்தாளரை மொய் எழுத உட்கார வச்சது தப்பா போச்சு 🙂 - அனுஷா\t 25 February 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - பல் டாக்டருக்கு வாஸ்து ஜோசியம் தெரியுமா\nTamil Jokes 2019 - உங்க வீட்டு நாய் தினமும் எங்க வீட்டு நியூஸ் பேப்பரை தூக்கிட்டு போயிடுது 🙂 - அனுஷா\t 23 February 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - இன்டர்வியூன்னு சொன்னீயே ஏன் போகலை\nTamil Jokes 2019 - பத்திரிக்கையோட எடிட்டர் என் மேல ரொம்ப கோபத்துல இருக்கார் போலருக்கு 🙂 - அனுஷா\t 20 February 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - நீங்க எழுத்தாளரா இருக்கலாம்\nTamil Jokes 2019 - என்ன நினைக்குறீங்க\nTamil Jokes 2019 - வண்டி ஓட்டும் போது செல் போன்ல பேசக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா\nTamil Jokes 2019 - ஏன் கம்ப்ளெயின்ட் செய்யலை\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nTamil Jokes 2019 - என்னது மேக்கப் இல்லாம நடிக்கனுமா\nTamil Jokes 2019 - தனியா தூங்க மாட்டாங்களே\nTamil Jokes 2019 - வாஷிங் மெஷின் இல்லையா\nTamil Jokes 2019 - ஆண்களின் இதயத்துக்கு பாதுகாப்பான டிவியா\nTamil Jokes 2019 - என்ன குளிக்குறதுக்குப் போன உங்க மனைவி அழறாங்க...\nTamil Jokes 2019 - முத்துக் குளிக்கிறதை நீ பார்திருக்கீயாடி\nTamil Jokes 2019 - மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்... 🙂 - அனுஷா\t 02 February 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - 250 ரூபாய் முதலீடு செய்ங்க, வாழ்நாள் முழுசுக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம் 🙂 - அனுஷா\t 01 February 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - குளியல் காட்சிகள் நிறைந்த படம்ன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க 🙂 - அனுஷா\t 31 January 2019\t Written by Anusha\nTamil Jokes 2019 - ஏன் இப்படி திடீர்னு டீ.வி சீரியல் எல்லாம் பார்க்குறீங்க\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/05/16095912/Tea-production-up-12-percent.vpf", "date_download": "2019-05-23T03:23:38Z", "digest": "sha1:EVPFA3APYEY2YCC2INX7AO6VUXARBN2A", "length": 12437, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tea production up 12 percent || தேயிலை உற்பத்தி 12 சதவீதம் உயர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ; சற்று நேரத்தில் முன்னிலை விவரம்\nதேயிலை உற்பத்தி 12 சதவீதம் உயர்வு\nநடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி 12 சதவீதம் உயர்வு\nநம் நாட்டில், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) 10.36 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 12 சதவீத உயர்வாகும்.\nஉலக அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டுதான் தேயிலை பருவமாக உள்ளது. தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது.\nஉள்நாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 0.8 சதவீதம் குறைந்து 131 கோடி கிலோவாக இருந்தது. உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் நிலவிய மோசமான பருவநிலையே அதற்க���க் காரணமாக இருந்தது.\nஇந்நிலையில், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் மொத்தம் 10.36 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 9.22 கோடி கிலோவாக இருந்தது. ஆக, தேயிலை உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.\nகணக்கீட்டுக் காலத்தில் அசாம் மாநிலத்தில் மட்டும் 3.33 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்து மேற்கு வங்காளத்தில் 2.91 கிலோ உற்பத்தி ஆகி உள்ளது. தென் மாநிலங்களில் உற்பத்தி 3 சதவீதம் மட்டும் அதிகரித்து (3.83 கோடி கிலோவில் இருந்து) 3.95 கோடி கிலோவாக உயர்ந்து இருக்கிறது.\nஇந்தியாவில், மார்ச் மாதத்தில் மட்டும் 7.46 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 6.10 கோடி கிலோவாக இருந்தது. ஆக, உற்பத்தி 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.\nஉலகில் ஆர்தோடக்ஸ், சி.டி.சி. ஆகிய இரண்டு தேயிலை ரகங்கள் பயிராகின்றன. ஆர்தோடக்ஸ் என்பது உயர்தர தேயிலை ஆகும். இத்தேயிலை ஈராக், ஈரான் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பொதுவாக எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஉள்நாட்டில் காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் சுமார் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தேயிலை நுகர்வு மிக அதிகமாக உள்ளதால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை.\n1. ஜனவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவு 1.40 கோடி கிலோ தேயிலை உற்பத்தி\nநம் நாட்டில், கடந்த ஜனவரி மாதத்தில் 1.40 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 21 சதவீத சரிவாகும்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தினம் ஒரு தகவல் : சர்க்கரை நோயும், பெண்களும்...\n2. வழி காட்டும் வைர வரிகள்...\n3. மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி \n4. தினம் ஒரு தகவல் : தூங்குவதற்கு பயமா\n5. ஏழாவது சொர்க்கம் வால்பாறை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/06/tamil-love-tips.html", "date_download": "2019-05-23T03:48:19Z", "digest": "sha1:XNPUMJP43HPASI6PGLWHU32MTHXDA2ZD", "length": 12517, "nlines": 52, "source_domain": "www.shortentech.com", "title": "முதல் பார்வையில் பெண்கள் ஆண்களிடம் ஈர்ப்பாக காணும் 10 விஷயங்கள்! - SHORTENTECH", "raw_content": "\nHome love முதல் பார்வையில் பெண்கள் ஆண்களிடம் ஈர்ப்பாக காணும் 10 விஷயங்கள்\nமுதல் பார்வையில் பெண்கள் ஆண்களிடம் ஈர்ப்பாக காணும் 10 விஷயங்கள்\nநாம நிறையா… பொண்ணுககிட்ட பசங்க எத நிறையா ஈர்ப்பா பார்க்குறாங்கன்னு பார்த்து, படிச்சிருப்போம். ஆனால், அதே மாதிரி பொண்ணுங்களும் பசங்கக்கிட்ட சில விஷயத்த ஈர்ப்பா பார்ப்பாங்கன்னு அவ்வளோ பெரிசா யோசிச்சிருக்க மாட்டோம். ஆமா… பசங்கள விட நாசூக்கா சைட்டடிக்க தெரிஞ்ச பொண்ணுகளுக்கு… அதே மாதிரி மாஸா ரசிக்கவும் தெரியுமாம்… ஷர்ட் கலர்ல இருந்து, கண்ணு, தோள், தோரணை, லிப் மூவ்மெண்ட் வரைக்கும் பசங்க பல விஷயங்கள கவனம் செலுத்தனும். நாங்க ரசிக்கிற விஷயத்துல ஸ்ட்ராங்கா இருந்தாதான எங்கள ஈர்க்க முடியும்னு வேற டிப்ஸ் தராங்க\nஆண்கள் சில சமயம் தங்கள் சிகை அலங்காரத்தின் மீது நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள். வெறுமென கைவிரல்களை பயன்படுத்து கசகசவென அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பிவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. தங்கள் சிகை அலங்காரமாக இருந்தாலும் சரி, தான் விரும்பும் ஆணின் சிகை அலங்காரமாக இருந்தாலும் சரி அதை மிக உன்னிப்பாக கவனிப்பார்கள். ஏனெனில், பெண்கள் பார்த்தவுடன் ஆண்களிடம் ஈர்ப்பாக காணும் விஷயம் முடி. உங்கள் சிகை அலங்காரம் சிறப்பாக இருந்தால்… பெண்கள் மத்தியில் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்பை பெறலாம்.\nஎனர்ஜி என்றவுடன் வேற எண்ணங்களுக்கு ஓடி விட வேண்டாம்.. எனர்ஜி என்பது உங்களுக்குள் இருக்கும் விஷயத்தை மற்றவர்கள் உணர்வு ரீதியாக அறிவது. சிலரை கண்டவுடன் நாம் சுறுசுறுப்பாக இயங்குவோம், சிலரை கண்டதும் சோம்பேறியாகிவிடுவோம். அப்படி, ஓர் ஆணை பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு எனர்ஜி ஏற்பட வேண்டும். அந்த எனர்ஜி தான் பெரும் ஈர்ப்பு என்கிறார்கள் பெண்கள்.\nடீ-ஷர்ட் / ஷர்ட் நிறம்\nநீங்கள் எப்படியான டீ-ஷர்ட், ஷர்ட் வேண்டுமானாலும் அணிந்திருக்கலாம். இங்கே என்ன உடை என்பதல்ல மேட்டர், என்ன கலர். பெண்களுக்கு நிறங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். நமக்கு தெரிந்தது எல்லாம் 12 நிறங்கள் தான். ஆனால், பெண்களுக்கு அந்த ஒவ்வொரு நிறத்திலும் 12 ஷேடு தெரியும். தங்களுக்கு என்றால் லைட் நிறங்களை தேர்வு செய்யும் பெண்கள். தங்கள் துணைக்கு என்றால் டார்க் நிறத்தை தான் தேர்வு செய்வார்கள். டார்க் நிறம் கூடுதல் ஆண்மையை வெளிப்படுத்தும். எனவே, உங்களுக்கு பிடித்த பெண்ணை ஈர்க்க வேண்டுமானால்… நீங்கள் உடுத்தும் உடையின் நிறத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.\n என்ன இருக்குன்னு யோசிக்கிறீங்களா… ஆம் பேண்ட் ஃபிட்டிங்கிலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறதாம்… ஒரு ஆணின் பேண்ட் ஃபிட்டிங்கை வைத்து அவரது குணாதிசயம் பற்றி அறிந்துவிடுவார்கலாம் பெண்கள். உடலோடு ஓட்டி உடுத்தினால் ஒருவகை, டெனிம் ஜீன்ஸ் ஃபிட் அணிந்திருந்தால் ஒரு வகை என ஃபிட்டிங்கிலும் வகை பிரித்தி வைத்திருக்கிறார்கள் பெண்கள். இது கொஞ்சம் லூசுத்தனமாக தான் இருக்கும்… ஆனால், நம்பி தான் ஆகவேண்டும்.\nபேசும் போது, உட்காரும் போது, நடக்கும் போது என ஒரு ஆணின் கை அசைவுகளை வைத்தும் ஒரு ஆணை எடை போடுகிறார்கள் பெண்கள். இதுப்போக, ஃபுல் ஷேவிங், ட்ரிம், நாலு நாள் தாடி என ஆண்களை ஸ்கேட்சு போட்டு அளக்கிறார்கள் பெண்கள். இப்படி பார்த்தா பசங்க எவ்வளவோ பரவாயில்ல போலயே…\nஒரு பெண்ணை சீக்கிரமாக ஈர்க்க முக்கியமான விஷயம் இந்த தோரணை. ஆண்கள் பாஷையில் கூற வேண்டுமானால் கெத்து லுக்கு. இந்த தோரணையை வைத்து எளிதாக ஆண் மீது ஈர்ப்பு கொண்டு விடுகிறார்கள். ஆனால், தோரணை கெத்தாக இருக்க வேண்டும். நிற்கும் போது நடக்கும் போது, உட்காரும் போது, பேசும் போதென… மாஸ் மேனரிசம் எதிர்பாக்குறாங்க போலயே.\n பெண்களுக்கு ஆண்களின் தோள்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தோள்களில் சாய்ந்து கொள்வது, இறுக்கமாக அனைத்துக் கொள்வது என பெண்கள் நிறைய பிரியம் காட்டும் இடம் ஆண்களின் தோள்கள் தான். அகலமான தோள்கள் கொண்ட ஆண்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு அதிகம். மேலும், அகலமான தோள்கள் கொண்டிருக்கும் ஆண்கள் உடல் மற்றும் மனதளவில் வலிமையாக இருப்பார்கள் என்று பெண்கள் கருதுகிறார்கள்.\nபெண்களுக்கு பெரிய கண்கள் அழகு என்றால், ஆண்களுக்கு ஷார்ப்பான கண்கள் அழகு என்று கூறுகிறார்கள் பெண்கள். ஆண்களின் கண்கள் மூலமாகவும் அவர் எப்படிப்பட்டவர் என்று அறிந்துக் கொள்கிறார்கள். தங்களை பார்த்தும் பேசும் போது, அவர்கள் கண்கள் எப்படி அசைகின்றன… எங்கே லுக்கு விடுகின்றன என்பதை எல்லாம் வைத்து ஒரு ஆண் எப்படி பட்டவர் என்று எடை போட்டு விடுவார்களாம் பெண்கள்.\nபேசும் போது, ஒரு கேள்வி கேட்கும் போது, ஒரு சூழலை கையாளும் போது ஆண்களின் ரியாக்ஷன் பெண்களை ஈர்க்கும் முக்கியமான விஷயமாக அமைகிறது. கடினமான சூழலை எளிமையாக கையாளும் ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள். இயல்பான சூழலை கூட கையாள முடியாமல் தடுமாறினால் அவர்கள் மீது ஈர்ப்பு புஷ்வானம் ஆகிவிடுகிறது.\nசிரிப்பதாக இருக்கட்டும், பேசும் போதிலாகட்டும் ஆண்கள் இதழ் அசைவுகளை நன்கு கவனிப்பார்களாம் பெண்கள். கீச்சு, கீச்சு என்று சிரிக்காமல் வாய்நிறைய சிரிக்கும் ஆண்கள் ஈர்ப்பானவர்கள் என்று கருதுகிறார்கள். இதழ்கள் பேசுவதற்கு மட்டுமல்ல… அதன் அசைவுகள் மூலமும் ஒருவரின் ஆர்வம் என்னவென்று அறிந்துக் கொள்ள முடியும் என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/10/19/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-23T03:59:21Z", "digest": "sha1:2PEW4ZE6EGNPYRTYWIQUKOGBO6K5KOFQ", "length": 41143, "nlines": 319, "source_domain": "lankamuslim.org", "title": "ஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் | Lankamuslim.org", "raw_content": "\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nசவூதி முடிக்குரிய மன்னர் முஹம்மத் பின் ஸல்மானின் ”சீர்திருத்தகொள்கையை” அவரின் அரசியல் நடவடிக்கைகளை, நேர்த்தியான முறையில் அச்சம் இன்றி விமர்சனத்துக்கு உட்படுத்திவந்த சவூதி அரேபியாவின் பிரபல லிபரல் ஊடகவியலாளர் ஜமால் காஸிஜ்கீ ( جمال_خاشجقي ) ஆவணம் ஒன்றை பெற்றுகொள்வதற்காக துருக்கியில் உள்ள சவூதி தூதராலயத்துக்குல் சென்ற நிலையில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார் இவர் முஹம்மத் பின் ஸல்மானின் அரச கொலை பிரிவினால் கொல்லப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்ட நிலையில் அவர் சவூதி தூதராலயத்துக்குல் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டு,துண்டங்களாக வெட்டப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளார் இது ஒரு ‘திட்டமிடப்பட்ட கொலை’ அவர் பொறிவைத்து பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் , இதை காட்டும் ஆதாரங்கள் எம்மிடம் சிக்கியுள்ளன என துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . ஆனால் சவூதி பின் ஸல்மான் நிர்வாகம் அதை மருத்து அவர் தூதராலயத்தில் இருந்து வெளியேரி சென்றுவிட்டார் என கூறியுள்ளதுடன் பின் ஸல்மான் ஜமாலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார் இதேவேளை துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் எர்துவான் ஊடகவியலாளர் ஜமால் சவூதி தூதுவராலையத்தில் இருந்து , வெளியேறியதை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை ஜமால் கசோஜி இஸ்தான்பூளில் உள்ள சவூதி தூதராலயத்துக்கு சென்ற நாளில் சவூதியில் இருந்து சுமார் 15 பேரை கொண்ட குழுவினர் தூதரகத்தை அடைந்ததாகவும் அடுத்த சில மணித்தியாலங்களில் அவர்கள் துருக்கியை விட்டு வெளியேறி சென்றுள்ளார்கள் எனவும் அவர்கள் பின் ஸல்மானின் கொலை குழுவை சேர்த்தவர்களாக இருக்க முடியும் என துருக்கி அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் ஜமால் காஸிஜ்கீ சித்திரவதையை பின்னர் கொல்லப்பட்டு அவரின் உடல் தூதராலயத்துக்கு வெளியில் துருக்கியின் ஒரு பகுதியில் மறைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டு அவரின் உடல் முழுமையாக சிதைக்கப்பட்டு இருக்கலாம் என துருக்கிபொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . ஜமால் காணாமல் போனமை சர்வதேச அளவில் பெரும்பேசும்பொருளாக மாறியுள்ளதுடன் சர்வதேச ஊடங்களின் தலைப்பு செய்தியாக உள்ளது .\nஜமால் காஸிஜ்கீ திருமணம் முடிப்பதற்காக காத்திருந்த துருக்கிய எழுத்தாளர் Hatice Cengiz, இது பற்றி குறிப்பிடும்போது துருக்கிய நகரான இஸ்தான்புலில் உள்ள சவூதி தூதரகத்திடமிருந்து திருமண ஆவணமொன்றை பெற்றுக்கொள்வதத்திற்காக இரண்டாவது தடவையாக அங்கு சென்றபோது , அவர் அங்கிருந்து திரும்பி வரவில்லை தூதரகத்தை சுமார் மூன்று மணித்தியாலத்தில் பின்னர் தொடர்புகொண்ட போது ஜமால் அங்கிருந்து சென்றுவிட்��தாக அதிர்ச்சி தகவல் கூறப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார் .\nஅரபு முஸ்லிம் நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி மற்றும் புரட்சி வெடித்தபோது அங்கு எழுச்சிபெற்ற இஸ்லாமிய அமைப்புக்களை ஜமால் பலமாக ஆதரித்துவந்துள்ளார் .என்பதுடன் இவர் முஹம்மத் பின் ஸல்மானின் நடவடிக்கைகளை ஊடகவாயிலாக கடுமையான விமர்சனத்துக்கு உடற்படுத்திவந்துள்ளார் , அண்மையில் இவர் வழங்கியிருந்த செவ்வியொன்றில் சவூதியின் புத்திஜீவிகள் , கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள் ,ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை பின் ஸல்மான் வழங்கவேண்டும் ,சவூதியில் இடம்பெறும் ”சீர்திருத்தத்தை” விவாதத்திற்கு உட்படுத்த அவர் அனுமதிக்கவேண்டும் ஆனால் பின் ஸல்மான் நிர்வாகம் அவர்களை சிறையில் அடைகின்றது ,சீர்திருத்தம் தொடர்பான அவர்களின் கருத்துக்களுடன் அவர்களை சிறையிலிடப்படுகின்றார்கள் , உண்மையான சீர்திருத்தத்தை விரும்புபவர்கள் இன்று சவூதியில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர் பின் ஸல்மான் அவர்களை சுவாசிக்க அனுமதிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் இவர் தனது எழுத்து ,பேச்சு மூலமாக சவூதியை கடுமையாக விமர்சித்தார். சவூதி தலைமைத்துவம் தொடர்பான இவரின் அண்மைய விமர்சனங்கள் உலகளவில் பரவலாக கவனத்தை பெற்றிருந்தது சவூதியில் முடிக்குறிய மன்னர் பின் ஸல்மானை ரஷ்ய ஜனாதிபதி பூட்டினின் சர்வாதிகாரத்துடன் ஒப்பிட்டர், சீர்திருத்தவாதிகளை சிறையில் அடைத்து அவர்களின் குரல்களை முடக்கிவிடும் பின் ஸல்மான் எப்படி ஒரு சீர்திருத்தவாதியாக இருக்க முடியும் என கேள்வியெழுப்பினார், குறிப்பாக இவர் தனது விமர்சன கருத்துக்களினால் பின் ஸல்மான் மேற்கு உலகில் கட்டியெழுப்ப முயன்றுவரும் ”சீர்திருத்தவாதி ” என்ற நாமத்தை கேள்விகுற்படுத்திவந்தார் இந்த பின்புலத்தில்தான் இவரின் மறைவு பார்க்கப்பட்டவேண்டியுள்ளது , இவரின் மறைவை பற்றி குறிப்பிடும் அரபு ,ஆங்கில ஊடகங்கள் சில துருக்கிய அதிகாரிகளை ஆதாரம் / மேற்கோல் காட்டி இவர் இஸ்தான்பூளில் உள்ள சவூதியின் தூதரகத்துக்குள் நுழைந்தவுடன் அங்கு அவர் தடுத்துவைக்கப்பட்டு சவூதியில் இருந்துவந்த விசேட 15 பேரைக்கொண்ட குழுவினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் வாகனம் ஒன்றின் மூலமாக அவரின் உடல் வெளியேற்றப்பட்டு துருக்கியின் ஒரு பகுதிகியில் புதைக்க அல்லது அழிக்கப்பட்டுள்ளது என உறுதியாக குறிப்பிடுகின்றனர் .\nமேற்றபடி ஜமாலின் படுகொலை பின் ஸல்மானின் கொலை கும்பலினால் நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்த் சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு துபாயில் இடம்பெற்ற இஸ்ரேலிய கொலை குழுவின் நடவடிக்கையை ஒத்ததாக உள்ளது பலஸ்தீன் விடுதலை போராட்டத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரும் ஹமாஸ் கட்டமைப்பான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை கொண்டவருமான மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ்- துபாயில் வைத்து 15 பேர் கொண்ட ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கொலைக் குழுவினால் படுகொலைசெய்யப்பட்டிருந்தார் , துபாய்க்குள் நுழைந்த சயோனிச கொலை கும்பல் மிக கச்சிதமான முறையில் மஹ்மூதை கொலை செய்துவிட்டு சில மணித்தியாலங்களில் துபாயில் இருந்து தப்பிச்சென்றிருந்தது, இந்த சம்பவம் தற்போது துருக்கியில் ஜமாலுக்கு ஏற்றப்பட்டுள்ளதை மட்டுமல்ல இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் மற்றும் அமான் அமைப்புக்களுக்கும் சவூதியின் உளவு அமைப்பான GIP- The General Intelligence Presidency ( Al Mukhabarat Al A’ama ) க்கும் இடையில் ஏற்பட்டுவரும் வலுவான உறவை காட்டுவதாகவும் உள்ளது. இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு அப்பாவி மனிதர்களின் மண்டையோடுகளினாலும் ,எலும்புகளினாலும் , இரத்தத்தாலும், சதைகளினாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது , பலஸ்தீனர்களின் உயிர் பறிக்கப்பட்ட சிதறிய உடல்களின்மீதே இந்த சட்டவிரோத யூத தேசம் கட்டப்பட்டுள்ளது, அந்த சட்டவிரோத தேசத்தை மொஸாட் மற்றும் அமான் என்ற பிசாசுகள் காவல்காத்து வருகின்றன இந்த அமைப்புக்கள் இஸ்ரேலுக்கு வெளியே இதுவரை சுமார் மூவாயிரம் மனிதர்களை பல்வேறு நாடுகளில் படுகொலை செய்து தேர்ச்சி பெற்றுள்ளது இந்த சட்டவிரோத தேசத்துடனும் அதன் பாதுகாப்பு பிசாசுகளான மொஸாட் மற்றும் அமான் அமைப்புகளுடன்தான் பின் ஸல்மானும் அவரின் உளவு அமைப்புகளும் இன்று தேனிலவு கொண்டாடுகின்றன .அது மட்டுமின்றி மொஸாட் மற்றும் அமான் அமைப்புக்கள் மக்கா ,மதீனா நகரங்களுக்குள்ளும் நுழைவதற்கு பின் ஸல்மான் அனுமதி வழங்கியுள்ளார் . சவூதி உளவு அமைப்பின் தலைவர் காலித் பின் அலி அல் ஹுமைதானுக்கும் மொஸாட் உளவு அமைப்பின் தலைவர் யோசி கோஹனுக்கும் இடையில் மக்கா ,மதீனா புனித நகரங்களில் அடிக்கடி சந்திப்புக்கள் இடம்பெறுவருவதாக ஆய்வுத் தக்லல்கள் குறிப்பிடுகின்றன .\nசவூதி முடிக்குரிய மன்னர் முஹம்மத் பின் ஸல்மான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஜமால் 2017 ஆம் ஆண்டு சவூதியைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார்.கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் பலர் சவூதியைவிட்டு வெளியேறுவதாக வாஷிங்டன் போஸ்டில் செப்டம்பர் மாதம் எழுதிய கட்டுரையில் ஜமால் குறிப்பிட்டு இருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .\nமதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்த ஜமால். அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பட்டம் பெற்றார் அவர் சமூக ,அரசியல் நடவடிக்கைகளில் கொண்ட ஆர்வம் காரணமாக ஊடகவியலாளராக தன்னை ஆக்கிக்கொண்டார் . 1990 களில் ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ சோவியத் ஊடுருவியபோது, குவைத் ஆக்கிரமிப்புக்கு உள்ளானபோது , அல்ஜீரியாவில் இடம்பெற்ற இராணுவ சதிபுரட்சி ஆகியவை தொடர்பான துல்லியமான செய்திகளை உலகிற்கு வழங்கிவந்துள்ளார், இவர் பல முறை உஸாமா பின் லாதினை நேர்காணல் கண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சவூதியின் அதிகாரவர்க்கத்துடன் நெருக்கமான தொடர்பை ஏற்றபடுத்திக்கொண்டார் இவர் ஊடக, அரசியல் விமர்சனம் துறைகளில் சுமார் 30 ஆண்டுகளாக ஈடுபாடு காட்டிவந்துள்ளார் இவரை ட்விட்டரில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.இவர் சவூதி அரச குடும்பத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார் , இவரின் சீர்திருத்தம் கோரும் விமர்சனபோக்கு காரணமாக இரண்டு தடவைகள் இவர் சவூதியில் வகித்த ஊடகத்துறை பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது இறுதியாக மீண்டும் 2007 ஆம் ஆண்டு, ‘அல் வதன் ‘ தி நேசன் என்ற நாளிதழலில் பதிப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார் எனினும் சில சர்ச்சைகளால் மீண்டும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் . அதற்கு பிறகு அவர் சவூதியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்துவந்தார் இவர் அமெரிக்காவை தலமாக கொண்டு இயங்கும் தி வாஷிங்டன் போஸ்டில் தனது ஆக்கங்களை எழுதிவந்தார் . அவர் காணாமல் போனதை குறிப்பிடுவதற்காக, தி வாஷிங்டன் போஸ் வழக்கமாக கட்டுரை எழுதும் இடத்தில் ஜமால் பெயரை மட்டும் போட்டு அந்த இடத்தை வெற்றிடம�� விட்டது பத்திரிகையை வெளியிட்டுள்ளது .\nஇந்த இவர் சவூதி தூதராலயத்தில் வைத்து காணாமல் போனமை சர்வதேச அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்றப்படுத்திவருகின்றது ஐநா மனித உரிமைகள் அமைப்பு இந்த விவகாரத்தை மிக ஆபத்தான ஒன்றாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன் பல்வேறு நாடுகள் இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அறிவித்துள்ளதுடன் , பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் தமது கண்டங்களை பதிவு செய்து வருகின்றன , சவூதி பல இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றாலும் அந்த நெருக்கடிகள் எந்தளவு தூரம் உண்மையான தாக்கம் கொண்டதாக இருக்கும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன , இதேவேளை அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாக்களை பின் ஸல்மான் நன்கொடையாக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அவை சந்தேகத்தையும் சர்ச்சையையும் ஏட்படுத்தியுள்ளது ,\nசவூதியின் சிறைகள் இஸ்லாமிய அறிஞர்கள் , துறைசார் கல்வியாளர்கள் , சீர்திருத்த வாதிகள் என பல்வேறு தரப்புகளை கொண்டவர்களினால் நிரப்பட்டுவருவதுடன் அவர்களின் தலைகளை வெட்டி மரணதண்டனை வழங்குமாறு பின் ஸல்மான் நிர்வாகம் பரிந்துரை செய்துவரும் நிலையில் , பின் ஸல்மானின் கொலை குழுவினால் ஜமால் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் இணைத்துள்ளது.\nஒக்ரோபர் 19, 2018 இல் 11:55 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்\nஅரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகாத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது\nபெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nதேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் 'போராளிகளுக்கு' பயிர்ச்சி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஆக நவ் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 4 weeks ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sivagangai-bjp-candidate-h-raja-has-voted-in-karaikudi-347381.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-23T03:06:36Z", "digest": "sha1:62BDROC32BAPA5ZOWRXX2CXZKKQBFSVF", "length": 17230, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச். ராஜா நேரா உள்ளே போய்ட்டாராமே.. வாக்காளர்கள் குமுறல்.. ரங்கசாமியும் அப்படித்தான்! | Sivagangai BJP Candidate H Raja has voted in Karaikudi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n8 min ago அன்னிக்கே அருணகிரி சொன்னாரு.. ரஜினி வந்தாதான் மழை பெய்யும்னு.. யாராச்சும் கேட்டீங்களா\n14 min ago குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்க பிரதமர் திட்டம்... சரத்குமார் சொல்கிறார்\n20 min ago தேர்தல் முடிவுகளுக்கு முன்பே மீட்டிங்.. முக்கிய அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மோடி திடீர் ஆலோசனை\n24 min ago மத்திய அமைச்சரவையில் தேமுதிகவிற்கு இடம் கிடைக்குமா. முதல்ல ரிசல்ட் வரட்டும்.. சுதீஷ் பதில்\nMovies Scoop: திருமண விவகாரம்.. அடம் பிடிக்கும் விஷால்.. தடை போட்ட அம்மா.. கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா\nTechnology 32எம்பி செல்பீ கேமராவுடன் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...\nLifestyle இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா\nEducation மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nSports விராட் கோலி, பும்ரா புராணத்தை நிறுத்துங்க.. தோனியால மட்டும் தான் அதை செய்ய முடியும்\nFinance இந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎச். ராஜா நேரா உள்ளே போய்ட்டாராமே.. வாக்காளர்கள் குமுறல்.. ரங்கசாமியும் அப்படித்தான்\nLok sabha elections 2019: காரைக்குடியில் வாக்கு பதிவு செய்தார் ஹெச்.ராஜா- வீடியோ\nகாரைக்குடி: வரிசையில் எல்லாம் நிற்கவில்லை.. அதையெல்லாம் தாண்டி எச்.ராஜா ஸ்டிரைட்டா போய் ஓட்டு போட்டுட்டாராம்\nகாரைக்குடியில் உள்ள மகரிஷி பள்ளியில் எச்.ராஜாவுக்கு ஓட்டு. இங்கு காலையில 7 மணியில் இருந்தே ஜனங்க வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள்.\nஅப்போது, வெள்ளை நிற பளிச் டிரஸ், நெற்றியில் குங்குமம் என மங்களகரமான ஸ்டைலில் வந்தார். அவருடன் அவரது குடும்பதினரும் வந்திருந்தனர்.\nஎனக்கு ஒரு நியாயம், சிவகார்த்��ிகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்\nஆனால் அங்கு வரிசையில் நிற்காமல், குடும்ப உறுப்பினர்களுடன் அதிரடியாக வாக்குசாவடிக்குகள் நுழைந்துவிட்டார். இதனை வரிசையில் நின்றவர்கள் கவனித்து கொண்டே இருந்தனர்.\nகிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை எச்.ராஜா பூத்தை விட்டு வெளியே வரவில்லையாம். அவர் குடும்பத்துடன் வாக்களித்து செல்லும் வரை வேறு யாரையுமே தேர்தல் ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லையாம்.\nஜனநாயக முறைப்படி வரிசையில் நின்றுதான் வாக்களிக்க வேண்டும், ஆனால் இவர் இப்படி குடும்பத்துடன் உள்ளே அடாவடியாக சென்று ஓட்டுப்போட்டு விட்டாரே, அதிகாரிகள் கூட இதை கண்டுகொள்ளவில்லையே என அங்கிருந்தோர் புலம்பினார்களாம்\nஆனால் எச்.ராஜா மட்டுமல்ல, நேற்று புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும் கூட நேற்று விதி மீறலில் ஈடுபட்டார். பைக்கில் ஹாயாக வந்த அவர் விதிகளை மீறி வாக்குச் சாவடி அமைந்துள்ள மையத்துக்குள்ளேயே பைக்கை கொண்டு போய் நிறுத்தினார். பின்னர் வரிசையைப் புறக்கணித்து விட்டு நேராக உள்ளே போய் வாக்களித்தார். யாரையும் அவர் கண்டுகொள்ளவில்லை, அவரையும் யாரும் தடுக்கவும் இல்லை.\nஅதேசமயம், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள், நடிகர்கள் வரிசையில் நின்றுதான் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளி மாணவிக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்த மேனேஜர் - அடி வெளுத்த மக்கள்\nஎங்ககிட்ட மட்டும் தான் கடமைய கரெக்டா செய்வீங்களா.\nகுழந்தைகளுக்கு கழுதைப் பால் நல்லது... மோசடி எல்லாம் இல்லை... கதறும் விற்பனையாளர்கள்\nபுதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க.. அடுத்த விநாடியே கிளம்பி வந்து ஓட்டு போட்டு அசத்தல்\nகாரைக்குடியில் குடும்பத்தோடு வந்து வாக்களித்த எச்.ராஜா\nதமிழகத்தில் எங்கள் கூட்டணி ஹேண்ட்சம் வெற்றியை பெறும்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி\nநாட்டிலும், தமிழகத்திலும் புது அரசு அமைய ஓட்டுபோட்டேன்.. நீங்களும் ஓட்டுபோடுங்க.. ப.சிதம்பரம்\nசிவகங்கை தொகுதியில் ரூ. 7, 000 கோடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் … ஹெச்.ராஜா பிரச்சாரம்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 500கோடி, தேமுதிகவுக்கு 200கோடி... சி.ஆர்.சரஸ்வதி பகீர்\nமருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் குத்திக் கொலை.. கத்தியுடன் சிக்கிய கொலையாளி\nஹெச்.ராஜா வெற்றி பெற வேண்டி.. தினமும் பிரார்த்தனை செய்யும் மதுரை ஆதீனம்\nஎவ்வளவு பேசினார்.. எங்க இப்போ பேச சொல்லுங்க எச்.ராஜாவை.. கரு பழனியப்பன் சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/91535.html", "date_download": "2019-05-23T04:00:54Z", "digest": "sha1:PHSALFY7KCIKUWOEQYLUKRYM5E267WPR", "length": 8112, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "15 சிக்ஸர்…7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள்! – அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் – Tamilseythi.com", "raw_content": "\n15 சிக்ஸர்…7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் – அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\n15 சிக்ஸர்…7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் – அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nசையத் முஷ்டாக் அலி ட்ராபி டி-20 தொடரில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் சிக்கிம் அணிகள் மோதின இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கைத் தேர்வுசெய்தார் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரஹானே மற்றும் ப்ரித்வி ஷா இருவரும் விரைவில் அவுட்டாகி வெளியேறினர் இதன்பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் – சூர்ய குமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்தனர் இந்தக் கூட்டணி சிக்கிம் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டியது சூர்ய குமார் யாதவ் நிதானமாக விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் களமிறங்கினார் சிக்கிம் பந்துவீச்சை ஸ்ரேயாஸ் ஐயர் துவம்சம்செய்தார் இவர் 38 பந்துகளில் சதமடித்தார் மறுமுனையில் நிதானமாக ஆடிய சூர்ய குமார் யாதவ் அரை சதம் கடந்தார்இந்தக் கூட்டணி தொடர்ந்து அதிரடியில் மிரட்டியது 147 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகி வெளியேறினார் ஸ்ரேயாஸ் களமிறங்கும்போது மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது ஸ்ரேயாஸ் – சூர்யக்குமார் யாதவ் கூட்டணி 213 ரன்கள் எடுத்தது 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்ததுபின்னர் களமிறங்கிய சிக்கிம் அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களே எடுக்க முடிந்தது இதன்மூலம் மும்பை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்துகளில் 7 பவுண்டரி 15 சிக்ஸர்களுடன் 147 ரன்களை எடுத்தார் இந்தப் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார் சிக்கிம் பந்துவீச்சாளர் டாஷி பல்லாவின் ஒரே ஒவரில் 35 ரன்களைத் திரட்டினார் டி-20 போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இந்தியவீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையும் இவர் புரிந்துள்ளார்\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nவிராட் கோலியால் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது – தெண்டுல்கர்\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான்…\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/10/blog-post_29.html", "date_download": "2019-05-23T02:38:28Z", "digest": "sha1:K5FTJA5RNL6WAJL5N2KVZ7T6XQRHOCEO", "length": 14479, "nlines": 220, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சோர்வு அதிகமாக இருக்கா ?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்களுக்கு சோர்வு, அமைதியின்மை, மயக்கம், போன்றவை\nது போன்று அடிக்கடி ஏற்பட்டால் அது ஏதேனும் உடல் கோளாறின் அறிகுறியாக\nருக்கலாம். அதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குடும்ப டாக்டரிடம் ஆலோசனை\nபெறலாம். ஆனால் சில பெண்களுக்கு வேலைக்குச் செல்வதாலும்,வீட்டில் அயராத வேலைகள் இ\nஉடலில் சத்து குறைந்து பலகீனம்\nவற்றை சரிவிகித உணவு முறை பழக்கத்தின் மூலம் மாற்றிவிடலாம். புத்துணர்ச்சியுடன்\nபெரும்பாலான பெண்களுக்கு காலை உண்வு சாப்பிடுவதற்கு நேரம் ருக்காது. அதற்காக காலை உணவை\nதவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவில் நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு அன்றைய\nநாளில் உடலும் மனமும் நன்கு வேலை செய்யத் தயாகராக இருக்கும். அப்போது அதற்குரிய சத்துக்களை\nதந்தால்தான் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியும். மேல் நாட்டில் காலை உண்வைத்தான்\nஅவ்வாறு காலை வேளையில் அமர்ந்து ஆற அமர சாப்பிட முடியாதவர்கள் சத்து மாவில் கஞ்சி செய்து\nசாப்பிடலாம். பாதம் பருப்பு நான்கு என்ற கணக்கில் எடுத்து இரவில் ஊறப் போட்டு விடவேண்டும்.\nகாலையில் அந்த பருப்பு தோல் நீக்கி சாப்பிடலாம். பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். ஏதாவது முளை\nகட்டிய பயறு வகையை சேர்த்துக் கொள்வது அவசியம். நெய் கொழுப்பு சத்து மிகுந்தது என்று கூறப்பட்டாலும்\nதரக்கூடியது, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை குழைய வேகவிட்டு, அதில் ரண்டு டீஸ்பூன்கள் நெய் கலந்து\nசாப்பிட்டு வர உடலுக்கு தெம்பு கிடைக்கும்.\nநெல்லிக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நெல்லிவத்தில்\nதயிர் கலந்து பச்சடி போல் உண்ணலாம். மிக களைப்பாக உணரும் போது மிதமான சூடில் உள்ள வெந்நீரில் ஒரு\nடீஸ்பூன் தேன் கலந்து பருகலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பருகலாம். மோரில் சுக்கு மற்றும்\nபுதினா கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும்.\nவாரம் ஒரு முறையாவது ஏதேனும் பழச்சாறு அல்லது காய்கறிச்சாற்றை வீட்டிலேயே செய்து நிறைய குடிப்பது\nநல்லது. பீட் ரூட், காரட் போன்றவற்றிலிருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். வேப்பங்கொழுந்துகளை\nஅவ்வப்போது பறித்து மென்று தின்ன வேண்டும். சற்று கசக்கும் ஆனாலும் பரவாயில்லை\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nமல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்\nநமது கண்களை கோடையிலிருந்து எப்படி காப்பது\nகரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ப...\nஉங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதயம் நலனை பற்றி ...\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்...\nகுழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டிய...\nகுழந்தைக்கு \"ஸ்கர்வி’ பெற்றோரே கவனம்\nவாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்\nஸ்மார்ட்போன் தொலைந்தவுடன் செய்ய வேண்டியவை.\nபுதிதாக வாங்கிய ஆண்ட்ராய்டு போனில் செய்ய கூடாதவை\nஅதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட...\n-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்த...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/11/blog-post_8.html", "date_download": "2019-05-23T02:40:06Z", "digest": "sha1:ZY3JAYEXZADEPTE5VQQOI74XU247QLNY", "length": 17612, "nlines": 198, "source_domain": "www.thangabalu.com", "title": "ஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா? - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Politics அரசியல் ஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கி யிருந்த,\n1,200 கோடி ரூபாய் உட்பட, 63 பெரும் பணக்காரர்களின��, 7,016 கோடி ரூபாய் கடனை, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' தள்ளு படி செய்த தகவல்\nவெளியாகியுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த செயல், 'செல்லாத நோட்டு களை மாற்றவும், புதிய ரூபாய் நோட்டுக்காகவும்,\nமக்கள் அலையும் நிலையில், வாங்கிய கடனை வேண்டுமென்றே செலுத்தாத தொழிலதிபர்களை காப்பாற்றும்\n'கிங் பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட பலரின், கோடிக்கணக்கான ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, சிலர் தவறாக புரிந்துள்ளனர்.\nநிதி துறையில் கையாளப்படும் ஆங்கில வார்த்தைகளை அப்படியே அர்த்தம் செய்து கொள்வதால், இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nஎஸ்.பி.ஐ., வங்கியின் கணக்குப் புத்தகத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவே, கடன் என்ற பகுதியில் இடம் பெற்றுள்ள தொகை, வாராக் கடன் என்ற பகுதியில்\nபதிவு செய்யப்பட்டுள் ளது. வாராக்கடனில் இடம் பெற்றுள்ளதால், அந்த கடன் தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அர்த்தமாகிவிடாது.\nகாங்., தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான், விஜய் மல் லையாவுக்கு கடன் வழங்கியது என்பதை யும், நினைவில் கொள்ள வேண்டும்.\nஎனினும், நிலு வையில் உள்ள அனைத்து தொகையையும் வசூலிப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -\nநிதி அமைச்சரே - இதை தானே நீங்களும் காங்கிரசும் தொடர்ந்து செய்றீங்க.\nமுதலில் கடன், வாராக் கடனாய் மாறும், பின்னர் வாரா கடன் தள்ளுபடி ஆகும். அது தானே கடந்த சில ஆண்டுகளாக நடக்கிறது.\nதொழிலதிபர்கள் கடன் வாங்கி திரும்ப தராத, அதாவது வரா கடனாய் இருந்த 1,75,000 கோடி ரூபாயை பிஜேபி தள்ளுபடி செய்தார்கள்.\nசுப்ரீம் கோர்ட் யார் யாருக்கு நீங்கள் தள்ளுபடி செய்தீர்கள் என்று கூறுங்கள் என்ற பட்டியலை கேட்கிறது.\nஅதை பிஜேபி தரவில்லை. வாழ்க கார்ப்பரேட் கம்பெனிகளிடம் உள்ள விசுவாசம்.\nமேலும், ரீலையன்ஸ் சகோதரர்கள் - 3 லட்சம் கோடி, அதானின் - 96 ஆயிரம் கோடி, வீடியோகான் - 46 ஆயிரம் கோடி , டாட்டாஆ - 70 ஆயிரம் கோடி.\nஎல்லாமே வராகடன்கள். இவர்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் அல்ல.\nநல்ல லாபத்தில் இயங்குகிறது(check stock paper). இவர்களிடம் இருந்து இந்த 3 லட்சம் கோடியை மீட்க ஏன நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇவர்களின�� கடன்களும் வாராகடனாய் மாறி, தள்ளுபடி ஆக போகிறது என்று அர்த்தமா\nமோடி அவர்களே, உங்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு அவர்கள் தான் காசு கொடுக்கிறார்கள் என்பது தெரியும். அதற்கு விசுவாசமாய்\nஇவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வீர்களா.\nபாமரன் ஒருத்தன் லோன் வாங்கிட்டு ஒரே மாசம் கட்டலனா, பேப்பர்ல போட்டு அசிங்கப்படுத்திறுங்க, அடியாட்களை அனுப்பறீங்க.\nமிரட்டறீங்க. எவ்வளவோ பேர் தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்காங்க.\nஎப்பவுமே, பாதிப்பு பாமரனுக்கு தானா\nஎன்னங்க சார் உங்க சட்டம்.\nஇந்த பணம் மக்கள் நல திட்டங்களுக்கு போக வேண்டிய பணம்.\nதிறமையான இளைஞர்கள் தொழில் தொடங்க லோல் கேட்டா தர மாட்டறீங்க.\nஅவன் வெளிநாட்டுல எவனுக்கோ வேலை பார்க்கறான்.\nதிறமையானவர்களை பாதுகாக்காமல் வெளிநாட்டுக்கு அனுப்படறீங்க.\nஅப்புறம் வெளிநாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க வாங்க வாங்கனு காலை பிடிச்சி கெஞ்சறீங்க.\nநல்லா இருக்குது மோடி ஐயா உங்களின் தேச பக்தி\nஉங்களுக்கு வாக்கு அளித்து பிரதமர் ஆக்கிய மக்களுக்கு எவ்வளவோ தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தீர்கள்.\nஒன்றை கூட உறுபடியாய் செய்யவில்லை. வாக்கு அளிச்ச பாவத்துக்கு இப்ப ரோட்டுல வங்கி முன்னாடி தவிக்க வைக்கறீங்க>\nஎன்னங்க சார் உங்க நியாயம்\nபாமரனை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருந்தால், நிச்சயம் புரட்சி வெடிக்கும் என்பது வரலாற்று பதிவுகள்.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுக���ில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஅதிர்ச்சி தரும் புது சட்டம்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்ச...\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\nதுக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி\nதிட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி\nசுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி\nகலைஞர் வந்துட்டார். அம்மா எங்கே\nமோடிக்கு 92% மக்கள் ஆதரவு\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\n500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nமோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திருமணம்\nமோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nமோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன\nமோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்...\nமோடியின் ரகசிய நோக்கம் என்ன\n500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெ...\n500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%20-%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&news_id=16614", "date_download": "2019-05-23T03:56:11Z", "digest": "sha1:22F4KR2YHP4HWG35FI2LFBVOAHMXOAD3", "length": 17922, "nlines": 129, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nநாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 45 மையங்களில் நடைபெறுகிறது\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில் 724 பேர் பெண்கள்\nவாக்கு எண்ணும் மையங்களில் சோதனைக்கு��் பிறகு முகவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்\n17 ஆவது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nவாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவங்குகிறது\nவாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nமொத்தமுள்ள 543 தொகுதிகளில், வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது\nதமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது\nஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் கொண்டு வரப்பட்டன\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nஇடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம்\nதடைகளை தாண்டி கர்நாடக எல்லை சென்ற கோதண்டராமர் சிலை\nஊக்க மருந்து சர்ச்சையில் தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nவிண்ணில் பாய்ந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்\nநம்பகத்தன்மையான பிரபலங்கள் பட்டியலில் இடம்பெறாத தல அஜித் மற்றும் தோனி\nஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி\nமுன்னாள் ஃபார்முலா-ஒன் கார் பந்தய வீரர் உடல்நலக்குறைவால் மறைவு\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\nதெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 பயிற்சி ஆட்ட அட்டவணை\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nசென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு\nஇந்திய பெரு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்\nதமிழகத்தில் இன்று (21.05.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nசீனாவின் பட்டுச் சாலை திட்டம் பிற நாடுகளின் இறையாண்மையை பாதிக்காது - சீன வெளியுறவு அமைச்சர்\nசீனாவின் பட்டுச் சாலை திட்டத்தால் பிற நாடுகளின் இறையாண்மை பாதிக்காது என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.\nபட்டுச் சாலைத் திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பங்குபெறும் இரண்டாவது கூட்டம், வரும் 25 –ஆம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய , சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ, சீனாவின் வூஹான் நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது எனவும், இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவும், பரஸ்பர புரிதலும் மேம்பட்டது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பட்டுச் சாலை திட்டம் , மற்ற நாடுகளின் இறையாண்மையையும், பிராந்தியப் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும், இத்திட்டம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்த எனவும் கூறினார். ஆனால், இந்தியா தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் இருந்தபோதிலும், இந்த விவகாரத்தால், இந்தியாவுடனான நல்லுறவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nமுன்னாள் ஃபார்முலா-ஒன் கார் பந்தய வீரர் உடல்நலக்குறைவால் மறைவு\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம்\nஇந்திய பெரு நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்\nதடைகளை தாண்டி கர்நாடக எல்லை சென்ற கோதண்டராமர் சிலை\nஊக்க மருந்து சர்ச்சையில் தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ���சலி\nவிண்ணில் பாய்ந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 பயிற்சி ஆட்ட அட்டவணை\nநம்பகத்தன்மையான பிரபலங்கள் பட்டியலில் இடம்பெறாத தல அஜித் மற்றும் தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-audio-launch-speech/", "date_download": "2019-05-23T03:42:11Z", "digest": "sha1:FFWMHQ7MLT2VAAX7SK6WCDULBRKX6L5F", "length": 8131, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யின் அரசியில் பேச்சு| Edappadi K. Palaniswami talk about vijay", "raw_content": "\nHome செய்திகள் விஜய்யின் அரசியில் பேச்சு.. பத்திரிக்கையாளர்ளிடம் முதலமைச்சர் அதிரடி கருத்து\n பத்திரிக்கையாளர்ளிடம் முதலமைச்சர் அதிரடி கருத்து\nஇளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விழாவில் பேசிய விஜய்,தமிழ் நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றும், நான் முதலமைச்சராக வந்தால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்றும் ஒரு வேலை நான் முதல்வராக வந்தால் முதல் வேலையாக ஊழலை ஒழிப்பேன் என்றும் பேசி இருந்தார்.\nநடிகர் விஜய் பேசியதை வைத்து பார்க்கும் போது அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் முடிவே செய்து விட்டனர். மேலும், நடிகர் விஜயின் பேச்சுக்கும் பல்வேறு அரசியல் கட்சினரும் தங்களுது விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமீ விஜய் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனி, இது ஒரு ஜனநாயக நாடு, இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம் என்று கூறியுள்ளார். பல்வேறு அரசியல் பிரமுகர்களும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனி விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது போல தெரிகிறது.\nPrevious articleட்ரைவரை காதலிக்கும் பிக்பாஸ் வைஷ்ணவி..\nNext article7-ஆம் தேதி தமிழகத்துக்கு “Red Alert”.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை இந்திய வானிலை மையம் எச்சரிக்கை ரெட் அலர்ட் என்றால் என்ன \nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nபிக் பாஸ் யாஷிகாவின் புதிய காதலர்.\nபாலாஜி முன் ஏன் உடையை மாற்றினேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/f94293fd-ff83-400e-8bc0-89ec01930fce", "date_download": "2019-05-23T04:08:59Z", "digest": "sha1:VJRL3N2IGTU7FO7HZF4DN5INNMWDAQDJ", "length": 22812, "nlines": 152, "source_domain": "www.bbc.com", "title": "பிரெக்ஸிட் - BBC News தமிழ்", "raw_content": "\nஏர்பவர் வயர்லெஸ் மின்சாரம் ஏற்றும் கருவி தயாரிப்பை கைவிட்டது ஆப்பிள் நிறுவனம்\nஉலக தரத்திலான சிறந்த சார்ஜிங் கருவியை வழங்கும் வாக்குறுதியை அளித்ததோடு,, 2018ம் ஆண்டு இந்த கருவி வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏர்பவர் வயர்லெஸ் மின்சாரம் ஏற்றும் கருவி தயாரிப்பை கைவிட்டது ஆப்பிள் நிறுவனம்\nபிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இருந்த நாளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.\nபிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி\nபிரெக்ஸிட்: இந்திய வம்சாவளியினரை எப்படி பாதிக்கிறது\nமக்கள் எரிச்சலடைந்துள்ளனர். இந்த அரசாங்கம் தகுதியற்று இருப்பதாக நினைக்கிறார்கள். நாட்டை பாதிக்கும் உண்மையான பிரச்சனைகளை பார்க்காமல், மக்களுக்கு நல்லது செய்ய இந்த அரசு தவறிவிட்டதாக நினைக்கின்றனர்.\nபிரெக்ஸிட்: இந்திய வம்சாவளியினரை எப்படி பாதிக்கிறது\n'அடுத்தக்கட்ட பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக்கு முன் பதவி விலக தயார்' - தெரீசா மே\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான தனது ஒப்பந்த வரைவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புத��் கிடைத்தால், திட்டமிட்டுள்ளதைவிட விரைவாகவே தான் பதவி விலக போவதாக தெரீசா மே கன்சர்வேட்டிவ் கட்சியினரோடு நடத்திய கூட்டத்தில் கூறியுள்ளார்.\n'அடுத்தக்கட்ட பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக்கு முன் பதவி விலக தயார்' - தெரீசா மே\nபிரெக்ஸிட்டை தாமதப்படுத்தக் கோரி பிரிட்டன் நாடாளுமன்றம் தீர்மானம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்தை கோர வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nபிரெக்ஸிட்டை தாமதப்படுத்தக் கோரி பிரிட்டன் நாடாளுமன்றம் தீர்மானம்\n ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் எதிர்ப்பு\nஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஏதும் இல்லாமலே அந்த ஒன்றியத்தில் இருந்து பிரெக்ஸிட் நடவடிக்கை மூலம் பிரிட்டன் வெளியேறுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் எதிர்த்து வாக்களித்துள்ளது.\n ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் எதிர்ப்பு\nபிரெக்ஸிட்: “நல்லதொரு ஒப்பந்தம் உருவாக பணிகளை தொடர்வேன்” - தெரீசா மே\nஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது இதுவரை நிகழ்ந்ததைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கிறது.\nபிரெக்ஸிட்: “நல்லதொரு ஒப்பந்தம் உருவாக பணிகளை தொடர்வேன்” - தெரீசா மே\nபிரெக்ஸிட்: பிரதமர் தெரீசா மே முன்வைத்த திட்டம் மீண்டும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தோல்வி\nஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்வதற்காகத் தயாரிக்கப்பட்ட முக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுத் திட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது.\nபிரெக்ஸிட்: பிரதமர் தெரீசா மே முன்வைத்த திட்டம் மீண்டும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தோல்வி\nஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா பிரிட்டன்\n\"துப்பாக்கிச்சூடு தொடங்கியதும், அங்கிருந்த பொதுமக்கள் கூட்டம் தரையோடு குனிந்து கொண்டு, பலரும் பிரதான நுழைவுவாயில் நோக்கி ஓடத் தொடங்கினர். மேலும் சிலர் உயரமான சுவரில் ஏறி தப்பிக்க முயன்றனர்\" என்று நினைவு கூர்கிறார் ஆண்டர்ஸன்.\nஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா பிரிட்டன்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி; எம்பி-க்களை சந்திக்கிறார் தெரீசா மே\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் தெரீசா மே வென்ற போதிலும், 24 மணி நேரத்திற்கு முன்னர் தெரீசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை சில ஆளுங்கட்சி எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆகிய இரு தரப்பும் இணைந்து தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி; எம்பி-க்களை சந்திக்கிறார் தெரீசா மே\nபிரிட்டனில் தெரீசா மே ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: நாடாளுமன்றத்தில் விவாதம்\nஒருவேளை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் 14 நாள்களுக்குள் இதே அரசாங்கமோ, அல்லது மாற்று அரசாங்கமோ நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறத் தவறினால் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.\nபிரிட்டனில் தெரீசா மே ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: நாடாளுமன்றத்தில் விவாதம்\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டும்- டொனால்டு டஸ்க்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரீசா மே தாக்கல் செய்த பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் படுதோல்வி அடைந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடித்திருக்கவேண்டும் என்று குறிப்பால் உணர்த்தினார் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்.\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டும்- டொனால்டு டஸ்க்\nபிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி - அரசுக்கு ஆபத்து\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்ட பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவுக்கு மிக பெரிய வீழ்ச்சியாக இந்த தோல்வி கருதப்படுகிறது.\nபிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி - அரசுக்கு ஆபத்து\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வி: ஏமாற்றமும், வரவேற்பும்\nபிரிட்டனின் ஆளும் அரசின் மிக பெரிய தோல்வி இதுவாகும். பிரதமர் தெரீசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வி: ஏமாற்றமும், வரவேற்பும்\nபிரெக்ஸிட் - ஏன் அயர்லாந்து எல்லை பிரதான தடையாக இருக்கிறது\nஐரோப்பிய யூனியன் நாடுகளு���்கு இடையில் சோதனைகள் ஏதுமின்றி, கட்டணங்கள் ஏதும் செலுத்தாமல் தடையின்றி சரக்குப் போக்குவரத்து நடைபெறலாம் என்பது ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் முதன்மையான ஆதாயங்களில் ஒன்று.\nபிரெக்ஸிட் - ஏன் அயர்லாந்து எல்லை பிரதான தடையாக இருக்கிறது\nதெரீசா மே பதவி தப்பியது - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nபழமைவாத கட்சியின் எம்பிக்கள் மத்தியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200 பேரின் ஆதரவை பெற்றார் தெரீசா மே. சுமார் 63% வாக்குகளை அவர் வென்றுள்ளார்.\nதெரீசா மே பதவி தப்பியது - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nபிரெக்ஸிட்: பரபரப்பான சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nகன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை மாற்றுவது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்திற்குள்ளாக்கும், பிரிட்டனால் தாங்கி கொள்ள முடியாத ஸ்திரமின்மையை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.\nபிரெக்ஸிட்: பரபரப்பான சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nபிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தெரீசா மே பேச்சுவார்த்தை\nஇந்த ஒப்பந்தம் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தாது. ஆனால், மேலதிக தெளிவுகளை வழங்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜாங் கிளாடு யுங்கர் கூறியுள்ளார்.\nபிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தெரீசா மே பேச்சுவார்த்தை\nபிரெக்ஸிட்: என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nஉலகமயமாக்கலுக்குப் பின் இங்கு எதுவும் தனி இல்லை, ஒரு நாட்டில் நடக்கும் விஷயங்கள் மற்றொரு நாட்டில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் பிரெக்ஸிட் குறித்து அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.\nபிரெக்ஸிட்: என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பு ரத்து - தெரீசா மே\nப்ரெக்ஸிட் வரைவில் பெரும்பாலான பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தாலும், வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசுக்கு இடையேயான எல்லை தொடர்பான விவகாரத்தில் குழப்பம் நிலவுவதால் நாளைக்கான வாக்கெடுப்பை ரத்து செய்வதாக தெரீசா மே தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பு ரத்த��� - தெரீசா மே\nகாமராஜர் இந்திரா காந்தியை பிரதமாராக்க உதவியது எப்படி - தேர்தல் வரலாறு -2\nராணுவ சர்வாதிகாரம் ஏற்படாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்\nஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது என்ன பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்\n‘எல்லோரும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்’ - தமிழில் பேசிய ராஜபக்‌ஷ\nஎக்சிட் போல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nஅ.தி.மு.க பொறுப்புகளிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் விலகல்: காரணம் என்ன\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/vijay-sethupathi-is-the-new-update-of-labap.php", "date_download": "2019-05-23T02:57:16Z", "digest": "sha1:D7KIPTUNPH6DIMVGAQNC4TS3PNMF2HAB", "length": 8878, "nlines": 153, "source_domain": "www.seithisolai.com", "title": "விஜய் சேதுபதி நடிக்கும் “லாபம்” படத்தின் புதிய அப்டேட்….!! – Seithi Solai", "raw_content": "\nமனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..\n“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..\n“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nவரலாற்றில் இன்று மே 22..\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\nவிஜய் சேதுபதி நடிக்கும் “லாபம்” படத்தின் புதிய அப்டேட்….\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nவிஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் தொடங்கிய நிலையில், மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவ��்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்தை ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைவுள்ளார்.\n← கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி…\nபா ரஞ்சித் அடுத்த திரைப்படத்திற்கு ஹீரோ யார் தெரியுமா\nகிராமத்து கிரிக்கெட் அணி…… விருது வழங்கிய சிவகார்த்திகேயன்…\nமீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் நடிகை அமலா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/12/hide-whatsapp-chat-open-any-number-with.html", "date_download": "2019-05-23T03:12:13Z", "digest": "sha1:KQNVIRFV6XIEBJV2X4VK3OZ44O3J5YHF", "length": 7963, "nlines": 126, "source_domain": "www.meeran.online", "title": "Hide Whatsapp chat, Open any number with Whatsapp without saving, Quick Launcher - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=71698", "date_download": "2019-05-23T04:15:12Z", "digest": "sha1:XERILMHY3ZDW4NOEMHFDB3ZSTE34I3AH", "length": 4949, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கணேசமூர்த்தி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கணேசமூர்த்தி\nதேசிய கடதாசி கூட்டு தாபணத்தின் தலைவராக இ��்று 15.03.2019 முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சரும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல் ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களால் நியமிகக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.\nவிவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலியும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார்.\nPrevious articleஉலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு ”பாவனையாளர் அதிகார சபை வீட்டிற்கு வீடு” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு\nNext articleInterpol சிவப்பு எச்சரிக்கை 14 இலங்கையர்கள்\nஅச்சத்தின் மத்தியிலும் பாதுகாப்பின்மத்தியிலும்கண்ணகை அம்மனாலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி\nசிங்களவர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை சிங்களவர்கள் நாம் ஒன்றிணைந்து மீள்நிர்மாணம் செய்துகொடுப்போம்.\nகல்முனையில் பிரத்தியேக வகுப்புக்கள் மாலை 5.00மணியுடன் முடிவுக்கு.\nதிருக்கோனேஸ்வரா ஆலயம் ஆசியாவின் இந்து பக்தர்களின் கேந்திர நிலையமாக ஸ்தாபிக்கப்படும்.ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம\nஅரசு அறிவிப்பு : விடுமுறைகள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-04-11-2018/", "date_download": "2019-05-23T03:11:38Z", "digest": "sha1:Z5B5SLNGNX3SKDNRQVF2N2C3H6IPVJWS", "length": 3896, "nlines": 78, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – 04/11/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாட்டும் பதமும் – 411 (07/11/2018) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உதவுவோமா – 30/10/2018\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-27.html", "date_download": "2019-05-23T03:35:19Z", "digest": "sha1:FBIIR4Q3XNXVV4KHHQR3XAVJHPNB43FA", "length": 36534, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணன் உங்கள் அண்ணன்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 27 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 27\n(ஸ்திரீவிலாப பர்வம் - 12) [ஜலப்ரதானிக பர்வம் - 01]\nபதிவின் சுருக்கம் : கங்கையின் கரைக்கு நீர்க்கடன்களைச் செய்ய வந்த குருக்கள்; கர்ணன் பாண்டவர்களின் அண்ணன் என்ற உண்மையைத் துயரத்துடன் பாண்டவர்களுக்குச் சொன்ன குந்தி; பெருங்கலக்கமடைந்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனின் புலம்பல்; கர்ணனின் குடும்பத்தை வரவழைத்து அவர்களோடு சேர்ந்து நீர்க்கடனைச் செய்த யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"புனித நீர் நிரம்பியதும், பல தடாகங்கள் அடங்கியதும், உயர்ந்த, அகன்ற கரைகளைக் கொண்டதும், பரந்த படுகையைக் கொண்டதுமான மங்கலக் கங்கையை அடைந்த அவர்கள், தங்கள் ஆபரணங்கள், மேலாடைகள், கச்சைகள் மற்றும் இடைக்கச்சைகளைக் களைந்தனர். பெருந்துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருந்த குரு குலப் பெண்கள், தங்கள் தந்தைமார், பேரர்கள், சகோதரர்கள், உறவினர்கள், மகன்கள், மதிப்புக்குரிய பெரியோர்கள், கணவர்கள் ஆகியோருக்கு நீர்த்தர்ப்பணம் செய்தார்கள். கடமைகளை அறிந்த அவர்கள், தங்கள் நண்பர்களுக்காகவும் நீர்ச்சடங்கைச் செய்தனர்.(1-3) அந்த வீரர்களின் மனைவியர், தங்கள் வீரத் தலைவர்களுக்கான இந்தச் சடங்கைச் செய்த போது, (பலரின் பாதங்களால் உண்டான) பாதைகள் மறைந்து போனாலும், அந்த ஓடைக் கடப்பதற்கு எளிதானதாகவே இருந்தது.(4) அந்த ஓடையின் கரைகள், வீரர்களின் துணைவர்களால் {மனைவியரால்} நிறைந்து, அகன்ற பெருங்கடலைப் போலக் கவலையை வெளிப்படுத்தும் வகையில் காட்சியளித்தது.(5)\n மன்னா {ஜனமேஜயா}, அடுக்கடுக்காக ஏற்பட்ட துயரத்தின் காரணமாகத் திடீரென அழுத குந்தி, தன் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} இந்த மென்மையான வார்த்தைகளில்,(6) \"பாண்டவர்களே, தேர்ப்படைப்பிரிவுகளின் தலைவர்களுக்குத் தலைவனும், வீரத்தின் அனைத்து நற்குறிகளையும் கொண்டவனும், தனித்துவமான போர்வீரனும், பெரும் வில்லாளியும், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டவனும்,(7) ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவனும், படைகளுக்கு மத்தியில் சூரியனைப் போலவே ஒளிர்ந்து கொண்டிருந்தவனுனும்,(8) உங்களையும், உங்கள் தொண்டர்களையும் எதிர்த்துப் போரிட்டவனும், துரியோதனனின் படைக்குத் தலைமை தாங்கியபோது பிரகாசமாகத் தெரிந்தவனும்,(9) சக்தியில் தனக்கு இந்தப் பூமியில் ஒப்பில்லாதவனும், உயிரைவிடப் புகழே பெரிதென நினைத்தவனும்,(10) உண்மைக்கு உறுதியுடன் இருந்தவனும், களைப்பில்லா போர்வீரனும், களைப்பை ஒருபோதும் அடையாதவனுமான அந்த வீரன் உங்கள் அண்ணனாவான். பகலின் தேவன் {சூரியன்} மூலம் முன்பு எனக்குப் பிறந்த உங்கள் அண்ணனுக்கு நீர்க்காணிக்கைகளைச் செலுத்துவீராக. அந்த வீரன் காதுகுண்டலங்களுடனும், கவசங்களுடன் பிறந்து, சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தான்\" என்றாள் {குந்தி}.(11,12)\nதங்கள் தாய் சொன்ன வலிநிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் கர்ணனுக்கான தங்கள் துயரத்தை வெளிப்படுத்த தொடங்கினர். உண்மையில், அவர்கள் எப்போதையும் விட அதிகம் பீடிக்கப்பட்டவர்களானார்கள்.(13) பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், மனிதர்களில் புலியுமான வீர யுதிஷ்டிரன், \"கணைகளையே தன் அலைகளாகக் கொண்டு, தன் நெடுங்கொடிமரத்தையே சுழியாகக் கொண்டு,(14) தன் வலிய இரு கரங்களையே பெரும் முதலைகளாகக் கொண்டு, தன் உள்ளங்கையொலிகளையே, புயலின் முழக்கமாகக் கொண்டு, தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனாலும் தாங்கிக் கொள்ள முடியாத பெருங்கடலாக இருந்தானே அந்தக் கர்ணன், ஓ தாயே {குந்தியே}, அந்த வீரனின் {கர்ணனின்} தாய் நீதானா தாயே {குந்தியே}, அந்த வீரனின் {கர்ணனின்} தாய் நீதானா தேவர்களுக்கு ஒப்பான அந்த மகன், முந்தைய நாட்களிலேயே உனக்கு எவ்வாறு உண்டானான் தேவர்களுக்கு ஒப்பான அந்த மகன், முந்தைய நாட்களிலேயே உனக்கு எவ்வாறு உண்டானான்(15,16) அவனது கரங்களின் சக்தி எங்கள் அனைவரையும் எரித்தது. ஓ(15,16) அவனது கரங்களின் சக்தி எங்கள் அனைவரையும் எரித்தது. ஓ தாயே, துணியின் மடிப்புகளுக்குள் நெருப்பை மறைப்பவளைப் போல, எவ்வாறு நீ அவனை மறைத்தாய் தாயே, துணியின் மடிப்புகளுக்குள் நெருப்பை மறைப்பவளைப் போல, எவ்வாறு நீ அவனை மறைத்தாய் {எவ்வாறு எங்களிடம் நீ சொல்லாமலிருந்தாய் {எவ்வாறு எங்களிடம் நீ சொல்லாமலிருந்தாய்\nகாண்டீவதாரியின் {அர்ஜுனனின்} வலிமையை நாங்கள் வழிபடுவதைப் போலவே, தார்தராஷ்டிரர்கள், அவனது கரங்களின் வலிமையை எப்போதும் வழிபட்டு வந்தனர்.(18) வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் முதல்வனும், போரில் பூமியின் தலைவர்கள் அனைவரின் ஒன்றுபட்ட சக்தியைத் தாங்கிக் கொண்டவனுமான அவன் {கர்ணன்}, எவ்வாறு உனது மகனானான் அந்த ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் எங்கள் அண்ணனா அந்த ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் எங்கள் அண்ணனா அற்புத ஆற்றலைக் கொண்ட அந்தப் பிள்ளையை நீ எவ்வாறு வளர்த்தாய் அற்புத ஆற்றலைக் கொண்ட அந்தப் பிள்ளையை நீ எவ்வாறு வளர்த்தாய்(20) ஐயோ, இக்காரியம் உன்னால் மறைக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் என்ன காரியம் செய்துவிட்டோம்(20) ஐயோ, இக்காரியம் உன்னால் மறைக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் என்ன காரியம் செய்துவிட்டோம் கர்ணனின் இறப்பால் நாங்கள் எங்கள் நண்பர்கள் அனைவருடன் பெரிதும் பீடிக்கப்பட்டோம்.(21) அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் இறப்பும், பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களின் அழிவும் ஏற்படுத்திய துயரத்தைவிடக் கர்ணன் இறந்ததற்காக நான் உணரும் இந்தத் துயரமானது நூறு மடங்கு பெரியதாகும். நெருப்பில் வீசப்பட்ட மனிதனைப்போலக் கர்ணனை நினைத்து நான் துயரால் எரிந்து கொண்டிருக்கிறேன்.(22,23) சொர்க்கத்தையும் சேர்த்து எதுவும் எங்களால் அடையப்பட முடியாததல்ல. ஐயோ, {நீ முன்பே சொல்லியிருந்தால்} குருக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருந்த இந்தப் பெரும்படுகொலைகள் நிகழ்ந்திருக்காது\" என்றான் {யுதிஷ்டிரன்}.(24)\nஇதுபோன்ற புலம்பல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அதிகத் துன்பத்தால் உரக்க ஓலமிட்டான். பிறகு அந்தப் பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, இறந்து போன தன் அண்ணனுக்காக {கர்ணனுக்காக} நீர்க்காணிக்கைகளைச் செலுத்தினான்.(25) அப்போது அந்த ஆற்றின் கரையில் கூட்டமாக இருந்த பெண்கள் அனைவரும் திடீரெனத் துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(26) நுண்ணறிவு கொண்டவனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன், கர்ணனின் மனைவியரையும், அவனது குடும்பத்தையும் தனக்கு முன்பு கொண்டு வரச்செய்தான்.(27) அற ஆன்மா கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, தன் அண்ணனுக்கான {கர்ணனுக்கான} நீர்க்கடனை அவர்களுடன் சேர்ந்து செய்தான். அந்தச் சடங்கை முடித்த அம்மன்னன், கங்கையின் நீரிலிருந்த�� உணர்வுகள் கலங்கிய நிலையில் எழுந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(28)\nஸ்திரீ பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 28\n*********அடுத்து சாந்தி பர்வம் *********\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ணன், குந்தி, யுதிஷ்டிரன், ஜலப்ரதானிக பர்வம், ஸ்திரீ பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்ச���ன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூ���ை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/abirami-and-sundaram-in-court/", "date_download": "2019-05-23T02:40:54Z", "digest": "sha1:S2BGFBOOJXC2BF2AMQKOJQKWSSXUBC7X", "length": 8538, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "kundrathur abirami case | குன்றத்தூர் அபிராமி வழக்கு", "raw_content": "\nHome செய்திகள் குன்றத்தூர் அபிராமி மற்றும் சுந்தரம் நீதிமன்றத்தில் ஆஜர்..\nகுன்றத்தூர் அபிராமி மற்றும் சுந்தரம் நீதிமன்றத்தில் ஆஜர்..\nகடந்த மாதம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கள்ளக் காதலருடன் வாழ்வதற்காக இரண்டு பிள்ளைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.\nகொலை குற்றத்திற்காக அபிராமி மற்றும் கொலைக்கு ��டந்தையாக இருந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவரும் புழல் சிறையில் அடைக்கபட்டனர். கடந்த 1 மாதத்திற்கும் மேலாக புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருந்த இருவரையும் நீதி மன்ற விசாரணைக்காக ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட்,சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.\nநேற்று(அக்டோபர் 8) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் இருவரின் நீதிமன்ற காவலை, அக்டோபர் 12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.அதன் பின்னர் அபிராமி மற்றும் சுந்தரம் இருவரும் ஒரே வேனில் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.\nநீதி மன்றத்திற்கு வேனில் ஒன்றாக வந்து சென்ற போதும் இருவரும் ஒருவார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லையாம். அத்தோடு நீதிமன்றத்திற்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும், அபிராமி தன் முகத்தை கருப்பு துப்பட்டாவால் மூடியிருந்தார்.\nமீண்டும் சிறைக்கு செல்வதற்கு முன்பாக வேனில் அபிராமி அமர்ந்திருந்த போது, கண் கலங்கிய படி, சோர்வாக இருந்தார். உண்மையில் தனது பிள்ளைகளை கொன்றுவிட்டோமே என்று சோகத்தில் இருந்தார,இல்லை சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று துக்கத்தில் அழுதாறா என்பது kundஅபிராமிக்கே வெளிச்சம்.\nPrevious articleநீங்க ஒரு பொம்பள நாட்டு கட்டை.. விஜய் சேதுபதியை வர்ணித்த பிரபல நடிகர்…\nNext articleஇரட்டை வேடத்தில் அசத்தப்போகும் நயன் .. மீண்டும் ஹாரர் கதையில் கலக்க வருகிறார்..\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க. டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.\nதமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்...\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர்.\nஅவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.\nவிஜய் டிவி ஜோடி புகழ் ஆனந்தியா இது. ஒரு குழந்தை வேறு இருக்கிறதா.\nரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.\nபிகினி உடையில் தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை கொடுத்த போஸ்.\nபிக்பாஸ் வீட்டில் ‘Eliminate’ ஆகும் நபர் இவர் தான்.\nவிஜய் 62-ல், இதுவரை நடிக்காத கதாப்பாத்திரத்தில் நடிக்கும் விஜய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathis-seethakathai-trailer-got-released/", "date_download": "2019-05-23T03:09:14Z", "digest": "sha1:VOIC622G5VF5MWXUH3VAZHRSNUMPBORC", "length": 7550, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "75 செலிபிரிட்டிகள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர். - Cinemapettai", "raw_content": "\n75 செலிபிரிட்டிகள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர்.\n75 செலிபிரிட்டிகள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர்.\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன் மீண்டும் தன் 25 வது படத்தில் இணைந்துள்ளார். பார்வதி நாயர், காயத்ரி, ரம்யா நம்பீசன், அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன், மௌலி, சுனில் ரெட்டி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் ட்ரிடென்ட் ஆர்ட்டுடன் அணைந்து தயாரித்துள்ளனர்.\nபட டிசம்பர் 20 வெளியாகிறது. கடந்த வாரம் முழுவதும் விஜய் சேதுபதியும் தினம் ஒரு கதாபாத்தின் போஸ்டரை வெளியிட்டார். இந்நிலையில் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சீதக்காதி, தமிழ் படங்கள், நடிகர்கள், விஜய் சேதுபதி\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெ��ியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/2.html", "date_download": "2019-05-23T03:49:24Z", "digest": "sha1:S7LJXMB7N6SAK2Y3ZYMNPAWNAE4AQCQJ", "length": 14065, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு\n2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு\n``கடந்த இரண்டு வருடங்களில் கேரளாவில், 2,50,000 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள்.இதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியவர்கள்\" நம் அண்டை மாநிலமான கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் குறிப்பிடப்பட்ட இந்தச் செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சர்யப்பட வைத்தது. ஏனெனில், அரசுப் பள்ளியிலிருந்து பலரும் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கும் இந்தச் சூழலில், கேரள அரசின் இந்தச் சாதனை மகத்தானது. 170 கோடி ரூபாயைக் கல்வி மேம்பாட்டுக்காக கேரள அரசு ஒதுக்கியுள்ளது.\nஅதில், 45,000 வகுப்பறைகளைத் தரம் உயர்த்தவும், லேப் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது கேரள அரசு. இது எப்படிச் சாத்தியமானது என்பதை, கேரளாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகவும், பாடக் குழுவிலும் பணியாற்றியவரான ராஜேந்திரன் தாமரபுரா அவர்களிடம் பேசினேன். ``அரசுப் பள்ளியை நோக்கிப் பெற்றோர்களை வரவழைத்த கேரள அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. கோழிக்கோடு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பள்ளியை கேரளா அரசு உருவாக்கியது. அது தொடங்கும்போதே வெளியிட்ட அறிவிப்பில், `அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்களே அந்தப் பள்ளியில் வாய்ப்பு' என்று தெரிவித்திருந்தது. அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் எனமுன் மாதிரியான பள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது. அந்தளவுக்குச் சிறப்புகள் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக, 5 முதல் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தனிக் கவனம் கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளி, தனியார் பள்ளி��்குச் செல்லும் பெற்றோர்களின்மன நிலையை அசைத்துவிட்டது. இந்த முன்மாதிரி பள்ளியின் செயல்பாட்டை மாநிலம் முழுக்கப் பரப்புவதற்கு அரசு நினைக்கிறது.\nபெற்றோர்களின் மன மாற்றத்திற்கு முன் மாதிரிபள்ளியை விடவும் முக்கியமானது `படனோள்சவம்'. அதாவது, பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும் அல்லவா அதுபோலத்தான். ஆனால், வெறுமனே கொண்டாட்ட விழாவாக மட்டுமல்லாமல், ஒரு மாணவன்அந்த ஆண்டு கற்றதை, செய்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமான கல்விக் கண்காட்சியாக `படனோள்சவம்' விழாக்கள் அமைந்திருக்கும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணம், கேரள மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களிடையே உள்ள புரிதல். கற்பிக்கும் தன்மையை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் குணம். பெற்றோர்களுக்குக் கல்வி குறித்து ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள உதவும் வகையில் ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது.\nஇதற்கு அடுத்து, கேரள அரசின் கல்வி அமைச்சர், ஆசிரியராகப் பணியாற்றியவர். அதனால், பாடத் திட்டம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் அறிந்தவர். அதற்கான தீர்வுகளைக் காண முனைப்போடு செயல்படுபவர். எல்லோரும் தொடர்புகொள்ளும் வகையில் எளிமையானவர். ஒரு சிறுமி அவரை நேர்காணல் எடுத்த வீடியோ கேரள மக்கள் அனைவராலும் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டது. நான் அங்கு பணிபுரியும் காலத்தில், அவரோடு நிறைய உரையாடியிருக்கிறேன். மாணவர்கள் நலன் சார்ந்த மிக நல்ல மாற்றங்கள் கேரளாவில் நிகழ்ந்துவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் தொடக்கப் பணிகளில் நானும் பங்கேற்றிருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி.\" என்கிறார் ராஜேந்திரன் தாமரபுரா.(ராஜேந்திரன் தாமரபுரா, 30 ஆண்டுகளுக்கு மேல், கேரளா பாடத்திட்டக் குழுவில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றியவர். மிக ஆரோக்கியமான பல முயற்சிகளை முன்னெடுத்தவர். தற்போது நீள் கதை பாடத்திட்டம் எனும் கற்பித்தல் முறைமையை ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்துவருகிறார்.)\nஅரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் செல்லும் சூழலை கேரள அரசு உருவாக்கியதைப் போல தமிழக அரசும் ஏற்படுத்துமா\n1 Response to \"2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு\nஇங்கு உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் SSA மற்றும் RMSA பணத்தை ஒன்றும் செய்யாமல் ஆட்டைய போடுவதில் கில்லாடிகள். +1 சேர்க்கையில் கொள்ளையோ கொள்ளை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-23T03:07:34Z", "digest": "sha1:CRYDMOGXPV7KQKPBFJREVZ3BCEDAQ64Q", "length": 12774, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "டக்ளஸின் திடீர் கோரிக்கையால் அரசியலமைப்பு வரைபு தாமதமடைந்தது! | LankaSee", "raw_content": "\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nவயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nடக்ளஸின் திடீர் கோரிக்கையால் அரசியலமைப்பு வரைபு தாமதமடைந்தது\non: ஒக்டோபர் 12, 2018\nஅரசியல் நிர்ணய சபையாக கூடவுள்ள நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைபு எதிர்வரும் 25ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 07ம் திகதியே நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைபு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்றைய வழிநடத்தல் குழுவில் ஒற்றையாட்சி விவகாரத்தில் ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா கிளப்பிய சர்ச்சையையடுத்தே, இந்த இழுபறியேற்பட்டது.\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழு நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடியது. இதன்போது நாட்டின் சுபாவம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஒற்றையாட்சியா, ஒருமித்த நாடா என்பது குழப்பமாக உள்ளது. இரண்டும் ஒரே அர்த்தமெனில் ஒற்றையாட்சியே குறிப்பிடப்பட வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இதன்போது குறுக்கிட்ட இரா.சம்பந்தன், அப்படியானால் நாடு பிளவுபடுவதையா விரும்���ுகிறீர்கள் என கேட்டார். இதற்கு இல்லையென பதிலளித்தார் டக்ளஸ்.\nஇந்த சமயத்தில் குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால அறிக்கை வெளியிடப்படுவதன் முன்னர் நீங்கள் ஒருமித்த நாடு என்ற சொல்லுக்கு பதிலாக ஒரு நாடு என்ற சொல்லை பயன்படுத்துமாறுதான் கூறினீர்கள். ஒற்றையாட்சி என்று கூறவில்லை. ஒருமித்த நாடா, ஒரு நாடா என்பதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டே, ஒருமித்த நாடு என்பது குறிப்பிடப்பட்டது. உங்கள் ஒருவரை தவிர மிகுதி அனைவரும் ஒருமித்த நாடு என்றே வாக்களித்தனர். அதை பயன்படுத்துவதில் உங்கள் கட்சிக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என கேள்வியெழுப்பினார்.\nஇதன்போது குறுக்கிட்ட இரா.சம்பந்தன், இந்த கூட்டத்தை குழப்பும்படி யாரோ உங்களை அனுப்பியிருக்கிறார்கள் என டக்ளஸை பார்த்து கூறினார்.\nடக்ளஸ் குறிப்பிட்டதை போல ஒருநாடு என்றே பயன்படுத்தலாமென சுமந்திரன் குறிப்பிட்டார். இதை ஆட்சேபித்த சம்பந்தன், “அப்படி முடியாது. ஒருவர் சொல்கிறார் என்பதற்காக மாற்ற முடியாது“ என சத்தமிட்டுள்ளார்.\nஒருநாடு அல்லது ஒருமித்த நாடு என்ற டக்ளஸின் கருத்தை அறிக்கையின் பின்னிணைப்பாக இணைக்கலாமென சுமந்திரன் குறிப்பிட்டார்.\nஇந்த குழப்பங்களையடுத்து, ஒருமித்த நாடு, ஒரு நாடு இரண்டினதும் தமிழ் விளக்கங்களை ஆராய வேண்டும், அரசியலரமைப்பு வரைபு நகலை முழுமையாக படிக்க நேரம் போதவில்லையென்றும் பொது எதிரணி எம்.பி தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.\n“குழப்ப வேண்டுமென திட்டமிட்டா இங்கு வந்தீர்கள்“ என இரா.சம்பந்தன் அவரை பார்த்து கேட்க, “எதையும் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு கையை தூக்க நாம் இங்கு வரவில்லை“ என தினேஷ் சூடாக பதிலளித்துள்ளார்.\nஇதையடுத்து வரம் 25ம் திகதி மீண்டும் வழிநடத்தல் குழுவை கூட்டுவதென்றும், நவம்பர் 7ம் திகதி அரசியலமைப்பு நிர்ணயசபையாக கூடும் நாடாளுமன்றில் அரசியலமைப்பு வரைபை சமர்ப்பிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.\nபோலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துகிறீர்களா… அப்படியானால் எச்சரிக்கை\nஒவ்வொரு ராசியின் தீய குணாதிசயங்கள்\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nகுழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது; அதிர்ச்சி ���கவல்\nரணிலின் அதிரடி உத்தரவு; குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்\nதவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\n2 மனைவிகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35216", "date_download": "2019-05-23T03:54:46Z", "digest": "sha1:BPCEUZL7YU37HO46UE4YORE6GPRDUT7D", "length": 13512, "nlines": 63, "source_domain": "puthu.thinnai.com", "title": "ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை\nஎல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன.மதங்கள் ஒருபோதும் மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்வதில்லை..மதங்களை முன்னின்று தூக்கி பிடிப்பவர்களே மதங்களின் கொள்கைகளை திரித்து மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்கின்றனர்..\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தை அழித்துவிட்டு என்றான் பாரதி.. ஆனால் எந்த மதமும் எந்த கவிஞனும் எந்த ஞானியும் மற்றவர்கள் உண்ணும் உணவிற்காக அவனை படுகொலை செய்ய சொன்னதில்லை..\nமதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிசெய்யும் இவர்கள் வரம்புமீறி மற்ற மதத்தவர்களின் உணவு விஷயத்தில் தலையிடுகின்றனர்.. அடுத்தவனின் வீட்டில் என்ன உணவு சமைக்கப்படுகிறது.. அவன் எடுத்து செல்லும் உணவு என்ன வகையான உணவு என்று சோதனை போடும் அளவிற்கு அத்துமீறுகிறார்கள்.. அத்துமீறல் வன்முறையாக மாறுகிறது, வன்முறை வழக்கம் போல சிறுபாண்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிரை குடித்துவிடுகிறது..\nமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு அவர்களை கண்டிப்பது போல ஊக்குவிக்கிறது.. ஊக்குவிப்பது மட்டுமா செய்கிறார்கள் சில அமைச்சர்களே கூட முன்னின்று நடத்துகிறார்கள்..\nபாஜக அரசு பதவியேற்று ஓராண்டுக்கு பிறகு மாட்டிறைச்சி வன்முறை வேகமாக விஷ்வரூபம் எடுத்தது.. ராஜஸ்தான் மாநிலத்தில் அப்துல் குரோஷி என்பவர் மாட்டிறைச்சி விற்றதால் மே 2015-ல் குண்டர்களால் தாக்கப்பட்டார். இதுத்தான் பதிவுசெய்யப்பட்ட முதல் வன்முறை..\nஅதன்பிறகு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாகிய அக்லக்கின் படுகொலை.. அக்லக் வீட்டிற்குள் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக பரவிய பொய்யான செய்தியால் ஊரே ஒன்றுதிரண்டு பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அக்லக்கின் வீட்டிற்குள் புகுந்து தாக்கியது.. இது நடந்தது செப்-28 2015. தாக்குதலில் படுகாயமடைந்த அக்லக் உயிரிழந்தார்..இதுதான் மாட்டிறைச்சிக்காக படுகொலை செய்யப்பட்ட முதல் உயிர்..\nஇதன்பிறகு பசு பாதுகாவலர்கள் என்ற கும்பல் வடஇந்தியா முழுவதும் தொடந்து தாக்குதலை வேகமாக நடத்தினர்.. ஒருகட்டத்தில் வன்முறைகள் அதிகமாகவே பிரதமர் மோடி அவர்களே கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டது.. ஆனாலும் வன்முறை குறையவில்லை.. மாட்டுக்கறி உண்ணுபவன் என்பதற்காகவே டெல்லியில் 16 வயது மாணவன் ரயிலில் படுகொலை செய்யப்பட்டான்..\nஇந்தியாவிலேயே பசு பாதுகாவலர்கள் என்ற கும்பலால் அதிக தாக்குதல்கள் நடந்தேறிய மாநிலங்களில் ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன..இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சிநடக்கிறது என்பதுதைதான் நாம் கவனிக்க வேண்டும்..\nஇப்படி டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் என பயணித்து கடைசியாக நேற்று தமிழகத்தின் பழனியில் பசு பாதுகாப்பு கும்பல் வன்முறையை தூண்டிவிட முயற்சித்தனர்..ஆனால் பிறக்கட்சிகளும் போலீசும் அதனை முறியடித்துவிட்டனர்..\nபிற மாநிலங்களில் எல்லாம் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இவர்கள்தான் பிறரின்மீது தாக்குதல் நடத்துவார்கள்,பொதுமக்கள் கூட இதனை கண்டிக்க மாட்டார்கள்..ஆனால் தமிழகத்தில் நிலைமையே வேறு பசு பாதுகாவல்கள் பொதுமக்களாலும் போலீசாலும் அடித்து துவசம் செய்யப்பட்டனர்..மண்டைக்காடு, கோயம்புத்தூர் கலவரத்தை போல மாட்டின் பெயரால் தமிழகத்தில் மீண்டும் கலவரத்தை தூண்ட காவிகள் முயற்சிக்கிறார்கள்.. அதன் முன்னோட்டம்தான் நேற்று பழனியில் நடந்தது..\nதொடங்கிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு புள்ளியில் முடிந்துதான் ஆகவேண்டும்..தானாக முடியவில்லை என்றால் பிறரால் முடித்துவைக்கபடும் என்பதை காவிகள் மறந்துவிட வேண்டாம்.. முடிவிற்கான தொடக்கத்தை எப்போதும்போல் தமிழகம் நேற்று தொடங்கி வைத்துவிட்டது.\nSeries Navigation தந்தையர் தினம்நித்ய சைதன்யா கவிதைகள்\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17\nசித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்\nஉமர் கயாம் ஈரட���ப் பாக்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை\nதொடுவானம் 176. முதல் காதலி\nஇரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது\nராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை\nகவிநுகர் பொழுது-16\tகவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017\nஇன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nகரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nவ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nPrevious Topic: நித்ய சைதன்யா கவிதைகள்\nNext Topic: தந்தையர் தினம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-434/", "date_download": "2019-05-23T03:08:47Z", "digest": "sha1:FMFJ6PMI42HCD63BHIKYHPVXRUBUJB25", "length": 3851, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் » Sri Lanka Muslim", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்\nஇன்று (09) காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஆதிவால் வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நபர் கொழும்பு மாநகர சபையின் சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nபுறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூடுவதை தவிர்க்கவும்\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/4", "date_download": "2019-05-23T02:37:29Z", "digest": "sha1:YRXZ6V34WCRAFINVXTD7MB3F2REUKENH", "length": 10580, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மீட்பு நடவடிக்கை", "raw_content": "\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nவடமாநில பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 4 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை\n“தவறு செய்ததால் ஒபிஎஸ் தம்பி மீது நடவடிக்கை” - செல்லூர் ராஜு\nசுரங்கத்தில் சிக்கிய 13 பேரை, எப்படியும் மீட்போம்: தேசிய பேரிடர் அதிகாரி தகவல்\n“பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை” - டிஜிபி அலுவலகம் பரிசீலனை\n“அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு போங்கள்” - நீதிபதிகள் ஆவேசம்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nபால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபுயலால் பாதித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்\nஆந்திர ரயில்வே தண்டவாளத்தில் தமிழக காதல் ஜோடிகள் உடல்கள் கண்டெடுப்பு\n“சபரிமலை பிரச்னைக்காக போராடினால் கடும் நடவடிக்கை” - புதுச்சேரி முதல்வர்\nகர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மீட்புப் பணியில் இளைஞர்\nகஜா பாதிப்பு: நள்ளிரவு முதல் மீட்பு பணிகள், முகாம்களில் 81 ஆயிரம் பேர்\nஇந���தோனேஷிய விமானத்தில் மீட்கப்பட்ட குழந்தையா இது\nதிருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை\n“பார்க்கமுடியல, எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்..” - கேரளாவின் திக்.. திக்..\nவடமாநில பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 4 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை\n“தவறு செய்ததால் ஒபிஎஸ் தம்பி மீது நடவடிக்கை” - செல்லூர் ராஜு\nசுரங்கத்தில் சிக்கிய 13 பேரை, எப்படியும் மீட்போம்: தேசிய பேரிடர் அதிகாரி தகவல்\n“பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை” - டிஜிபி அலுவலகம் பரிசீலனை\n“அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு போங்கள்” - நீதிபதிகள் ஆவேசம்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nபால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபுயலால் பாதித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்\nஆந்திர ரயில்வே தண்டவாளத்தில் தமிழக காதல் ஜோடிகள் உடல்கள் கண்டெடுப்பு\n“சபரிமலை பிரச்னைக்காக போராடினால் கடும் நடவடிக்கை” - புதுச்சேரி முதல்வர்\nகர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மீட்புப் பணியில் இளைஞர்\nகஜா பாதிப்பு: நள்ளிரவு முதல் மீட்பு பணிகள், முகாம்களில் 81 ஆயிரம் பேர்\nஇந்தோனேஷிய விமானத்தில் மீட்கப்பட்ட குழந்தையா இது\nதிருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை\n“பார்க்கமுடியல, எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்..” - கேரளாவின் திக்.. திக்..\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2019/02/01/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-3/", "date_download": "2019-05-23T02:48:02Z", "digest": "sha1:E6RBPF2FCRS3CVO5ZMVK5C2YGUTOEJ6K", "length": 22911, "nlines": 341, "source_domain": "lankamuslim.org", "title": "ஞானசார தேரரை விடுதலை செய்வது தவறான முன்மாதிரியாக அமையும்: சட்டத்தரணிகள் சங்கம் | Lankamuslim.org", "raw_content": "\nஞானசார தேரரை விடுதலை செய்வது தவறான முன்மாதிரியாக அமையும்: சட்டத்தரணிகள் சங்கம்\nநீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்��ட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின்\nபொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்\nவிடுதலை செய்வது நீதித்துறைக்கான தவறான ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும் என\nஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.\nஅச்சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனைக் கூறியுள்ளது.\nகுற்றவாளியாகவுள்ள தேரரை விடுதலை செய்வதனால், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின்\nவிசாரணை உட்பட ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு குறிப்பிடத்தக்களவு\nஅச்சுறுத்தல் விடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது, குற்றங்களுக்கு தண்டனை\nவழங்கப்படாது விடுவதை நியாயப்படுத்தும் ஒரு நிலைமையை உருவாக்கும். அத்துடன்,\nபாதிக்கப்பட்டவர்களும், சாட்சியாளர்களும் நீதியை அனுகுவதை நிராகரிக்கும் சூழ்நிலையை\nசிறைக் கைதி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் நீதித்துறையின் அதிகபட்ச\nநடவடிக்கைக்குட்பட்டது எனவும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முன்னர் சட்ட மா அதிபரிடமும்\nநீதி அமைச்சிடமும் அறிக்கையொன்றைக் கோர வேண்டும் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇருப்பினும், இதுவரையில் எந்தவித அறிக்கையும் ஜனாதிபதியினால் கோரப்படவில்லையெனவும்\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றவாளியாக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரருக்கு\nஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதன் ஊடாக நீதிமன்றத்துக்குள் நீதிமன்றத்தை அச்சுறுத்தும் விதமாக\nசெயற்பட முடியும் என்ற தவறான முன்மாதிரியை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு காரணமாக\nபல்வேறு தரப்பினரும் விசேடமாக மதத் தலைவர்களும் பௌத்த மத விவகார அமைச்சரினூடாக\nஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக அறிய முடிவதாகவும், குற்றவாளியொருவருக்கு\nமன்னிப்பு வழங்குவது தொடர்பில் பௌத்த மத விவகார அமைச்சர் ஒருவர் இவ்வாறு கோருவதற்கு\nதார்மீக அடிப்படைகள் எதுவும் கிடையாது எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஞானசார தேரர் பௌத்த மதத்துக்கு பாரிய சேவை ஆற்றிய ஒருவர் எனவும், இதனால், அவருக்கு\nஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் சில தரப்புக்கள் தெரிவித்துள்ளன.\nஆனால், ஞானசார தேரர் பௌத்த மதத்துக்கு எதிராகவும், நாட்டில் மத ரீதியிலும், வர்க்க\nரீதியிலும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டவர் எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்தல், சாட்சியாளர்களை அச்சுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு\nபுறம்பாகவும் ஞானசார தேரர் மீது இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும்\nஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.\nபிப்ரவரி 1, 2019 இல் 10:55 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஆளுநரிடம் வேண்டுகோள்\nஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – ரணில் இடையே முக்கிய கலந்துரையாடல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்\nஅரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகாத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது\nபெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nதேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் 'போராளிகளுக்கு' பயிர்ச்சி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஜன மார்ச் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 4 weeks ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 4 weeks ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/kathal-nathiyil", "date_download": "2019-05-23T02:41:30Z", "digest": "sha1:H6HLW7XCRUXYZDWY5XOV6OITOFAOISWB", "length": 13529, "nlines": 233, "source_domain": "www.chillzee.in", "title": "Kathal nathiyil - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nகவிதை - முப்பரிமாணம் - குணா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nTamil Jokes 2019 - வடை சாப்பிட்டுட்டு கையை தலைல தடவிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nகவிதை - எப்போதும் உன் நினைவில்... - ஜெப மலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nகவிதை - மனமில்லை - K ஹரி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nசிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்\nTamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே\nTamil Jokes 2019 - உருண்டு புரண்டு யோசித்து அட்வைஸ் சொல்லியே தீருவோம்ல\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/12002247/FinalChennaiMumbai-teams-today-are-tested.vpf", "date_download": "2019-05-23T03:36:10Z", "digest": "sha1:NIB3AQ6OPMSEFVJL243ZISMLDYY5UIBE", "length": 25659, "nlines": 179, "source_domain": "www.dailythanthi.com", "title": "Final Chennai-Mumbai teams today are tested || ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை + \"||\" + Final Chennai-Mumbai teams today are tested\nஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n8 அணிகள் இடையிலான 12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 23–ந் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–��ப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் முறையே 5 முதல் 8–வது இடங்களை பிடித்து வெளியேறின.\n‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டம் கடந்த 7–ந் தேதி தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விசாகப்பட்டினத்தில் 8–ந் தேதி நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து 2–வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெளியேறியது. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சாய்த்து மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று ஓய்வு நாளாகும்.\nஐ.பி.எல். மகுடத்தை மீண்டும் வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும்), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும்) அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்று இருக்கின்றன. 4–வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதிக்க போகும் அணி எது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். 2 ஆண்டு தடையை சந்தித்த சென்னை அணி 10–வது முறையாக இந்த போட்டியில் களம் கண்டு அதில் 8–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்து சாதனை படைத்து இருக்கிறது. மும்பை அணி 5–வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடினாலும், மும்பை அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் 37 ரன்கள் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அத்துடன் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்திலும் மும்பையிடம் வீழ்ந்தது. மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக (கடந்த ஆண்டு ஒரு ஆட்டம் உள்பட) 4 தோல்வியை சந்தித்து இருக்கிறது.\nமுந்தைய தோல்விகளுக்கு சென்னை அணி இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். முதலாவது தகுதி சுற்றில் மோசமாக செயல்பட்ட சென்னை அணி, 2–வது தகுதி சுற்றில் பொறுப்புடன் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பாப் டுபிலிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தியது அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்து இருக்கும். கேப்டன் டோனி இதுவரை 414 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளார். சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, வெய்ன் பிராவோ ஆகியோர் பேட்டிங்கில் கூடுதல் பங்களிப்பு அளித்தால் அணியை வலுப்படுத்தும்.\nசென்னை அணியின் பந்து வீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு கிலி ஏற்படுத்தி வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹிர் 24 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 16 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 15 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர் 19 விக்கெட்டும், வெய்ன் பிராவோ 11 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.\nமும்பை அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். அந்த அணி பேட்ஸ்மேன்கள் சென்னை அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்கள். பேட்டிங்கில் குயின்டான் டி காக் (500 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (409 ரன்கள்), ரோகித் சர்மா (390 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 14 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 386 ரன்னும் எடுத்துள்ளார். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15 விக்கெட்), ராகுல் சாஹர் (12 விக்கெட்) ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.\nஐ.பி.எல். போட்டி வரலாற்றில் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 16 முறையும், சென்னை அணி 11 முறையும் வென்று இருக்கின்றன. இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 3 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 2010–ம் ஆண்டில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 2013–ம் ஆண்டில் 23 ரன்கள் வித்தியாசத்திலும், 2015–ம் ஆண்டில் 41 ரன்கள் வித்தியாசத்திலும் மும்பை அணி சென்னையை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கியது. இன்று 4–வது முறையாக இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன.\nசென்னைக்கு எதிரான வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி எல்லா வகையிலும் முயலும். அதேநேரத்தில் கோப்பையை தக்க வைத்து கொள்ள சென்னை அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்தும். புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஇன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nசென்னை சூப்பர் கிங்ஸ்: பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், ‌ஷர்துல் தாகூர் அல்லது எம்.விஜய்.\nமும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கி‌ஷன், குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.\nஇரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nஇறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்று\nபெங்களூருவுடன் 7 விக்கெட்டில் வெற்றி\nடெல்லியுடன் 6 விக்கெட்டில் வெற்றி\nராஜஸ்தானுடன் 8 ரன்னில் வெற்றி\nமும்பையுடன் 37 ரன்னில் தோல்வி\nபஞ்சாப்புடன் 22 ரன்னில் வெற்றி\nகொல்கத்தாவுடன் 7 விக்கெட்டில் வெற்றி\nராஜஸ்தானுடன் 4 விக்கெட்டில் வெற்றி\nகொல்கத்தாவுடன் 5 விக்கெட்டில் வெற்றி\nஐதராபாத்துடன் 6 விக்கெட்டில் தோல்வி\nபெங்களூருவுடன் ஒரு ரன்னில் தோல்வி\nஐதராபாத்துடன் 6 விக்கெட்டில் வெற்றி\nமும்பையுடன் 46 ரன்னில் தோல்வி\nடெல்லியுடன் 80 ரன்னில் வெற்றி\nபஞ்சாப்புடன் 6 விக்கெட்டில் தோல்வி\nமுதல் தகுதி சுற்றில் மும்பையுடன் 6 விக்கெட்டில் தோல்வி\n2–வது தகுதி சுற்றில் டெல்லியுடன் 6 விக்கெட்டில் வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் லீக் சுற்று\nடெல்லியுடன் 37 ரன்னில் தோல்வி\nபெங்களூருவுடன் 6 ரன்னில் வெற்றி\nபஞ்சாப்புடன் 8 விக்கெட்டில் தோல்வி\nசென்னையுடன் 37 ரன்னில் வெற்றி\nஐதராபாத்துடன் 40 ரன்னில் வெற்றி\nபஞ்சாப்புடன் 3 விக்கெட்டில் வெற்றி\nராஜஸ்தானுடன் 4 விக்கெட்டில் தோல்வி\nபெங்களூருவுடன் 5 விக்கெட்டில் வெற்றி\nடெல்லியுடன் 40 ரன்னில் வெற்றி\nராஜஸ்தானுடன் 5 விக்கெட்டில் தோல்வி\nசென்னையுடன் 46 ரன்னில் வெற்றி\nகொல்கத்தாவுடன் 34 ரன்னில் தோல்வி\nராஜஸ்தானுடன் சூப்பர் ஓவரில் வெற்றி\nகொல்கத்தாவுடன் 9 விக்கெட்டில் வெற்றி\nமுதல் தகுதி சுற்றில் சென்னையுடன் 6 விக்கெட்டில் வெற்றி\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\n2. உலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்...\n3. “இந்த உலக கோப்பை மிகவும் சவால்மிக்கதாக இருக்கும்” - இந்திய கேப்டன் கோலி\n4. கிரிக்கெட்டை தாண்டி இதிலும் சிறந்தவர் டோனி வைரலாகும் வீடியோ\n5. ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் (1999)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2019/04/12033754/Hocky-against-Malaysia-In-the-last-match-Indian-womens.vpf", "date_download": "2019-05-23T03:17:19Z", "digest": "sha1:2QWBZQYTUGKGBAZPLZPPGXA7ACHCOOYH", "length": 8887, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hocky against Malaysia In the last match Indian womens team win || மலேசியாவுக்கு எதிரான ஆக்கி: கடைசி ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ; சற்று நேரத்தில் முன்னிலை விவரம்\nமலேசியாவுக்கு எதிரான ஆக்கி: கடைசி ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி வெற்றி + \"||\" + Hocky against Malaysia In the last match Indian womens team win\nமலேசியாவுக்கு எதிரான ஆக்கி: கடைசி ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி வெற்றி\nஇந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்றது.\nநேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 35-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் அடித்தார். தோல்வியே சந்திக்காத இந்திய அணி இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது ஆட்டம் மட்டும் டிராவில் முடிந்தது.\nவெற்றிக்கு பிறகு இந்திய அணி பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் கூறுகையில், ‘நமது வீராங்கனைகள் பல முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழைந்தனர். போதுமான ஷாட்டுகளை அடித்ததோடு, பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் உருவாக்கினர். ஆனால் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது’ என்றார்.\n1. மலேசியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்\nமலேசியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16133/", "date_download": "2019-05-23T03:43:21Z", "digest": "sha1:5HZJUTOE4ZCNDU6KCGBS3AIW4WW7ZZXR", "length": 19272, "nlines": 67, "source_domain": "www.savukkuonline.com", "title": "பசுவின் பெயரால் படுகொலைகள் – Savukku", "raw_content": "\nகுற்றச் சம்பவங்களைப் பதிவுசெய்யும் FactChecker.in இணையதளத் தகவல்படி இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை உள்ள உத்தரப் பிரதேசத்தில் 2017 மார்ச்சில் பாஜகவும் யோகி ஆதித்யநாத்தும் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நாட்டின் பசு தொடர்பான வன்முறையில் 69% இங்குதான் நிகழ்கிறது.\nஅடித்துக் கொல்லப்பட்ட மேற்கு உ.பி. யின் ஹபூரில் காசிம் குரேஷி (45), வடக்கு உ.பி.யின் பரேலியில் ஷாருக்கான் (29), சமீபத்திய கொலைகளான காவல் ஆய்வாளர் மற்றும் வேடிக்கை பார்த்த ஒருவர் ஆகியோர் உட்பட 2018இல் 21 தாக்குதல்களில் 4 சாவுகளுடன் பசு தொடர்பான வெறுப்பு வன்முறையில் இரத்தம் அதிகம் பார்த்த மாநிலமாக உ.பி. ஆகியுள்ளது. 2017இல் ஐந்து சாவுகளுடன் மேற்கு வங்கம் அதிக வன்முறையைக் கண்டது.\n2017 மார்ச்சுகு முன் – அதாவது ஆதித்யநாத் முதல்வராவதற்கு முன் – உ.பி. யில் பசு தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் 5 முறை நிகழ்ந்திருந்தன. அதன் பின்னர் 03 டிசம்பர், 2018 வரை 11 முறை இச்சம்பவங்கள் நடந்துள்ளன.\nஆண்டு முடிய இன்னும் 20 நாள் இருக்கும் நிலையில் 21 தாக்குதலில் 10 சாவுகள் என்ற எண்ணிக்கையில் இதுவரை கண்ட மோசமான ஆண்டாகிய 2017ஐ விட ஒரு கொலை மட்டும் குறைவாக 2018இல் நடந்துள்ளது. நமது தகவல்களின்படி இத்தாக்குதல்கள் கொடூரமாகிவருகின்றன.\nமேற்கு உ.பி. யில் பசுப் பாதுகாவலர்களால் டிசம்பர் 03இல் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கின் கொலைதான் சமீபத்தில் நிகழ்ந்த தாக்குதலாகும். சில பசுக்களின் சடலங்கள் கண்ணில் பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.\nசம்பவத்தை வேடிக்கை பார்த்த 21 வயது அரசுக் கல்லூரி மாணவர் சுமித்தும் துப்பாக்கிக் குண்டு பட்டு இறந்துவிட்டார். சமூக ஊடகத்தில் வலம் வரும் வீடியோவில் இறந்த ஆய்வாளரின் உடல் அவரது அலுவலக வாகனத்தில் தொங்கிக்கொண்டிருக்க, போராட்டக்காரர்கள் காட்சியைப் பதிவுசெய்யும்போது பின்னணியில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கும் சத்தம் கேட்கிறது. இந்திய விமானப் படையில் பணிபுரியும் அலுவலரின் தந்தை முகம்மது அக்லக் (47) தாத்ரியில் (மேற்கு உ.பி.) 28.9.2015 அன்று அடித்துக் கொல்லப்பட்டதை விசாரித்து வந்த சிங் 2015 நவம்பரில் வாரணாசிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.\nFactCheck இணையத் தகவல்படி அக்லக்கின் கொலைதான் பசுவதை தொடர்பாக உ.பி.யில் நிகழ்ந்த முதல் கொலையாகும்.\n“அக்லக் கொலை குறித்த புலனாய்வை சிங் தீவிரமாக நடத்தி வந்தார்,” என்கிறார் அக்லக் மற்றும் அடித்துக் கொல்லப்பட்ட பிறரின் குடும்பங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஆசாத் ஹயாத். FactChecker.in இணையதளத்துடன் பேசுகையில் “முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்து, சிலரைக் கைது செய்து, மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி அது பசு மாமிசம் இல்லை என்று அவர் கண்டுபிடித்தார்,” என்கிறார் ஹயாத்.\n“வன்முறையைத் தூண்ட இவர்களெல்லாம் என்ன செய்வார்கள் என்று சிங்குக்குத் தெரியும், அதனால்தான் அவர்கள் அவரைத் தாக்க முயன்றனர்” என்று கூறும் ஹயாத் மேலும் தொடர்கிறார்: ‘மோசடியினூடே சரியானதைக் கண்டுகொள்ள அவரால் முடியும்.”\n“கும்பலின் கையில் முந்தைய நாளிரவே மாமிசம் கிடைத்தது என்றால், அவர்கள் ஏன் உடனடியாக போலீசைக் கூப்பிடவில்லை” எனக் கேட்கிறார் ஹயாத். “பசுவதை பற்றி அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், அடுத்த நாள் காலை வரை காத்திருந்து, இந்துத்துவக் குழுக்களின் ஆதரவுடன் போலீஸ் ஸ்டேஷனை ஏன் தாக்க வேண்டும்” எனக் கேட்கிறார் ஹயாத். “பசுவதை பற்றி அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், அடுத்த நாள் காலை வரை காத்திருந்து, இந்துத்துவக் குழுக்களின் ஆதரவுடன் போலீஸ் ஸ்டேஷனை ஏன் தாக்க வேண்டும்\nசிங்கைக் கொலை செய்யத்தான் தாக்குதல் நடந்தது என்று இப்போதே சொல்ல முடியாது என்று FactChecker.in தளத்திடம் சொல்கிறார் கூடுதல் டி.ஜி.பி. (மீரட்) பிரஷாந்த் குமார். “அக்லக் கொல்லப்பட்ட நேரத்தில் சிங் இங்கு மாற்றம் செய்யப்பட்டு வந்ததால் அவரை விசாரணை அதிகாரியாக ஆக்கினர்; ஒன்றரை மாதம் வழக்கில் வேலை செய்யும் முன்னரே திரும்பவும் அவருக்குப் பணியிட மாற்றல் வந்தது; குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக்கூட அவரால் முடியவில்லை,” என்கிறார் குமார். இக்கொலையை ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரிக்கும் என அவர் உறுதியளிக்கிறார்.\n“அவரைக் குறிவைத்துத்தான் தாக்குதல் நடந்தது என்று இப்போது சொல்ல முடியாது என்றாலும், மேலோட்டமாக உண்மை போல் தெரியாத ஒன்று பின்னர் உண்மையாகத் தெரியலாம்; எனவே இதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன்,” என்கிறார் குமார். “இதுபற்றிய இறுதி முடிவை SITயால் எடுக்க முடியும் எனத் தோன்றுகிறது,” என்றார்.\nயோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு உ.பி.யில் பதவியேற்றதும் அதிகரித்துள்ள வன்முறை நமது தகவல் கருவூலத்தின் அடிப்படைக் கண்டுபிடிப்புக்களை எதிரொலிக்கிறது: 2010இலிருந்து (நமது தகவல் கருவூலம் தொடங்கப்பட்ட நாள்) இந்தியாவின் பசுவதை தொடர்பான 97 வழக்குகள் தெரியவந்துள்ளன, அவற்றுள் 98% வழக்குகள் பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் பதவியேற்ற 2014க்குப் பின்னர் நிகழ்ந்��வை.\n20 கோடிப் பேர் உள்ள மக்கள்தொகையுடன் இந்தியாவின் பெரிய மாநிலம் என்ற முறையில் நாட்டு மக்கள்தொகையில் 16% உ.பி. யில்தான் உள்ளது. 2018-ஆம் ஆண்டு பசுவதை தொடர்பாகப் பதிவான 40% (10இல் 4) சாவுகளும் 29% தாக்குதல்களும் (21இல் 6) உ.பி.யில்தான் நிகழ்ந்துள்ளன.\n2017இல் இம்மாதிரியான 5 தாக்குதல்கள் உ.பி.யில் நிகழந்தன, ஆனால் சம்பவங்களில் ஒருவரும் சாகவில்லை. இந்த ஆண்டு, ஆறு வழக்குகள் மற்றும் நான்கு சாவுகளுடன், 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த உச்சபட்ச வன்முறையை (3 வழக்குகள், 4 சாவுகள்) இவ்வாண்டு தொட்டுவிட்டது.\nமோசமாகிவரும் பசுப் புரவலர்களின் தாக்குதல்கள்\nஎமது தகவல் கருவூலத்திலிருந்து வெளிவரும் செய்முறைகளைப் பார்த்தால், பசுப் புரவலர்களின் தாக்குதல் இன்னும் மோசமாகிவிட்டது. இம்மாதிரியான கூட்ட வன்முறை சாவில் முடியும் சாத்தியக்கூறு 18% வரை அதிகரித்துள்ளது; 2017இல் 30% ஆக இருந்தது (37இல் 11 சாவு) 2018இல் 48%-ஆக அதிகரித்தது (21இல் 10 சாவுகள்).\nபசுவதை தொடர்பான வன்முறையில் தாக்கப்பட்டவர்களில் 55% பேரும் கொல்லப்பட்டவர்களில் 86% பேரும் முஸ்லீம்களே (நாட்டின் மக்கள் தொகையில் இவர்கள் 14% பேர்).\nபசுக்களின் சடலங்கள் இதற்கு முன்னரும் புலந்த்சாஹரில் வன்முறையைத் தூண்டியுள்ளன. 2017 ஆகஸ்டில் (மீலாது நபிக்கு ஒரு நாள் முன்பு) உள்ளூர் குட்டை ஒன்றில் பசுவின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, வெறிகொண்ட கூட்டமொன்று பக்கத்திலிருந்த முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அடௌலி கிராமத்தை (அண்மைக் குற்றச் சம்பவம் நடந்த 50 கிலோமீட்டருக்குள் உள்ள கிராமம்) தாக்கியது. 26.8.2017 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது போல வீடுகளைச் சூறையாடி, இருப்பவர்களை அடித்து, இரு வழிபாட்டு இடங்களைத் தரைமட்டமாக்கினர்.\n(கட்டுரையாசிரியர் IndiaSpend மற்றும் FactCheckerஇல் துணை ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.)\nTags: #PackUpModi seriesநரேந்திர மோடிபசுபசு பாதுகாவலர்கள்பசு புரவலர்கள்பிஜேபியோகி ஆதித்யநாத்\nNext story இந்தியா : மக்களின் தேசம்.\nPrevious story தேர்தல் பத்திரங்கள் ஊழலை அதிகரிக்குமா\nஅக்னிவேஷ் மீதான தாக்குதல்: பாஜக சொல்லும் செய்தி என்ன\nநாங்கள் இழந்தோம்…மோடி தோற்றார் – கதறும் காஷ்மீர் பண்டிட்டுகள்\nரஃபேல்: உச்ச நீதிமன்றம் பதில் அளிக்காத 9 கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/91547.html", "date_download": "2019-05-23T03:58:35Z", "digest": "sha1:BWU3J3I2W2UX5UQEZYI7EGGJ6ERV4NSG", "length": 8647, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "பகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37! – தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு – Tamilseythi.com", "raw_content": "\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 – தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 – தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nஇந்தியாவில் அதிக மக்களவைத் தொகுதிகளை (80) கொண்ட மாநிலமாக உள்ளது உத்தரப்பிரதேசம் பிரதமர் நரேந்திர மோடி சோனியா காந்தி ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்களின் ஆஸ்தான தொகுதிகளும் அங்கேதான் இருக்கின்றன அப்படிப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் இப்போது வலுவான சக்தியாக மாறி நிற்கிறது பாஜக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 71 இடங்களையும் 2017 சட்டமன்றத் தேர்தலில் 311 இடங்களையும் பெற்று அசுரபலம் கொண்டுள்ளனர் `இம்முறையும் உத்தரப்பிரதேசத்தில் மாயாஜாலம் நிகழ்த்துவோம்” என்று முழங்கி வருகிறார்கள் பாஜகவை வீழ்த்துவதற்கு சரியான வியூகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் மாயாவதியும் அகிலேஷூம் அவர்களுக்கு பீகாரில் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத்தும் அமைத்த `மெகா கூட்டணி’ வழிகாட்டியது அங்கே எதிரும் புதிருமாக இருந்த நிதிஷூம் லாலுவும் கூட்டணி அமைத்ததால் பாஜகவின் ஆட்சியமைக்கும் கனவு கலைந்துபோனது பின்னர் நிதிஷ்குமாரை அணிக்குள் அழைத்து ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள் இருந்தாலும் பீகார் பாணி கூட்டணி பாஜகவுக்கு உதறலை ஏற்படுத்தியது என்னவோ உண்மைஎனவே அதே பாணியைப் பின்பற்றி உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜூம் அகிலேஷின் சமாஜ்வாதியும் கைகோத்தன இவர்களின் அணியில் இடம் கிடைக்கும் என்று கடைசிநேரம் வரை காத்திருந்தது காங்கிரஸ் ஆனால் அவ்வெண்ணம் ஈடேறவில்லை இதனால் “80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்” என்று அறிவித்தார் ராகுல் காந்தி அதோடு நில்லாமல் பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமித்தும் அதிரடி காட்டினார் அதற்குப் பிறகும் மாயாவதி அகிலேஷ் மனதில் மாற்றம் ஏற்படவில்லை இந்த நிலையில் மாயாவதி – அகிலேஷ் கூட்டணி இப்போது இறுதியாகியுள்ளது தொகுதிப்பங்கீடு விவரங்களை இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர் அதன் படி 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜூம் 37 தொகுதிகளில் சமாஜ்வாதியும் போட்டியிடுகின்றன காங்கிரஸூக்கு ஆறுதல் அளிக்கும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர் `அமேதி மற்றும் ரேபரேலியில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை’ எனும் அறிவிப்பே அந்த ஆறுதல் செய்தி மீதியிருக்கும் 3 தொகுதிகள் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி – போலீஸ் விசாரணையில் தாய்\n`45 மையங்கள்; 17,000 ஊழியர்கள், 36,000 போலீஸ்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257002.33/wet/CC-MAIN-20190523023545-20190523045545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}